புதிய பதிவுகள்
» நாவல்கள் வேண்டும்
by Guna.D Today at 6:35 pm

» விளக்கேற்றும்போது கண்டிப்பா இதை செய்யவே கூடாது... உஷார்...!!
by ayyasamy ram Today at 6:07 pm

» விலகி இருக்கவும் கற்றுக் கொள்ளுங்கள்!
by ayyasamy ram Today at 5:57 pm

» காயத் திரியில் விளக்கேற்றி
by T.N.Balasubramanian Today at 5:40 pm

» சிரித்துக்கொண்டே வாழ்வதுதான் மனிதனின் சிறப்பு!
by ayyasamy ram Today at 1:55 pm

» கருத்துப்படம் 19/05/2024
by mohamed nizamudeen Today at 10:17 am

» காதல் வேதாந்தம்
by சண்முகம்.ப Today at 7:21 am

» தேளும் பாம்பும்
by சண்முகம்.ப Today at 7:20 am

» செந்தூர் சண்முகர் துதி
by சண்முகம்.ப Today at 7:15 am

» செந்தூர் முருகன் போற்றி – எண்சீர் விருத்தம்
by சண்முகம்.ப Today at 7:13 am

» திருச்செந்தூர் சிவக்கொழுந்தீஸ்வர் வெண்பா
by சண்முகம்.ப Today at 7:11 am

» காதல் வரம்
by சண்முகம்.ப Today at 7:09 am

» வெள்ளிமலை வெண்பா
by சண்முகம்.ப Today at 7:05 am

» மலர்ந்த புன்சிரிப்பால் ரசிகர்களின் இதயம் கவர்ந்த E.V.சரோஜாவின் மறக்க முடியாத பாடல்கள்
by heezulia Yesterday at 8:26 pm

» சுசீலா பாடிய சிறப்பு பாட்டுக்கள் - வீடியோ
by heezulia Yesterday at 8:10 pm

» தமிழ் சினிமாவில் இடம் பெற்ற கதாகாலட்சேபங்கள் மற்றும் தெருக்கூத்து, மேடை நிகழ்ச்சிகள்
by heezulia Yesterday at 7:47 pm

» காமெடி நடிகை - நடிகர்கள் நடிச்ச பாட்டு
by heezulia Yesterday at 7:37 pm

» ஒரு படத்தில ரெண்டு தடவ வந்த ஒரே பாட்டு
by heezulia Yesterday at 7:27 pm

» நிலா பாட்டுக்கள்
by heezulia Yesterday at 7:18 pm

» சினிமா கலைஞர்கள் பாடாத பாட்டுக்கள்
by heezulia Yesterday at 7:10 pm

» சினிமா கலைஞர்கள் பாடிய பாட்டு
by heezulia Yesterday at 7:01 pm

» தமிழ் படங்களின் டைட்டில் பாட்டுக்கள்
by heezulia Yesterday at 6:40 pm

» கொழந்தைங்க, சின்ன புள்ளைங்க நடிச்ச பாட்டுக்கள்
by heezulia Yesterday at 6:34 pm

» தமிழ் படங்கள்ல வியாபார பாட்டுக்கள்
by heezulia Yesterday at 6:23 pm

» அப்பாடா! நம்ம இந்த லிஸ்டிலே இல்லே!
by ayyasamy ram Yesterday at 9:01 am

» சுத்தி போட்டா திருஷ்டி விலகும்!
by ayyasamy ram Yesterday at 8:55 am

» ஈகரை வருகை பதிவேடு
by ayyasamy ram Yesterday at 8:46 am

» சனாகீத் நாவல் வேண்டும்
by Poomagi Yesterday at 12:00 am

» தங்கம் விலை பவுனுக்கு ரூ.240 அதிகரிப்பு
by ayyasamy ram Fri May 17, 2024 6:22 pm

» கல்யாண நாள் நினைவிலே இல்லை...!!
by ayyasamy ram Fri May 17, 2024 10:40 am

» எப்படி திருப்பி கட்டுவீங்க!
by ayyasamy ram Fri May 17, 2024 10:35 am

» எதையும் பார்க்காம பேசாதே...
by ayyasamy ram Fri May 17, 2024 10:32 am

» சென்று வருகிறேன் உறவுகளே ! மீண்டும் சந்திப்போம்
by T.N.Balasubramanian Thu May 16, 2024 9:02 pm

