புதிய பதிவுகள்
» கருத்துப்படம் 30/05/2024
by mohamed nizamudeen Yesterday at 11:32 pm

» தமிழ் படங்களின் டைட்டில் பாட்டுக்கள்
by heezulia Yesterday at 6:54 pm

» சினிமா கலைஞர்கள் பாடிய பாட்டு
by heezulia Yesterday at 6:40 pm

» கொழந்தைங்க, சின்ன புள்ளைங்க நடிச்ச பாட்டுக்கள்
by heezulia Yesterday at 6:28 pm

» ’கடிக்கும் நேரம்’...!
by ayyasamy ram Yesterday at 6:26 pm

» டாக்டர்கிட்ட சொல்ல கூச்சப் படக்கூடாதுமா...
by ayyasamy ram Yesterday at 6:25 pm

» சின்ன சின்ன கை வைத்தியம்
by ayyasamy ram Yesterday at 6:23 pm

» செம்பருத்தி - கை வைத்தியம்
by ayyasamy ram Yesterday at 6:21 pm

» ருசியான வரகு வடை
by ayyasamy ram Yesterday at 6:19 pm

» காக்கும் கை வைத்தியம்
by ayyasamy ram Yesterday at 6:16 pm

» இளைத்த உடல் பெருக்க...
by ayyasamy ram Yesterday at 6:15 pm

» சங்கீத ஞானம் அருளும் நந்திதேவர்
by ayyasamy ram Yesterday at 6:11 pm

» நந்தி தேவர் -ஆன்மீக தகவல்
by ayyasamy ram Yesterday at 6:10 pm

» நிலா பாட்டுக்கள்
by heezulia Yesterday at 4:48 pm

» ஒரு படத்தில ரெண்டு தடவ வந்த ஒரே பாட்டு
by heezulia Yesterday at 4:43 pm

» சினிமா கலைஞர்கள் பாடாத பாட்டுக்கள்
by heezulia Yesterday at 4:34 pm

» சுசீலா பாடிய சிறப்பு பாட்டுக்கள் - வீடியோ
by heezulia Yesterday at 4:20 pm

» காமெடி நடிகை - நடிகர்கள் நடிச்ச பாட்டு
by heezulia Yesterday at 4:10 pm

» தமிழ் சினிமாவில் இடம் பெற்ற கதாகாலட்சேபங்கள் மற்றும் தெருக்கூத்து, மேடை நிகழ்ச்சிகள்
by heezulia Yesterday at 4:03 pm

» மலர்ந்த புன்சிரிப்பால் ரசிகர்களின் இதயம் கவர்ந்த E.V.சரோஜாவின் மறக்க முடியாத பாடல்கள்
by heezulia Yesterday at 3:31 pm

» மாம்பழ குல்பி
by ஜாஹீதாபானு Yesterday at 12:09 pm

» மரவள்ளிக்கிழங்கு வடை
by ஜாஹீதாபானு Yesterday at 12:04 pm

» சமையல் குறிப்பு - மோர்க்களி
by ayyasamy ram Wed May 29, 2024 6:19 pm

» இது அது அல்ல-(குட்டிக்கதை)- மெலட்டூர் நடராஜன்
by ayyasamy ram Wed May 29, 2024 12:06 pm

» அவன் பெரிய புண்ணியவான்! சீக்கிரம் போய் சேர்ந்து விட்டான்!
by ayyasamy ram Wed May 29, 2024 12:04 pm

» டி20 உலகக் கோப்பை: இந்தியா விளையாடும் போட்டிகளை எத்தனை மணிக்கு பார்க்கலாம்? -
by ayyasamy ram Wed May 29, 2024 6:18 am

» காதலில் சொதப்புவது எப்படி?
by ayyasamy ram Tue May 28, 2024 8:25 pm

» இதுல எந்த பிரச்னைக்காக நீ ரொம்ப வருத்தப்படற
by ayyasamy ram Tue May 28, 2024 8:24 pm

