புதிய பதிவுகள்
» நிலா பாட்டுக்கள்
by heezulia Today at 10:56 pm

» தமிழ் சினிமாவில் இடம் பெற்ற கதாகாலட்சேபங்கள் மற்றும் தெருக்கூத்து, மேடை நிகழ்ச்சிகள்
by heezulia Today at 10:51 pm

» காமெடி நடிகை - நடிகர்கள் நடிச்ச பாட்டு
by heezulia Today at 10:44 pm

» கொழந்தைங்க, சின்ன புள்ளைங்க நடிச்ச பாட்டுக்கள்
by heezulia Today at 10:38 pm

» சினிமா கலைஞர்கள் பாடாத பாட்டுக்கள்
by heezulia Today at 10:34 pm

» சினிமா கலைஞர்கள் பாடிய பாட்டு
by heezulia Today at 10:28 pm

» தமிழ் படங்களின் டைட்டில் பாட்டுக்கள்
by heezulia Today at 10:22 pm

» சதம் விளாசிய வில் ஜாக்ஸ் ..! தொடர் வெற்றியை ருசித்த பெங்களூரு !!
by ayyasamy ram Today at 10:08 pm

» எல்லா பெருமையும் ஷஷாங்க் சிங்குக்கே.. அவர் அடிச்ச அடிதான் எல்லாத்துக்கும் காரணம் - ஜானி பேர்ஸ்டோ பேட்டி
by ayyasamy ram Today at 10:07 pm

» கடற்கரை பாட்டு - சிறுவர் பாடல்
by ayyasamy ram Today at 7:24 pm

» தீக்குளியல் & சத்திர வாசம் - கவிதைகள்
by ayyasamy ram Today at 7:21 pm

» இரு பக்கங்கள் - கவிதை
by ayyasamy ram Today at 7:20 pm

» தொலைந்து போனவர்கள் –(கவிதை)- அப்துல் ரகுமான்)
by ayyasamy ram Today at 7:19 pm

» கொஞ்சம் சாணக்கியத்தனத்துடன் இருப்பதே நல்லது!
by ayyasamy ram Today at 7:16 pm

» மீண்டும் புல் தானாகவே வளருகிறது – ஓஷோ
by ayyasamy ram Today at 7:13 pm

» மனிதன் விநோதமானவன்!
by ayyasamy ram Today at 7:11 pm

» தமிழுக்கு ஈடில்லை காண்! - கவிஞர் இரா. இரவி
by eraeravi Today at 6:05 pm

» சனாகீத் நாவல் வேண்டும்
by மொஹமட் Today at 3:36 pm

» இந்தியாவின் பணக்கார ஆன்மீக குருக்களின் சொத்து மதிப்பு…!!
by ayyasamy ram Today at 3:18 pm

» காங்கிரஸ் காஷ்மீரை சீனாவுக்கு ரகசியமக கொடுக்க நினைத்திருக்கின்றது?
by சிவா Today at 12:27 pm

» நாவல்கள் வேண்டும்
by M. Priya Today at 9:22 am

» சினிமா செய்திகள்
by ayyasamy ram Today at 8:31 am

» “மியாவ் மியாவ்” போதைப் பொருள்.. ரகசிய லேப்கள்.. குஜராத், ராஜஸ்தானில் ரூ. 300 கோடி “பவுடர்” வேட்டை!
by ayyasamy ram Today at 8:21 am

» கருத்துப்படம் 28/04/2024
by mohamed nizamudeen Today at 6:41 am

» மம்மூட்டி போல் பாலிவுட் ஹீரோக்கள் நடிக்க மாட்டார்கள்: வித்யா பாலன்
by ayyasamy ram Yesterday at 8:31 pm

» 2-ம் கட்ட லோக்சபா தேர்தல்.. கேரளா உள்பட 13 மாநிலங்களில் வாக்குப்பதிவு..
by ayyasamy ram Yesterday at 7:47 pm

