புதிய பதிவுகள்
» மலர்ந்த புன்சிரிப்பால் ரசிகர்களின் இதயம் கவர்ந்த E.V.சரோஜாவின் மறக்க முடியாத பாடல்கள்
by heezulia Yesterday at 4:56 pm
» தமிழ் சினிமாவில் இடம் பெற்ற கதாகாலட்சேபங்கள் மற்றும் தெருக்கூத்து, மேடை நிகழ்ச்சிகள்
by heezulia Yesterday at 4:30 pm
» காமெடி நடிகை - நடிகர்கள் நடிச்ச பாட்டு
by heezulia Yesterday at 4:19 pm
» கருத்துப்படம் 31/05/2024
by mohamed nizamudeen Yesterday at 3:14 pm
» சுசீலா பாடிய சிறப்பு பாட்டுக்கள் - வீடியோ
by heezulia Yesterday at 2:56 pm
» சினிமா கலைஞர்கள் பாடாத பாட்டுக்கள்
by heezulia Yesterday at 2:16 pm
» ஒரு படத்தில ரெண்டு தடவ வந்த ஒரே பாட்டு
by heezulia Yesterday at 2:04 pm
» நிலா பாட்டுக்கள்
by heezulia Yesterday at 1:42 pm
» கொழந்தைங்க, சின்ன புள்ளைங்க நடிச்ச பாட்டுக்கள்
by heezulia Yesterday at 1:04 pm
» வண்டுகளைக் குழப்பாதே! - கவிதை
by ayyasamy ram Yesterday at 12:42 pm
» பீட்ரூட் ரசம்
by ayyasamy ram Yesterday at 12:40 pm
» 8 அடி பாம்பை வைத்து விழிப்புணர்வு ஏற்படுத்திய பெண் பாம்பு பிடி வீராங்கனை!
by ayyasamy ram Yesterday at 11:23 am
» பயறு வகைகள் சாப்பிடுவதால் உடலுக்கு ஏற்படும் நன்மைகள் என்னென்ன?
by ayyasamy ram Yesterday at 11:21 am
» கால் வைக்கிற இடமெல்லாம் கண்ணி வெடி: வடிவேலு கல கல
by ayyasamy ram Yesterday at 11:19 am
» சாமானியன் விமர்சனம்
by ayyasamy ram Yesterday at 11:17 am
» ஜூன் வரை வெளிநாட்டில் சமந்தா தஞ்சம்
by ayyasamy ram Yesterday at 11:16 am
» குற்றப்பின்னணி- விமர்சனம்
by ayyasamy ram Yesterday at 11:15 am
» கண்கள் - கவிதை
by ayyasamy ram Yesterday at 11:13 am
» உடலை சுத்தப்படுத்தும் முத்திரை
by ayyasamy ram Yesterday at 11:11 am
» கோபத்தை தூக்கி எறி…வாழ்க்கை சிறக்கும்!
by ayyasamy ram Yesterday at 11:08 am
» பரமசிவனுக்குத்தான் தெரியும்!
by ayyasamy ram Yesterday at 11:03 am
» சினிமா கலைஞர்கள் பாடிய பாட்டு
by heezulia Yesterday at 11:01 am
» கலக்கும் அக்கா - தம்பி.. சாம்பியன்களாக வாங்க.. பிரக்ஞானந்தா, வைஷாலிக்கு உதயநிதி ஸ்டாலின் வாழ்த்து!
by ayyasamy ram Yesterday at 10:56 am
» தமிழ் படங்களின் டைட்டில் பாட்டுக்கள்
by heezulia Yesterday at 10:51 am
» நாவல்கள் வேண்டும்
by D. sivatharan Yesterday at 9:53 am
» ’கடிக்கும் நேரம்’...!
by ayyasamy ram Thu May 30, 2024 6:26 pm
» டாக்டர்கிட்ட சொல்ல கூச்சப் படக்கூடாதுமா...
