புதிய பதிவுகள்
» கருத்துப்படம் 26/04/2024
by mohamed nizamudeen Yesterday at 8:17 pm
» வால்மீகி இராமாயணம் கீதா ப்ரஸ் மின்னூல் பதிப்பு வேண்டும்
by bala_t Yesterday at 7:04 pm
» கல்யாணம் பண்ணியும் பிரம்மச்சாரி..! (1954)
by heezulia Yesterday at 4:39 pm
» சுசீலா பாடிய சிறப்பு பாட்டுக்கள் - வீடியோ
by heezulia Yesterday at 4:22 pm
» 2-ம் கட்ட லோக்சபா தேர்தல்.. கேரளா உள்பட 13 மாநிலங்களில் வாக்குப்பதிவு..
by ayyasamy ram Yesterday at 11:38 am
» ஈகரை வருகை பதிவேடு
by ayyasamy ram Yesterday at 10:32 am
» காலம் எவ்வளவு வேகமா சுத்துது பாத்தீங்களா..!
by ayyasamy ram Yesterday at 10:31 am
» ஒரு படத்தில ரெண்டு தடவ வந்த ஒரே பாட்டு
by heezulia Yesterday at 10:01 am
» நிலா பாட்டுக்கள்
by heezulia Yesterday at 9:52 am
» தமிழ் சினிமாவில் இடம் பெற்ற கதாகாலட்சேபங்கள் மற்றும் தெருக்கூத்து, மேடை நிகழ்ச்சிகள்
by heezulia Yesterday at 9:42 am
» காமெடி நடிகை - நடிகர்கள் நடிச்ச பாட்டு
by heezulia Yesterday at 9:33 am
» கொழந்தைங்க, சின்ன புள்ளைங்க நடிச்ச பாட்டுக்கள்
by heezulia Yesterday at 9:22 am
» புத்தகமே கடவுள் ......
by rajuselvam Yesterday at 8:48 am
» சினிமா கலைஞர்கள் பாடாத பாட்டுக்கள்
by heezulia Yesterday at 1:29 am
» சினிமா கலைஞர்கள் பாடிய பாட்டு
by heezulia Yesterday at 1:19 am
» தமிழ் படங்களின் டைட்டில் பாட்டுக்கள்
by heezulia Yesterday at 1:01 am
» நெல்லிக்காய் டீ குடிப்பதால் இவ்வளவு நன்மைகளா?
by ayyasamy ram Thu Apr 25, 2024 7:18 pm
» இஞ்சி மிளகு பட்டை கிராம்பு கலந்த மசாலா டீ.. உடலுக்கு எவ்வளவு நன்மை தெரியுமா?
by ayyasamy ram Thu Apr 25, 2024 7:11 pm
» வெற்றிலையுடன் சோம்பு, மிளகு, உலர்ந்த திராட்சை.. செரிமானத்திற்கு நல்லது..!
by ayyasamy ram Thu Apr 25, 2024 7:08 pm
» திரவ நைட்ரஜன் பயன்படுத்தினால் 10 ஆண்டுகள் சிறை; ரூ.10 லட்சம் அபராதம்! உணவு பாதுகாப்பு துறை
by ayyasamy ram Thu Apr 25, 2024 7:06 pm
» ஐபிஎல் திருவிழாவில் இன்றைய போட்டி.. காட்டடி சன் ரைசர்ஸை சமாளிக்குமா பெங்களூரு?
by ayyasamy ram Thu Apr 25, 2024 7:04 pm
» போலி டாக்டர் யாராவது இருந்தா சொல்லு!
by ஜாஹீதாபானு Wed Apr 24, 2024 1:34 pm
» சுவையான மாங்காய் உறுகாய்
by ஜாஹீதாபானு Wed Apr 24, 2024 1:32 pm
» கடந்து செல்!
by ayyasamy ram Wed Apr 24, 2024 8:13 am
» புகழ் மனைவியாக ஷிரின் கான்சீவாலா
by ayyasamy ram Wed Apr 24, 2024 8:07 am
» 14 கோடி வீரரை நம்பி ஏமாந்த தோனி.. 10 பந்தை காலி செய்த நியூசிலாந்து வீரர்..