» வாயாலேயே வடை சுடுற நண்பன்...!!
by ayyasamy ram Yesterday at 6:10 pm

» பஹத்துக்கு ஐஸ் வைத்த சமந்தா
by ayyasamy ram Yesterday at 2:07 pm

» அஜித் பிறந்தநாளில் பில்லா படம் ரீ-ரிலீஸ்
by ayyasamy ram Yesterday at 2:06 pm

» சஞ்சனா சிங்கின் ‘வேட்டைக்காரி’
by ayyasamy ram Yesterday at 1:51 pm

» ஒரு நொடி விமர்சனம்
by ayyasamy ram Yesterday at 1:48 pm

» சுசீலா பாடிய சிறப்பு பாட்டுக்கள் - வீடியோ
by heezulia Yesterday at 12:30 pm

» ஒரு படத்தில ரெண்டு தடவ வந்த ஒரே பாட்டு
by heezulia Yesterday at 12:10 pm

» ஈகரை வருகை பதிவேடு
by ஜாஹீதாபானு Yesterday at 11:41 am

» மீல்மேக்கர் ஆரோக்கிய நன்மைகள்
by ayyasamy ram Yesterday at 11:00 am

» நல்ல நண்பர்கள் என்பது கடவுளின் பரிசு.
by ayyasamy ram Yesterday at 7:18 am

» குளிர்பிரதேசமாக மாறப்போகிறதா தென்தமிழகம்?. புவிசார் துறை செயலாளர் விளக்கம்.!!!
by ayyasamy ram Yesterday at 7:13 am

» வால்மீகி இராமாயணம் கீதா ப்ரஸ் மின்னூல் பதிப்பு வேண்டும்
by bala_t Fri Apr 26, 2024 7:04 pm

» கல்யாணம் பண்ணியும் பிரம்மச்சாரி..! (1954)
by heezulia Fri Apr 26, 2024 4:39 pm

» காலம் எவ்வளவு வேகமா சுத்துது பாத்தீங்களா..!
by ayyasamy ram Fri Apr 26, 2024 10:31 am

» புத்தகமே கடவுள் ......
by rajuselvam Fri Apr 26, 2024 8:48 am

» நெல்லிக்காய் டீ குடிப்பதால் இவ்வளவு நன்மைகளா?
by ayyasamy ram Thu Apr 25, 2024 7:18 pm

» இஞ்சி மிளகு பட்டை கிராம்பு கலந்த மசாலா டீ.. உடலுக்கு எவ்வளவு நன்மை தெரியுமா?
by ayyasamy ram Thu Apr 25, 2024 7:11 pm

» வெற்றிலையுடன் சோம்பு, மிளகு, உலர்ந்த திராட்சை.. செரிமானத்திற்கு நல்லது..!
by ayyasamy ram Thu Apr 25, 2024 7:08 pm

» திரவ நைட்ரஜன் பயன்படுத்தினால் 10 ஆண்டுகள் சிறை; ரூ.10 லட்சம் அபராதம்! உணவு பாதுகாப்பு துறை
by ayyasamy ram Thu Apr 25, 2024 7:06 pm

» ஐபிஎல் திருவிழாவில் இன்றைய போட்டி.. காட்டடி சன் ரைசர்ஸை சமாளிக்குமா பெங்களூரு?
by ayyasamy ram Thu Apr 25, 2024 7:04 pm