» "ஸீஸன் பாஸ் எவ்வளவு ஸார்?"
by ayyasamy ram Tue May 28, 2024 8:22 pm

» தொந்தியினால் ஏற்படும் பலன்கள்
by ayyasamy ram Tue May 28, 2024 8:21 pm

» சிவன் சிலருக்கு மட்டும் தரும் பரிசு!
by ayyasamy ram Tue May 28, 2024 1:58 pm

» இன்றைய (மே 28) செய்திகள்
by ayyasamy ram Tue May 28, 2024 1:53 pm

» ஓ இதுதான் தக்காளி சோறா?
by ayyasamy ram Tue May 28, 2024 12:19 pm

» பொண்டாட்டியாய் மாறும்போது மட்டும் ...
by ayyasamy ram Tue May 28, 2024 12:10 pm

» வாழ்க்கையின் ரகசியம் என்ன...
by ayyasamy ram Tue May 28, 2024 12:01 pm

» அவங்கவங்க கஷ்டம் அவங்கவங்களுக்கு.
by ayyasamy ram Tue May 28, 2024 11:47 am

» ஈகரை வருகை பதிவேடு
by ayyasamy ram Tue May 28, 2024 11:31 am

» ஏது பிழை செய்தாலும் ஏழையேனுக்கிரங்கி...
by T.N.Balasubramanian Mon May 27, 2024 8:45 pm

» விநாயகனே வெல்வினையை வேர் அறுக்க வல்லான்…
by ayyasamy ram Mon May 27, 2024 5:07 pm

» உருவாய் அருவாய் உளதாய் இலதாய்…
by ayyasamy ram Mon May 27, 2024 5:04 pm

» ’கேக்’ குதா!
by ayyasamy ram Mon May 27, 2024 12:33 pm

» சிட்டுக்குருவி தினம் - பொது அறிவு (கே & ப)
by ayyasamy ram Mon May 27, 2024 12:20 pm

» செண்பகமே! செண்பகமே!
by ayyasamy ram Mon May 27, 2024 11:55 am

» கடவுளைக் காண ....
by rajuselvam Mon May 27, 2024 11:20 am

» நாம தான் கார்ல போற அளவுக்கு வாழ்க்கையில முன்னேறணும்!
by ayyasamy ram Mon May 27, 2024 9:52 am

» ஆவேசம் - திரை விமர்சனம்
by ayyasamy ram Mon May 27, 2024 7:02 am

» யுவா -திரைப்பட விமர்சனம்:
by ayyasamy ram Mon May 27, 2024 7:00 am

» "கள்வன்"திரை விமர்சனம்!
by ayyasamy ram Mon May 27, 2024 6:58 am

» நாட்டு நடப்பு -கருத்துப்படம் 31/01/2023
by ayyasamy ram Sun May 26, 2024 11:35 am