» வான்நிலா நிலா அல்ல
by ayyasamy ram Thu May 16, 2024 6:50 pm

» கோழி சொல்லும் வாழ்க்கை பாடம்.
by T.N.Balasubramanian Thu May 16, 2024 6:14 pm

» இன்றைய கோபுர தரிசனம்
by T.N.Balasubramanian Thu May 16, 2024 6:12 pm

» நலம்தானே !
by T.N.Balasubramanian Thu May 16, 2024 5:59 pm

» அவளே பேரரழகி...!
by ayyasamy ram Thu May 16, 2024 1:45 pm

» புன்னகை பூக்கும் மலர்கள்
by ayyasamy ram Thu May 16, 2024 1:39 pm

» நாட்டு நடப்பு -கருத்துப்படம் 31/01/2023
by ayyasamy ram Thu May 16, 2024 8:34 am

» பட்டுக்கோட்டை கல்யாணசுந்தரம் – வாகை சூடிய பாடல்கள்
by ayyasamy ram Thu May 16, 2024 7:44 am

» ஃபேசியல்- நல்ல டேஸ்ட்!
by ayyasamy ram Thu May 16, 2024 7:41 am

» ஒரு மனிதனின் அதிகபட்ச திருப்தியும், வெற்றியும்!
by ayyasamy ram Thu May 16, 2024 7:38 am

» ஏட்டுச் சுரைக்காய் - கவிதை
by ayyasamy ram Thu May 16, 2024 7:32 am

» அரசியல் !!!
by jairam Wed May 15, 2024 9:32 pm

» சிஎஸ்கேவுக்கு நல்ல செய்தி... வெற்றியுடன் முடித்தது டெல்லி - இனி இந்த 3 அணிகளுக்கு தான் மோதல்!
by ayyasamy ram Wed May 15, 2024 8:39 am

» காதல் பஞ்சம் !
by jairam Tue May 14, 2024 11:24 pm

» தென்காசியில் வீர தீர சூரன் -படப்பிடிப்பு
by ayyasamy ram Tue May 14, 2024 6:58 pm

» அஜித் பட விவகாரம்- த்ரிஷா எடுத்த முடிவு
by ayyasamy ram Tue May 14, 2024 6:56 pm

