புதிய பதிவுகள்
» சுசீலா பாடிய சிறப்பு பாட்டுக்கள் - வீடியோ
by heezulia Yesterday at 8:48 pm
» ஒரு படத்தில ரெண்டு தடவ வந்த ஒரே பாட்டு
by heezulia Yesterday at 8:32 pm
» நிலா பாட்டுக்கள்
by heezulia Yesterday at 8:26 pm
» தமிழ் சினிமாவில் இடம் பெற்ற கதாகாலட்சேபங்கள் மற்றும் தெருக்கூத்து, மேடை நிகழ்ச்சிகள்
by heezulia Yesterday at 8:21 pm
» காமெடி நடிகை - நடிகர்கள் நடிச்ச பாட்டு
by heezulia Yesterday at 8:14 pm
» கொழந்தைங்க, சின்ன புள்ளைங்க நடிச்ச பாட்டுக்கள்
by heezulia Yesterday at 8:08 pm
» சினிமா கலைஞர்கள் பாடாத பாட்டுக்கள்
by heezulia Yesterday at 8:04 pm
» சினிமா கலைஞர்கள் பாடிய பாட்டு
by heezulia Yesterday at 7:58 pm
» தமிழ் படங்களின் டைட்டில் பாட்டுக்கள்
by heezulia Yesterday at 7:52 pm
» சதம் விளாசிய வில் ஜாக்ஸ் ..! தொடர் வெற்றியை ருசித்த பெங்களூரு !!
by ayyasamy ram Yesterday at 7:38 pm
» எல்லா பெருமையும் ஷஷாங்க் சிங்குக்கே.. அவர் அடிச்ச அடிதான் எல்லாத்துக்கும் காரணம் - ஜானி பேர்ஸ்டோ பேட்டி
by ayyasamy ram Yesterday at 7:37 pm
» கடற்கரை பாட்டு - சிறுவர் பாடல்
by ayyasamy ram Yesterday at 4:54 pm
» தீக்குளியல் & சத்திர வாசம் - கவிதைகள்
by ayyasamy ram Yesterday at 4:51 pm
» இரு பக்கங்கள் - கவிதை
by ayyasamy ram Yesterday at 4:50 pm
» தொலைந்து போனவர்கள் –(கவிதை)- அப்துல் ரகுமான்)
by ayyasamy ram Yesterday at 4:49 pm
» கொஞ்சம் சாணக்கியத்தனத்துடன் இருப்பதே நல்லது!
by ayyasamy ram Yesterday at 4:46 pm
» மீண்டும் புல் தானாகவே வளருகிறது – ஓஷோ
by ayyasamy ram Yesterday at 4:43 pm
» மனிதன் விநோதமானவன்!
by ayyasamy ram Yesterday at 4:41 pm
» தமிழுக்கு ஈடில்லை காண்! - கவிஞர் இரா. இரவி
by eraeravi Yesterday at 3:35 pm
» சனாகீத் நாவல் வேண்டும்
by மொஹமட் Yesterday at 1:06 pm
» இந்தியாவின் பணக்கார ஆன்மீக குருக்களின் சொத்து மதிப்பு…!!
by ayyasamy ram Yesterday at 12:48 pm
» காங்கிரஸ் காஷ்மீரை சீனாவுக்கு ரகசியமக கொடுக்க நினைத்திருக்கின்றது?
by சிவா Yesterday at 9:57 am
» நாவல்கள் வேண்டும்
by M. Priya Yesterday at 6:52 am
» சினிமா செய்திகள்
by ayyasamy ram Yesterday at 6:01 am
» “மியாவ் மியாவ்” போதைப் பொருள்.. ரகசிய லேப்கள்.. குஜராத், ராஜஸ்தானில் ரூ. 300 கோடி “பவுடர்” வேட்டை!
