புதிய பதிவுகள்
» நாம் பெற்ற வரங்களே - கவிதை
by ayyasamy ram Today at 7:34 pm
» விபத்தில் நடிகை பலி – சக நடிகரும் தற்கொலை செய்ததால் பரபரப்பு
by ayyasamy ram Today at 7:24 pm
» பெண்களை ஆக்க சக்தியா வளர்க்கணும்…!
by ayyasamy ram Today at 7:22 pm
» நல்லவனாக இரு. ஆனால் கவனமாயிரு.
by ayyasamy ram Today at 7:19 pm
» இன்றைய கோபுர தரிசனம்
by ayyasamy ram Today at 7:11 pm
» ஈகரை வருகை பதிவேடு
by T.N.Balasubramanian Today at 6:53 pm
» நாவல்கள் வேண்டும்
by D. sivatharan Today at 3:06 pm
» சிங்கப்பூர் சிதறுதே..கோர முகத்தை காட்டும் கொரோனா!
by ayyasamy ram Today at 1:26 pm
» ஹெலிகாப்டர் விபத்தில் சிக்கிய அதிபர் ரைசி.
by ayyasamy ram Today at 1:23 pm
» சினி மசாலா
by ayyasamy ram Today at 1:09 pm
» இயற்கை அழகை ரசியுங்கள்!
by ayyasamy ram Today at 1:06 pm
» இன்றைய (மே, 20) செய்திகள்
by ayyasamy ram Today at 12:59 pm
» Relationships without boundaries or limitations
by T.N.Balasubramanian Today at 10:00 am
» மலர்ந்த புன்சிரிப்பால் ரசிகர்களின் இதயம் கவர்ந்த E.V.சரோஜாவின் மறக்க முடியாத பாடல்கள்
by heezulia Today at 2:02 am
» ஒரு படத்தில ரெண்டு தடவ வந்த ஒரே பாட்டு
by heezulia Today at 1:39 am
» நிலா பாட்டுக்கள்
by heezulia Today at 1:31 am
» சினிமா கலைஞர்கள் பாடாத பாட்டுக்கள்
by heezulia Today at 1:26 am
» சினிமா கலைஞர்கள் பாடிய பாட்டு
by heezulia Today at 1:21 am
» தமிழ் படங்களின் டைட்டில் பாட்டுக்கள்
by heezulia Today at 1:16 am
» கொழந்தைங்க, சின்ன புள்ளைங்க நடிச்ச பாட்டுக்கள்
by heezulia Today at 1:11 am
» தமிழ் படங்கள்ல வியாபார பாட்டுக்கள்
by heezulia Today at 1:05 am
» சுசீலா பாடிய சிறப்பு பாட்டுக்கள் - வீடியோ
by heezulia Today at 12:55 am
» தமிழ் சினிமாவில் இடம் பெற்ற கதாகாலட்சேபங்கள் மற்றும் தெருக்கூத்து, மேடை நிகழ்ச்சிகள்
by heezulia Today at 12:46 am
» காமெடி நடிகை - நடிகர்கள் நடிச்ச பாட்டு
by heezulia Today at 12:35 am
» காயத் திரியில் விளக்கேற்றி
by சண்முகம்.ப Yesterday at 11:02 pm
» விளக்கேற்றும்போது கண்டிப்பா இதை செய்யவே கூடாது... உஷார்...!!
by ayyasamy ram Yesterday at 6:07 pm
» விலகி இருக்கவும் கற்றுக் கொள்ளுங்கள்!
by ayyasamy ram Yesterday at 5:57 pm
» சிரித்துக்கொண்டே வாழ்வதுதான் மனிதனின் சிறப்பு!
