புதிய பதிவுகள்
» வால்மீகி இராமாயணம் கீதா ப்ரஸ் மின்னூல் பதிப்பு வேண்டும்
by bala_t Today at 7:04 pm

» கல்யாணம் பண்ணியும் பிரம்மச்சாரி..! (1954)
by heezulia Today at 4:39 pm

» சுசீலா பாடிய சிறப்பு பாட்டுக்கள் - வீடியோ
by heezulia Today at 4:22 pm

» கருத்துப்படம் 26/04/2024
by mohamed nizamudeen Today at 11:57 am

» 2-ம் கட்ட லோக்சபா தேர்தல்.. கேரளா உள்பட 13 மாநிலங்களில் வாக்குப்பதிவு..
by ayyasamy ram Today at 11:38 am

» ஈகரை வருகை பதிவேடு
by ayyasamy ram Today at 10:32 am

» காலம் எவ்வளவு வேகமா சுத்துது பாத்தீங்களா..!
by ayyasamy ram Today at 10:31 am

» ஒரு படத்தில ரெண்டு தடவ வந்த ஒரே பாட்டு
by heezulia Today at 10:01 am

» நிலா பாட்டுக்கள்
by heezulia Today at 9:52 am

» தமிழ் சினிமாவில் இடம் பெற்ற கதாகாலட்சேபங்கள் மற்றும் தெருக்கூத்து, மேடை நிகழ்ச்சிகள்
by heezulia Today at 9:42 am

» காமெடி நடிகை - நடிகர்கள் நடிச்ச பாட்டு
by heezulia Today at 9:33 am

» கொழந்தைங்க, சின்ன புள்ளைங்க நடிச்ச பாட்டுக்கள்
by heezulia Today at 9:22 am

» புத்தகமே கடவுள் ......
by rajuselvam Today at 8:48 am

» சினிமா கலைஞர்கள் பாடாத பாட்டுக்கள்
by heezulia Today at 1:29 am

» சினிமா கலைஞர்கள் பாடிய பாட்டு
by heezulia Today at 1:19 am

» தமிழ் படங்களின் டைட்டில் பாட்டுக்கள்
by heezulia Today at 1:01 am

» நெல்லிக்காய் டீ குடிப்பதால் இவ்வளவு நன்மைகளா?
by ayyasamy ram Yesterday at 7:18 pm

» இஞ்சி மிளகு பட்டை கிராம்பு கலந்த மசாலா டீ.. உடலுக்கு எவ்வளவு நன்மை தெரியுமா?
by ayyasamy ram Yesterday at 7:11 pm

» வெற்றிலையுடன் சோம்பு, மிளகு, உலர்ந்த திராட்சை.. செரிமானத்திற்கு நல்லது..!
by ayyasamy ram Yesterday at 7:08 pm

» திரவ நைட்ரஜன் பயன்படுத்தினால் 10 ஆண்டுகள் சிறை; ரூ.10 லட்சம் அபராதம்! உணவு பாதுகாப்பு துறை
by ayyasamy ram Yesterday at 7:06 pm

» ஐபிஎல் திருவிழாவில் இன்றைய போட்டி.. காட்டடி சன் ரைசர்ஸை சமாளிக்குமா பெங்களூரு?
by ayyasamy ram Yesterday at 7:04 pm

» போலி டாக்டர் யாராவது இருந்தா சொல்லு!
by ஜாஹீதாபானு Wed Apr 24, 2024 1:34 pm

» சுவையான மாங்காய் உறுகாய்
by ஜாஹீதாபானு Wed Apr 24, 2024 1:32 pm

» கடந்து செல்!
by ayyasamy ram Wed Apr 24, 2024 8:13 am

» புகழ் மனைவியாக ஷிரின் கான்சீவாலா
by ayyasamy ram Wed Apr 24, 2024 8:07 am

» 14 கோடி வீரரை நம்பி ஏமாந்த தோனி.. 10 பந்தை காலி செய்த நியூசிலாந்து வீரர்..
by ayyasamy ram Wed Apr 24, 2024 8:05 am

» மாம்பழம் இரத்த அழுத்த நோய் உள்ளவர்களும் சாப்பிடலாம்!
by ayyasamy ram Tue Apr 23, 2024 7:11 pm

» நேர்முகத் தேர்வு!
by ayyasamy ram Tue Apr 23, 2024 7:10 pm

» அட்சய திருதியைக்கு கோல்டு வாங்கணும்!!
by ayyasamy ram Tue Apr 23, 2024 6:26 pm

» இறைவா! இந்த ரவாவில் நீ என் பெயரை எழுத வில்லை! செதுக்கி இருக்காய் !
by ayyasamy ram Tue Apr 23, 2024 6:13 pm