by ayyasamy ram Yesterday at 5:51 am
» கருத்துப்படம் 28/04/2024
by mohamed nizamudeen Yesterday at 4:11 am
» மம்மூட்டி போல் பாலிவுட் ஹீரோக்கள் நடிக்க மாட்டார்கள்: வித்யா பாலன்
by ayyasamy ram Sat Apr 27, 2024 6:01 pm
» 2-ம் கட்ட லோக்சபா தேர்தல்.. கேரளா உள்பட 13 மாநிலங்களில் வாக்குப்பதிவு..
by ayyasamy ram Sat Apr 27, 2024 5:17 pm
» வாயாலேயே வடை சுடுற நண்பன்...!!
by ayyasamy ram Sat Apr 27, 2024 3:40 pm
» பஹத்துக்கு ஐஸ் வைத்த சமந்தா
by ayyasamy ram Sat Apr 27, 2024 11:37 am
» அஜித் பிறந்தநாளில் பில்லா படம் ரீ-ரிலீஸ்
by ayyasamy ram Sat Apr 27, 2024 11:36 am
» சஞ்சனா சிங்கின் ‘வேட்டைக்காரி’
by ayyasamy ram Sat Apr 27, 2024 11:21 am
» ஒரு நொடி விமர்சனம்
by ayyasamy ram Sat Apr 27, 2024 11:18 am
» ஈகரை வருகை பதிவேடு
by ஜாஹீதாபானு Sat Apr 27, 2024 9:11 am
» மீல்மேக்கர் ஆரோக்கிய நன்மைகள்
by ayyasamy ram Sat Apr 27, 2024 8:30 am
» நல்ல நண்பர்கள் என்பது கடவுளின் பரிசு.
by ayyasamy ram Sat Apr 27, 2024 4:48 am
» குளிர்பிரதேசமாக மாறப்போகிறதா தென்தமிழகம்?. புவிசார் துறை செயலாளர் விளக்கம்.!!!
by ayyasamy ram Sat Apr 27, 2024 4:43 am
» வால்மீகி இராமாயணம் கீதா ப்ரஸ் மின்னூல் பதிப்பு வேண்டும்
by bala_t Fri Apr 26, 2024 4:34 pm
» கல்யாணம் பண்ணியும் பிரம்மச்சாரி..! (1954)
by heezulia Fri Apr 26, 2024 2:09 pm
» காலம் எவ்வளவு வேகமா சுத்துது பாத்தீங்களா..!
by ayyasamy ram Fri Apr 26, 2024 8:01 am
» புத்தகமே கடவுள் ......
by rajuselvam Fri Apr 26, 2024 6:18 am
» நெல்லிக்காய் டீ குடிப்பதால் இவ்வளவு நன்மைகளா?
by ayyasamy ram Thu Apr 25, 2024 4:48 pm
» இஞ்சி மிளகு பட்டை கிராம்பு கலந்த மசாலா டீ.. உடலுக்கு எவ்வளவு நன்மை தெரியுமா?
by ayyasamy ram Thu Apr 25, 2024 4:41 pm
» வெற்றிலையுடன் சோம்பு, மிளகு, உலர்ந்த திராட்சை.. செரிமானத்திற்கு நல்லது..!
by ayyasamy ram Thu Apr 25, 2024 4:38 pm
» திரவ நைட்ரஜன் பயன்படுத்தினால் 10 ஆண்டுகள் சிறை; ரூ.10 லட்சம் அபராதம்! உணவு பாதுகாப்பு துறை
by ayyasamy ram Thu Apr 25, 2024 4:36 pm
» ஐபிஎல் திருவிழாவில் இன்றைய போட்டி.. காட்டடி சன் ரைசர்ஸை சமாளிக்குமா பெங்களூரு?
by ayyasamy ram Thu Apr 25, 2024 4:34 pm
» போலி டாக்டர் யாராவது இருந்தா சொல்லு!
by ஜாஹீதாபானு Wed Apr 24, 2024 11:04 am
» சுவையான மாங்காய் உறுகாய்
by ஜாஹீதாபானு Wed Apr 24, 2024 11:02 am
» கடந்து செல்!
