பிரதமர் மோடி கேட்டுக் கொண்டபடி 9 நிமிடங்கள் அனைத்து விளக்குகளையும் அணைப்பதால் மின் தொடரமைப்பில் பிரச்சினை ஏற்படாமல் இருக்க மின்வாரியத் துறை அதிகாரிகள் உஷார் நிலையில் இருக்க அறிவுறுத்தப்பட்டு உள்ளனர்.