by ayyasamy ram Thu May 30, 2024 6:25 pm
» சின்ன சின்ன கை வைத்தியம்
by ayyasamy ram Thu May 30, 2024 6:23 pm
» செம்பருத்தி - கை வைத்தியம்
by ayyasamy ram Thu May 30, 2024 6:21 pm
» ருசியான வரகு வடை
by ayyasamy ram Thu May 30, 2024 6:19 pm
» காக்கும் கை வைத்தியம்
by ayyasamy ram Thu May 30, 2024 6:16 pm
» இளைத்த உடல் பெருக்க...
by ayyasamy ram Thu May 30, 2024 6:15 pm
» சங்கீத ஞானம் அருளும் நந்திதேவர்
by ayyasamy ram Thu May 30, 2024 6:11 pm
» நந்தி தேவர் -ஆன்மீக தகவல்
by ayyasamy ram Thu May 30, 2024 6:10 pm
» மாம்பழ குல்பி
by ஜாஹீதாபானு Thu May 30, 2024 12:09 pm
» மரவள்ளிக்கிழங்கு வடை
by ஜாஹீதாபானு Thu May 30, 2024 12:04 pm
» சமையல் குறிப்பு - மோர்க்களி
by ayyasamy ram Wed May 29, 2024 6:19 pm
» இது அது அல்ல-(குட்டிக்கதை)- மெலட்டூர் நடராஜன்
by ayyasamy ram Wed May 29, 2024 12:06 pm
» அவன் பெரிய புண்ணியவான்! சீக்கிரம் போய் சேர்ந்து விட்டான்!
by ayyasamy ram Wed May 29, 2024 12:04 pm
» டி20 உலகக் கோப்பை: இந்தியா விளையாடும் போட்டிகளை எத்தனை மணிக்கு பார்க்கலாம்? -
by ayyasamy ram Wed May 29, 2024 6:18 am
» காதலில் சொதப்புவது எப்படி?
by ayyasamy ram Tue May 28, 2024 8:25 pm
» இதுல எந்த பிரச்னைக்காக நீ ரொம்ப வருத்தப்படற
by ayyasamy ram Tue May 28, 2024 8:24 pm
» "ஸீஸன் பாஸ் எவ்வளவு ஸார்?"
by ayyasamy ram Tue May 28, 2024 8:22 pm
» தொந்தியினால் ஏற்படும் பலன்கள்
by ayyasamy ram Tue May 28, 2024 8:21 pm
» சிவன் சிலருக்கு மட்டும் தரும் பரிசு!
by ayyasamy ram Tue May 28, 2024 1:58 pm
» இன்றைய (மே 28) செய்திகள்
by ayyasamy ram Tue May 28, 2024 1:53 pm
» ஓ இதுதான் தக்காளி சோறா?
by ayyasamy ram Tue May 28, 2024 12:19 pm
» பொண்டாட்டியாய் மாறும்போது மட்டும் ...
by ayyasamy ram Tue May 28, 2024 12:10 pm
» வாழ்க்கையின் ரகசியம் என்ன...
by ayyasamy ram Tue May 28, 2024 12:01 pm
» அவங்கவங்க கஷ்டம் அவங்கவங்களுக்கு.