by ayyasamy ram Wed Apr 24, 2024 5:43 am
» புகழ் மனைவியாக ஷிரின் கான்சீவாலா
by ayyasamy ram Wed Apr 24, 2024 5:37 am
by heezulia Yesterday at 8:48 pm
» ஒரு படத்தில ரெண்டு தடவ வந்த ஒரே பாட்டு
by heezulia Yesterday at 8:32 pm
» நிலா பாட்டுக்கள்
by heezulia Yesterday at 8:26 pm
» தமிழ் சினிமாவில் இடம் பெற்ற கதாகாலட்சேபங்கள் மற்றும் தெருக்கூத்து, மேடை நிகழ்ச்சிகள்
by heezulia Yesterday at 8:21 pm
» காமெடி நடிகை - நடிகர்கள் நடிச்ச பாட்டு
by heezulia Yesterday at 8:14 pm
» கொழந்தைங்க, சின்ன புள்ளைங்க நடிச்ச பாட்டுக்கள்
by heezulia Yesterday at 8:08 pm
» சினிமா கலைஞர்கள் பாடாத பாட்டுக்கள்
by heezulia Yesterday at 8:04 pm
» சினிமா கலைஞர்கள் பாடிய பாட்டு
by heezulia Yesterday at 7:58 pm
» தமிழ் படங்களின் டைட்டில் பாட்டுக்கள்
by heezulia Yesterday at 7:52 pm
» சதம் விளாசிய வில் ஜாக்ஸ் ..! தொடர் வெற்றியை ருசித்த பெங்களூரு !!
by ayyasamy ram Yesterday at 7:38 pm
» எல்லா பெருமையும் ஷஷாங்க் சிங்குக்கே.. அவர் அடிச்ச அடிதான் எல்லாத்துக்கும் காரணம் - ஜானி பேர்ஸ்டோ பேட்டி
by ayyasamy ram Yesterday at 7:37 pm
» கடற்கரை பாட்டு - சிறுவர் பாடல்
by ayyasamy ram Yesterday at 4:54 pm
» தீக்குளியல் & சத்திர வாசம் - கவிதைகள்
by ayyasamy ram Yesterday at 4:51 pm
» இரு பக்கங்கள் - கவிதை
by ayyasamy ram Yesterday at 4:50 pm
» தொலைந்து போனவர்கள் –(கவிதை)- அப்துல் ரகுமான்)
by ayyasamy ram Yesterday at 4:49 pm
» கொஞ்சம் சாணக்கியத்தனத்துடன் இருப்பதே நல்லது!
by ayyasamy ram Yesterday at 4:46 pm
» மீண்டும் புல் தானாகவே வளருகிறது – ஓஷோ
by ayyasamy ram Yesterday at 4:43 pm
» மனிதன் விநோதமானவன்!
by ayyasamy ram Yesterday at 4:41 pm
» தமிழுக்கு ஈடில்லை காண்! - கவிஞர் இரா. இரவி
by eraeravi Yesterday at 3:35 pm
» சனாகீத் நாவல் வேண்டும்
by மொஹமட் Yesterday at 1:06 pm
» இந்தியாவின் பணக்கார ஆன்மீக குருக்களின் சொத்து மதிப்பு…!!
by ayyasamy ram Yesterday at 12:48 pm
» காங்கிரஸ் காஷ்மீரை சீனாவுக்கு ரகசியமக கொடுக்க நினைத்திருக்கின்றது?
by சிவா Yesterday at 9:57 am
» நாவல்கள் வேண்டும்
by M. Priya Yesterday at 6:52 am
» சினிமா செய்திகள்
by ayyasamy ram Yesterday at 6:01 am
» “மியாவ் மியாவ்” போதைப் பொருள்.. ரகசிய லேப்கள்.. குஜராத், ராஜஸ்தானில் ரூ. 300 கோடி “பவுடர்” வேட்டை!
