புதிய பதிவுகள்
» கருத்துப்படம் 26/04/2024
by mohamed nizamudeen Yesterday at 8:17 pm

» வால்மீகி இராமாயணம் கீதா ப்ரஸ் மின்னூல் பதிப்பு வேண்டும்
by bala_t Yesterday at 7:04 pm

» கல்யாணம் பண்ணியும் பிரம்மச்சாரி..! (1954)
by heezulia Yesterday at 4:39 pm

» சுசீலா பாடிய சிறப்பு பாட்டுக்கள் - வீடியோ
by heezulia Yesterday at 4:22 pm

» 2-ம் கட்ட லோக்சபா தேர்தல்.. கேரளா உள்பட 13 மாநிலங்களில் வாக்குப்பதிவு..
by ayyasamy ram Yesterday at 11:38 am

» ஈகரை வருகை பதிவேடு
by ayyasamy ram Yesterday at 10:32 am

» காலம் எவ்வளவு வேகமா சுத்துது பாத்தீங்களா..!
by ayyasamy ram Yesterday at 10:31 am

» ஒரு படத்தில ரெண்டு தடவ வந்த ஒரே பாட்டு
by heezulia Yesterday at 10:01 am

» நிலா பாட்டுக்கள்
by heezulia Yesterday at 9:52 am

» தமிழ் சினிமாவில் இடம் பெற்ற கதாகாலட்சேபங்கள் மற்றும் தெருக்கூத்து, மேடை நிகழ்ச்சிகள்
by heezulia Yesterday at 9:42 am

» காமெடி நடிகை - நடிகர்கள் நடிச்ச பாட்டு
by heezulia Yesterday at 9:33 am

» கொழந்தைங்க, சின்ன புள்ளைங்க நடிச்ச பாட்டுக்கள்
by heezulia Yesterday at 9:22 am

» புத்தகமே கடவுள் ......
by rajuselvam Yesterday at 8:48 am

» சினிமா கலைஞர்கள் பாடாத பாட்டுக்கள்
by heezulia Yesterday at 1:29 am

» சினிமா கலைஞர்கள் பாடிய பாட்டு
by heezulia Yesterday at 1:19 am

» தமிழ் படங்களின் டைட்டில் பாட்டுக்கள்
by heezulia Yesterday at 1:01 am

» நெல்லிக்காய் டீ குடிப்பதால் இவ்வளவு நன்மைகளா?
by ayyasamy ram Thu Apr 25, 2024 7:18 pm

» இஞ்சி மிளகு பட்டை கிராம்பு கலந்த மசாலா டீ.. உடலுக்கு எவ்வளவு நன்மை தெரியுமா?
by ayyasamy ram Thu Apr 25, 2024 7:11 pm

» வெற்றிலையுடன் சோம்பு, மிளகு, உலர்ந்த திராட்சை.. செரிமானத்திற்கு நல்லது..!
by ayyasamy ram Thu Apr 25, 2024 7:08 pm

» திரவ நைட்ரஜன் பயன்படுத்தினால் 10 ஆண்டுகள் சிறை; ரூ.10 லட்சம் அபராதம்! உணவு பாதுகாப்பு துறை
by ayyasamy ram Thu Apr 25, 2024 7:06 pm

» ஐபிஎல் திருவிழாவில் இன்றைய போட்டி.. காட்டடி சன் ரைசர்ஸை சமாளிக்குமா பெங்களூரு?
by ayyasamy ram Thu Apr 25, 2024 7:04 pm

» போலி டாக்டர் யாராவது இருந்தா சொல்லு!
by ஜாஹீதாபானு Wed Apr 24, 2024 1:34 pm

» சுவையான மாங்காய் உறுகாய்
by ஜாஹீதாபானு Wed Apr 24, 2024 1:32 pm

» கடந்து செல்!
by ayyasamy ram Wed Apr 24, 2024 8:13 am

» புகழ் மனைவியாக ஷிரின் கான்சீவாலா
by ayyasamy ram Wed Apr 24, 2024 8:07 am

» 14 கோடி வீரரை நம்பி ஏமாந்த தோனி.. 10 பந்தை காலி செய்த நியூசிலாந்து வீரர்..
by ayyasamy ram Wed Apr 24, 2024 8:05 am

» மாம்பழம் இரத்த அழுத்த நோய் உள்ளவர்களும் சாப்பிடலாம்!
by ayyasamy ram Tue Apr 23, 2024 7:11 pm