by ayyasamy ram Wed Apr 24, 2024 8:05 am
» மாம்பழம் இரத்த அழுத்த நோய் உள்ளவர்களும் சாப்பிடலாம்!
by ayyasamy ram Tue Apr 23, 2024 7:11 pm
» நேர்முகத் தேர்வு!
by ayyasamy ram Tue Apr 23, 2024 7:10 pm
» அட்சய திருதியைக்கு கோல்டு வாங்கணும்!!
by ayyasamy ram Tue Apr 23, 2024 6:26 pm
» இறைவா! இந்த ரவாவில் நீ என் பெயரை எழுத வில்லை! செதுக்கி இருக்காய் !
by ayyasamy ram Tue Apr 23, 2024 6:13 pm
» ஆனந்த தாண்டவம்
by ayyasamy ram Tue Apr 23, 2024 5:58 pm
» மன்னிக்க தெரிந்தவர்களுக்கு வாழ்க்கை அழகாக தெரியும்!
by ayyasamy ram Tue Apr 23, 2024 12:33 pm
» பருப்பு வத்தல், கிள்ளு வத்தல், தக்காளி வத்தல் & கொத்தவரை வத்தல்
by ayyasamy ram Tue Apr 23, 2024 12:27 pm
» காசி வத்தல், குச்சி வத்தல், புளிமிளகாய், & முருங்கைக்காய் வத்தல் -
by ayyasamy ram Tue Apr 23, 2024 12:26 pm
» பவுலிங்கில் சந்தீப் ..பேட்டிங்கில் ஜெய்ஸ்வால் ..!! மும்பையை வீழ்த்தியது ராஜஸ்தான் ..
by ayyasamy ram Tue Apr 23, 2024 12:24 pm
» அனுமனுக்கு சாத்தப்படும் வடைமாலை பற்றி காஞ்சி மகா பெரியவா:
by ayyasamy ram Tue Apr 23, 2024 12:23 pm
» யாரிவள்??? - லாவண்யா மணிமுத்து
by ayyasamy ram Tue Apr 23, 2024 12:21 pm
» சந்திரபாபு ஹீரோவாக நடித்த ‘குமார ராஜா’
by heezulia Tue Apr 23, 2024 8:43 am
» நாவல்கள் வேண்டும்
by prajai Mon Apr 22, 2024 11:21 pm
» பத்ம விருதுகளை வழங்கினார் குடியரசுத் தலைவர்!
by ayyasamy ram Mon Apr 22, 2024 8:31 pm
» நாளை சித்ரா பவுர்ணமி : கிரிவலம் செல்ல உகந்த நேரம் இது தான்..!
by ayyasamy ram Mon Apr 22, 2024 8:13 pm
» ஆன்மீகம் அறிவோம்
by ayyasamy ram Mon Apr 22, 2024 3:39 pm
» ஸ்ரீ கனகதாரா ஸ்தோத்திரம்
by ayyasamy ram Mon Apr 22, 2024 3:37 pm
» சித்திரகுப்த வழிபாடு (மேலும் காண்க)
by ayyasamy ram Mon Apr 22, 2024 3:32 pm
» அகல் விளக்கு உணர்த்தும் தத்துவம் என்ன தெரியுமா...!
by ayyasamy ram Mon Apr 22, 2024 3:30 pm
» பனிப்புஷ்பங்கள்- கவிதை
by ayyasamy ram Mon Apr 22, 2024 3:16 pm
» வேட்டை - கவிதை
by ayyasamy ram Mon Apr 22, 2024 3:13 pm
» முசுகுந்த சக்கரவர்த்தி... சப்த விடங்க தலங்கள்!