by ayyasamy ram Tue May 28, 2024 11:47 am
by heezulia Yesterday at 4:56 pm
» தமிழ் சினிமாவில் இடம் பெற்ற கதாகாலட்சேபங்கள் மற்றும் தெருக்கூத்து, மேடை நிகழ்ச்சிகள்
by heezulia Yesterday at 4:30 pm
» காமெடி நடிகை - நடிகர்கள் நடிச்ச பாட்டு
by heezulia Yesterday at 4:19 pm
» கருத்துப்படம் 31/05/2024
by mohamed nizamudeen Yesterday at 3:14 pm
» சுசீலா பாடிய சிறப்பு பாட்டுக்கள் - வீடியோ
by heezulia Yesterday at 2:56 pm
» சினிமா கலைஞர்கள் பாடாத பாட்டுக்கள்
by heezulia Yesterday at 2:16 pm
» ஒரு படத்தில ரெண்டு தடவ வந்த ஒரே பாட்டு
by heezulia Yesterday at 2:04 pm
» நிலா பாட்டுக்கள்
by heezulia Yesterday at 1:42 pm
» கொழந்தைங்க, சின்ன புள்ளைங்க நடிச்ச பாட்டுக்கள்
by heezulia Yesterday at 1:04 pm
» வண்டுகளைக் குழப்பாதே! - கவிதை
by ayyasamy ram Yesterday at 12:42 pm
» பீட்ரூட் ரசம்
by ayyasamy ram Yesterday at 12:40 pm
» 8 அடி பாம்பை வைத்து விழிப்புணர்வு ஏற்படுத்திய பெண் பாம்பு பிடி வீராங்கனை!
by ayyasamy ram Yesterday at 11:23 am
» பயறு வகைகள் சாப்பிடுவதால் உடலுக்கு ஏற்படும் நன்மைகள் என்னென்ன?
by ayyasamy ram Yesterday at 11:21 am
» கால் வைக்கிற இடமெல்லாம் கண்ணி வெடி: வடிவேலு கல கல
by ayyasamy ram Yesterday at 11:19 am
» சாமானியன் விமர்சனம்
by ayyasamy ram Yesterday at 11:17 am
» ஜூன் வரை வெளிநாட்டில் சமந்தா தஞ்சம்
by ayyasamy ram Yesterday at 11:16 am
» குற்றப்பின்னணி- விமர்சனம்
by ayyasamy ram Yesterday at 11:15 am
» கண்கள் - கவிதை
by ayyasamy ram Yesterday at 11:13 am
» உடலை சுத்தப்படுத்தும் முத்திரை
by ayyasamy ram Yesterday at 11:11 am
» கோபத்தை தூக்கி எறி…வாழ்க்கை சிறக்கும்!
by ayyasamy ram Yesterday at 11:08 am
» பரமசிவனுக்குத்தான் தெரியும்!
by ayyasamy ram Yesterday at 11:03 am
» சினிமா கலைஞர்கள் பாடிய பாட்டு
by heezulia Yesterday at 11:01 am
» கலக்கும் அக்கா - தம்பி.. சாம்பியன்களாக வாங்க.. பிரக்ஞானந்தா, வைஷாலிக்கு உதயநிதி ஸ்டாலின் வாழ்த்து!
by ayyasamy ram Yesterday at 10:56 am
» தமிழ் படங்களின் டைட்டில் பாட்டுக்கள்
by heezulia Yesterday at 10:51 am
» நாவல்கள் வேண்டும்
by D. sivatharan Yesterday at 9:53 am
» ’கடிக்கும் நேரம்’...!
by ayyasamy ram Thu May 30, 2024 6:26 pm
» டாக்டர்கிட்ட சொல்ல கூச்சப் படக்கூடாதுமா...
by ayyasamy ram Thu May 30, 2024 6:25 pm
» சின்ன சின்ன கை வைத்தியம்
by ayyasamy ram Thu May 30, 2024 6:23 pm
» செம்பருத்தி - கை வைத்தியம்
by ayyasamy ram Thu May 30, 2024 6:21 pm
» ருசியான வரகு வடை
by ayyasamy ram Thu May 30, 2024 6:19 pm
» காக்கும் கை வைத்தியம்
by ayyasamy ram Thu May 30, 2024 6:16 pm
» இளைத்த உடல் பெருக்க...