» நேர்முகத் தேர்வு!
by ayyasamy ram Tue Apr 23, 2024 7:10 pm

» அட்சய திருதியைக்கு கோல்டு வாங்கணும்!!
by ayyasamy ram Tue Apr 23, 2024 6:26 pm

» இறைவா! இந்த ரவாவில் நீ என் பெயரை எழுத வில்லை! செதுக்கி இருக்காய் !
by ayyasamy ram Tue Apr 23, 2024 6:13 pm

» ஆனந்த தாண்டவம்
by ayyasamy ram Tue Apr 23, 2024 5:58 pm

» மன்னிக்க தெரிந்தவர்களுக்கு வாழ்க்கை அழகாக தெரியும்!
by ayyasamy ram Tue Apr 23, 2024 12:33 pm

» பருப்பு வத்தல், கிள்ளு வத்தல், தக்காளி வத்தல் & கொத்தவரை வத்தல்
by ayyasamy ram Tue Apr 23, 2024 12:27 pm

» காசி வத்தல், குச்சி வத்தல், புளிமிளகாய், & முருங்கைக்காய் வத்தல் -
by ayyasamy ram Tue Apr 23, 2024 12:26 pm

» பவுலிங்கில் சந்தீப் ..பேட்டிங்கில் ஜெய்ஸ்வால் ..!! மும்பையை வீழ்த்தியது ராஜஸ்தான் ..
by ayyasamy ram Tue Apr 23, 2024 12:24 pm

» அனுமனுக்கு சாத்தப்படும் வடைமாலை பற்றி காஞ்சி மகா பெரியவா:
by ayyasamy ram Tue Apr 23, 2024 12:23 pm

» யாரிவள்??? - லாவண்யா மணிமுத்து
by ayyasamy ram Tue Apr 23, 2024 12:21 pm

» சந்திரபாபு ஹீரோவாக நடித்த ‘குமார ராஜா’
by heezulia Tue Apr 23, 2024 8:43 am

» நாவல்கள் வேண்டும்
by prajai Mon Apr 22, 2024 11:21 pm

» பத்ம விருதுகளை வழங்கினார் குடியரசுத் தலைவர்!
by ayyasamy ram Mon Apr 22, 2024 8:31 pm

» நாளை சித்ரா பவுர்ணமி : கிரிவலம் செல்ல உகந்த நேரம் இது தான்..!
by ayyasamy ram Mon Apr 22, 2024 8:13 pm

» ஆன்மீகம் அறிவோம்
by ayyasamy ram Mon Apr 22, 2024 3:39 pm

» ஸ்ரீ கனகதாரா ஸ்தோத்திரம்
by ayyasamy ram Mon Apr 22, 2024 3:37 pm

» சித்திரகுப்த வழிபாடு (மேலும் காண்க)
by ayyasamy ram Mon Apr 22, 2024 3:32 pm

» அகல் விளக்கு உணர்த்தும் தத்துவம் என்ன தெரியுமா...!
by ayyasamy ram Mon Apr 22, 2024 3:30 pm

» பனிப்புஷ்பங்கள்- கவிதை
by ayyasamy ram Mon Apr 22, 2024 3:16 pm

» வேட்டை - கவிதை
by ayyasamy ram Mon Apr 22, 2024 3:13 pm

» முசுகுந்த சக்கரவர்த்தி... சப்த விடங்க தலங்கள்!
by ayyasamy ram Mon Apr 22, 2024 1:22 pm