by ayyasamy ram Yesterday at 1:55 pm
» கருத்துப்படம் 19/05/2024
by mohamed nizamudeen Yesterday at 10:17 am
» காதல் வேதாந்தம்
by சண்முகம்.ப Yesterday at 7:21 am
» தேளும் பாம்பும்
by சண்முகம்.ப Yesterday at 7:20 am
» செந்தூர் சண்முகர் துதி
by சண்முகம்.ப Yesterday at 7:15 am
» செந்தூர் முருகன் போற்றி – எண்சீர் விருத்தம்
by சண்முகம்.ப Yesterday at 7:13 am
» திருச்செந்தூர் சிவக்கொழுந்தீஸ்வர் வெண்பா
by சண்முகம்.ப Yesterday at 7:11 am
» காதல் வரம்
by சண்முகம்.ப Yesterday at 7:09 am
» வெள்ளிமலை வெண்பா
by சண்முகம்.ப Yesterday at 7:05 am
» அப்பாடா! நம்ம இந்த லிஸ்டிலே இல்லே!
by ayyasamy ram Sat May 18, 2024 9:01 am
» சுத்தி போட்டா திருஷ்டி விலகும்!
by ayyasamy ram Sat May 18, 2024 8:55 am
» சனாகீத் நாவல் வேண்டும்
by Poomagi Sat May 18, 2024 12:00 am
» தங்கம் விலை பவுனுக்கு ரூ.240 அதிகரிப்பு
by ayyasamy ram Fri May 17, 2024 6:22 pm
» கல்யாண நாள் நினைவிலே இல்லை...!!
by ayyasamy ram Fri May 17, 2024 10:40 am
» எப்படி திருப்பி கட்டுவீங்க!
by ayyasamy ram Fri May 17, 2024 10:35 am
» எதையும் பார்க்காம பேசாதே...
by ayyasamy ram Fri May 17, 2024 10:32 am
» சென்று வருகிறேன் உறவுகளே ! மீண்டும் சந்திப்போம்
by T.N.Balasubramanian Thu May 16, 2024 9:02 pm
» வான்நிலா நிலா அல்ல
by ayyasamy ram Thu May 16, 2024 6:50 pm
» கோழி சொல்லும் வாழ்க்கை பாடம்.
by T.N.Balasubramanian Thu May 16, 2024 6:14 pm
» நலம்தானே !
by T.N.Balasubramanian Thu May 16, 2024 5:59 pm
» அவளே பேரரழகி...!
by ayyasamy ram Thu May 16, 2024 1:45 pm
» புன்னகை பூக்கும் மலர்கள்
by ayyasamy ram Thu May 16, 2024 1:39 pm
» நாட்டு நடப்பு -கருத்துப்படம் 31/01/2023
by ayyasamy ram Thu May 16, 2024 8:34 am
by ayyasamy ram Today at 7:34 pm
» விபத்தில் நடிகை பலி – சக நடிகரும் தற்கொலை செய்ததால் பரபரப்பு
by ayyasamy ram Today at 7:24 pm
» பெண்களை ஆக்க சக்தியா வளர்க்கணும்…!
by ayyasamy ram Today at 7:22 pm
» நல்லவனாக இரு. ஆனால் கவனமாயிரு.
by ayyasamy ram Today at 7:19 pm
» இன்றைய கோபுர தரிசனம்
by ayyasamy ram Today at 7:11 pm
» ஈகரை வருகை பதிவேடு
by T.N.Balasubramanian Today at 6:53 pm
» நாவல்கள் வேண்டும்
by D. sivatharan Today at 3:06 pm
» சிங்கப்பூர் சிதறுதே..கோர முகத்தை காட்டும் கொரோனா!
by ayyasamy ram Today at 1:26 pm
» ஹெலிகாப்டர் விபத்தில் சிக்கிய அதிபர் ரைசி.
by ayyasamy ram Today at 1:23 pm
» சினி மசாலா
by ayyasamy ram Today at 1:09 pm
» இயற்கை அழகை ரசியுங்கள்!