by ayyasamy ram Thu May 30, 2024 6:15 pm
» சங்கீத ஞானம் அருளும் நந்திதேவர்
by ayyasamy ram Thu May 30, 2024 6:11 pm
» நந்தி தேவர் -ஆன்மீக தகவல்
by ayyasamy ram Thu May 30, 2024 6:10 pm
» மாம்பழ குல்பி
by ஜாஹீதாபானு Thu May 30, 2024 12:09 pm
» மரவள்ளிக்கிழங்கு வடை
by ஜாஹீதாபானு Thu May 30, 2024 12:04 pm
» சமையல் குறிப்பு - மோர்க்களி
by ayyasamy ram Wed May 29, 2024 6:19 pm
» இது அது அல்ல-(குட்டிக்கதை)- மெலட்டூர் நடராஜன்
by ayyasamy ram Wed May 29, 2024 12:06 pm
» அவன் பெரிய புண்ணியவான்! சீக்கிரம் போய் சேர்ந்து விட்டான்!
by ayyasamy ram Wed May 29, 2024 12:04 pm
» டி20 உலகக் கோப்பை: இந்தியா விளையாடும் போட்டிகளை எத்தனை மணிக்கு பார்க்கலாம்? -
by ayyasamy ram Wed May 29, 2024 6:18 am
» காதலில் சொதப்புவது எப்படி?
by ayyasamy ram Tue May 28, 2024 8:25 pm
» இதுல எந்த பிரச்னைக்காக நீ ரொம்ப வருத்தப்படற
by ayyasamy ram Tue May 28, 2024 8:24 pm
» "ஸீஸன் பாஸ் எவ்வளவு ஸார்?"
by ayyasamy ram Tue May 28, 2024 8:22 pm
» தொந்தியினால் ஏற்படும் பலன்கள்
by ayyasamy ram Tue May 28, 2024 8:21 pm
» சிவன் சிலருக்கு மட்டும் தரும் பரிசு!
by ayyasamy ram Tue May 28, 2024 1:58 pm
» இன்றைய (மே 28) செய்திகள்
by ayyasamy ram Tue May 28, 2024 1:53 pm
» ஓ இதுதான் தக்காளி சோறா?
by ayyasamy ram Tue May 28, 2024 12:19 pm
» பொண்டாட்டியாய் மாறும்போது மட்டும் ...
by ayyasamy ram Tue May 28, 2024 12:10 pm
» வாழ்க்கையின் ரகசியம் என்ன...
by ayyasamy ram Tue May 28, 2024 12:01 pm
» அவங்கவங்க கஷ்டம் அவங்கவங்களுக்கு.
by ayyasamy ram Tue May 28, 2024 11:47 am
இந்த வார அதிக பதிவர்கள்
ayyasamy ram | ||||
heezulia | ||||
mohamed nizamudeen | ||||
ஜாஹீதாபானு | ||||
T.N.Balasubramanian | ||||
D. sivatharan | ||||
rajuselvam |
இந்த மாத அதிக பதிவர்கள்
நிகழ்நிலை நிர்வாகிகள்
சுசீலா சுவாரசியம்
Page 1 of 1 •
நன்றி- சினிமா தினமலர்
---------------------------------
1953ஆம் ஆண்டு, பெண்டியாலா நாகேஸ்வரராவ்
இசையமைப்பில் தமிழ் மற்றும் தெலுங்கு
மொழிகளில் உருவான "பெற்ற தாய்" என்ற
படத்தில் "ஏதுக்கழைத்தாய் ஏதுக்கு" என்ற பாடல்
தான் சுசீலா பாடிய முதல் திரைப்பட பாடல்.
-
---------------------------------
-
ஆரம்ப காலங்களில் ஏ.வி.எம் ஸ்டூடியோவில்
மாதச்சம்பளத்தில் பின்னணிப் பாடகியாக
பணியாற்றினார்.
ஆரம்ப காலங்களில் பி.சுசீலாவின் தமிழ் உச்சரிப்பு
சரியாக இல்லாததால் ஏ.வி.மெய்யப்ப செட்டியார்
அவர்கள் உச்சரிப்பு நன்கு தெளிவாக அமைய, தமிழ்
சொல்லிக் கொடுத்து பயிற்சி தர ஏற்பாடு செய்தார்.
