புதிய பதிவுகள்
» காதல் பஞ்சம் !
by jairam Yesterday at 11:24 pm
» கருத்துப்படம் 14/05/2024
by mohamed nizamudeen Yesterday at 9:58 pm
» தமிழ் படங்கள்ல வியாபார பாட்டுக்கள்
by heezulia Yesterday at 8:39 pm
» தென்காசியில் வீர தீர சூரன் -படப்பிடிப்பு
by ayyasamy ram Yesterday at 6:58 pm
» அஜித் பட விவகாரம்- த்ரிஷா எடுத்த முடிவு
by ayyasamy ram Yesterday at 6:56 pm
» தங்கம் விலை பவுனுக்கு ரூ.240 அதிகரிப்பு
by ayyasamy ram Yesterday at 6:52 pm
» ஆன்மிக சிந்தனை
by ayyasamy ram Yesterday at 6:51 pm
» சின்ன சின்ன செய்திகள்
by ayyasamy ram Yesterday at 6:44 pm
» மலர்ந்த புன்சிரிப்பால் ரசிகர்களின் இதயம் கவர்ந்த E.V.சரோஜாவின் மறக்க முடியாத பாடல்கள்
by heezulia Yesterday at 6:30 pm
» காமெடி நடிகை - நடிகர்கள் நடிச்ச பாட்டு
by heezulia Yesterday at 6:15 pm
» தமிழ் சினிமாவில் இடம் பெற்ற கதாகாலட்சேபங்கள் மற்றும் தெருக்கூத்து, மேடை நிகழ்ச்சிகள்
by heezulia Yesterday at 6:02 pm
» சுசீலா பாடிய சிறப்பு பாட்டுக்கள் - வீடியோ
by heezulia Yesterday at 5:44 pm
» ஒரு படத்தில ரெண்டு தடவ வந்த ஒரே பாட்டு
by heezulia Yesterday at 5:36 pm
» நிலா பாட்டுக்கள்
by heezulia Yesterday at 5:20 pm
» சினிமா கலைஞர்கள் பாடாத பாட்டுக்கள்
by heezulia Yesterday at 5:03 pm
» சினிமா கலைஞர்கள் பாடிய பாட்டு
by heezulia Yesterday at 4:25 pm
» தமிழ் படங்களின் டைட்டில் பாட்டுக்கள்
by heezulia Yesterday at 4:08 pm
» கொழந்தைங்க, சின்ன புள்ளைங்க நடிச்ச பாட்டுக்கள்
by heezulia Yesterday at 3:53 pm
» மார்க் எவ்ளோனு கேட்கறவன் ரத்தம் கக்கி சாவான்..!!
by ayyasamy ram Yesterday at 3:28 pm
» ஈகரை வருகை பதிவேடு
by ayyasamy ram Yesterday at 1:59 pm
» மாநகர பேருந்து, புறநகர் - மெட்ரோ ரெயிலில் பயணிக்க ஒரே டிக்கெட் முறை அடுத்த மாதம் அமல்
by ayyasamy ram Yesterday at 1:28 pm
» இதுதான் கலிகாலம்…
by ayyasamy ram Yesterday at 12:07 pm
» சாளக்ராமம் என்றால் என்ன?
by ayyasamy ram Yesterday at 8:54 am
» 11 லட்சம் மதிப்புள்ள பொருட்களை தான் படித்த பள்ளிக்கு கொடுத்த நடிகர் அப்புக்குட்டி..!
by ayyasamy ram Yesterday at 8:52 am
» நீங்கள் கோவிஷீல்டு ஊசி போட்டவரா..? அப்போ இதை மட்டும் செய்யுங்க.. : மா.சுப்பிரமணியன்..!
by ayyasamy ram Yesterday at 8:50 am
» சிஎஸ்கேவின் கடைசி போட்டிக்கு மழை ஆபத்து.. போட்டி ரத்தானால், பிளே ஆப்க்கு செல்லுமா சென்னை?
by ayyasamy ram Yesterday at 8:48 am
» இது தெரியுமா ? குழந்தையின் வளர்ச்சிக்கு இந்த ஒரு கிழங்கு கொடுங்க போதும்..!