» நீங்களே துணி துவைத்து காய வைங்க!
by ayyasamy ram Sun May 26, 2024 10:24 am

இந்த வார அதிக பதிவர்கள்
ayyasamy ram
குரங்குகள் என்றாவது இயற்கையாக  இறந்து கிடந்து பார்த்ததுண்டா...? Poll_c10குரங்குகள் என்றாவது இயற்கையாக  இறந்து கிடந்து பார்த்ததுண்டா...? Poll_m10குரங்குகள் என்றாவது இயற்கையாக  இறந்து கிடந்து பார்த்ததுண்டா...? Poll_c10 
46 Posts - 47%
heezulia
குரங்குகள் என்றாவது இயற்கையாக  இறந்து கிடந்து பார்த்ததுண்டா...? Poll_c10குரங்குகள் என்றாவது இயற்கையாக  இறந்து கிடந்து பார்த்ததுண்டா...? Poll_m10குரங்குகள் என்றாவது இயற்கையாக  இறந்து கிடந்து பார்த்ததுண்டா...? Poll_c10 
44 Posts - 45%
mohamed nizamudeen
குரங்குகள் என்றாவது இயற்கையாக  இறந்து கிடந்து பார்த்ததுண்டா...? Poll_c10குரங்குகள் என்றாவது இயற்கையாக  இறந்து கிடந்து பார்த்ததுண்டா...? Poll_m10குரங்குகள் என்றாவது இயற்கையாக  இறந்து கிடந்து பார்த்ததுண்டா...? Poll_c10 
3 Posts - 3%
ஜாஹீதாபானு
குரங்குகள் என்றாவது இயற்கையாக  இறந்து கிடந்து பார்த்ததுண்டா...? Poll_c10குரங்குகள் என்றாவது இயற்கையாக  இறந்து கிடந்து பார்த்ததுண்டா...? Poll_m10குரங்குகள் என்றாவது இயற்கையாக  இறந்து கிடந்து பார்த்ததுண்டா...? Poll_c10 
2 Posts - 2%
T.N.Balasubramanian
குரங்குகள் என்றாவது இயற்கையாக  இறந்து கிடந்து பார்த்ததுண்டா...? Poll_c10குரங்குகள் என்றாவது இயற்கையாக  இறந்து கிடந்து பார்த்ததுண்டா...? Poll_m10குரங்குகள் என்றாவது இயற்கையாக  இறந்து கிடந்து பார்த்ததுண்டா...? Poll_c10 
1 Post - 1%
rajuselvam
குரங்குகள் என்றாவது இயற்கையாக  இறந்து கிடந்து பார்த்ததுண்டா...? Poll_c10குரங்குகள் என்றாவது இயற்கையாக  இறந்து கிடந்து பார்த்ததுண்டா...? Poll_m10குரங்குகள் என்றாவது இயற்கையாக  இறந்து கிடந்து பார்த்ததுண்டா...? Poll_c10 
1 Post - 1%