-
-----------------------------------
-
1955ஆம் ஆண்டு வெளிவந்த,
"கணவனே கண்கண்ட தெய்வம்" என்ற திரைப்படம்
இவரது திரையிசைப் பயணத்தில் ஒரு திருப்புமுனையாக
அமைந்தது.
-
-----------------------------------
பின்னணிப் பாடகர் டிஎம்.சௌந்தர்ராஜனோடு முதன்
முதலாக இவர் இணைந்து பாடியது, "செல்லப்பிள்ளை"
என்ற திரைப்படத்தில் வரும் "ஆராரோ ஆராரோ" என்ற
தாலாட்டுப்பாடல்.
-
----------------------------------
-
பின்னணிப் பாடகர் எஸ்.பி.பாலசுப்ரமணியத்துடன்
சுசீலா இணைந்து பாடிய முதல் பாடல்
"இயற்கை என்னும் இளைய கன்னி" என்ற
"சாந்தி நிலையம்" படப்பாடல்.
-
---------------------------------------
-
"உலகத்தையே மயக்கும் மோகனக் குழல்" என்று
சுசீலாவின் குரலை வர்ணித்தவர் மறைந்த
பின்னணிப் பாடகர் பிபி.ஸ்ரீனிவாஸ்.
-
-------------------------------
-
இந்தியாவையே தன் குரலினிமையால் ஆட்டிப் படைத்த
பின்னணிப் பாடகி லதா மங்கேஷ்கர், "பாசமலர்",
"பாவமன்னிப்பு" படப்பாடல்களை கேட்டு, எவ்வளவு
இனிமையான குரல் என்று சுசீலாவின் குரல் இனிமையை
ரசித்து பிரமித்தார்.
-
-----------------------------------
-
எம்.எஸ்.விஸ்வநாதன் இசையமைப்பில் இவர் முதன்
முதலில் பாடியது "சண்டிராணி" படத்துக்காக. படத்திற்கு
சி.ஆர்.சுப்பராமன் மற்றும் எம்.எஸ்.விஸ்வநாதன்
இசையமைத்திருந்தனர்.
-
---------------------------------------
-
சுசீலாவிற்கு மலையாளத் திரைப்படங்களில் முதன்
முதலில் பின்னணிப்பாடும் வாய்ப்பினை பெற்றுத்
தந்தவர் வி.தக்ஷிணாமூர்த்தி.
-
-------------------------------------
-
பின்னணிப் பாடகர் கே.ஜே.யேசுதாஸ் உடன் சுசீலா
இணைந்து பாடிய முதல் திரைபபடப்பாடல் "டாக்டர்"
என்ற மலையாள படத்திற்காக. தமிழில் இணைந்து
பாடியது "காதலிக்க நேரமில்லை" படத்தில் வரும்
"என்னப்பார்வை உந்தன் பார்வை" என்ற பாடல்.
-
------------------------------
பின்னணிப் பாடகர் சீர்காழி எஸ்.கோவிந்தராஜனோடு
சுசீலா இணைந்து முதன்முதலில் பாடியது
"எங்க வீட்டு மகாலட்சுமி" என்ற திரைப்படத்தில் வரும்
"பட்டணந்தான் போகலாமடி பொம்பள பணம் காசு
பார்க்கலாமடி" என்ற பாடல்.
-
------------------------------------
-
சுசீலா பாடிய பாடல்களில் அவருக்கு மிகவும் பிடித்த
பாடல் "திருவருட்செல்வர்" திரைப்படத்தில் வரும்
"மன்னவன் வந்தானடி" என்ற பாடல்.
-
---------------------------------------
-
"அன்னக்கிளி" திரைப்படத்தில் வரும்
"சொந்தமில்லை பந்தமில்லை பாடுது ஒரு பறவை" என்ற
பாடல்தான் சுசீலா, இசைஞானி இளையராஜாவின்
இசையில் பாடிய முதல் பாடல்.