» கஷ்டம் வரும்போது கண்ணை மூடாதே! …
by ayyasamy ram Mon Apr 22, 2024 1:17 pm

» எல்லாம் காவிமயம்
by ayyasamy ram Mon Apr 22, 2024 10:35 am

இந்த வார அதிக பதிவர்கள்
heezulia
 மனத்தைத்  தூய்மையாக்கும் மூன்று பழக்கங்கள். Poll_c10 மனத்தைத்  தூய்மையாக்கும் மூன்று பழக்கங்கள். Poll_m10 மனத்தைத்  தூய்மையாக்கும் மூன்று பழக்கங்கள். Poll_c10 
60 Posts - 50%
ayyasamy ram
 மனத்தைத்  தூய்மையாக்கும் மூன்று பழக்கங்கள். Poll_c10 மனத்தைத்  தூய்மையாக்கும் மூன்று பழக்கங்கள். Poll_m10 மனத்தைத்  தூய்மையாக்கும் மூன்று பழக்கங்கள். Poll_c10 
49 Posts - 40%
mohamed nizamudeen
 மனத்தைத்  தூய்மையாக்கும் மூன்று பழக்கங்கள். Poll_c10 மனத்தைத்  தூய்மையாக்கும் மூன்று பழக்கங்கள். Poll_m10 மனத்தைத்  தூய்மையாக்கும் மூன்று பழக்கங்கள். Poll_c10 
5 Posts - 4%
ஜாஹீதாபானு
 மனத்தைத்  தூய்மையாக்கும் மூன்று பழக்கங்கள். Poll_c10 மனத்தைத்  தூய்மையாக்கும் மூன்று பழக்கங்கள். Poll_m10 மனத்தைத்  தூய்மையாக்கும் மூன்று பழக்கங்கள். Poll_c10 
3 Posts - 2%
rajuselvam
 மனத்தைத்  தூய்மையாக்கும் மூன்று பழக்கங்கள். Poll_c10 மனத்தைத்  தூய்மையாக்கும் மூன்று பழக்கங்கள். Poll_m10 மனத்தைத்  தூய்மையாக்கும் மூன்று பழக்கங்கள். Poll_c10 
1 Post - 1%
Kavithas
 மனத்தைத்  தூய்மையாக்கும் மூன்று பழக்கங்கள். Poll_c10 மனத்தைத்  தூய்மையாக்கும் மூன்று பழக்கங்கள். Poll_m10 மனத்தைத்  தூய்மையாக்கும் மூன்று பழக்கங்கள். Poll_c10 
1 Post - 1%
bala_t
 மனத்தைத்  தூய்மையாக்கும் மூன்று பழக்கங்கள். Poll_c10 மனத்தைத்  தூய்மையாக்கும் மூன்று பழக்கங்கள். Poll_m10 மனத்தைத்  தூய்மையாக்கும் மூன்று பழக்கங்கள். Poll_c10 
1 Post - 1%
prajai
 மனத்தைத்  தூய்மையாக்கும் மூன்று பழக்கங்கள். Poll_c10 மனத்தைத்  தூய்மையாக்கும் மூன்று பழக்கங்கள். Poll_m10 மனத்தைத்  தூய்மையாக்கும் மூன்று பழக்கங்கள். Poll_c10 
1 Post - 1%

இந்த மாத அதிக பதிவர்கள்
ayyasamy ram
 மனத்தைத்  தூய்மையாக்கும் மூன்று பழக்கங்கள். Poll_c10 மனத்தைத்  தூய்மையாக்கும் மூன்று பழக்கங்கள். Poll_m10 மனத்தைத்  தூய்மையாக்கும் மூன்று பழக்கங்கள். Poll_c10 
280 Posts - 42%
heezulia
 மனத்தைத்  தூய்மையாக்கும் மூன்று பழக்கங்கள். Poll_c10 மனத்தைத்  தூய்மையாக்கும் மூன்று பழக்கங்கள். Poll_m10 மனத்தைத்  தூய்மையாக்கும் மூன்று பழக்கங்கள். Poll_c10 
277 Posts - 41%
Dr.S.Soundarapandian
 மனத்தைத்  தூய்மையாக்கும் மூன்று பழக்கங்கள். Poll_c10 மனத்தைத்  தூய்மையாக்கும் மூன்று பழக்கங்கள். Poll_m10 மனத்தைத்  தூய்மையாக்கும் மூன்று பழக்கங்கள். Poll_c10 
52 Posts - 8%
mohamed nizamudeen
 மனத்தைத்  தூய்மையாக்கும் மூன்று பழக்கங்கள். Poll_c10 மனத்தைத்  தூய்மையாக்கும் மூன்று பழக்கங்கள். Poll_m10 மனத்தைத்  தூய்மையாக்கும் மூன்று பழக்கங்கள். Poll_c10 
25 Posts - 4%
sugumaran
 மனத்தைத்  தூய்மையாக்கும் மூன்று பழக்கங்கள். Poll_c10 மனத்தைத்  தூய்மையாக்கும் மூன்று பழக்கங்கள். Poll_m10 மனத்தைத்  தூய்மையாக்கும் மூன்று பழக்கங்கள். Poll_c10 
16 Posts - 2%
ஆனந்திபழனியப்பன்
 மனத்தைத்  தூய்மையாக்கும் மூன்று பழக்கங்கள். Poll_c10 மனத்தைத்  தூய்மையாக்கும் மூன்று பழக்கங்கள். Poll_m10 மனத்தைத்  தூய்மையாக்கும் மூன்று பழக்கங்கள். Poll_c10 
6 Posts - 1%
ஜாஹீதாபானு
 மனத்தைத்  தூய்மையாக்கும் மூன்று பழக்கங்கள். Poll_c10 மனத்தைத்  தூய்மையாக்கும் மூன்று பழக்கங்கள். Poll_m10 மனத்தைத்  தூய்மையாக்கும் மூன்று பழக்கங்கள். Poll_c10 
5 Posts - 1%
prajai
 மனத்தைத்  தூய்மையாக்கும் மூன்று பழக்கங்கள். Poll_c10 மனத்தைத்  தூய்மையாக்கும் மூன்று பழக்கங்கள். Poll_m10 மனத்தைத்  தூய்மையாக்கும் மூன்று பழக்கங்கள். Poll_c10 
5 Posts - 1%
Kavithas
 மனத்தைத்  தூய்மையாக்கும் மூன்று பழக்கங்கள். Poll_c10 மனத்தைத்  தூய்மையாக்கும் மூன்று பழக்கங்கள். Poll_m10 மனத்தைத்  தூய்மையாக்கும் மூன்று பழக்கங்கள். Poll_c10 
4 Posts - 1%
manikavi
 மனத்தைத்  தூய்மையாக்கும் மூன்று பழக்கங்கள். Poll_c10 மனத்தைத்  தூய்மையாக்கும் மூன்று பழக்கங்கள். Poll_m10 மனத்தைத்  தூய்மையாக்கும் மூன்று பழக்கங்கள். Poll_c10 
4 Posts - 1%