» ஆனந்த தாண்டவம்
by ayyasamy ram Tue Apr 23, 2024 5:58 pm

» மன்னிக்க தெரிந்தவர்களுக்கு வாழ்க்கை அழகாக தெரியும்!
by ayyasamy ram Tue Apr 23, 2024 12:33 pm

» பருப்பு வத்தல், கிள்ளு வத்தல், தக்காளி வத்தல் & கொத்தவரை வத்தல்
by ayyasamy ram Tue Apr 23, 2024 12:27 pm

» காசி வத்தல், குச்சி வத்தல், புளிமிளகாய், & முருங்கைக்காய் வத்தல் -
by ayyasamy ram Tue Apr 23, 2024 12:26 pm

» பவுலிங்கில் சந்தீப் ..பேட்டிங்கில் ஜெய்ஸ்வால் ..!! மும்பையை வீழ்த்தியது ராஜஸ்தான் ..
by ayyasamy ram Tue Apr 23, 2024 12:24 pm

» அனுமனுக்கு சாத்தப்படும் வடைமாலை பற்றி காஞ்சி மகா பெரியவா:
by ayyasamy ram Tue Apr 23, 2024 12:23 pm

» யாரிவள்??? - லாவண்யா மணிமுத்து
by ayyasamy ram Tue Apr 23, 2024 12:21 pm

» சந்திரபாபு ஹீரோவாக நடித்த ‘குமார ராஜா’
by heezulia Tue Apr 23, 2024 8:43 am

» நாவல்கள் வேண்டும்
by prajai Mon Apr 22, 2024 11:21 pm

» பத்ம விருதுகளை வழங்கினார் குடியரசுத் தலைவர்!
by ayyasamy ram Mon Apr 22, 2024 8:31 pm

» நாளை சித்ரா பவுர்ணமி : கிரிவலம் செல்ல உகந்த நேரம் இது தான்..!
by ayyasamy ram Mon Apr 22, 2024 8:13 pm

» ஆன்மீகம் அறிவோம்
by ayyasamy ram Mon Apr 22, 2024 3:39 pm

» ஸ்ரீ கனகதாரா ஸ்தோத்திரம்
by ayyasamy ram Mon Apr 22, 2024 3:37 pm

» சித்திரகுப்த வழிபாடு (மேலும் காண்க)
by ayyasamy ram Mon Apr 22, 2024 3:32 pm

» அகல் விளக்கு உணர்த்தும் தத்துவம் என்ன தெரியுமா...!
by ayyasamy ram Mon Apr 22, 2024 3:30 pm

» பனிப்புஷ்பங்கள்- கவிதை
by ayyasamy ram Mon Apr 22, 2024 3:16 pm

» வேட்டை - கவிதை
by ayyasamy ram Mon Apr 22, 2024 3:13 pm

» முசுகுந்த சக்கரவர்த்தி... சப்த விடங்க தலங்கள்!
by ayyasamy ram Mon Apr 22, 2024 1:22 pm

» கஷ்டம் வரும்போது கண்ணை மூடாதே! …
by ayyasamy ram Mon Apr 22, 2024 1:17 pm

» எல்லாம் காவிமயம்
by ayyasamy ram Mon Apr 22, 2024 10:35 am

இந்த வார அதிக பதிவர்கள்
heezulia
நம்பிக்கை துரோகம்! Poll_c10நம்பிக்கை துரோகம்! Poll_m10நம்பிக்கை துரோகம்! Poll_c10 
60 Posts - 50%
ayyasamy ram
நம்பிக்கை துரோகம்! Poll_c10நம்பிக்கை துரோகம்! Poll_m10நம்பிக்கை துரோகம்! Poll_c10 
49 Posts - 41%
mohamed nizamudeen
நம்பிக்கை துரோகம்! Poll_c10நம்பிக்கை துரோகம்! Poll_m10நம்பிக்கை துரோகம்! Poll_c10 
4 Posts - 3%
ஜாஹீதாபானு
நம்பிக்கை துரோகம்! Poll_c10நம்பிக்கை துரோகம்! Poll_m10நம்பிக்கை துரோகம்! Poll_c10 
3 Posts - 3%
rajuselvam
நம்பிக்கை துரோகம்! Poll_c10நம்பிக்கை துரோகம்! Poll_m10நம்பிக்கை துரோகம்! Poll_c10 
1 Post - 1%
Kavithas
நம்பிக்கை துரோகம்! Poll_c10நம்பிக்கை துரோகம்! Poll_m10நம்பிக்கை துரோகம்! Poll_c10 
1 Post - 1%
bala_t
நம்பிக்கை துரோகம்! Poll_c10நம்பிக்கை துரோகம்! Poll_m10நம்பிக்கை துரோகம்! Poll_c10 
1 Post - 1%
prajai
நம்பிக்கை துரோகம்! Poll_c10நம்பிக்கை துரோகம்! Poll_m10நம்பிக்கை துரோகம்! Poll_c10 
1 Post - 1%