by ayyasamy ram Mon Apr 22, 2024 1:22 pm
» கஷ்டம் வரும்போது கண்ணை மூடாதே! …
by ayyasamy ram Mon Apr 22, 2024 1:17 pm
» எல்லாம் காவிமயம்
by ayyasamy ram Mon Apr 22, 2024 10:35 am
by mohamed nizamudeen Yesterday at 8:17 pm
» வால்மீகி இராமாயணம் கீதா ப்ரஸ் மின்னூல் பதிப்பு வேண்டும்
by bala_t Yesterday at 7:04 pm
» கல்யாணம் பண்ணியும் பிரம்மச்சாரி..! (1954)
by heezulia Yesterday at 4:39 pm
» சுசீலா பாடிய சிறப்பு பாட்டுக்கள் - வீடியோ
by heezulia Yesterday at 4:22 pm
» 2-ம் கட்ட லோக்சபா தேர்தல்.. கேரளா உள்பட 13 மாநிலங்களில் வாக்குப்பதிவு..
by ayyasamy ram Yesterday at 11:38 am
» ஈகரை வருகை பதிவேடு
by ayyasamy ram Yesterday at 10:32 am
» காலம் எவ்வளவு வேகமா சுத்துது பாத்தீங்களா..!
by ayyasamy ram Yesterday at 10:31 am
» ஒரு படத்தில ரெண்டு தடவ வந்த ஒரே பாட்டு
by heezulia Yesterday at 10:01 am
» நிலா பாட்டுக்கள்
by heezulia Yesterday at 9:52 am
» தமிழ் சினிமாவில் இடம் பெற்ற கதாகாலட்சேபங்கள் மற்றும் தெருக்கூத்து, மேடை நிகழ்ச்சிகள்
by heezulia Yesterday at 9:42 am
» காமெடி நடிகை - நடிகர்கள் நடிச்ச பாட்டு
by heezulia Yesterday at 9:33 am
» கொழந்தைங்க, சின்ன புள்ளைங்க நடிச்ச பாட்டுக்கள்
by heezulia Yesterday at 9:22 am
» புத்தகமே கடவுள் ......
by rajuselvam Yesterday at 8:48 am
» சினிமா கலைஞர்கள் பாடாத பாட்டுக்கள்
by heezulia Yesterday at 1:29 am
» சினிமா கலைஞர்கள் பாடிய பாட்டு
by heezulia Yesterday at 1:19 am
» தமிழ் படங்களின் டைட்டில் பாட்டுக்கள்
by heezulia Yesterday at 1:01 am
» நெல்லிக்காய் டீ குடிப்பதால் இவ்வளவு நன்மைகளா?
by ayyasamy ram Thu Apr 25, 2024 7:18 pm
» இஞ்சி மிளகு பட்டை கிராம்பு கலந்த மசாலா டீ.. உடலுக்கு எவ்வளவு நன்மை தெரியுமா?
by ayyasamy ram Thu Apr 25, 2024 7:11 pm
» வெற்றிலையுடன் சோம்பு, மிளகு, உலர்ந்த திராட்சை.. செரிமானத்திற்கு நல்லது..!
by ayyasamy ram Thu Apr 25, 2024 7:08 pm
» திரவ நைட்ரஜன் பயன்படுத்தினால் 10 ஆண்டுகள் சிறை; ரூ.10 லட்சம் அபராதம்! உணவு பாதுகாப்பு துறை
by ayyasamy ram Thu Apr 25, 2024 7:06 pm
» ஐபிஎல் திருவிழாவில் இன்றைய போட்டி.. காட்டடி சன் ரைசர்ஸை சமாளிக்குமா பெங்களூரு?
by ayyasamy ram Thu Apr 25, 2024 7:04 pm
» போலி டாக்டர் யாராவது இருந்தா சொல்லு!
by ஜாஹீதாபானு Wed Apr 24, 2024 1:34 pm
» சுவையான மாங்காய் உறுகாய்
by ஜாஹீதாபானு Wed Apr 24, 2024 1:32 pm
» கடந்து செல்!
by ayyasamy ram Wed Apr 24, 2024 8:13 am
» புகழ் மனைவியாக ஷிரின் கான்சீவாலா
by ayyasamy ram Wed Apr 24, 2024 8:07 am
» 14 கோடி வீரரை நம்பி ஏமாந்த தோனி.. 10 பந்தை காலி செய்த நியூசிலாந்து வீரர்..
by ayyasamy ram Wed Apr 24, 2024 8:05 am
» மாம்பழம் இரத்த அழுத்த நோய் உள்ளவர்களும் சாப்பிடலாம்!