by ayyasamy ram Yesterday at 8:46 am
» ஜூஸ் வகைகள்
by ayyasamy ram Mon May 13, 2024 6:35 pm
» பாராட்டு – மைக்ரோ கதை
by ஜாஹீதாபானு Mon May 13, 2024 12:02 pm
» books needed
by Manimegala Mon May 13, 2024 10:29 am
» திருமண தடை நீக்கும் குகை முருகன்
by ayyasamy ram Mon May 13, 2024 7:59 am
» நாவல்கள் வேண்டும்
by Barushree Sun May 12, 2024 10:29 pm
» என்னது, கிழங்கு தோசையா?
by ayyasamy ram Sun May 12, 2024 7:38 pm
» பேல்பூரி – கேட்டது
by ayyasamy ram Sun May 12, 2024 7:34 pm
» பேல்பூரி – கண்டது
by ayyasamy ram Sun May 12, 2024 7:32 pm
» ஊரை விட்டு ஓடுற மாதிரி கனவு வருது டாக்டர்!
by ayyasamy ram Sun May 12, 2024 7:27 pm
» ’மூணு திரு -வை கடைப்பிடிக்கணுமாம்!
by ayyasamy ram Sun May 12, 2024 7:25 pm
» அன்னையர் தின நல்வாழ்த்துக்குள
by ayyasamy ram Sun May 12, 2024 1:28 pm
» "தாயில்லாமல் நாமில்லை"... இன்று உலக அன்னையர் தினம்..!
by ayyasamy ram Sun May 12, 2024 1:27 pm
» சுஜா சந்திரன் நாவல்கள் வேண்டும்
by Guna.D Sat May 11, 2024 11:02 pm
» என்ன வாழ்க்கை டா!!
by ayyasamy ram Sat May 11, 2024 7:48 pm
» அக்காவாக நடிக்க பல கோடி சம்பளம் கேட்ட நயன்தாரா!
by ayyasamy ram Sat May 11, 2024 7:41 pm
» "தாம்பத்யம்" என பெயர் வரக்காரணம் என்ன தெரியுமா..?
by ayyasamy ram Sat May 11, 2024 7:30 pm
» தாம்பத்தியம் என்பது...
by ayyasamy ram Sat May 11, 2024 7:07 pm
» பிரபல திரைப்பட பின்னணி பாடகி உமா ரமணன் காலமானார்
by ayyasamy ram Sat May 11, 2024 6:49 pm
» அட...ஆமால்ல?
by ayyasamy ram Sat May 11, 2024 6:44 pm
» பார்க்க வேண்டிய திரைப்படங்கள்
by ayyasamy ram Fri May 10, 2024 9:04 pm
» இன்றைய தேதிக்கு தூணிலும் துரும்பிலும் இருப்பது…!
by ayyasamy ram Fri May 10, 2024 8:57 pm
» அவருக்கு ஆன்டியும் பிடிக்கும், மிக்சரும் பிடிக்கும்!
by ayyasamy ram Fri May 10, 2024 8:56 pm
» யாருக்கென்று அழுத போதும் தலைவனாகலாம்…!