» போலி டாக்டர் யாராவது இருந்தா சொல்லு!
by ஜாஹீதாபானு Wed Apr 24, 2024 1:34 pm

» சுவையான மாங்காய் உறுகாய்
by ஜாஹீதாபானு Wed Apr 24, 2024 1:32 pm

» கடந்து செல்!
by ayyasamy ram Wed Apr 24, 2024 8:13 am

» புகழ் மனைவியாக ஷிரின் கான்சீவாலா
by ayyasamy ram Wed Apr 24, 2024 8:07 am

இந்த வார அதிக பதிவர்கள்
heezulia
மருதகாசி 100: ஆடாத மனமும் உண்டோ...? Poll_c10மருதகாசி 100: ஆடாத மனமும் உண்டோ...? Poll_m10மருதகாசி 100: ஆடாத மனமும் உண்டோ...? Poll_c10 
76 Posts - 45%
ayyasamy ram
மருதகாசி 100: ஆடாத மனமும் உண்டோ...? Poll_c10மருதகாசி 100: ஆடாத மனமும் உண்டோ...? Poll_m10மருதகாசி 100: ஆடாத மனமும் உண்டோ...? Poll_c10 
75 Posts - 45%
mohamed nizamudeen
மருதகாசி 100: ஆடாத மனமும் உண்டோ...? Poll_c10மருதகாசி 100: ஆடாத மனமும் உண்டோ...? Poll_m10மருதகாசி 100: ஆடாத மனமும் உண்டோ...? Poll_c10 
7 Posts - 4%
ஜாஹீதாபானு
மருதகாசி 100: ஆடாத மனமும் உண்டோ...? Poll_c10மருதகாசி 100: ஆடாத மனமும் உண்டோ...? Poll_m10மருதகாசி 100: ஆடாத மனமும் உண்டோ...? Poll_c10 
4 Posts - 2%
eraeravi
மருதகாசி 100: ஆடாத மனமும் உண்டோ...? Poll_c10மருதகாசி 100: ஆடாத மனமும் உண்டோ...? Poll_m10மருதகாசி 100: ஆடாத மனமும் உண்டோ...? Poll_c10 
1 Post - 1%
rajuselvam
மருதகாசி 100: ஆடாத மனமும் உண்டோ...? Poll_c10மருதகாசி 100: ஆடாத மனமும் உண்டோ...? Poll_m10மருதகாசி 100: ஆடாத மனமும் உண்டோ...? Poll_c10 
1 Post - 1%
Kavithas
மருதகாசி 100: ஆடாத மனமும் உண்டோ...? Poll_c10மருதகாசி 100: ஆடாத மனமும் உண்டோ...? Poll_m10மருதகாசி 100: ஆடாத மனமும் உண்டோ...? Poll_c10 
1 Post - 1%
சிவா
மருதகாசி 100: ஆடாத மனமும் உண்டோ...? Poll_c10மருதகாசி 100: ஆடாத மனமும் உண்டோ...? Poll_m10மருதகாசி 100: ஆடாத மனமும் உண்டோ...? Poll_c10 
1 Post - 1%
bala_t
மருதகாசி 100: ஆடாத மனமும் உண்டோ...? Poll_c10மருதகாசி 100: ஆடாத மனமும் உண்டோ...? Poll_m10மருதகாசி 100: ஆடாத மனமும் உண்டோ...? Poll_c10 
1 Post - 1%
prajai
மருதகாசி 100: ஆடாத மனமும் உண்டோ...? Poll_c10மருதகாசி 100: ஆடாத மனமும் உண்டோ...? Poll_m10மருதகாசி 100: ஆடாத மனமும் உண்டோ...? Poll_c10 
1 Post - 1%