இந்த மாத அதிக பதிவர்கள்
heezulia
குரங்குகள் என்றாவது இயற்கையாக  இறந்து கிடந்து பார்த்ததுண்டா...? Poll_c10குரங்குகள் என்றாவது இயற்கையாக  இறந்து கிடந்து பார்த்ததுண்டா...? Poll_m10குரங்குகள் என்றாவது இயற்கையாக  இறந்து கிடந்து பார்த்ததுண்டா...? Poll_c10 
327 Posts - 46%
ayyasamy ram
குரங்குகள் என்றாவது இயற்கையாக  இறந்து கிடந்து பார்த்ததுண்டா...? Poll_c10குரங்குகள் என்றாவது இயற்கையாக  இறந்து கிடந்து பார்த்ததுண்டா...? Poll_m10குரங்குகள் என்றாவது இயற்கையாக  இறந்து கிடந்து பார்த்ததுண்டா...? Poll_c10 
308 Posts - 43%
mohamed nizamudeen
குரங்குகள் என்றாவது இயற்கையாக  இறந்து கிடந்து பார்த்ததுண்டா...? Poll_c10குரங்குகள் என்றாவது இயற்கையாக  இறந்து கிடந்து பார்த்ததுண்டா...? Poll_m10குரங்குகள் என்றாவது இயற்கையாக  இறந்து கிடந்து பார்த்ததுண்டா...? Poll_c10 
26 Posts - 4%
T.N.Balasubramanian
குரங்குகள் என்றாவது இயற்கையாக  இறந்து கிடந்து பார்த்ததுண்டா...? Poll_c10குரங்குகள் என்றாவது இயற்கையாக  இறந்து கிடந்து பார்த்ததுண்டா...? Poll_m10குரங்குகள் என்றாவது இயற்கையாக  இறந்து கிடந்து பார்த்ததுண்டா...? Poll_c10 
17 Posts - 2%
prajai
குரங்குகள் என்றாவது இயற்கையாக  இறந்து கிடந்து பார்த்ததுண்டா...? Poll_c10குரங்குகள் என்றாவது இயற்கையாக  இறந்து கிடந்து பார்த்ததுண்டா...? Poll_m10குரங்குகள் என்றாவது இயற்கையாக  இறந்து கிடந்து பார்த்ததுண்டா...? Poll_c10 
10 Posts - 1%
சண்முகம்.ப
குரங்குகள் என்றாவது இயற்கையாக  இறந்து கிடந்து பார்த்ததுண்டா...? Poll_c10குரங்குகள் என்றாவது இயற்கையாக  இறந்து கிடந்து பார்த்ததுண்டா...? Poll_m10குரங்குகள் என்றாவது இயற்கையாக  இறந்து கிடந்து பார்த்ததுண்டா...? Poll_c10 
9 Posts - 1%
ஜாஹீதாபானு
குரங்குகள் என்றாவது இயற்கையாக  இறந்து கிடந்து பார்த்ததுண்டா...? Poll_c10குரங்குகள் என்றாவது இயற்கையாக  இறந்து கிடந்து பார்த்ததுண்டா...? Poll_m10குரங்குகள் என்றாவது இயற்கையாக  இறந்து கிடந்து பார்த்ததுண்டா...? Poll_c10 
5 Posts - 1%
jairam
குரங்குகள் என்றாவது இயற்கையாக  இறந்து கிடந்து பார்த்ததுண்டா...? Poll_c10குரங்குகள் என்றாவது இயற்கையாக  இறந்து கிடந்து பார்த்ததுண்டா...? Poll_m10குரங்குகள் என்றாவது இயற்கையாக  இறந்து கிடந்து பார்த்ததுண்டா...? Poll_c10 
4 Posts - 1%
Guna.D
குரங்குகள் என்றாவது இயற்கையாக  இறந்து கிடந்து பார்த்ததுண்டா...? Poll_c10குரங்குகள் என்றாவது இயற்கையாக  இறந்து கிடந்து பார்த்ததுண்டா...? Poll_m10குரங்குகள் என்றாவது இயற்கையாக  இறந்து கிடந்து பார்த்ததுண்டா...? Poll_c10 
4 Posts - 1%
Jenila
குரங்குகள் என்றாவது இயற்கையாக  இறந்து கிடந்து பார்த்ததுண்டா...? Poll_c10குரங்குகள் என்றாவது இயற்கையாக  இறந்து கிடந்து பார்த்ததுண்டா...? Poll_m10குரங்குகள் என்றாவது இயற்கையாக  இறந்து கிடந்து பார்த்ததுண்டா...? Poll_c10 
4 Posts - 1%

நிகழ்நிலை நிர்வாகிகள்

குரங்குகள் என்றாவது இயற்கையாக இறந்து கிடந்து பார்த்ததுண்டா...?


   
   
krishnaamma
krishnaamma
தலைமை நடத்துனர்

பதிவுகள் : 65836
இணைந்தது : 22/04/2010

Postkrishnaamma Tue Mar 10, 2020 6:45 pm

குரங்குகள் என்றாவது இயற்கையாக இறந்து கிடந்து பார்த்ததுண்டா...?

இயற்கையாக வயதாகி இறக்கும்குரங்குகளின் மரணத்தை
யாரும் பார்க்க முடியாதாம்.

இறப்பதற்கு ஒரு வாரத்திற்கு
முன்பே அதற்குத்
தெரிந்துவிடுமாம்.

அன்றிலிருந்து அந்தக்
குரங்கானது ஒரு பாதுகாப்பான
இடத்தை தேர்ந்தெடுத்து உணவு, நீர் எதுவும் அருந்தாமல் அமைதியாக அமர்ந்துவிடுமாம்.

அதனுடைய முடிவு காலம்
வந்தவுடன் பூமி பிளந்து கொள்ள, குரங்கு அதில் அமர்ந்து கொள்ளுமாம். பூமி மூடிக் கொள்ளுமாம்.
அந்த ஒருவாரமும் அது தவம் செய்யுமாம்.