by ayyasamy ram Today at 1:06 pm
» இன்றைய (மே, 20) செய்திகள்
by ayyasamy ram Today at 12:59 pm
» Relationships without boundaries or limitations
by T.N.Balasubramanian Today at 10:00 am
» மலர்ந்த புன்சிரிப்பால் ரசிகர்களின் இதயம் கவர்ந்த E.V.சரோஜாவின் மறக்க முடியாத பாடல்கள்
by heezulia Today at 2:02 am
» ஒரு படத்தில ரெண்டு தடவ வந்த ஒரே பாட்டு
by heezulia Today at 1:39 am
» நிலா பாட்டுக்கள்
by heezulia Today at 1:31 am
» சினிமா கலைஞர்கள் பாடாத பாட்டுக்கள்
by heezulia Today at 1:26 am
» சினிமா கலைஞர்கள் பாடிய பாட்டு
by heezulia Today at 1:21 am
» தமிழ் படங்களின் டைட்டில் பாட்டுக்கள்
by heezulia Today at 1:16 am
» கொழந்தைங்க, சின்ன புள்ளைங்க நடிச்ச பாட்டுக்கள்
by heezulia Today at 1:11 am
» தமிழ் படங்கள்ல வியாபார பாட்டுக்கள்
by heezulia Today at 1:05 am
» சுசீலா பாடிய சிறப்பு பாட்டுக்கள் - வீடியோ
by heezulia Today at 12:55 am
» தமிழ் சினிமாவில் இடம் பெற்ற கதாகாலட்சேபங்கள் மற்றும் தெருக்கூத்து, மேடை நிகழ்ச்சிகள்
by heezulia Today at 12:46 am
» காமெடி நடிகை - நடிகர்கள் நடிச்ச பாட்டு
by heezulia Today at 12:35 am
» காயத் திரியில் விளக்கேற்றி
by சண்முகம்.ப Yesterday at 11:02 pm
» விளக்கேற்றும்போது கண்டிப்பா இதை செய்யவே கூடாது... உஷார்...!!
by ayyasamy ram Yesterday at 6:07 pm
» விலகி இருக்கவும் கற்றுக் கொள்ளுங்கள்!
by ayyasamy ram Yesterday at 5:57 pm
» சிரித்துக்கொண்டே வாழ்வதுதான் மனிதனின் சிறப்பு!
by ayyasamy ram Yesterday at 1:55 pm
» கருத்துப்படம் 19/05/2024
by mohamed nizamudeen Yesterday at 10:17 am
» காதல் வேதாந்தம்
by சண்முகம்.ப Yesterday at 7:21 am
» தேளும் பாம்பும்
by சண்முகம்.ப Yesterday at 7:20 am
» செந்தூர் சண்முகர் துதி
by சண்முகம்.ப Yesterday at 7:15 am
» செந்தூர் முருகன் போற்றி – எண்சீர் விருத்தம்
by சண்முகம்.ப Yesterday at 7:13 am
» திருச்செந்தூர் சிவக்கொழுந்தீஸ்வர் வெண்பா
by சண்முகம்.ப Yesterday at 7:11 am
» காதல் வரம்
by சண்முகம்.ப Yesterday at 7:09 am
» வெள்ளிமலை வெண்பா
by சண்முகம்.ப Yesterday at 7:05 am
» அப்பாடா! நம்ம இந்த லிஸ்டிலே இல்லே!
by ayyasamy ram Sat May 18, 2024 9:01 am
» சுத்தி போட்டா திருஷ்டி விலகும்!
by ayyasamy ram Sat May 18, 2024 8:55 am
» சனாகீத் நாவல் வேண்டும்
by Poomagi Sat May 18, 2024 12:00 am
» தங்கம் விலை பவுனுக்கு ரூ.240 அதிகரிப்பு
by ayyasamy ram Fri May 17, 2024 6:22 pm
» கல்யாண நாள் நினைவிலே இல்லை...!!
by ayyasamy ram Fri May 17, 2024 10:40 am
» எப்படி திருப்பி கட்டுவீங்க!
by ayyasamy ram Fri May 17, 2024 10:35 am
» எதையும் பார்க்காம பேசாதே...
by ayyasamy ram Fri May 17, 2024 10:32 am
» சென்று வருகிறேன் உறவுகளே ! மீண்டும் சந்திப்போம்
by T.N.Balasubramanian Thu May 16, 2024 9:02 pm
» வான்நிலா நிலா அல்ல
by ayyasamy ram Thu May 16, 2024 6:50 pm
» கோழி சொல்லும் வாழ்க்கை பாடம்.