இந்த மாத அதிக பதிவர்கள்
ayyasamy ram
மருதகாசி 100: ஆடாத மனமும் உண்டோ...? Poll_c10மருதகாசி 100: ஆடாத மனமும் உண்டோ...? Poll_m10மருதகாசி 100: ஆடாத மனமும் உண்டோ...? Poll_c10 
306 Posts - 43%
heezulia
மருதகாசி 100: ஆடாத மனமும் உண்டோ...? Poll_c10மருதகாசி 100: ஆடாத மனமும் உண்டோ...? Poll_m10மருதகாசி 100: ஆடாத மனமும் உண்டோ...? Poll_c10 
293 Posts - 41%
Dr.S.Soundarapandian
மருதகாசி 100: ஆடாத மனமும் உண்டோ...? Poll_c10மருதகாசி 100: ஆடாத மனமும் உண்டோ...? Poll_m10மருதகாசி 100: ஆடாத மனமும் உண்டோ...? Poll_c10 
52 Posts - 7%
mohamed nizamudeen
மருதகாசி 100: ஆடாத மனமும் உண்டோ...? Poll_c10மருதகாசி 100: ஆடாத மனமும் உண்டோ...? Poll_m10மருதகாசி 100: ஆடாத மனமும் உண்டோ...? Poll_c10 
27 Posts - 4%
sugumaran
மருதகாசி 100: ஆடாத மனமும் உண்டோ...? Poll_c10மருதகாசி 100: ஆடாத மனமும் உண்டோ...? Poll_m10மருதகாசி 100: ஆடாத மனமும் உண்டோ...? Poll_c10 
16 Posts - 2%
ஜாஹீதாபானு
மருதகாசி 100: ஆடாத மனமும் உண்டோ...? Poll_c10மருதகாசி 100: ஆடாத மனமும் உண்டோ...? Poll_m10மருதகாசி 100: ஆடாத மனமும் உண்டோ...? Poll_c10 
6 Posts - 1%
ஆனந்திபழனியப்பன்
மருதகாசி 100: ஆடாத மனமும் உண்டோ...? Poll_c10மருதகாசி 100: ஆடாத மனமும் உண்டோ...? Poll_m10மருதகாசி 100: ஆடாத மனமும் உண்டோ...? Poll_c10 
6 Posts - 1%
prajai
மருதகாசி 100: ஆடாத மனமும் உண்டோ...? Poll_c10மருதகாசி 100: ஆடாத மனமும் உண்டோ...? Poll_m10மருதகாசி 100: ஆடாத மனமும் உண்டோ...? Poll_c10 
5 Posts - 1%
Kavithas
மருதகாசி 100: ஆடாத மனமும் உண்டோ...? Poll_c10மருதகாசி 100: ஆடாத மனமும் உண்டோ...? Poll_m10மருதகாசி 100: ஆடாத மனமும் உண்டோ...? Poll_c10 
4 Posts - 1%
manikavi
மருதகாசி 100: ஆடாத மனமும் உண்டோ...? Poll_c10மருதகாசி 100: ஆடாத மனமும் உண்டோ...? Poll_m10மருதகாசி 100: ஆடாத மனமும் உண்டோ...? Poll_c10 
4 Posts - 1%

நிகழ்நிலை நிர்வாகிகள்

மருதகாசி 100: ஆடாத மனமும் உண்டோ...?


   
   
ayyasamy ram
ayyasamy ram
வழிநடத்துனர்

பதிவுகள் : 81974
இணைந்தது : 30/09/2013
https://rammalar.wordpress.com/

Postayyasamy ram Mon May 18, 2020 4:51 pm

ஸ்.வி.வேணுகோபாலன்
நன்றி- இந்து தமிழ் இசை
படங்கள் உதவி: ஞானம்
-----------------------
மருதகாசி 100: ஆடாத மனமும் உண்டோ...? 15816631752958

‘கொஞ்சிக் கொஞ்சிப் பேசி’ (கைதி கண்ணாயிரம்)
மதியை அல்ல, மனங்களை மயக்கிய கவிஞர் அவர்.

‘கண்களால் காதல் காவியம்’ (சாரங்கதாரா) தீட்டிய
அவரது பட்டியலைக் காண, ‘ஆயிரம் கண் போதாது
வண்ணக்கிளியே’ (பாவை விளக்கு) என்றால்,
‘நீயே கதி ஈஸ்வரி’ (அன்னையின் ஆணை)! யார் இந்த
அற்புதப் படைப்பாளி?

வானொலிப் பெட்டி அருகிலேயே காதுகள் வைத்துக் கிடந்த
காலம் ஒன்று இருக்கவே செய்தது. அல்லது, பாக்கெட்
டிரான்சிஸ்டரைக் காதலித்தபடி வெட்ட வெளியில், மொட்டை
மாடியில் வான் நட்சத்திரங்களோடு பேசிக் களித்த காலம்.

இரவையே மயக்கும் இசையை, அந்த இசை உடுத்திக்
கொள்ளும் பாடல் வரிகளை மானசீகமாக யார்
கொண்டாடினாலும், பாடலாசிரியர்கள் வரிசையில் யாரும்
மறக்க முடியாத பெயராக மருதகாசி இருக்கும்.

ஜி ராமநாதன், கே வி மகாதேவன், தட்சிணாமூர்த்தி,
விஸ்வநாதன் ராமமூர்த்தி போன்ற முன்னணி இசை
அமைப்பாளர்கள் இசையில் மொத்தம் நாலாயிரத்துக்கும்
மேலான பாடல்கள்! ‘உலவும் தென்றல் காற்றினிலே’
(மந்திரி குமாரி) அவரது பாடல்கள்
‘வசந்த முல்லை போலே வந்து’ (சாரங்கதாரா) ஆடிக்
கொண்டிருக்கும்.