» ஆன்மிக சிந்தனை
by ayyasamy ram Tue May 14, 2024 6:51 pm

இந்த வார அதிக பதிவர்கள்
heezulia
கடவுளே ராமனாக மண்ணில் கால் பதித்தாலும் கவலைகளில் மூழ்கியே தீரவேண்டும்! Poll_c10கடவுளே ராமனாக மண்ணில் கால் பதித்தாலும் கவலைகளில் மூழ்கியே தீரவேண்டும்! Poll_m10கடவுளே ராமனாக மண்ணில் கால் பதித்தாலும் கவலைகளில் மூழ்கியே தீரவேண்டும்! Poll_c10 
65 Posts - 42%
ayyasamy ram
கடவுளே ராமனாக மண்ணில் கால் பதித்தாலும் கவலைகளில் மூழ்கியே தீரவேண்டும்! Poll_c10கடவுளே ராமனாக மண்ணில் கால் பதித்தாலும் கவலைகளில் மூழ்கியே தீரவேண்டும்! Poll_m10கடவுளே ராமனாக மண்ணில் கால் பதித்தாலும் கவலைகளில் மூழ்கியே தீரவேண்டும்! Poll_c10 
59 Posts - 38%
சண்முகம்.ப
கடவுளே ராமனாக மண்ணில் கால் பதித்தாலும் கவலைகளில் மூழ்கியே தீரவேண்டும்! Poll_c10கடவுளே ராமனாக மண்ணில் கால் பதித்தாலும் கவலைகளில் மூழ்கியே தீரவேண்டும்! Poll_m10கடவுளே ராமனாக மண்ணில் கால் பதித்தாலும் கவலைகளில் மூழ்கியே தீரவேண்டும்! Poll_c10 
8 Posts - 5%
T.N.Balasubramanian
கடவுளே ராமனாக மண்ணில் கால் பதித்தாலும் கவலைகளில் மூழ்கியே தீரவேண்டும்! Poll_c10கடவுளே ராமனாக மண்ணில் கால் பதித்தாலும் கவலைகளில் மூழ்கியே தீரவேண்டும்! Poll_m10கடவுளே ராமனாக மண்ணில் கால் பதித்தாலும் கவலைகளில் மூழ்கியே தீரவேண்டும்! Poll_c10 
8 Posts - 5%
mohamed nizamudeen
கடவுளே ராமனாக மண்ணில் கால் பதித்தாலும் கவலைகளில் மூழ்கியே தீரவேண்டும்! Poll_c10கடவுளே ராமனாக மண்ணில் கால் பதித்தாலும் கவலைகளில் மூழ்கியே தீரவேண்டும்! Poll_m10கடவுளே ராமனாக மண்ணில் கால் பதித்தாலும் கவலைகளில் மூழ்கியே தீரவேண்டும்! Poll_c10 
6 Posts - 4%
ஜாஹீதாபானு
கடவுளே ராமனாக மண்ணில் கால் பதித்தாலும் கவலைகளில் மூழ்கியே தீரவேண்டும்! Poll_c10கடவுளே ராமனாக மண்ணில் கால் பதித்தாலும் கவலைகளில் மூழ்கியே தீரவேண்டும்! Poll_m10கடவுளே ராமனாக மண்ணில் கால் பதித்தாலும் கவலைகளில் மூழ்கியே தீரவேண்டும்! Poll_c10 
3 Posts - 2%
jairam
கடவுளே ராமனாக மண்ணில் கால் பதித்தாலும் கவலைகளில் மூழ்கியே தீரவேண்டும்! Poll_c10கடவுளே ராமனாக மண்ணில் கால் பதித்தாலும் கவலைகளில் மூழ்கியே தீரவேண்டும்! Poll_m10கடவுளே ராமனாக மண்ணில் கால் பதித்தாலும் கவலைகளில் மூழ்கியே தீரவேண்டும்! Poll_c10 
2 Posts - 1%
Poomagi
கடவுளே ராமனாக மண்ணில் கால் பதித்தாலும் கவலைகளில் மூழ்கியே தீரவேண்டும்! Poll_c10கடவுளே ராமனாக மண்ணில் கால் பதித்தாலும் கவலைகளில் மூழ்கியே தீரவேண்டும்! Poll_m10கடவுளே ராமனாக மண்ணில் கால் பதித்தாலும் கவலைகளில் மூழ்கியே தீரவேண்டும்! Poll_c10 
1 Post - 1%
சிவா
கடவுளே ராமனாக மண்ணில் கால் பதித்தாலும் கவலைகளில் மூழ்கியே தீரவேண்டும்! Poll_c10கடவுளே ராமனாக மண்ணில் கால் பதித்தாலும் கவலைகளில் மூழ்கியே தீரவேண்டும்! Poll_m10கடவுளே ராமனாக மண்ணில் கால் பதித்தாலும் கவலைகளில் மூழ்கியே தீரவேண்டும்! Poll_c10 
1 Post - 1%
Manimegala
கடவுளே ராமனாக மண்ணில் கால் பதித்தாலும் கவலைகளில் மூழ்கியே தீரவேண்டும்! Poll_c10கடவுளே ராமனாக மண்ணில் கால் பதித்தாலும் கவலைகளில் மூழ்கியே தீரவேண்டும்! Poll_m10கடவுளே ராமனாக மண்ணில் கால் பதித்தாலும் கவலைகளில் மூழ்கியே தீரவேண்டும்! Poll_c10 
1 Post - 1%