by T.N.Balasubramanian Thu May 16, 2024 6:14 pm
» நலம்தானே !
by T.N.Balasubramanian Thu May 16, 2024 5:59 pm
» அவளே பேரரழகி...!
by ayyasamy ram Thu May 16, 2024 1:45 pm
» புன்னகை பூக்கும் மலர்கள்
by ayyasamy ram Thu May 16, 2024 1:39 pm
» நாட்டு நடப்பு -கருத்துப்படம் 31/01/2023
by ayyasamy ram Thu May 16, 2024 8:34 am
இந்த வார அதிக பதிவர்கள்
ayyasamy ram | ||||
heezulia | ||||
T.N.Balasubramanian | ||||
D. sivatharan | ||||
Guna.D |
இந்த மாத அதிக பதிவர்கள்
heezulia | ||||
ayyasamy ram | ||||
mohamed nizamudeen | ||||
T.N.Balasubramanian | ||||
prajai | ||||
சண்முகம்.ப | ||||
jairam | ||||
Guna.D | ||||
Jenila | ||||
Rutu |
நிகழ்நிலை நிர்வாகிகள்
குலோப் ஜாமூன் பாகு மீந்துவிட்டால் - கிச்சன் டிப்ஸ்
Page 2 of 2 •
Page 2 of 2 • 1, 2
First topic message reminder :
* கொள்ளுவை காலையில் ஊற வைத்து மாலையில்
தண்ணீரை வடித்து ஒரு துணியில் கட்டி மறுநாள்
உலர்த்த வேண்டும். உலர்ந்தபின் தேய்த்தால் பருப்பு
கிடைக்கும்.
இந்த பருப்பில் சாம்பார் செய்தால் சுவையாக இருக்கும்.
* தோசைக்கு மாவு அரைக்கும்போது உளுந்துக்கு பதில்
கொள்ளு பருப்பை ேசர்த்து அரைத்து செய்தால் தோசை
பூப்போல இருக்கும்.
* ஒரு டம்ளர் அளவு பட்டாணியை தண்ணீரில் வேக வைத்து,
ஆறியதும் தக்காளி சாறு சேர்த்து தினமும் சாப்பிட்டால்
உடல் வலிமை பெறும்.
- எஸ்.வேல் அரவிந்த், திண்டுக்கல்.
-------------------------------------------
* எந்த வகை சூப் செய்தாலும் சிறிது பொட்டுக் கடலையை
பொடி செய்து நீரில் கலந்து சூப் கொதிக்கும்போது கலந்தால்
சூப் திக்காக இருக்கும்.
* 2 பங்கு பாசிப்பயறு, 1 பங்கு கடலைப்பருப்பு விகிதத்தில்
அரைத்த மாவில் மைசூர்பாகு செய்தால் மிருதுவாக, ருசியாக
இருக்கும்.
* குலோப் ஜாமூன் பாகு மீந்துவிட்டால், அதில் மைதா மாவை
சிறிது சிறிதாக சேர்த்துப் பிசைந்து சப்பாத்திபோல தட்டி,
சதுர துண்டுகளாக வெட்டி எண்ணெயில் பொரித்தால்
சுவையான, மணமான பிஸ்கட் கிடைக்கும்.
- விஜயலட்சுமி, மதுரை.
--------------------------------------------------
* ஆப்பம் மாவு தயாரிக்கும்போது ஒரு டேபிள் ஸ்பூன்
கோதுமையை ஊற வைத்து சேர்த்து அரைத்தால், ஆப்பம்
மிருதுவாக இருக்கும்.
* கேரட் சமைக்கும்போது அவற்றில், அரை அச்சுவெல்லம்
சேர்த்து செய்தால் சுவையும், மணமும் அதிகம் இருக்கும்.
* பாயசம் கெட்டியாகிவிட்டால், பசும்பாலை காய்ச்சி
இளஞ்சூட்டோடு பாயசத்தில் கலந்தால் பக்குவமாகத்
திகழும்.
- கே.பிரபாவதி, கன்னியாகுமரி.