by ayyasamy ram Yesterday at 5:51 am
» கருத்துப்படம் 28/04/2024
by mohamed nizamudeen Yesterday at 4:11 am
» மம்மூட்டி போல் பாலிவுட் ஹீரோக்கள் நடிக்க மாட்டார்கள்: வித்யா பாலன்
by ayyasamy ram Sat Apr 27, 2024 6:01 pm
» 2-ம் கட்ட லோக்சபா தேர்தல்.. கேரளா உள்பட 13 மாநிலங்களில் வாக்குப்பதிவு..
by ayyasamy ram Sat Apr 27, 2024 5:17 pm
» வாயாலேயே வடை சுடுற நண்பன்...!!
by ayyasamy ram Sat Apr 27, 2024 3:40 pm
» பஹத்துக்கு ஐஸ் வைத்த சமந்தா
by ayyasamy ram Sat Apr 27, 2024 11:37 am
» அஜித் பிறந்தநாளில் பில்லா படம் ரீ-ரிலீஸ்
by ayyasamy ram Sat Apr 27, 2024 11:36 am
» சஞ்சனா சிங்கின் ‘வேட்டைக்காரி’
by ayyasamy ram Sat Apr 27, 2024 11:21 am
» ஒரு நொடி விமர்சனம்
by ayyasamy ram Sat Apr 27, 2024 11:18 am
» ஈகரை வருகை பதிவேடு
by ஜாஹீதாபானு Sat Apr 27, 2024 9:11 am
» மீல்மேக்கர் ஆரோக்கிய நன்மைகள்
by ayyasamy ram Sat Apr 27, 2024 8:30 am
» நல்ல நண்பர்கள் என்பது கடவுளின் பரிசு.
by ayyasamy ram Sat Apr 27, 2024 4:48 am
» குளிர்பிரதேசமாக மாறப்போகிறதா தென்தமிழகம்?. புவிசார் துறை செயலாளர் விளக்கம்.!!!
by ayyasamy ram Sat Apr 27, 2024 4:43 am
» வால்மீகி இராமாயணம் கீதா ப்ரஸ் மின்னூல் பதிப்பு வேண்டும்
by bala_t Fri Apr 26, 2024 4:34 pm
» கல்யாணம் பண்ணியும் பிரம்மச்சாரி..! (1954)
by heezulia Fri Apr 26, 2024 2:09 pm
» காலம் எவ்வளவு வேகமா சுத்துது பாத்தீங்களா..!
by ayyasamy ram Fri Apr 26, 2024 8:01 am
» புத்தகமே கடவுள் ......
by rajuselvam Fri Apr 26, 2024 6:18 am
» நெல்லிக்காய் டீ குடிப்பதால் இவ்வளவு நன்மைகளா?
by ayyasamy ram Thu Apr 25, 2024 4:48 pm
» இஞ்சி மிளகு பட்டை கிராம்பு கலந்த மசாலா டீ.. உடலுக்கு எவ்வளவு நன்மை தெரியுமா?
by ayyasamy ram Thu Apr 25, 2024 4:41 pm
» வெற்றிலையுடன் சோம்பு, மிளகு, உலர்ந்த திராட்சை.. செரிமானத்திற்கு நல்லது..!
by ayyasamy ram Thu Apr 25, 2024 4:38 pm
» திரவ நைட்ரஜன் பயன்படுத்தினால் 10 ஆண்டுகள் சிறை; ரூ.10 லட்சம் அபராதம்! உணவு பாதுகாப்பு துறை
by ayyasamy ram Thu Apr 25, 2024 4:36 pm
» ஐபிஎல் திருவிழாவில் இன்றைய போட்டி.. காட்டடி சன் ரைசர்ஸை சமாளிக்குமா பெங்களூரு?
by ayyasamy ram Thu Apr 25, 2024 4:34 pm
» போலி டாக்டர் யாராவது இருந்தா சொல்லு!