by ayyasamy ram Tue Apr 23, 2024 7:11 pm
» நேர்முகத் தேர்வு!
by ayyasamy ram Tue Apr 23, 2024 7:10 pm
» அட்சய திருதியைக்கு கோல்டு வாங்கணும்!!
by ayyasamy ram Tue Apr 23, 2024 6:26 pm
» இறைவா! இந்த ரவாவில் நீ என் பெயரை எழுத வில்லை! செதுக்கி இருக்காய் !
by ayyasamy ram Tue Apr 23, 2024 6:13 pm
» ஆனந்த தாண்டவம்
by ayyasamy ram Tue Apr 23, 2024 5:58 pm
» மன்னிக்க தெரிந்தவர்களுக்கு வாழ்க்கை அழகாக தெரியும்!
by ayyasamy ram Tue Apr 23, 2024 12:33 pm
» பருப்பு வத்தல், கிள்ளு வத்தல், தக்காளி வத்தல் & கொத்தவரை வத்தல்
by ayyasamy ram Tue Apr 23, 2024 12:27 pm
» காசி வத்தல், குச்சி வத்தல், புளிமிளகாய், & முருங்கைக்காய் வத்தல் -
by ayyasamy ram Tue Apr 23, 2024 12:26 pm
» பவுலிங்கில் சந்தீப் ..பேட்டிங்கில் ஜெய்ஸ்வால் ..!! மும்பையை வீழ்த்தியது ராஜஸ்தான் ..
by ayyasamy ram Tue Apr 23, 2024 12:24 pm
» அனுமனுக்கு சாத்தப்படும் வடைமாலை பற்றி காஞ்சி மகா பெரியவா:
by ayyasamy ram Tue Apr 23, 2024 12:23 pm
» யாரிவள்??? - லாவண்யா மணிமுத்து
by ayyasamy ram Tue Apr 23, 2024 12:21 pm
» சந்திரபாபு ஹீரோவாக நடித்த ‘குமார ராஜா’
by heezulia Tue Apr 23, 2024 8:43 am
» நாவல்கள் வேண்டும்
by prajai Mon Apr 22, 2024 11:21 pm
» பத்ம விருதுகளை வழங்கினார் குடியரசுத் தலைவர்!
by ayyasamy ram Mon Apr 22, 2024 8:31 pm
» நாளை சித்ரா பவுர்ணமி : கிரிவலம் செல்ல உகந்த நேரம் இது தான்..!
by ayyasamy ram Mon Apr 22, 2024 8:13 pm
» ஆன்மீகம் அறிவோம்
by ayyasamy ram Mon Apr 22, 2024 3:39 pm
» ஸ்ரீ கனகதாரா ஸ்தோத்திரம்
by ayyasamy ram Mon Apr 22, 2024 3:37 pm
» சித்திரகுப்த வழிபாடு (மேலும் காண்க)
by ayyasamy ram Mon Apr 22, 2024 3:32 pm
» அகல் விளக்கு உணர்த்தும் தத்துவம் என்ன தெரியுமா...!
by ayyasamy ram Mon Apr 22, 2024 3:30 pm
» பனிப்புஷ்பங்கள்- கவிதை
by ayyasamy ram Mon Apr 22, 2024 3:16 pm
» வேட்டை - கவிதை
by ayyasamy ram Mon Apr 22, 2024 3:13 pm
» முசுகுந்த சக்கரவர்த்தி... சப்த விடங்க தலங்கள்!