by ayyasamy ram Fri May 10, 2024 8:55 pm
by jairam Yesterday at 11:24 pm
» கருத்துப்படம் 14/05/2024
by mohamed nizamudeen Yesterday at 9:58 pm
» தமிழ் படங்கள்ல வியாபார பாட்டுக்கள்
by heezulia Yesterday at 8:39 pm
» தென்காசியில் வீர தீர சூரன் -படப்பிடிப்பு
by ayyasamy ram Yesterday at 6:58 pm
» அஜித் பட விவகாரம்- த்ரிஷா எடுத்த முடிவு
by ayyasamy ram Yesterday at 6:56 pm
» தங்கம் விலை பவுனுக்கு ரூ.240 அதிகரிப்பு
by ayyasamy ram Yesterday at 6:52 pm
» ஆன்மிக சிந்தனை
by ayyasamy ram Yesterday at 6:51 pm
» சின்ன சின்ன செய்திகள்
by ayyasamy ram Yesterday at 6:44 pm
» மலர்ந்த புன்சிரிப்பால் ரசிகர்களின் இதயம் கவர்ந்த E.V.சரோஜாவின் மறக்க முடியாத பாடல்கள்
by heezulia Yesterday at 6:30 pm
» காமெடி நடிகை - நடிகர்கள் நடிச்ச பாட்டு
by heezulia Yesterday at 6:15 pm
» தமிழ் சினிமாவில் இடம் பெற்ற கதாகாலட்சேபங்கள் மற்றும் தெருக்கூத்து, மேடை நிகழ்ச்சிகள்
by heezulia Yesterday at 6:02 pm
» சுசீலா பாடிய சிறப்பு பாட்டுக்கள் - வீடியோ
by heezulia Yesterday at 5:44 pm
» ஒரு படத்தில ரெண்டு தடவ வந்த ஒரே பாட்டு
by heezulia Yesterday at 5:36 pm
» நிலா பாட்டுக்கள்
by heezulia Yesterday at 5:20 pm
» சினிமா கலைஞர்கள் பாடாத பாட்டுக்கள்
by heezulia Yesterday at 5:03 pm
» சினிமா கலைஞர்கள் பாடிய பாட்டு
by heezulia Yesterday at 4:25 pm
» தமிழ் படங்களின் டைட்டில் பாட்டுக்கள்
by heezulia Yesterday at 4:08 pm
» கொழந்தைங்க, சின்ன புள்ளைங்க நடிச்ச பாட்டுக்கள்
by heezulia Yesterday at 3:53 pm
» மார்க் எவ்ளோனு கேட்கறவன் ரத்தம் கக்கி சாவான்..!!
by ayyasamy ram Yesterday at 3:28 pm
» ஈகரை வருகை பதிவேடு
by ayyasamy ram Yesterday at 1:59 pm
» மாநகர பேருந்து, புறநகர் - மெட்ரோ ரெயிலில் பயணிக்க ஒரே டிக்கெட் முறை அடுத்த மாதம் அமல்
by ayyasamy ram Yesterday at 1:28 pm
» இதுதான் கலிகாலம்…
by ayyasamy ram Yesterday at 12:07 pm
» சாளக்ராமம் என்றால் என்ன?
by ayyasamy ram Yesterday at 8:54 am
» 11 லட்சம் மதிப்புள்ள பொருட்களை தான் படித்த பள்ளிக்கு கொடுத்த நடிகர் அப்புக்குட்டி..!
by ayyasamy ram Yesterday at 8:52 am
» நீங்கள் கோவிஷீல்டு ஊசி போட்டவரா..? அப்போ இதை மட்டும் செய்யுங்க.. : மா.சுப்பிரமணியன்..!
by ayyasamy ram Yesterday at 8:50 am
» சிஎஸ்கேவின் கடைசி போட்டிக்கு மழை ஆபத்து.. போட்டி ரத்தானால், பிளே ஆப்க்கு செல்லுமா சென்னை?
by ayyasamy ram Yesterday at 8:48 am
» இது தெரியுமா ? குழந்தையின் வளர்ச்சிக்கு இந்த ஒரு கிழங்கு கொடுங்க போதும்..!
by ayyasamy ram Yesterday at 8:46 am
» ஜூஸ் வகைகள்
by ayyasamy ram Mon May 13, 2024 6:35 pm
» பாராட்டு – மைக்ரோ கதை
by ஜாஹீதாபானு Mon May 13, 2024 12:02 pm
» books needed
by Manimegala Mon May 13, 2024 10:29 am
» திருமண தடை நீக்கும் குகை முருகன்
by ayyasamy ram Mon May 13, 2024 7:59 am
» நாவல்கள் வேண்டும்
by Barushree Sun May 12, 2024 10:29 pm
» என்னது, கிழங்கு தோசையா?
by ayyasamy ram Sun May 12, 2024 7:38 pm
» பேல்பூரி – கேட்டது
by ayyasamy ram Sun May 12, 2024 7:34 pm
» பேல்பூரி – கண்டது
by ayyasamy ram Sun May 12, 2024 7:32 pm
» ஊரை விட்டு ஓடுற மாதிரி கனவு வருது டாக்டர்!
by ayyasamy ram Sun May 12, 2024 7:27 pm
» ’மூணு திரு -வை கடைப்பிடிக்கணுமாம்!