by ஜாஹீதாபானு Wed Apr 24, 2024 11:04 am
» சுவையான மாங்காய் உறுகாய்
by ஜாஹீதாபானு Wed Apr 24, 2024 11:02 am
» கடந்து செல்!
by ayyasamy ram Wed Apr 24, 2024 5:43 am
» புகழ் மனைவியாக ஷிரின் கான்சீவாலா
by ayyasamy ram Wed Apr 24, 2024 5:37 am
இந்த வார அதிக பதிவர்கள்
No user |
இந்த மாத அதிக பதிவர்கள்
ayyasamy ram | ||||
heezulia | ||||
Dr.S.Soundarapandian | ||||
mohamed nizamudeen | ||||
sugumaran | ||||
ஜாஹீதாபானு | ||||
ஆனந்திபழனியப்பன் | ||||
prajai | ||||
Kavithas | ||||
manikavi |
நிகழ்நிலை நிர்வாகிகள்
இணையதளம் மூலம் மோசடி: 10 பெண்களை ஏமாற்றி திருமணம்
Page 1 of 3 •
Page 1 of 3 • 1, 2, 3
- kirupairajahவி.ஐ.பி
- பதிவுகள் : 4621
இணைந்தது : 18/06/2009
இணையதளம் மூலம் 10 பெண்களை ஏமாற்றி திருமணம் செய்த கோயம்புத்தூர் வாலிபர் சென்னையில் கைது செய்யப்பட்டார்.
ஆந்திர மாநிலத்தை சேர்ந்தவர் சுகீர்த் (29). இவர், தனக்கு மணமகள் தேவை என்று கூறி இணையதளத்தில் பதிவு செய்திருந்தார். ‘‘கம்ப்யூட்டர் இன்ஜினியர், மாதம் 7 லட்சம் சம்பளம், பெங்களூர் மற்றும் கோவையில் சொத்துக்கள் உள்ளன. விதவைகள், கணவனால் கைவிடப்பட்டோர், ஊனமுற்றோர் யாராக இருந்தாலும் பரவாயில்லை’’ என்று அதில் குறிப்பிட்டிருந்தார்.
அதைப் பார்த்து எம்.கே.பி. நகரை சேர்ந்த ரேவதி (பெயர் மாற்றப்பட்டுள்ளது) என்ற பெண்ணின் தந்தை, 3 மாதங்களுக்கு முன்பு சுகீர்த்தை வரவழைத்துப் பேசியுள்ளார். அப்போது வரதட்சணை முன்பணமாக ரூ.50 ஆயிரம் பெற்றுள்ளார். அதன்பின், ரேவதியின் தந்தைக்கு போன் செய்து, ‘‘எனக்கு காக்கா வலிப்பு நோய் இருக்கிறது. மேலும் ரூ.50 ஆயிரம் கொடுத்தால் அதை குணப்படுத்திவிட்டு ரேவதியை திருமணம் செய்து கொள்கிறேன்’’ என்று கூறியுள்ளார்.
அதிர்ச்சி அடைந்த ரேவதியின் தந்தை, முன்பணமாக கொடுத்த 50 ஆயிரத்தை திரும்ப தரும்படி கேட்டுள்ளார். ஆனால் சுகீர்த் பணம் தராமல் தலைமறைவானார். இதுகுறித்து சென்னை போலீஸ் கமிஷனர் ராஜேந்திரனிடம் புகார் செய்தார். அதன் அடிப்படையில் நடவடிக்கை எடுக்க, துணை கமிஷனர் பாஸ்கரனுக்கு அவர் உத்தரவிட்டார்.
உடனடியாக எம்.கே.பி. நகர் உதவி கமிஷனர் முரளி, இன்ஸ்பெக்டர் குமார் ஆகியோர் கொண்ட தனிப்படை அமைக்கப்பட்டது. தனிப்படையினர் சுகீர்த்தை தீவிரமாக தேடி வந்தனர். இந்நிலையில் நேற்று போலீசில் அவர் சிக்கினார்.