by ayyasamy ram Mon Apr 22, 2024 1:22 pm
» கஷ்டம் வரும்போது கண்ணை மூடாதே! …
by ayyasamy ram Mon Apr 22, 2024 1:17 pm
» எல்லாம் காவிமயம்
by ayyasamy ram Mon Apr 22, 2024 10:35 am
இந்த வார அதிக பதிவர்கள்
heezulia | ||||
ayyasamy ram | ||||
mohamed nizamudeen | ||||
ஜாஹீதாபானு | ||||
bala_t | ||||
prajai | ||||
rajuselvam | ||||
Kavithas |
இந்த மாத அதிக பதிவர்கள்
ayyasamy ram | ||||
heezulia | ||||
Dr.S.Soundarapandian | ||||
mohamed nizamudeen | ||||
sugumaran | ||||
ஆனந்திபழனியப்பன் | ||||
ஜாஹீதாபானு | ||||
prajai | ||||
Kavithas | ||||
manikavi |
நிகழ்நிலை நிர்வாகிகள்
மனைவிக்காக விமானத்தில் நின்று கொண்டே பயணம் செய்த கணவன் - வைரலாகும் ட்வீட்
Page 1 of 1 •
- T.N.Balasubramanianதலைமை நடத்துனர்
- பதிவுகள் : 34968
இணைந்தது : 03/02/2010
மனைவிக்காக விமானத்தில் நின்று கொண்டே பயணம் செய்த கணவன் - வைரலாகும் ட்வீட்
மனைவி தூங்க வேண்டும் என்பதற்காக விமானத்தில் சுமார் 6 மணி நேரம் நின்று கொண்டே பயணம் செய்தததாக வெளியான ஒரு ட்வீட் ஒன்று வைரலாக பரவி வருகிறது. இந்த உலகில் அன்பும், பாசமும் எந்த விலை கொடுத்தும் வாங்க முடியாது. ஒருவரிடம் இருந்து அன்பையும் பாசத்தையும் பெற வேண்டுமானால் அவர்களுக்கு நாம் முதலில் அதைக் காட்ட வேண்டும்.
ஒருவர் எப்பொழுதும் நம் அன்பையும் பாசத்தையும் உணரத் துவங்குகிறாரோ அப்பொழுது அவரை அறியாமலேயே அதை நமக்கு வழங்கத் துவங்கிவிடுவார்.
இப்படியாக தன் மனைவி மீது அன்பு வைத்த கணவர் ஒருவரின் புகைப்படம் தான் இன்றைய டிரெண்டிங் புகைப்படம் . ட்விட்டரில் கோர்ட்னே லீ ஜான்சன் என்பவர் தனது ட்விட்டர் பக்கத்தில் ஒரு புகைப்படத்தைப் பகிர்ந்திருந்தார்.
அது விமானத்தில் எடுக்கப்பட்ட புகைப்படம். அதில் ஒரு பெண் விமான சீட்டில் படுத்திருக்க ஒரு ஆண் அந்த சீட்டின் அருகே நின்று கொண்டிருக்கிறார்.
அந்த புகைப்படத்தைப் பதிவிட்டவர் அதில் இந்த மனிதர் தன் மனைவி உறங்க வேண்டும் என்பதற்காக சுமார் 6 மணி நேரம் நின்று கொண்டே பயணித்தார். இது தான் உண்மையான காதல் எனப் பதிவிட்டிருந்தார்.
இந்தப் பதிவு மிக வைரலாகப் பரவிக்கொண்டிருக்கிறது. இதை சுமார் 15 ஆயிரத்திற்கும் மேற்பட்டோர் லைக் செய்து விட்டனர். 3 ஆயிரத்திற்கும் மேற்பட்டோர் டுவிட் செய்துவிட்டனர்.
நன்றி சமயம்
ரமணியன்
மனைவி தூங்க வேண்டும் என்பதற்காக விமானத்தில் சுமார் 6 மணி நேரம் நின்று கொண்டே பயணம் செய்தததாக வெளியான ஒரு ட்வீட் ஒன்று வைரலாக பரவி வருகிறது. இந்த உலகில் அன்பும், பாசமும் எந்த விலை கொடுத்தும் வாங்க முடியாது. ஒருவரிடம் இருந்து அன்பையும் பாசத்தையும் பெற வேண்டுமானால் அவர்களுக்கு நாம் முதலில் அதைக் காட்ட வேண்டும்.
ஒருவர் எப்பொழுதும் நம் அன்பையும் பாசத்தையும் உணரத் துவங்குகிறாரோ அப்பொழுது அவரை அறியாமலேயே அதை நமக்கு வழங்கத் துவங்கிவிடுவார்.