by ayyasamy ram Sun May 12, 2024 7:25 pm
» அன்னையர் தின நல்வாழ்த்துக்குள
by ayyasamy ram Sun May 12, 2024 1:28 pm
» "தாயில்லாமல் நாமில்லை"... இன்று உலக அன்னையர் தினம்..!
by ayyasamy ram Sun May 12, 2024 1:27 pm
» சுஜா சந்திரன் நாவல்கள் வேண்டும்
by Guna.D Sat May 11, 2024 11:02 pm
» என்ன வாழ்க்கை டா!!
by ayyasamy ram Sat May 11, 2024 7:48 pm
» அக்காவாக நடிக்க பல கோடி சம்பளம் கேட்ட நயன்தாரா!
by ayyasamy ram Sat May 11, 2024 7:41 pm
» "தாம்பத்யம்" என பெயர் வரக்காரணம் என்ன தெரியுமா..?
by ayyasamy ram Sat May 11, 2024 7:30 pm
» தாம்பத்தியம் என்பது...
by ayyasamy ram Sat May 11, 2024 7:07 pm
» பிரபல திரைப்பட பின்னணி பாடகி உமா ரமணன் காலமானார்
by ayyasamy ram Sat May 11, 2024 6:49 pm
» அட...ஆமால்ல?
by ayyasamy ram Sat May 11, 2024 6:44 pm
» பார்க்க வேண்டிய திரைப்படங்கள்
by ayyasamy ram Fri May 10, 2024 9:04 pm
» இன்றைய தேதிக்கு தூணிலும் துரும்பிலும் இருப்பது…!
by ayyasamy ram Fri May 10, 2024 8:57 pm
» அவருக்கு ஆன்டியும் பிடிக்கும், மிக்சரும் பிடிக்கும்!
by ayyasamy ram Fri May 10, 2024 8:56 pm
» யாருக்கென்று அழுத போதும் தலைவனாகலாம்…!
by ayyasamy ram Fri May 10, 2024 8:55 pm
இந்த வார அதிக பதிவர்கள்
ayyasamy ram | ||||
heezulia | ||||
Manimegala | ||||
mohamed nizamudeen | ||||
ஜாஹீதாபானு | ||||
jairam |
இந்த மாத அதிக பதிவர்கள்
heezulia | ||||
ayyasamy ram | ||||
mohamed nizamudeen | ||||
prajai | ||||
Jenila | ||||
jairam | ||||
Rutu | ||||
Guna.D | ||||
Ammu Swarnalatha | ||||
Baarushree |
நிகழ்நிலை நிர்வாகிகள்
இணையதளம் மூலம் கோடிக்கணக்கில் மோசடி செய்த என்ஜினீயர்கள் கைது; ராமநாதபுரம் போலீஸ்காரரிடம் ரூ.50 லட்சம் அபகரிப்பு
Page 1 of 1 •
இணையதளம் மூலம் கோடிக்கணக்கில் மோசடி செய்த என்ஜினீயர்கள் கைது; ராமநாதபுரம் போலீஸ்காரரிடம் ரூ.50 லட்சம் அபகரிப்பு
#1316229ராமநாதபுரம்,
ராமநாதபுரம் மாவட்டம் கீழக்கரை துணை காவல் கோட்டத்தில் பணியாற்றி வருபவர் போலீஸ்காரர் சுரேஷ், பரமக்குடி சேதுபதிநகர் பகுதியை சேர்ந்தவர் அருள்ராஜன். இவர்கள் இருவரும் இணையதளத்தில் அன்னிய செலாவணி பணபரிமாற்றத்தில் முதலீடு செய்து லாபம் சம்பாதிக்க விரும்பி உள்ளனர். இதுபற்றி இணையதளம் மூலம் அறிந்த லண்டனை சேர்்ந்த அன்னிய செலாவணி பணபரிமாற்ற நிறுவனத்தினர் ஆன்டர்சன் மற்றும் அபிஸ் ஆகியோர் தங்களது நிறுவனத்தில் முதலீடு செய்தால் அதிக லாபம் தருவதாக தெரிவித்துள்ளனர்.