-
----------------------------------------
"புதியமுகம்" திரைப்படத்தில் வரும் "கண்ணுக்கு மை அழகு"
என்ற பாடல்தான் சுசீலா, ஏ.ஆர்.ரஹ்மான் இசையில் பாடிய
முதல் பாடல்.
-
---------------------------------
"நாளை இந்த வேளை பார்த்து ஓடி வா நிலா" என்ற
"உயர்ந்த மனிதன்" படப்பாடலை பாடியதற்காக முதன்
முதலில் "தேசிய விருது" கிடைக்கப் பெற்றதோடு தேசிய
விருதை வென்ற முதல் பெண் பாடகி என்ற பெருமையும்
இவருக்கு உண்டு.
-
---------------------------------
மறைந்த இயக்குநர் கே.எஸ்.கோபாலகிருஷ்ணன்,
பி.சுசீலாவை மீரா வேடமேற்று நடிக்க அழைத்தபோது,
அதை நிராகரித்த இவர், நீண்ட இடைவெளிக்கு பின்
"மனைதை திருடிவிட்டாய்" என்ற படத்தில்
சுசீலாவாகவே தோன்றி நடித்தார்.
-
------------------------------------
-
இசை அமைப்பாளர், பாடலாசிரியர் மற்றும் இயக்குநர்
கங்கை அமரன், சுசீலாவோடு இணைந்து பாடிய முதல்
பாடல் "இங்கேயும் கங்கை" என்ற படத்தில் வரும்
"சோலைப்புஷ்பங்களே என் சோகம் சொல்லுங்களே" என்ற
பாடல்.
-------------------------
பி.சுசீலாவை மீரா வேடமேற்று நடிக்க அழைத்தபோது,
அதை நிராகரித்த இவர், நீண்ட இடைவெளிக்கு பின்
"மனைதை திருடிவிட்டாய்" என்ற படத்தில்
சுசீலாவாகவே தோன்றி நடித்தார்.
-
------------------------------------
-
இசை அமைப்பாளர், பாடலாசிரியர் மற்றும் இயக்குநர்
கங்கை அமரன், சுசீலாவோடு இணைந்து பாடிய முதல்
பாடல் "இங்கேயும் கங்கை" என்ற படத்தில் வரும்
"சோலைப்புஷ்பங்களே என் சோகம் சொல்லுங்களே" என்ற
பாடல்.
-------------------------
- T.N.Balasubramanianதலைமை நடத்துனர்
- பதிவுகள் : 34985
இணைந்தது : 03/02/2010
பதிவுகள் 3 ,4 முறை மறுபடியும் வந்துள்ளன .
ரமணியன்
ரமணியன்
* கருத்துக்களை ரத்தினச்சுருக்கமாக கூற பழகிக் கொண்டால்
வாக்கில் பிரகாசம் உண்டாவதுடன், சக்தியும் வீணாகாமல் இருக்கும்*. ----"காஞ்சி மஹா பெரியவா "
சாதிமதங்களைப் பாரோம் - உயர்சன்மம் இத் தேசத்தில் எய்தினராயின்
வேதியராயினும் ஒன்றே - அன்றி வேறுகுலத்தினராயினும் ஒன்றே - பாரதி
மேற்கோள் செய்த பதிவு: 1311504T.N.Balasubramanian wrote:பதிவுகள் 3 ,4 முறை மறுபடியும் வந்துள்ளன .
ரமணியன்
-
பதிவுகள் 3 ,4 முறை மறுபடியும் வந்துள்ளவை நீக்கப்பட்டது
- Sponsored content
Similar topics
மறுமொழி எழுத நீங்கள் உறுப்பினராக இருக்க வேண்டும்..
ஈகரையில் புதிய பதிவு எழுத அல்லது மறுமொழியிட உறுப்பினராக இணைந்திருத்தல் அவசியம்
Page 1 of 1
|
|