மருதகாசி

அவரது ‘சீருலாவும் இன்ப நாதம்’ (வடிவுக்கு வளைகாப்பு)
கேட்க ‘சீவி முடிச்சு சிங்காரிச்சு’க் (படிக்காத மேதை)
காத்திருந்த காலம் அது. ‘மாயாவதி’ என்ற படத்துக்கு,
‘பெண் எனும் மாயப் பேயாம் ...’ என்று தொடங்கும்
பாடலே மருதகாசி எழுதிய முதல் திரைப்படப் பாடல்.

ஒவ்வொரு பொங்கல் நாளிலும் ஒலிபரப்பாகும்
‘தை பிறந்தால் வழி பிறக்கும்’ பாடல் அவருடையதுதான்.

ஐம்பது, அறுபதுகளில் திரைப்படத்தின் காட்சியை ஊடுருவிச்
சென்று பார்க்கும் விழியும், அதைப் பாட்டாக்கி வழங்கும்
மொழியும் வாய்த்திருந்த அற்புதக் கவிஞர் மருதகாசி.
பாபநாசம் சிவனுடைய சகோதரர் ராஜகோபாலனிடம்
இலக்கிய இலக்கணம் கற்றுத் தேர்ந்தவர்.

ஏற்றத் தாழ்வு பாராத காதல் கொஞ்சும்
‘வண்டி உருண்டோட அச்சாணி’ (வண்ணக்கிளி) பாடல்
வரிகள் இலக்கிய ருசி மிகுந்தவை.

ayyasamy ram
ayyasamy ram
வழிநடத்துனர்

பதிவுகள் : 81974
இணைந்தது : 30/09/2013
https://rammalar.wordpress.com/

Postayyasamy ram Mon May 18, 2020 4:54 pm


அலிபாபாவும் 40 திருடர்களும்
மருதகாசி 100: ஆடாத மனமும் உண்டோ...? 15816630362958
புரிதலின் இமயம்

‘மந்திரி குமாரி’ திரைப்படத்தில், ஆசை மொழி பேசி
மனைவியை மலையுச்சியில் இருந்து தள்ளிக் கொல்லும்
நோக்கத்தோடு கணவன் அழைத்துச் செல்லும் காட்சிக்காக,
திருச்சி லோகநாதன் - ஜிக்கி இணை குரல்களின் கிறக்கம்
மிகுந்த ‘வாராய் நீ வாராய்’ பாடல். ஓர் தலைசிறந்த
பாடலாசிரியருக்கு இருக்க வேண்டிய புலமைக்கும்,
நுட்பமான புரிதலுக்கும் ஆகச் சிறந்த சான்று.

‘முடிவிலா மோன நிலையை நீ மலை முடியில் காணுவாய்
வாராய்’ என்பது அந்தப் பாடலின் உச்சம்.

பாடல் முடிவில், அவனது சாகச முடிவை அறியும் அந்தப் பெண்
தான் முந்திக்கொண்டு அவனைத் தள்ளிக் கொன்றுவிடுவாள்.
அந்தக் காட்சிக்கு முந்தைய பாடல் வரி இது என்பதால்
‘இது பொருந்தாது’ என்று தன்னிடம் வாதிட்ட படக்குழுவைத்
தமது திடமான முடிவால் புறந்தள்ளினார் இயக்குநர்

அப்படத்தின் இயக்குநர் கணித்தபடியே அந்தப் பாடல் காட்சி
மிகப் பெரிய வெற்றியாக அமைந்தது.

‘லவ குசா’ தெலுங்கிலிருந்து தமிழில் மொழிமாற்றம்
செய்யப்பட்ட போது முப்பத்தைந்துக்கும் அதிகமான பாடல்கள்
அவர் எழுதியவை! புகழ்பெற்ற ‘ஜெகம் புகழும் புண்ய கதை’
எத்தனை அற்புதமான சுவைக் கலவை!