இந்த தகவலைப் எண்ணுகிற போது மற்ற எல்லா அதிசயங்களையும் விட, அது ஒரே இடத்தில் ஒருவாரமாக அமர்ந்திருக்கும் என்பது
பேரதிசயம்...
குரங்குகள் தெய்வ அம்சமல்லவா...!!!
இதிலென்ன அதிசயம்

இது நண்பர் பதிவு .
இராமர் வரலாற்றில் கூறியது தங்களுக்கு....
ஜெய் ஆஞ்சநேய,
ஜெய் ஸ்ரீராம் ..

இலலை நண்பா இயற்கை அதிசயங்களில் மிகவும் உண்மை.
இறக்கும் தருவாயில் தனக்கு என்று தேடும் இடத்தில் மிகவும் அமைதியாக எந்த விதத்திலும் மற்ற விலங்குகளுக்கு தொல்லை இன்றி காடுகளில் மரங்கள் நிறைந்த இடத்தில் கரையான் புற்றுக்கு அருகில் இறக்கும் தருவாயில் தனது உடலை புற்றின் அருகில் படுத்து விடும் தனது உடலை கரையான் உணவாக்கி அதன் மேல் குறிப்பிட்ட நேரத்துக்குள் புற்று அமைந்துவிடும் இது முற்றிலும் உண்மை.
சாலையில் அடிபட்டு இறந்தால் கூட அவற்றின் உறவுகள் இழுத்து சென்று புற்றின் அருகில் வைத்து மறையும் வரை அவைகளும் அங்கு காத்திருக்கும்....
ஆஞ்சநேயர் இராமர் இடம் கேட்டு பெற்ற வரம்.
இறக்கும் நிலை அறிந்து யாருக்கும் தொல்லை இன்றி புற்றில் கரையானுக்கு உணவாக வேண்டும் உடல் பாகங்கள் யார் கண்ணிலும் படக்கூடாது என்று ஆஞ்சநேயர் வாங்கிய வரம் .

இச்சிறப்பு பெற்ற இவருக்கு நாம் வாய்ப்பு கிடைக்கும் போது அவருக்கு மிகவும் பிடித்த வாழைப்பழம் வழங்கி தரிசிக்க நமக்கும் தொல்லை இல்லாமல் இறைவனை அடையலாம் ...

ஜெய் ஸ்ரீராம் :வணக்கம்: :வணக்கம்: :வணக்கம்:




http://krishnaammas.blogspot.in/

Dont work hard, work smart புன்னகை


Please Chant ஹரே கிருஷ்ணா ஹரே கிருஷ்ணா, கிருஷ்ணா கிருஷ்ணா ஹரே ஹரே ! ஹரே ராமா ஹரே ராமா, ராமா ராமா  ஹரே ஹரே !! !!
ayyasamy ram
ayyasamy ram
வழிநடத்துனர்

பதிவுகள் : 82295
இணைந்தது : 30/09/2013
https://rammalar.wordpress.com/

Postayyasamy ram Tue Mar 10, 2020 8:19 pm

மின்கம்பியில் அடிபட்டு இறக்கும் குரங்குகளுக்கு
அதனை புதைத்த இடத்தில் சிறிய கோயில் கட்டி
விடுகிறார்கள்..
-
ஒரு சில கோயில்கள் பிரசித்து பெற்றும் விடுகின்றன
-