இந்த மாத அதிக பதிவர்கள்
ayyasamy ram
நம்பிக்கை துரோகம்! Poll_c10நம்பிக்கை துரோகம்! Poll_m10நம்பிக்கை துரோகம்! Poll_c10 
280 Posts - 42%
heezulia
நம்பிக்கை துரோகம்! Poll_c10நம்பிக்கை துரோகம்! Poll_m10நம்பிக்கை துரோகம்! Poll_c10 
277 Posts - 41%
Dr.S.Soundarapandian
நம்பிக்கை துரோகம்! Poll_c10நம்பிக்கை துரோகம்! Poll_m10நம்பிக்கை துரோகம்! Poll_c10 
52 Posts - 8%
mohamed nizamudeen
நம்பிக்கை துரோகம்! Poll_c10நம்பிக்கை துரோகம்! Poll_m10நம்பிக்கை துரோகம்! Poll_c10 
24 Posts - 4%
sugumaran
நம்பிக்கை துரோகம்! Poll_c10நம்பிக்கை துரோகம்! Poll_m10நம்பிக்கை துரோகம்! Poll_c10 
16 Posts - 2%
ஆனந்திபழனியப்பன்
நம்பிக்கை துரோகம்! Poll_c10நம்பிக்கை துரோகம்! Poll_m10நம்பிக்கை துரோகம்! Poll_c10 
6 Posts - 1%
ஜாஹீதாபானு
நம்பிக்கை துரோகம்! Poll_c10நம்பிக்கை துரோகம்! Poll_m10நம்பிக்கை துரோகம்! Poll_c10 
5 Posts - 1%
prajai
நம்பிக்கை துரோகம்! Poll_c10நம்பிக்கை துரோகம்! Poll_m10நம்பிக்கை துரோகம்! Poll_c10 
5 Posts - 1%
Kavithas
நம்பிக்கை துரோகம்! Poll_c10நம்பிக்கை துரோகம்! Poll_m10நம்பிக்கை துரோகம்! Poll_c10 
4 Posts - 1%
manikavi
நம்பிக்கை துரோகம்! Poll_c10நம்பிக்கை துரோகம்! Poll_m10நம்பிக்கை துரோகம்! Poll_c10 
4 Posts - 1%

நிகழ்நிலை நிர்வாகிகள்

நம்பிக்கை துரோகம்!


   
   
krishnaamma
krishnaamma
தலைமை நடத்துனர்

பதிவுகள் : 65836
இணைந்தது : 22/04/2010

Postkrishnaamma Thu Nov 21, 2019 11:39 am

நம்பிக்கை துரோகம்!

நம்பிக்கை துரோகம்! UF38zqDDR2qXODVi7ZyD+E_1573708314

மஞ்சக்குப்பம் கிராம தோட்டத்தில், தென்னையும், மாமரங்களும் நின்றன. தென்னை மரத்தில், ஒரு கழுகு நெடுநாட்களாக வசித்து வந்தது. மா மரத்தில், அழகிய பச்சைக் கிளிகள் இரண்டு வசித்தன; ஒரே தோட்டத்தில் இருந்தாலும், கழுகும், பச்சைக்கிளிகளும் பேசியதே இல்லை.

ஒரு நாள் முட்டை இட்டது பெண் கிளி; மகிழ்ச்சியடைந்தது ஆண் கிளி. அதே நேரம் கவலையுடன், 'காலையில் உணவு தேட சென்றால், மாலை தான் திரும்புவோம்; அதுவரை, முட்டைகளை யார் கவனித்துக் கொள்வது...' என்றது.

உடனே, 'பக்கத்து மரத்தில் வசிக்கும் கழுகிடம் உதவி கேட்கலாம்...' என்றது பெண் கிளி.
அவை, தென்னை மரத்திற்கு சென்றன; கம்பீரமாக அமர்ந்து இருந்த கழுகைக் கண்டதும், அஞ்சி நடுங்கின. மலர்ந்த முகத்துடன், 'வாருங்கள் கிளிகளே... நலம் தானா... எங்கிருந்து வருகிறீர்கள்...' என்று அன்புடன் விசாரித்தது கழுகு. பயம் விலகிய கிளிகள், 'இங்கு தான், மாமரத்தில் வசிக்கிறோம்; எங்களுக்கு ஒரு உதவி தேவைப்படுகிறது...' என்றன.