நிகழ்நிலை நிர்வாகிகள்

மனத்தைத் தூய்மையாக்கும் மூன்று பழக்கங்கள்.


   
   
ayyasamy ram
ayyasamy ram
வழிநடத்துனர்

பதிவுகள் : 81948
இணைந்தது : 30/09/2013
https://rammalar.wordpress.com/

Postayyasamy ram Fri Mar 06, 2020 11:22 pm


மூன்றிலும் பாக்கி வைக்காதே-

கடன், வியாதி, எதிரி இம் மூன்றையும் அடியோடு
அழிக்காமல் பாக்கி வைத்தால் மறுபடியும் பரவிக்
கொண்டே தான் இருக்கும்.
அதனால் பாக்கி வைக்காமல் இவற்றைப் போக்க
வேண்டும்.
--
--------------------------------
-
தூயதாக்கிக் கொள் -

கண்களால் நன்கு பார்த்த பிறகே அடி எடுத்துவை.
உண்மையால் தூய்மை பெற்ற பேச்சைப் பேசு.
மனத்தால் சுத்தமானதெனத் தெளிந்த பின்
அதன்படி நட.
-
---------------------------------
-
அநீதியால் கிடைத்த பொருள் வேண்டாம்-


அநியாயத்தால் ஈட்டிய பொருளைப் பெறுவதைக்
காட்டிலும் தரித்திரமே நல்லது. வியாதியால் வீங்கி
உடல் பருத்து விடுவதை விட இளைத்திருப்பதே
நல்லது.
-
----------------------------------
-
அவன் எதிரி எனச் சொல்லாதே -


யாரையும் அவன் எனக்கு எதிரி என வெளிப்படையாகக்
குறிப்பிடாதே. அல்லது அவனுக்கு நான் எதிரி எனவும்
கூறாதே. தனக்கு ஏற்பட்ட அவமானத்தைத் தானே
வெளிப்படுத்தாதே.
தனது எஜமானன் தன்னிடம் அபிமானத்துடன் இல்லை
என்பதையும் வெளியாக்காதே.
-
----------------------------------------
-
சக்திக்கு மீறி ஈடுபடாதே -


தேகப்பயிற்சி, இரவில் கண் விழிப்பு, வழி நடத்தல்,
அதிக சிரிப்பு, பேச்சு இவற்றில் சக்திக்கு மீறி ஈடுபடாதே.
யானையை இழுக்கத் துணியும் சிங்கம் வலிவிழந்து
மடிவது போல, இவற்றில் சக்திக்கு மீறி ஈடுபடுபவன்
கேடுறுவான்.
-
----------------------------------
-
மனத்தைக் கவர -