T.N.Balasubramanian
T.N.Balasubramanian
தலைமை நடத்துனர்

பதிவுகள் : 34985
இணைந்தது : 03/02/2010

PostT.N.Balasubramanian Tue Mar 10, 2020 9:16 pm

மின் கம்பி மரணம் ரெண்டு குரங்குகளை பார்த்திருக்கிறேன்.
ஒன்றிற்கு கோயில் கட்டினதும் தெரியும்.
மற்றது குட்டிகுரங்கு. மின் கம்பியில் மாட்டி மரணம் அடைந்து
கீழே விழுந்தது.அதன் தாய் அதை மடியில் வைத்துக்கொண்டு
அது இறந்தது அறியாமல் (அப்பிடித்தான் நாங்கள் நினைத்தோம்)
மடியில் வைத்துக்கொண்டு கொஞ்சி கொஞ்சி முத்தமிட்டு என்னவோ பண்ணிப்பார்த்து இரண்டரை மணி நேரம் ,யாரையும் பக்கத்தில் அண்டவிடாமல், கடைசியாக தோளில் தூக்கிப்போட்டுக்கொண்டு மரங்களில் தாவி தாவி மறைந்து விட்டது.
இந்த உள்ளம் உருக்கும் பரிதாப காட்சியை பரோடாவில் எங்கள் டவுன்ஷிப் வாசிகள் யாவரும் பார்த்தனர். வருடம் 1996 .

ரமணியன்




 இரமணியன்    



* கருத்துக்களை ரத்தினச்சுருக்கமாக கூற பழகிக் கொண்டால்
வாக்கில் பிரகாசம் உண்டாவதுடன், சக்தியும் வீணாகாமல் இருக்கும்*. ----"காஞ்சி மஹா பெரியவா
"

சாதிமதங்களைப் பாரோம் - உயர்சன்மம் இத் தேசத்தில் எய்தினராயின்
வேதியராயினும் ஒன்றே - அன்றி வேறுகுலத்தினராயினும் ஒன்றே -  பாரதி
ராஜா
ராஜா
தலைமை நடத்துனர்

பதிவுகள் : 31337
இணைந்தது : 07/04/2009
http://www.eegarai.net

Postராஜா Wed Mar 11, 2020 4:46 pm

krishnaamma wrote:குரங்குகள் என்றாவது இயற்கையாக இறந்து கிடந்து பார்த்ததுண்டா...?

இயற்கையாக வயதாகி இறக்கும்குரங்குகளின் மரணத்தை
யாரும் பார்க்க முடியாதாம்.

இறப்பதற்கு ஒரு வாரத்திற்கு
முன்பே அதற்குத்
தெரிந்துவிடுமாம்.

அன்றிலிருந்து அந்தக்
குரங்கானது ஒரு பாதுகாப்பான
இடத்தை தேர்ந்தெடுத்து உணவு, நீர் எதுவும் அருந்தாமல் அமைதியாக அமர்ந்துவிடுமாம்.

அதனுடைய முடிவு காலம்
வந்தவுடன் பூமி பிளந்து கொள்ள, குரங்கு அதில் அமர்ந்து கொள்ளுமாம். பூமி மூடிக் கொள்ளுமாம்.
அந்த ஒருவாரமும் அது தவம் செய்யுமாம்.

இந்த தகவலைப் எண்ணுகிற போது மற்ற எல்லா அதிசயங்களையும் விட, அது ஒரே இடத்தில் ஒருவாரமாக அமர்ந்திருக்கும் என்பது
பேரதிசயம்...
குரங்குகள் தெய்வ அம்சமல்லவா...!!!
இதிலென்ன அதிசயம்

இது நண்பர் பதிவு .
இராமர் வரலாற்றில் கூறியது தங்களுக்கு....
ஜெய் ஆஞ்சநேய,
ஜெய் ஸ்ரீராம் ..