இதற்காக தங்களின் ஏஜெண்டுகளான ஈரோடு மாவட்டத்தை சேர்ந்த என்ஜினீயர்கள் பிரவீன்குமார் (வயது 34), விசுவநாதன் (36) ஆகியோரை தொடர்பு கொள்ளுமாறு கூறியுள்ளனர். அதன்படி அவர்களை தொடர்பு கொண்ட போது, இணைய தளத்தில் வர்த்தகம் செய்வதற்கான வழிமுறைகளை கற்றுக்கொடுக்க 200 டாலர் செலுத்துமாறு கூறியுள்ளனர்.
இதை நம்பி தலா ரூ.15 ஆயிரத்தை போலீஸ்காரர் சுரேஷ் மற்றும் அருள்ராஜன் ஆகியோர் செலுத்தி உள்ளனர். இதன்பின்னர் வழிமுறைகளை சொல்லி கொடுத்த பிரவீன்குமார் மற்றும் விசுவநாதன் ஆகியோர் தாங்கள் போலியாக உருவாக்கி வைத்துள்ள நிறுவனத்தில் முதலீடு செய்யுமாறு கூறி இருவரையும் வழிநடத்தி உள்ளனர்.
இவர்களின் பேச்சை நம்பிய 2 பேரும் தங்களின் பணத்தினை அந்த நிறுவனத்தில் முதலீடு செய்துள்ளனர். முதலில் சில லட்சங்கள் முதலீடு செய்த நிலையில் அதற்கான பங்கு லாபம் என குறிப்பிட்ட தொகையை அவர்களின் கணக்கில் ஈரோடு என்ஜினீயர்கள் செலுத்தி உள்ளனர்.
மேலும் அதிக லாபம் கிடைக்க வேண்டுமானால் அதிக முதலீடு செய்ய வேண்டும் என்றும் கூறியுள்ளனர். இதையடுத்து இவர்கள் இருவரும் கடன் வாங்கி பல லட்ச ரூபாய் வரை முதலீடு செய்துள்ளனர். இந்த முதலீடு மற்றும் பங்கு லாபம் ஆகியவற்றை சேர்த்து போலீஸ்காரர் சுரேஷ் கணக்கில் ரூ.49 லட்சத்து 72 ஆயிரத்து 300, அருள்ராஜன் கணக்கில் ரூ.7 லட்சத்து 50 ஆயிரம் இருந்துள்ளது.
இந்த சூழ்நிலையில் இவர்களின் கணினியை அடுத்தவர் கணினியில் இருந்து இயக்கும் தன்மை கொண்ட செயலியை பதிவிறக்கம் செய்ய வலியுறுத்தி, அவர்களின் பணம் முழுவதையும், பிரவீன்குமார், விசுவநாதன் ஆகியோர் ஒரேநாளில் அபகரித்து கொண்டார்களாம். மறுநாள் கணக்கில் பார்த்த போது பணம் காலியானதை கண்டு அதிர்ச்சி அடைந்த சுரேஷ் மற்றும் அருள்ராஜன் ஆகியோர் இதுகுறித்து அவர்களிடம் கேட்டபோது தங்களுக்கு தெரியாது என்று கூறியதோடு, அவர்களை மிரட்டினார்களாம்.
இதுகுறித்து ராமநாதபுரம் மாவட்ட போலீஸ் சூப்பிரண்டு வருண்குமாரிடம் புகார் செய்யப்பட்டது. அவரது உத்தரவின்பேரில் மாவட்ட குற்றப்பிரிவு போலீசார் வழக்குபதிவு செய்து விசாரித்தனர். இன்ஸ்பெக்டர் ஜெயபிட்டா தலைமையில் தனிப்பிரிவு சப்-இன்ஸ்பெக்டர்கள் சைபர் கிரைம் திபாகர், குகனேஸ்வரன் ஆகியோர் தீவிர விசாரணை நடத்தியதில் பல திடுக்கிடும் தகவல்கள் வெளியாகின. ஈரோட்டை சேர்ந்த பிரவீன்குமார், விசுவநாதன் ஆகிய இருவரும் போலியாக நிறுவனத்தை தொடங்கியதாக காட்டியதோடு, பல வங்கிகளில், அங்குள்ள அதிகாரிகள் துணையுடன் போலியாக கணக்கு தொடங்கி, அதில் பணத்தை செலுத்த வைத்துள்ளனர்.