இப்படியாக தன் மனைவி மீது அன்பு வைத்த கணவர் ஒருவரின் புகைப்படம் தான் இன்றைய டிரெண்டிங் புகைப்படம் . ட்விட்டரில் கோர்ட்னே லீ ஜான்சன் என்பவர் தனது ட்விட்டர் பக்கத்தில் ஒரு புகைப்படத்தைப் பகிர்ந்திருந்தார்.
அது விமானத்தில் எடுக்கப்பட்ட புகைப்படம். அதில் ஒரு பெண் விமான சீட்டில் படுத்திருக்க ஒரு ஆண் அந்த சீட்டின் அருகே நின்று கொண்டிருக்கிறார்.
அந்த புகைப்படத்தைப் பதிவிட்டவர் அதில் இந்த மனிதர் தன் மனைவி உறங்க வேண்டும் என்பதற்காக சுமார் 6 மணி நேரம் நின்று கொண்டே பயணித்தார். இது தான் உண்மையான காதல் எனப் பதிவிட்டிருந்தார்.
இந்தப் பதிவு மிக வைரலாகப் பரவிக்கொண்டிருக்கிறது. இதை சுமார் 15 ஆயிரத்திற்கும் மேற்பட்டோர் லைக் செய்து விட்டனர். 3 ஆயிரத்திற்கும் மேற்பட்டோர் டுவிட் செய்துவிட்டனர்.
நன்றி சமயம்
ரமணியன்
* கருத்துக்களை ரத்தினச்சுருக்கமாக கூற பழகிக் கொண்டால்
வாக்கில் பிரகாசம் உண்டாவதுடன், சக்தியும் வீணாகாமல் இருக்கும்*. ----"காஞ்சி மஹா பெரியவா "
சாதிமதங்களைப் பாரோம் - உயர்சன்மம் இத் தேசத்தில் எய்தினராயின்
வேதியராயினும் ஒன்றே - அன்றி வேறுகுலத்தினராயினும் ஒன்றே - பாரதி
- T.N.Balasubramanianதலைமை நடத்துனர்
- பதிவுகள் : 34968
இணைந்தது : 03/02/2010
நம்பக்கூடியதாக இல்லை.
பரபரப்பை உண்டாக்குவதற்காக செய்யப்பட்ட பதிவு போல் தோன்றுகிறது.
1 . விமானத்தில் செல்லும் போது நாம் உட்கார்ந்து இருந்தாலும் சீட் பெல்ட்டை
மாட்டிக்கொண்டு உட்காருங்கள் என அறிவுறுத்தப்படுகிறது. சில பேருக்கு உட்கார்ந்துகொண்டே இருந்தால் தசைகளில் பிடிப்பு ( cramps )ஏற்படும்.
அப்போது அவர்கள் எழுந்து நின்று சாதாரண நிலைக்கு வரமுயற்சிப்பார்கள்.
6 மணி நேரம் நின்று கொண்டே வருவதற்கு விமான விதிகள் அனுமதித்து இருக்காது .
மேலும் அந்த போட்டோவை பாருங்கள். அது மூன்று இருக்கை வசதிகொண்டது.
அந்த மனிதரும் மூன்றாவது இருக்கை அருகே நிற்கிறார். மூன்றாவது இருக்கையில் அவர்
அமர்ந்து, மனைவியின் தலையை தன் துடையில் வைத்துக்கொண்டு
"மடி மீது தலை வைத்து,
விடியும் வரை
உறங்குவாய்" என மனதிற்குள்ளாகவே பாடி இருக்கலாம்.
மூல பதிவு எதற்காக கோர்ட்டினி அவர்கள் பதிவிட்டார், யார் அறிவார்.
ரமணியன்
பரபரப்பை உண்டாக்குவதற்காக செய்யப்பட்ட பதிவு போல் தோன்றுகிறது.
1 . விமானத்தில் செல்லும் போது நாம் உட்கார்ந்து இருந்தாலும் சீட் பெல்ட்டை
மாட்டிக்கொண்டு உட்காருங்கள் என அறிவுறுத்தப்படுகிறது. சில பேருக்கு உட்கார்ந்துகொண்டே இருந்தால் தசைகளில் பிடிப்பு ( cramps )ஏற்படும்.