உடனே, 'என்ன உதவி...' என்றது கழுகு. வந்த விஷயத்தைக் கூறின பச்சைக்கிளிகள்.
மிகவும் உறுதியான குரலில், 'திரும்பி வரும் வரை, முட்டைகளை தினமும் பத்திரமாக பார்த்துக் கொள்கிறேன்... நீங்கள் கவலைப்பட வேண்டாம்...' என்றது கழுகு.
சில நாட்கள் சென்றன .முட்டைகளில் இருந்து குஞ்சுகள் வெளிவந்தன; அவற்றை, சாப்பிடும் ஆசை வரவே, கட்டுப்படுத்த முயன்றது கழுகு; ஆனால் முடியவில்லை.

ஒரு குஞ்சை கொத்தி, ருசி பார்த்தது கழுகு. ஆசை நிறைவேறிய மகிழ்ச்சியில் கழுத்தை நீட்டி அமர்ந்திருந்தது. அப்போது, அம்பு ஒன்று, அதன் கழுத்தில் பாய்ந்து; அது, 'ஐயோ...' என, கதறித் துடித்தபடி சாய்ந்தது.

கிளிகள், அந்த நேரத்தில் அங்கு வந்தன. அம்பு பட்டு விழுந்து கிடந்த கழுகைக் கண்டு பதறியபடி, 'அண்ணா... யார் இப்படி செய்தது...' என்று, முதலுதவி செய்ய முயன்றன.
உடனே கழுகு, 'மன்னித்து விடுங்கள் கிளிகளே... நான் நம்பிக்கை துரோகம் செய்து விட்டேன். நம்பி ஒப்படைத்த உங்கள் குஞ்சுகளில் ஒன்றை தின்று விட்டேன்.

அதற்கு தான் தக்க தண்டனை கிடைத்துள்ளது...' என்று கூறி, உயிரை விட்டது.
குட்டி பூக்களே... நம்பிக்கை துரோகம் செய்ய கூடாது; துரோகம் செய்தால், தக்க தண்டனை கிடைக்கும் என்பதை, மனதில் கொண்டு வாழுங்கள்.

சிறுவர் மலர்.



http://krishnaammas.blogspot.in/

Dont work hard, work smart புன்னகை


Please Chant ஹரே கிருஷ்ணா ஹரே கிருஷ்ணா, கிருஷ்ணா கிருஷ்ணா ஹரே ஹரே ! ஹரே ராமா ஹரே ராமா, ராமா ராமா  ஹரே ஹரே !! !!
பழ.முத்துராமலிங்கம்
பழ.முத்துராமலிங்கம்
சிறப்புப் பதிவாளர்

பதிவுகள் : 15343
இணைந்தது : 27/09/2015

Postபழ.முத்துராமலிங்கம் Thu Nov 21, 2019 4:15 pm

Code:

ஒரு குஞ்சை கொத்தி, ருசி பார்த்தது கழுகு. ஆசை நிறைவேறிய மகிழ்ச்சியில் கழுத்தை நீட்டி அமர்ந்திருந்தது. அப்போது, அம்பு ஒன்று, அதன் கழுத்தில் பாய்ந்து; அது, 'ஐயோ...' என, கதறித் துடித்தபடி சாய்ந்தது.

கிளிகள், அந்த நேரத்தில் அங்கு வந்தன. அம்பு பட்டு விழுந்து கிடந்த கழுகைக் கண்டு பதறியபடி, 'அண்ணா... யார் இப்படி செய்தது...' என்று, முதலுதவி செய்ய முயன்றன.
உடனே கழுகு, 'மன்னித்து விடுங்கள் கிளிகளே... நான் நம்பிக்கை துரோகம் செய்து விட்டேன். நம்பி ஒப்படைத்த உங்கள் குஞ்சுகளில் ஒன்றை தின்று விட்டேன்.

அதற்கு தான் தக்க தண்டனை கிடைத்துள்ளது...' என்று கூறி, உயிரை விட்டது.
குட்டி பூக்களே... நம்பிக்கை துரோகம் செய்ய கூடாது; துரோகம் செய்தால், தக்க தண்டனை கிடைக்கும் என்பதை, மனதில் கொண்டு வாழுங்கள்.

குட்டி கதை பல உண்மைகளை கூறியது.
அருமை..

View previous topic View next topic Back to top

மறுமொழி எழுத நீங்கள் உறுப்பினராக இருக்க வேண்டும்..

ஈகரையில் புதிய பதிவு எழுத அல்லது மறுமொழியிட உறுப்பினராக இணைந்திருத்தல் அவசியம்

உறுப்பினராக பதிவு செய்க

ஈகரையில் உறுப்பினராக இணைவது மிக எளிது


பதிவு செய்ய

உள்நுழைக

ஏற்கனவே பதிவு செய்துள்ளீர்களா? இங்கு இணையுங்கள்.


உள்நுழைக