இதுதவிர பல டெபிட் மற்றும் கிரெடிட் கார்டுகளை வைத்துள்ளதோடு, கணக்குகளை கையாள பல லேப்டாப்கள், ஐபேட்கள், செல்போன்களை பயன்படுத்தி வந்துள்ளனர். ராமநாதபுரம் மாவட்டத்தை சேர்ந்தவர்கள் மட்டுமல்லாது தமிழகம் முழுவதும் பலரை இதுபோன்று முதலீடு செய்ய வைத்து அதில் குறிப்பிட்ட லாப தொகை வழங்கி பணத்தாசை காட்டி அதிக முதலீடு செய்ய வைத்து ஏமாற்றி வந்துள்ளனர்.
இதில் கிடைத்த பணத்தை மேற்கண்ட இருவரும் கோவை மற்றும் திருப்பூர் உள்ளிட்ட பல்வேறு ஊர்களில் உள்ள தொழில் நிறுவனங்களிலும், ஈரோடு நகைக்கடைகளிலும் கோடிக்கணக்கில் முதலீடு செய்து பங்குதாரர்களாக மாறி உள்ளனர். வெளிநாடுகளுக்கு அடிக்கடி சென்றும் உல்லாச வாழ்க்கை வாழ்ந்து வந்துள்ளனர்.
இந்த நிலையில் தனிப்படையினர் அங்கு சென்று விசுவநாதன், பிரவீன்குமார் ஆகிய இருவரையும் கைது செய்து அவர்களிடம் இருந்து ரூ.9 லட்சத்து 70 ஆயிரம், 25 கிரெடிட் மற்றும் டெபிட் கார்டுகள், லேப்டாப்கள், 7 செல்போன், 2 கணினிகள், ஹார்ட்டிஸ்க் எனப்படும் பதிவக கருவி, 3 பென்டிரைவ் ஆகியவற்றை பறிமுதல் செய்தனர். இவர்களிடம் நடத்திய தொடர் விசாரணையில், பலரிடம் மோசடி செய்த கோடிக்கணக்கான ரூபாயை மின்னணு பண பரிவர்த்தனையான மின்னணு காசு எனப்படும் பிட்காய்ன் வடிவில் வைத்துள்ளது தெரியவந்தது.
அதைத்தொடர்ந்து அவர்களின் மின்னணு முகவரியை வாங்கி அதில் இருந்து சுமார் ரூ.1 கோடிக்கான பிட்காய்ன் மதிப்புகளை போலீசார் தங்கள் வசம் கொண்டு வந்துள்ளனர். விசாரணைக்கு பின்னர் இவர்கள் இருவரும் நீதிபதி முன்பு ஆஜர்படுத்தப்பட்டு சிறையில் அடைக்கப்பட்டனர்.
தினத்தந்தி
ராமநாதபுரம் மாவட்டம் கீழக்கரை துணை காவல் கோட்டத்தில் பணியாற்றி வருபவர் போலீஸ்காரர் சுரேஷ், பரமக்குடி சேதுபதிநகர் பகுதியை சேர்ந்தவர் அருள்ராஜன். இவர்கள் இருவரும் இணையதளத்தில் அன்னிய செலாவணி பணபரிமாற்றத்தில் முதலீடு செய்து லாபம் சம்பாதிக்க விரும்பி உள்ளனர். இதுபற்றி இணையதளம் மூலம் அறிந்த லண்டனை சேர்்ந்த அன்னிய செலாவணி பணபரிமாற்ற நிறுவனத்தினர் ஆன்டர்சன் மற்றும் அபிஸ் ஆகியோர் தங்களது நிறுவனத்தில் முதலீடு செய்தால் அதிக லாபம் தருவதாக தெரிவித்துள்ளனர்.
இதற்காக தங்களின் ஏஜெண்டுகளான ஈரோடு மாவட்டத்தை சேர்ந்த என்ஜினீயர்கள் பிரவீன்குமார் (வயது 34), விசுவநாதன் (36) ஆகியோரை தொடர்பு கொள்ளுமாறு கூறியுள்ளனர். அதன்படி அவர்களை தொடர்பு கொண்ட போது, இணைய தளத்தில் வர்த்தகம் செய்வதற்கான வழிமுறைகளை கற்றுக்கொடுக்க 200 டாலர் செலுத்துமாறு கூறியுள்ளனர்.