-------------------------------------------
* சர்க்கரைப் பொங்கல் செய்யும்போது அதில் இரண்டு
ஸ்பூன் பாதாம் விழுது, சிறிதளவு வெனிலா எஸன்ஸ்
சேர்த்தால் பொங்கல் சூப்பராக இருக்கும்.
- எஸ்.விஜயா சீனிவாசன், காட்டூர்.
---------------------------------------
* சூப், கிரேவி போன்றவற்றில் போடுவதற்கு கிரீம் கைவசம்
இல்லையா? வெண்ணெயில் சிறிது பாலை கலந்து நன்கு
கலக்கியபின் இதையே கிரீமுக்குப் பதிலாக
உபயோகிக்கலாம். வித்தியாசமே கண்டுபிடிக்க முடியாது.
* கீர் செய்யும்போது சேமியாவிற்குப் பதிலாக துருவிய கேரட்
அல்லது துருவிய சிவப்பு பூசணிக்காய் பயன்படுத்தலாம்.
* பால் அல்வா செய்யும்போது கோக்கோ பவுடர் சேர்த்தால்
சுவையான சாக்லேட் பால் அல்வா ரெடி.
- ஆர்.ஜெயலெட்சுமி, திருநெல்வேலி.
---------------------------------------------
* வெந்தயத்தை வறுத்துப் பொடி செய்து பாட்டிலில்
வைத்துக்கொள்ளுங்கள். தோசை மாவில் இரண்டு ஸ்பூன்
கலந்து வார்த்தால் வெந்தய தோசை ரெடி.
* அடைக்கு அரைக்கும்பொழுது சிறிது ஜவ்வரிசி, சிறிது
கோதுமையையும் ஊற வைத்து அடை மாவுடன் அரைத்தால்
அடைமொறுமொறுவென வரும்.
- ஆர்.மீனாட்சி, திருநெல்வேலி.
--------------------------------------------------
நன்றி-தினகரன்
* கொள்ளுவை காலையில் ஊற வைத்து மாலையில்
தண்ணீரை வடித்து ஒரு துணியில் கட்டி மறுநாள்
உலர்த்த வேண்டும். உலர்ந்தபின் தேய்த்தால் பருப்பு
கிடைக்கும்.
இந்த பருப்பில் சாம்பார் செய்தால் சுவையாக இருக்கும்.
* தோசைக்கு மாவு அரைக்கும்போது உளுந்துக்கு பதில்
கொள்ளு பருப்பை ேசர்த்து அரைத்து செய்தால் தோசை
பூப்போல இருக்கும்.
* ஒரு டம்ளர் அளவு பட்டாணியை தண்ணீரில் வேக வைத்து,
ஆறியதும் தக்காளி சாறு சேர்த்து தினமும் சாப்பிட்டால்
உடல் வலிமை பெறும்.
- எஸ்.வேல் அரவிந்த், திண்டுக்கல்.
-------------------------------------------
* எந்த வகை சூப் செய்தாலும் சிறிது பொட்டுக் கடலையை
பொடி செய்து நீரில் கலந்து சூப் கொதிக்கும்போது கலந்தால்
சூப் திக்காக இருக்கும்.
* 2 பங்கு பாசிப்பயறு, 1 பங்கு கடலைப்பருப்பு விகிதத்தில்
அரைத்த மாவில் மைசூர்பாகு செய்தால் மிருதுவாக, ருசியாக
இருக்கும்.
* குலோப் ஜாமூன் பாகு மீந்துவிட்டால், அதில் மைதா மாவை
சிறிது சிறிதாக சேர்த்துப் பிசைந்து சப்பாத்திபோல தட்டி,
சதுர துண்டுகளாக வெட்டி எண்ணெயில் பொரித்தால்
சுவையான, மணமான பிஸ்கட் கிடைக்கும்.
- விஜயலட்சுமி, மதுரை.
--------------------------------------------------
* ஆப்பம் மாவு தயாரிக்கும்போது ஒரு டேபிள் ஸ்பூன்
கோதுமையை ஊற வைத்து சேர்த்து அரைத்தால், ஆப்பம்
மிருதுவாக இருக்கும்.