அப்போது அவர்கள் எழுந்து நின்று சாதாரண நிலைக்கு வரமுயற்சிப்பார்கள்.
6 மணி நேரம் நின்று கொண்டே வருவதற்கு விமான விதிகள் அனுமதித்து இருக்காது .
மேலும் அந்த போட்டோவை பாருங்கள். அது மூன்று இருக்கை வசதிகொண்டது.
அந்த மனிதரும் மூன்றாவது இருக்கை அருகே நிற்கிறார். மூன்றாவது இருக்கையில் அவர்
அமர்ந்து, மனைவியின் தலையை தன் துடையில் வைத்துக்கொண்டு
"மடி மீது தலை வைத்து,
விடியும் வரை
உறங்குவாய்" என மனதிற்குள்ளாகவே பாடி இருக்கலாம்.
மூல பதிவு எதற்காக கோர்ட்டினி அவர்கள் பதிவிட்டார், யார் அறிவார்.
ரமணியன்
* கருத்துக்களை ரத்தினச்சுருக்கமாக கூற பழகிக் கொண்டால்
வாக்கில் பிரகாசம் உண்டாவதுடன், சக்தியும் வீணாகாமல் இருக்கும்*. ----"காஞ்சி மஹா பெரியவா "
சாதிமதங்களைப் பாரோம் - உயர்சன்மம் இத் தேசத்தில் எய்தினராயின்
வேதியராயினும் ஒன்றே - அன்றி வேறுகுலத்தினராயினும் ஒன்றே - பாரதி
- GuestGuest
சந்தேகமாக தான் இருக்கு. ஆனா அந்த இளைஞர் Courtney Lee Johnson , பைபிள் மத ஆர்வலரும்,Y &E அமைப்பில் உள்ள ஒரு தொழிலதிபரும் ஆவார். பொய்யாக வெளியிடுவாரா என்ற கேள்வியும் எழுகிறது. ஆபிரிக்க இளைஞர்களின் தற்கொலைக்கு எதிரான அமைப்பில் இருப்பதால் இளைஞர்களுக்கு அன்பை உணர்த்த எழுந்து நிற்கும் போது எடுத்த படத்தை வெளியிட்டு உணர செய்திருக்கலாம்.
தற்கொலைக்கு எதிராக தொலைக்காட்சிகளில் அடிக்கடி வருவார்.
தற்கொலைக்கு எதிராக தொலைக்காட்சிகளில் அடிக்கடி வருவார்.
- T.N.Balasubramanianதலைமை நடத்துனர்
- பதிவுகள் : 34968
இணைந்தது : 03/02/2010
6 மணி நேரம் விமானத்தில் நின்றுகொண்டு வர அனுமதிப்பார்களா என்பதுதான்
எந்தன் முதல் சந்தேகம்.
இரண்டாவதாக வருவது "மடிமீது தலைவைத்து ............."
போகட்டும் ...கொடுத்து வச்ச மகராசி .......
ரமணியன்
எந்தன் முதல் சந்தேகம்.
இரண்டாவதாக வருவது "மடிமீது தலைவைத்து ............."
போகட்டும் ...கொடுத்து வச்ச மகராசி .......
ரமணியன்
* கருத்துக்களை ரத்தினச்சுருக்கமாக கூற பழகிக் கொண்டால்
வாக்கில் பிரகாசம் உண்டாவதுடன், சக்தியும் வீணாகாமல் இருக்கும்*. ----"காஞ்சி மஹா பெரியவா "
சாதிமதங்களைப் பாரோம் - உயர்சன்மம் இத் தேசத்தில் எய்தினராயின்
வேதியராயினும் ஒன்றே - அன்றி வேறுகுலத்தினராயினும் ஒன்றே - பாரதி
Similar topics
மறுமொழி எழுத நீங்கள் உறுப்பினராக இருக்க வேண்டும்..
ஈகரையில் புதிய பதிவு எழுத அல்லது மறுமொழியிட உறுப்பினராக இணைந்திருத்தல் அவசியம்
Page 1 of 1
|
|