இதை நம்பி தலா ரூ.15 ஆயிரத்தை போலீஸ்காரர் சுரேஷ் மற்றும் அருள்ராஜன் ஆகியோர் செலுத்தி உள்ளனர். இதன்பின்னர் வழிமுறைகளை சொல்லி கொடுத்த பிரவீன்குமார் மற்றும் விசுவநாதன் ஆகியோர் தாங்கள் போலியாக உருவாக்கி வைத்துள்ள நிறுவனத்தில் முதலீடு செய்யுமாறு கூறி இருவரையும் வழிநடத்தி உள்ளனர்.
இவர்களின் பேச்சை நம்பிய 2 பேரும் தங்களின் பணத்தினை அந்த நிறுவனத்தில் முதலீடு செய்துள்ளனர். முதலில் சில லட்சங்கள் முதலீடு செய்த நிலையில் அதற்கான பங்கு லாபம் என குறிப்பிட்ட தொகையை அவர்களின் கணக்கில் ஈரோடு என்ஜினீயர்கள் செலுத்தி உள்ளனர்.
மேலும் அதிக லாபம் கிடைக்க வேண்டுமானால் அதிக முதலீடு செய்ய வேண்டும் என்றும் கூறியுள்ளனர். இதையடுத்து இவர்கள் இருவரும் கடன் வாங்கி பல லட்ச ரூபாய் வரை முதலீடு செய்துள்ளனர். இந்த முதலீடு மற்றும் பங்கு லாபம் ஆகியவற்றை சேர்த்து போலீஸ்காரர் சுரேஷ் கணக்கில் ரூ.49 லட்சத்து 72 ஆயிரத்து 300, அருள்ராஜன் கணக்கில் ரூ.7 லட்சத்து 50 ஆயிரம் இருந்துள்ளது.
இந்த சூழ்நிலையில் இவர்களின் கணினியை அடுத்தவர் கணினியில் இருந்து இயக்கும் தன்மை கொண்ட செயலியை பதிவிறக்கம் செய்ய வலியுறுத்தி, அவர்களின் பணம் முழுவதையும், பிரவீன்குமார், விசுவநாதன் ஆகியோர் ஒரேநாளில் அபகரித்து கொண்டார்களாம். மறுநாள் கணக்கில் பார்த்த போது பணம் காலியானதை கண்டு அதிர்ச்சி அடைந்த சுரேஷ் மற்றும் அருள்ராஜன் ஆகியோர் இதுகுறித்து அவர்களிடம் கேட்டபோது தங்களுக்கு தெரியாது என்று கூறியதோடு, அவர்களை மிரட்டினார்களாம்.
இதுகுறித்து ராமநாதபுரம் மாவட்ட போலீஸ் சூப்பிரண்டு வருண்குமாரிடம் புகார் செய்யப்பட்டது. அவரது உத்தரவின்பேரில் மாவட்ட குற்றப்பிரிவு போலீசார் வழக்குபதிவு செய்து விசாரித்தனர். இன்ஸ்பெக்டர் ஜெயபிட்டா தலைமையில் தனிப்பிரிவு சப்-இன்ஸ்பெக்டர்கள் சைபர் கிரைம் திபாகர், குகனேஸ்வரன் ஆகியோர் தீவிர விசாரணை நடத்தியதில் பல திடுக்கிடும் தகவல்கள் வெளியாகின. ஈரோட்டை சேர்ந்த பிரவீன்குமார், விசுவநாதன் ஆகிய இருவரும் போலியாக நிறுவனத்தை தொடங்கியதாக காட்டியதோடு, பல வங்கிகளில், அங்குள்ள அதிகாரிகள் துணையுடன் போலியாக கணக்கு தொடங்கி, அதில் பணத்தை செலுத்த வைத்துள்ளனர்.