இலலை நண்பா இயற்கை அதிசயங்களில் மிகவும் உண்மை.
இறக்கும் தருவாயில் தனக்கு என்று தேடும் இடத்தில் மிகவும் அமைதியாக எந்த விதத்திலும் மற்ற விலங்குகளுக்கு தொல்லை இன்றி காடுகளில் மரங்கள் நிறைந்த இடத்தில் கரையான் புற்றுக்கு அருகில் இறக்கும் தருவாயில் தனது உடலை புற்றின் அருகில் படுத்து விடும் தனது உடலை கரையான் உணவாக்கி அதன் மேல் குறிப்பிட்ட நேரத்துக்குள் புற்று அமைந்துவிடும் இது முற்றிலும் உண்மை.
சாலையில் அடிபட்டு இறந்தால் கூட அவற்றின் உறவுகள் இழுத்து சென்று புற்றின் அருகில் வைத்து மறையும் வரை அவைகளும் அங்கு காத்திருக்கும்....
ஆஞ்சநேயர் இராமர் இடம் கேட்டு பெற்ற வரம்.
இறக்கும் நிலை அறிந்து யாருக்கும் தொல்லை இன்றி புற்றில் கரையானுக்கு உணவாக வேண்டும் உடல் பாகங்கள் யார் கண்ணிலும் படக்கூடாது என்று ஆஞ்சநேயர் வாங்கிய வரம் .

இச்சிறப்பு பெற்ற இவருக்கு நாம் வாய்ப்பு கிடைக்கும் போது அவருக்கு மிகவும் பிடித்த வாழைப்பழம் வழங்கி தரிசிக்க நமக்கும் தொல்லை இல்லாமல் இறைவனை அடையலாம் ...

ஜெய் ஸ்ரீராம் :வணக்கம்: :வணக்கம்: :வணக்கம்:
மேற்கோள் செய்த பதிவு: 1314892 அட ஆமாம் இது வரை எத்தனையோ விலங்குகளின் இறப்பை பார்த்துள்ளோம் குரங்கின் இறுதி காலத்தை இப்ப தான் கேள்விப்படுகிறேன் ,

உண்மையில் ஆச்சரியம் அளிக்கும் விஷயம் ,

ஜெய் ஆஞ்சநேயா



ராஜா
ராஜா
தலைமை நடத்துனர்

பதிவுகள் : 31337
இணைந்தது : 07/04/2009
http://www.eegarai.net

Postராஜா Wed Mar 11, 2020 4:47 pm

T.N.Balasubramanian wrote:மின் கம்பி மரணம் ரெண்டு குரங்குகளை பார்த்திருக்கிறேன்.
ஒன்றிற்கு கோயில் கட்டினதும் தெரியும்.
மற்றது குட்டிகுரங்கு. மின் கம்பியில் மாட்டி மரணம் அடைந்து
கீழே விழுந்தது.அதன் தாய் அதை மடியில் வைத்துக்கொண்டு
அது இறந்தது அறியாமல் (அப்பிடித்தான் நாங்கள் நினைத்தோம்)
மடியில் வைத்துக்கொண்டு கொஞ்சி கொஞ்சி முத்தமிட்டு என்னவோ பண்ணிப்பார்த்து இரண்டரை மணி நேரம் ,யாரையும் பக்கத்தில் அண்டவிடாமல், கடைசியாக தோளில் தூக்கிப்போட்டுக்கொண்டு மரங்களில் தாவி தாவி மறைந்து விட்டது.
இந்த உள்ளம் உருக்கும் பரிதாப காட்சியை பரோடாவில் எங்கள் டவுன்ஷிப் வாசிகள் யாவரும் பார்த்தனர். வருடம் 1996 .

ரமணியன்
மேற்கோள் செய்த பதிவு: 1314921இது போல ஒரு காணொளி செய்திசேனல்களில் பார்த்த நினைவு ஐயா , மனதை உருக்கும் காணொளி அது

Sponsored content

PostSponsored content



View previous topic View next topic Back to top

மறுமொழி எழுத நீங்கள் உறுப்பினராக இருக்க வேண்டும்..

ஈகரையில் புதிய பதிவு எழுத அல்லது மறுமொழியிட உறுப்பினராக இணைந்திருத்தல் அவசியம்

உறுப்பினராக பதிவு செய்க

ஈகரையில் உறுப்பினராக இணைவது மிக எளிது


பதிவு செய்ய

உள்நுழைக

ஏற்கனவே பதிவு செய்துள்ளீர்களா? இங்கு இணையுங்கள்.


உள்நுழைக