சம்பூர்ண ராமாயணம் மட்டுமென்ன,
‘வீணைக் கொடி உடைய வேந்தனே’ உள்ளிட்டு எத்தனை
எத்தனை முத்துக்கள்!

உத்தம புத்திரன்
மருதகாசி 100: ஆடாத மனமும் உண்டோ...? 15816630532958
மறக்க முடியாத வரிகள்

‘அலிபாபாவும் 40 திருடர்களும்’ படத்தில் அத்தனை
பாடல்களுமே அவர் எழுதியவை. பி.பானுமதியின்
‘அழகான பொண்ணு நான்’, ஏ. எம். ராஜாவோடு இணைந்து
பாடிய ‘மாசிலா உண்மைக் காதலே’ என்று எதை விட,
எதைச் சொல்ல!

‘கைதி கண்ணாயிரம்’, ‘வண்ணக்கிளி’,
‘மனமுள்ள மறு தாரம்’, ‘பாவை விளக்கு’ போன்ற பல
படங்களில் அனைத்துப் பாடல்களையும் எழுதியவர் அவர்.

தனித்துவக் குரலில் ‘சங்கீத சௌபாக்கியமே’ என்று அசத்திய
சி.எஸ்.ஜெயராமனின் ‘இன்று போய் நாளை வாராய்’
(சம்பூர்ண ராமாயணம்), ‘காவியமா நெஞ்சின் ஓவியமா’,
‘வண்ணத்தமிழ்ப் பெண்ணொருத்தி’ (பாவை விளக்கு),
சீர்காழி கோவிந்தராஜனின் ‘என்னை விட்டு ஓடிப் போக முடியுமா’
(குமுதம்), ‘ஆத்திலே தண்ணி வர’, ‘காட்டு மல்லி பூத்திருக்க’
(வண்ணக்கிளி) எல்லாமே மருதகாசியின் உருவாக்கம்.
‘பார்த்தாலும் பார்த்தேன்’ (ஆயிரம் ரூபாய்) உள்பட
பி.பி.னிவாஸின் அருமையான பாடல்கள் பல மருதகாசி
எழுதியவை.


ayyasamy ram
ayyasamy ram
வழிநடத்துனர்

பதிவுகள் : 81974
இணைந்தது : 30/09/2013
https://rammalar.wordpress.com/

Postayyasamy ram Mon May 18, 2020 4:57 pm


‘உத்தம புத்திரன்’ படத்தின் ‘முல்லை மலர் மேலே’
பாடலைப் போலே இன்னொன்று உண்டா? டி.எம்.சௌந்திரராஜன்
- பி.சுசீலா இணை குரல்களின் அசாத்திய ஒத்திசைவுச் சிற்பமான
அந்தப் பாடல், காதல் குழைவின் உவமைச் சங்கிலித் தொடர்.

‘சத்தியமே லட்சியமாய்க் கொள்ளடா’,
‘ஏர் முனைக்கு நேர் இங்கே எதுவுமே இல்லே’,
‘மணப்பாறை மாடுகட்டி’ போன்ற டி.எம்.எஸ்ஸின் முத்திரைப்
பாடல்கள் பலவும் அவர் எழுதியவைதாம். பி.சசீலாவின்
‘எங்கிருந்த போதும் உன்னை மறக்க முடியுமா?’,
‘அடிக்கிற கை தான் அணைக்கும்’ என்று விரியும் மறக்க
முடியாத வரிகள் எல்லாம் அவருடையது தாம்.

‘மாமா மாமா மாமா’ உள்ளிட்டு ஜமுனா ராணி பெயர்
சொல்லும் பாடல்கள். டி.ஆர். மகாலிங்கத்துக்காக ஆட வந்த
தெய்வத்தின் ‘கோடி இன்பம்’, ‘சொட்டுச் சொட்டு’ !

என்.எஸ்.கிருஷ்ணனுக்காக ‘சிரிப்பு… இதன் சிறப்பைச்
சீர்தூக்கிப் பார்ப்பதே நம் பொறுப்பு’ (ராஜ ராணி) எனும்
அற்புதப் பாடலை எழுதி,
‘உடுமலை கவி ஆக்கிரமித்துக்கொண்ட என் இதயத்தில்
பாதியை உனக்குத் தருகிறேன்’ என்று சொல்ல வைத்தவர்
மருதகாசி.