* கேரட் சமைக்கும்போது அவற்றில், அரை அச்சுவெல்லம்
சேர்த்து செய்தால் சுவையும், மணமும் அதிகம் இருக்கும்.
* பாயசம் கெட்டியாகிவிட்டால், பசும்பாலை காய்ச்சி
இளஞ்சூட்டோடு பாயசத்தில் கலந்தால் பக்குவமாகத்
திகழும்.
- கே.பிரபாவதி, கன்னியாகுமரி.
-------------------------------------------
* சர்க்கரைப் பொங்கல் செய்யும்போது அதில் இரண்டு
ஸ்பூன் பாதாம் விழுது, சிறிதளவு வெனிலா எஸன்ஸ்
சேர்த்தால் பொங்கல் சூப்பராக இருக்கும்.
- எஸ்.விஜயா சீனிவாசன், காட்டூர்.
---------------------------------------
* சூப், கிரேவி போன்றவற்றில் போடுவதற்கு கிரீம் கைவசம்
இல்லையா? வெண்ணெயில் சிறிது பாலை கலந்து நன்கு
கலக்கியபின் இதையே கிரீமுக்குப் பதிலாக
உபயோகிக்கலாம். வித்தியாசமே கண்டுபிடிக்க முடியாது.
* கீர் செய்யும்போது சேமியாவிற்குப் பதிலாக துருவிய கேரட்
அல்லது துருவிய சிவப்பு பூசணிக்காய் பயன்படுத்தலாம்.
* பால் அல்வா செய்யும்போது கோக்கோ பவுடர் சேர்த்தால்
சுவையான சாக்லேட் பால் அல்வா ரெடி.
- ஆர்.ஜெயலெட்சுமி, திருநெல்வேலி.
---------------------------------------------
* வெந்தயத்தை வறுத்துப் பொடி செய்து பாட்டிலில்
வைத்துக்கொள்ளுங்கள். தோசை மாவில் இரண்டு ஸ்பூன்
கலந்து வார்த்தால் வெந்தய தோசை ரெடி.
* அடைக்கு அரைக்கும்பொழுது சிறிது ஜவ்வரிசி, சிறிது
கோதுமையையும் ஊற வைத்து அடை மாவுடன் அரைத்தால்
அடைமொறுமொறுவென வரும்.
- ஆர்.மீனாட்சி, திருநெல்வேலி.
--------------------------------------------------
நன்றி-தினகரன்
- ஜாஹீதாபானுநிர்வாகக் குழு
- பதிவுகள் : 31433
இணைந்தது : 16/04/2011
மேற்கோள் செய்த பதிவு: 1306333krishnaamma wrote:வெந்தயத்தை வறுத்துப் பொடி செய்து பாட்டிலில்
வைத்துக்கொள்ளுங்கள். தோசை மாவில் இரண்டு ஸ்பூன்
கலந்து வார்த்தால் வெந்தய தோசை ரெடி.
சரிவராது......
சூப்பர்மா அதானே யார்கிட்ட போய் சொல்றிங்க
- krishnaammaதலைமை நடத்துனர்
- பதிவுகள் : 65836
இணைந்தது : 22/04/2010
மேற்கோள் செய்த பதிவு: 1306352ஜாஹீதாபானு wrote:மேற்கோள் செய்த பதிவு: 1306333krishnaamma wrote:வெந்தயத்தை வறுத்துப் பொடி செய்து பாட்டிலில்
வைத்துக்கொள்ளுங்கள். தோசை மாவில் இரண்டு ஸ்பூன்
கலந்து வார்த்தால் வெந்தய தோசை ரெடி.
சரிவராது......
சூப்பர்மா அதானே யார்கிட்ட போய் சொல்றிங்க
எப்படி இருக்கீங்க பானு....நலமா? ...பிள்ளை பெண் நலமா?
- Sponsored content
Page 2 of 2 • 1, 2
Similar topics
மறுமொழி எழுத நீங்கள் உறுப்பினராக இருக்க வேண்டும்..
ஈகரையில் புதிய பதிவு எழுத அல்லது மறுமொழியிட உறுப்பினராக இணைந்திருத்தல் அவசியம்
Page 2 of 2
|
|