விசாரணையில், சுகீர்த்தின் சொந்த ஊர் கோவை. அங்கு நகைக் கடை வைத்துள்ளார். கம்ப்யூட்டர் இன்ஜினியரிங் முடித்துள்ளார். இணைய தளத்தில் சுகீர்த், பாலு, பாலசுப்பிரமணியம், மணிகண்டன் என்ற பெயர்களில் பதிவு செய்து, சைதாப்பேட்டையை சேர்ந்த கலை, பெங்களூரை சேர்ந்த ஜோஸ்னா உட்பட 10 பெண்களை திருமணம் செய்து ஏமாற்றியுள்ளார் என்ற தகவல் தெரிய வந்துள்ளது.
தமிழ், ஆங்கிலம், மலையாளம், கன்னடம், இந்தி ஆகிய மொழிகளில் சுகீர்த் சரளமாக பேசி ஏமாற்றியிருப்பதும் விசாரணையில் தெரிய வந்துள்ளது. அவரிடம் போலீசார் தொடர்ந்து துருவி துருவி விசாரணை நடத்தி வருகின்றனர்.
ஆந்திர மாநிலத்தை சேர்ந்தவர் சுகீர்த் (29). இவர், தனக்கு மணமகள் தேவை என்று கூறி இணையதளத்தில் பதிவு செய்திருந்தார். ‘‘கம்ப்யூட்டர் இன்ஜினியர், மாதம் 7 லட்சம் சம்பளம், பெங்களூர் மற்றும் கோவையில் சொத்துக்கள் உள்ளன. விதவைகள், கணவனால் கைவிடப்பட்டோர், ஊனமுற்றோர் யாராக இருந்தாலும் பரவாயில்லை’’ என்று அதில் குறிப்பிட்டிருந்தார்.
அதைப் பார்த்து எம்.கே.பி. நகரை சேர்ந்த ரேவதி (பெயர் மாற்றப்பட்டுள்ளது) என்ற பெண்ணின் தந்தை, 3 மாதங்களுக்கு முன்பு சுகீர்த்தை வரவழைத்துப் பேசியுள்ளார். அப்போது வரதட்சணை முன்பணமாக ரூ.50 ஆயிரம் பெற்றுள்ளார். அதன்பின், ரேவதியின் தந்தைக்கு போன் செய்து, ‘‘எனக்கு காக்கா வலிப்பு நோய் இருக்கிறது. மேலும் ரூ.50 ஆயிரம் கொடுத்தால் அதை குணப்படுத்திவிட்டு ரேவதியை திருமணம் செய்து கொள்கிறேன்’’ என்று கூறியுள்ளார்.
அதிர்ச்சி அடைந்த ரேவதியின் தந்தை, முன்பணமாக கொடுத்த 50 ஆயிரத்தை திரும்ப தரும்படி கேட்டுள்ளார். ஆனால் சுகீர்த் பணம் தராமல் தலைமறைவானார். இதுகுறித்து சென்னை போலீஸ் கமிஷனர் ராஜேந்திரனிடம் புகார் செய்தார். அதன் அடிப்படையில் நடவடிக்கை எடுக்க, துணை கமிஷனர் பாஸ்கரனுக்கு அவர் உத்தரவிட்டார்.
உடனடியாக எம்.கே.பி. நகர் உதவி கமிஷனர் முரளி, இன்ஸ்பெக்டர் குமார் ஆகியோர் கொண்ட தனிப்படை அமைக்கப்பட்டது. தனிப்படையினர் சுகீர்த்தை தீவிரமாக தேடி வந்தனர். இந்நிலையில் நேற்று போலீசில் அவர் சிக்கினார்.