வண்ணக்கிளி
மருதகாசி 100: ஆடாத மனமும் உண்டோ...? 15816630732958
எளிமையின் அழகு

‘நீல வண்ணக் கண்ணா வாடா’ (பால சரஸ்வதி - மங்கையர்
திலகம்), ‘நீ சிரித்தால்’ (சூலமங்கலம் ராஜலட்சுமி -
பாவை விளக்கு) உள்பட தாலாட்டில் நெகிழ வைக்கும் பாடல்கள்.

‘சமரசம் உலவும் இடமே’ (ரம்பையின் காதல்) எனும் தத்துவத்
தேடலின் அற்புத வரிகள். ‘யார் பையன்’ படத்தில் முடிவை
மாற்றத் தூண்டும் மனச்சாட்சியின் குரலாக கண்டசாலா
பாடும் ‘சுய நலம் பெரிதா பொது நலம் பெரிதா’ பாடல்
அசாத்திய எளிமையின் உச்ச அழகு.

எம்.ஜி.ஆர். படங்களுக்கான தேர்ச்சியான வரிகளால், அவர்
இதயத்தில் இடம்பிடித்திருந்தார் ‘திரைக்கவி திலகம்’
மருதகாசி. ‘மனுஷனை மனுஷன் சாப்பிடுறாண்டா’
(தாய்க்குப் பின் தாரம்) முக்கியமானது. ‘மன்னாதி மன்னன்’
படத்தின் ‘ஆடாத மனமும் உண்டோ’ எத்தனை அற்புதமான
ஒன்று!

‘சிரிப்பவர் சிலபேர் அழுபவர் பலபேர் இருக்கும் நிலை
என்று மாறுமோ’ என்ற அந்தப் பல்லவி (சபாஷ் மாப்பிள்ளை)
இன்றும் பொருந்தக்கூடியது! ஓர் இடைவெளிக்குப் பிறகு
‘மறுபிறவி’ எடுத்து வந்தபோது, ‘கடவுள் என்னும் முதலாளி’,
‘இப்படித்தான் இருக்க வேணும்’ போன்ற பாடல்களை
‘விவசாயி’ படத்துக்காக எழுதினார்.

புதிய பாடலாசிரியர்களை ஊக்குவித்த பெருந்தன்மையாளர்
மருதகாசியை ‘நினைந்து நினைந்து நெஞ்சம்' (சதாரம்)
உருகத்தானே செய்யும்! எல்லாம் 'அன்பினாலே உண்டாகும்
இன்பநிலை' (பாச வலை) ! வாணி ஜெயராமுக்கும் வாய்த்த
‘ஆல மரத்துக் கிளி' (பாலபிஷேகம்) என்று போகும் பட்டியலில்
'முதல் என்பது தொடக்கம், முடிவென்பது அடக்கம்' (
பூவும் பொட்டும்) என்று தத்துவங்களை எளிய மொழியில்
காற்றில் கலந்துவிட்ட ஆற்றல் மிக்க கவிஞர்.

தாள லயத்தின் சுகமும், சந்தமும் கொஞ்சும் அவருடைய
பாடல்களால் இன்னும் பல நூற்றாண்டுகளின் இரவுகள் சுமந்து
சென்றுகொண்டிருக்கும் அவர் நினைவுகளை!
-
-------------------

Sponsored content

PostSponsored content



View previous topic View next topic Back to top

மறுமொழி எழுத நீங்கள் உறுப்பினராக இருக்க வேண்டும்..

ஈகரையில் புதிய பதிவு எழுத அல்லது மறுமொழியிட உறுப்பினராக இணைந்திருத்தல் அவசியம்

உறுப்பினராக பதிவு செய்க

ஈகரையில் உறுப்பினராக இணைவது மிக எளிது


பதிவு செய்ய

உள்நுழைக

ஏற்கனவே பதிவு செய்துள்ளீர்களா? இங்கு இணையுங்கள்.


உள்நுழைக