தயை, எல்லோரிடத்திலும் நட்பு, ஈகை, இனிமையான
பேச்சு இவற்றுக்கு ஈடாக பிறர் மனதைக் கவரும்
உபாயம் வேறு ஒன்றுமில்லை.
-
-----------------------------------
-
ஒட்டுதலும் பிரிவும் -


பிரிந்ததைக் கஷ்டத்துடன் தான் ஒட்ட வைக்க முடியும்.
சேர்ந்ததைக் கஷ்டப்பட்டுத் தான் பிரிக்க முடியும்.
பிரிந்த பிறகு ஒட்டி ஏற்பட்ட அன்பு கடைசி வரை
வேதனையைத் தான் அளிக்கும்.
-
-----------------------------------
-
மனம் தூய்மை பெற -


பிறர் சொத்தைக் கபடமாக அபகரிக்க எண்ணாதிருத்தல்,
எல்லோரிடமும் நல்லெண்ணம் கொண்டிருத்தல், தான்
செய்யும் ஒவ்வொரு செயலுக்கும் ஒரு பலனுண்டு
(கெட்டது செய்தால் கெட்டதும் நல்லது செய்தால் நல்லதும்
நடக்கும்) என நினைத்தல் இம் மூன்றும் மனத்தைத்
தூய்மையாக்கும் பழக்கங்கள்.
-
----------------------------------
பேராசிரியர் எஸ். சுவாமிநாதன்,
நன்றி- தினமணி



பழ.முத்துராமலிங்கம்
பழ.முத்துராமலிங்கம்
சிறப்புப் பதிவாளர்

பதிவுகள் : 15343
இணைந்தது : 27/09/2015

Postபழ.முத்துராமலிங்கம் Sat Mar 07, 2020 10:58 am

Code:

மூன்றிலும் பாக்கி வைக்காதே-

கடன், வியாதி, எதிரி இம் மூன்றையும் அடியோடு
அழிக்காமல் பாக்கி வைத்தால் மறுபடியும் பரவிக்
கொண்டே தான் இருக்கும்.
அதனால் பாக்கி வைக்காமல் இவற்றைப் போக்க
வேண்டும்.

இது நூறு சதவீதம் உண்மை...

krishnaamma
krishnaamma
தலைமை நடத்துனர்

பதிவுகள் : 65836
இணைந்தது : 22/04/2010

Postkrishnaamma Sat Mar 07, 2020 6:03 pm

நல்ல பகிர்வு அண்ணா புன்னகை........இன்று நிறைய நல்ல விஷயங்கள் படிக்க கிடைத்துள்ளது எனக்கு புன்னகை ......மிக்க நன்றி ! அன்பு மலர்



http://krishnaammas.blogspot.in/

Dont work hard, work smart புன்னகை


Please Chant ஹரே கிருஷ்ணா ஹரே கிருஷ்ணா, கிருஷ்ணா கிருஷ்ணா ஹரே ஹரே ! ஹரே ராமா ஹரே ராமா, ராமா ராமா  ஹரே ஹரே !! !!
T.N.Balasubramanian
T.N.Balasubramanian
தலைமை நடத்துனர்

பதிவுகள் : 34968
இணைந்தது : 03/02/2010

PostT.N.Balasubramanian Sat Mar 07, 2020 8:25 pm

படிக்கவேண்டிய பதிவு.
நன்றி ராம்
ரமணியன்



 இரமணியன்    



* கருத்துக்களை ரத்தினச்சுருக்கமாக கூற பழகிக் கொண்டால்
வாக்கில் பிரகாசம் உண்டாவதுடன், சக்தியும் வீணாகாமல் இருக்கும்*. ----"காஞ்சி மஹா பெரியவா
"

சாதிமதங்களைப் பாரோம் - உயர்சன்மம் இத் தேசத்தில் எய்தினராயின்
வேதியராயினும் ஒன்றே - அன்றி வேறுகுலத்தினராயினும் ஒன்றே -  பாரதி
Sponsored content

PostSponsored content



View previous topic View next topic Back to top

மறுமொழி எழுத நீங்கள் உறுப்பினராக இருக்க வேண்டும்..

ஈகரையில் புதிய பதிவு எழுத அல்லது மறுமொழியிட உறுப்பினராக இணைந்திருத்தல் அவசியம்

உறுப்பினராக பதிவு செய்க

ஈகரையில் உறுப்பினராக இணைவது மிக எளிது


பதிவு செய்ய

உள்நுழைக

ஏற்கனவே பதிவு செய்துள்ளீர்களா? இங்கு இணையுங்கள்.


உள்நுழைக