விசாரணையில், சுகீர்த்தின் சொந்த ஊர் கோவை. அங்கு நகைக் கடை வைத்துள்ளார். கம்ப்யூட்டர் இன்ஜினியரிங் முடித்துள்ளார். இணைய தளத்தில் சுகீர்த், பாலு, பாலசுப்பிரமணியம், மணிகண்டன் என்ற பெயர்களில் பதிவு செய்து, சைதாப்பேட்டையை சேர்ந்த கலை, பெங்களூரை சேர்ந்த ஜோஸ்னா உட்பட 10 பெண்களை திருமணம் செய்து ஏமாற்றியுள்ளார் என்ற தகவல் தெரிய வந்துள்ளது.
தமிழ், ஆங்கிலம், மலையாளம், கன்னடம், இந்தி ஆகிய மொழிகளில் சுகீர்த் சரளமாக பேசி ஏமாற்றியிருப்பதும் விசாரணையில் தெரிய வந்துள்ளது. அவரிடம் போலீசார் தொடர்ந்து துருவி துருவி விசாரணை நடத்தி வருகின்றனர்.
- cityboyபண்பாளர்
- பதிவுகள் : 221
இணைந்தது : 15/07/2009
இப்படியும் ஒரு பொழப்பு
- thesaஇளையநிலா
- பதிவுகள் : 817
இணைந்தது : 05/06/2009
ஏமாறுபவர்கள் இருக்கும் வரை,
ஏமாற்றுபவர்கள் இருந்து கொண்டேதான் இருப்பர்....
ஏமாற்றுபவர்கள் இருந்து கொண்டேதான் இருப்பர்....
- kirupairajahவி.ஐ.பி
- பதிவுகள் : 4621
இணைந்தது : 18/06/2009
சிவா wrote:இப்படி செய்வதற்கும் தனித் திறமை வேண்டுமல்லவா? எல்லோராலும் முடியுமா?
என்ன இது உங்களுக்கு அனுபவம் போல் தெரிகிறதே
- kirupairajahவி.ஐ.பி
- பதிவுகள் : 4621
இணைந்தது : 18/06/2009
ஏமாந்ததும் ஓர் அனுபவம் அல்லவா?
- Sponsored content
Page 1 of 3 • 1, 2, 3
Similar topics
» 7 பெண்களை ஏமாற்றி திருமணம் செய்த கல்யாண மன்னன் கைது..!
» இணையதளம் மூலம் பெண்களை இழிவுபடுத்தினால் உடனடி கைது; 3 ஆண்டுகள் ஜெயில்
» வேலைக்காரியாக சேர்ந்து தந்தையையும் மகனையும் ஏமாற்றி திருமணம் செய்த பெண்
» இணையதளம் மூலம் ரூ. 20 லட்சம் மோசடி: நைஜீரியா, மும்பையை சேர்ந்த 4 பேர் கைது
» இணையதளம் மூலம் கோடிக்கணக்கில் மோசடி செய்த என்ஜினீயர்கள் கைது; ராமநாதபுரம் போலீஸ்காரரிடம் ரூ.50 லட்சம் அபகரிப்பு
» இணையதளம் மூலம் பெண்களை இழிவுபடுத்தினால் உடனடி கைது; 3 ஆண்டுகள் ஜெயில்
» வேலைக்காரியாக சேர்ந்து தந்தையையும் மகனையும் ஏமாற்றி திருமணம் செய்த பெண்
» இணையதளம் மூலம் ரூ. 20 லட்சம் மோசடி: நைஜீரியா, மும்பையை சேர்ந்த 4 பேர் கைது
» இணையதளம் மூலம் கோடிக்கணக்கில் மோசடி செய்த என்ஜினீயர்கள் கைது; ராமநாதபுரம் போலீஸ்காரரிடம் ரூ.50 லட்சம் அபகரிப்பு
மறுமொழி எழுத நீங்கள் உறுப்பினராக இருக்க வேண்டும்..
ஈகரையில் புதிய பதிவு எழுத அல்லது மறுமொழியிட உறுப்பினராக இணைந்திருத்தல் அவசியம்
Page 1 of 3
|
|