இதுதவிர பல டெபிட் மற்றும் கிரெடிட் கார்டுகளை வைத்துள்ளதோடு, கணக்குகளை கையாள பல லேப்டாப்கள், ஐபேட்கள், செல்போன்களை பயன்படுத்தி வந்துள்ளனர். ராமநாதபுரம் மாவட்டத்தை சேர்ந்தவர்கள் மட்டுமல்லாது தமிழகம் முழுவதும் பலரை இதுபோன்று முதலீடு செய்ய வைத்து அதில் குறிப்பிட்ட லாப தொகை வழங்கி பணத்தாசை காட்டி அதிக முதலீடு செய்ய வைத்து ஏமாற்றி வந்துள்ளனர்.
இதில் கிடைத்த பணத்தை மேற்கண்ட இருவரும் கோவை மற்றும் திருப்பூர் உள்ளிட்ட பல்வேறு ஊர்களில் உள்ள தொழில் நிறுவனங்களிலும், ஈரோடு நகைக்கடைகளிலும் கோடிக்கணக்கில் முதலீடு செய்து பங்குதாரர்களாக மாறி உள்ளனர். வெளிநாடுகளுக்கு அடிக்கடி சென்றும் உல்லாச வாழ்க்கை வாழ்ந்து வந்துள்ளனர்.
இந்த நிலையில் தனிப்படையினர் அங்கு சென்று விசுவநாதன், பிரவீன்குமார் ஆகிய இருவரையும் கைது செய்து அவர்களிடம் இருந்து ரூ.9 லட்சத்து 70 ஆயிரம், 25 கிரெடிட் மற்றும் டெபிட் கார்டுகள், லேப்டாப்கள், 7 செல்போன், 2 கணினிகள், ஹார்ட்டிஸ்க் எனப்படும் பதிவக கருவி, 3 பென்டிரைவ் ஆகியவற்றை பறிமுதல் செய்தனர். இவர்களிடம் நடத்திய தொடர் விசாரணையில், பலரிடம் மோசடி செய்த கோடிக்கணக்கான ரூபாயை மின்னணு பண பரிவர்த்தனையான மின்னணு காசு எனப்படும் பிட்காய்ன் வடிவில் வைத்துள்ளது தெரியவந்தது.
அதைத்தொடர்ந்து அவர்களின் மின்னணு முகவரியை வாங்கி அதில் இருந்து சுமார் ரூ.1 கோடிக்கான பிட்காய்ன் மதிப்புகளை போலீசார் தங்கள் வசம் கொண்டு வந்துள்ளனர். விசாரணைக்கு பின்னர் இவர்கள் இருவரும் நீதிபதி முன்பு ஆஜர்படுத்தப்பட்டு சிறையில் அடைக்கப்பட்டனர்.
தினத்தந்தி
Similar topics
» இணையதளம் மூலம் ரூ. 20 லட்சம் மோசடி: நைஜீரியா, மும்பையை சேர்ந்த 4 பேர் கைது
» இன்டர்நெட் மூலம் ஆண்களிடம் பழகி ரூ.40 லட்சம் சுருட்டிய மோசடி ராணி கைது
» கருணாநிதி பேரன் என கூறி கோடிக்கணக்கில் நிதி மோசடி செய்த பாலாஜிக்கு போலீஸ் வலைவீச்சு
» இணையதளம் மூலம் மோசடி: 10 பெண்களை ஏமாற்றி திருமணம்
» ரூ. 1.51 கோடி மோசடி செய்த மேலாளர் கைது
» இன்டர்நெட் மூலம் ஆண்களிடம் பழகி ரூ.40 லட்சம் சுருட்டிய மோசடி ராணி கைது
» கருணாநிதி பேரன் என கூறி கோடிக்கணக்கில் நிதி மோசடி செய்த பாலாஜிக்கு போலீஸ் வலைவீச்சு
» இணையதளம் மூலம் மோசடி: 10 பெண்களை ஏமாற்றி திருமணம்
» ரூ. 1.51 கோடி மோசடி செய்த மேலாளர் கைது
மறுமொழி எழுத நீங்கள் உறுப்பினராக இருக்க வேண்டும்..
ஈகரையில் புதிய பதிவு எழுத அல்லது மறுமொழியிட உறுப்பினராக இணைந்திருத்தல் அவசியம்
Page 1 of 1
|
|