இந்த மாத அதிக பதிவர்கள்
heezulia
கடவுளே ராமனாக மண்ணில் கால் பதித்தாலும் கவலைகளில் மூழ்கியே தீரவேண்டும்! Poll_c10கடவுளே ராமனாக மண்ணில் கால் பதித்தாலும் கவலைகளில் மூழ்கியே தீரவேண்டும்! Poll_m10கடவுளே ராமனாக மண்ணில் கால் பதித்தாலும் கவலைகளில் மூழ்கியே தீரவேண்டும்! Poll_c10 
195 Posts - 50%
ayyasamy ram
கடவுளே ராமனாக மண்ணில் கால் பதித்தாலும் கவலைகளில் மூழ்கியே தீரவேண்டும்! Poll_c10கடவுளே ராமனாக மண்ணில் கால் பதித்தாலும் கவலைகளில் மூழ்கியே தீரவேண்டும்! Poll_m10கடவுளே ராமனாக மண்ணில் கால் பதித்தாலும் கவலைகளில் மூழ்கியே தீரவேண்டும்! Poll_c10 
142 Posts - 36%
mohamed nizamudeen
கடவுளே ராமனாக மண்ணில் கால் பதித்தாலும் கவலைகளில் மூழ்கியே தீரவேண்டும்! Poll_c10கடவுளே ராமனாக மண்ணில் கால் பதித்தாலும் கவலைகளில் மூழ்கியே தீரவேண்டும்! Poll_m10கடவுளே ராமனாக மண்ணில் கால் பதித்தாலும் கவலைகளில் மூழ்கியே தீரவேண்டும்! Poll_c10 
17 Posts - 4%
prajai
கடவுளே ராமனாக மண்ணில் கால் பதித்தாலும் கவலைகளில் மூழ்கியே தீரவேண்டும்! Poll_c10கடவுளே ராமனாக மண்ணில் கால் பதித்தாலும் கவலைகளில் மூழ்கியே தீரவேண்டும்! Poll_m10கடவுளே ராமனாக மண்ணில் கால் பதித்தாலும் கவலைகளில் மூழ்கியே தீரவேண்டும்! Poll_c10 
9 Posts - 2%
சண்முகம்.ப
கடவுளே ராமனாக மண்ணில் கால் பதித்தாலும் கவலைகளில் மூழ்கியே தீரவேண்டும்! Poll_c10கடவுளே ராமனாக மண்ணில் கால் பதித்தாலும் கவலைகளில் மூழ்கியே தீரவேண்டும்! Poll_m10கடவுளே ராமனாக மண்ணில் கால் பதித்தாலும் கவலைகளில் மூழ்கியே தீரவேண்டும்! Poll_c10 
8 Posts - 2%
T.N.Balasubramanian
கடவுளே ராமனாக மண்ணில் கால் பதித்தாலும் கவலைகளில் மூழ்கியே தீரவேண்டும்! Poll_c10கடவுளே ராமனாக மண்ணில் கால் பதித்தாலும் கவலைகளில் மூழ்கியே தீரவேண்டும்! Poll_m10கடவுளே ராமனாக மண்ணில் கால் பதித்தாலும் கவலைகளில் மூழ்கியே தீரவேண்டும்! Poll_c10 
8 Posts - 2%
jairam
கடவுளே ராமனாக மண்ணில் கால் பதித்தாலும் கவலைகளில் மூழ்கியே தீரவேண்டும்! Poll_c10கடவுளே ராமனாக மண்ணில் கால் பதித்தாலும் கவலைகளில் மூழ்கியே தீரவேண்டும்! Poll_m10கடவுளே ராமனாக மண்ணில் கால் பதித்தாலும் கவலைகளில் மூழ்கியே தீரவேண்டும்! Poll_c10 
4 Posts - 1%
Jenila
கடவுளே ராமனாக மண்ணில் கால் பதித்தாலும் கவலைகளில் மூழ்கியே தீரவேண்டும்! Poll_c10கடவுளே ராமனாக மண்ணில் கால் பதித்தாலும் கவலைகளில் மூழ்கியே தீரவேண்டும்! Poll_m10கடவுளே ராமனாக மண்ணில் கால் பதித்தாலும் கவலைகளில் மூழ்கியே தீரவேண்டும்! Poll_c10 
4 Posts - 1%
Rutu
கடவுளே ராமனாக மண்ணில் கால் பதித்தாலும் கவலைகளில் மூழ்கியே தீரவேண்டும்! Poll_c10கடவுளே ராமனாக மண்ணில் கால் பதித்தாலும் கவலைகளில் மூழ்கியே தீரவேண்டும்! Poll_m10கடவுளே ராமனாக மண்ணில் கால் பதித்தாலும் கவலைகளில் மூழ்கியே தீரவேண்டும்! Poll_c10 
3 Posts - 1%
Guna.D
கடவுளே ராமனாக மண்ணில் கால் பதித்தாலும் கவலைகளில் மூழ்கியே தீரவேண்டும்! Poll_c10கடவுளே ராமனாக மண்ணில் கால் பதித்தாலும் கவலைகளில் மூழ்கியே தீரவேண்டும்! Poll_m10கடவுளே ராமனாக மண்ணில் கால் பதித்தாலும் கவலைகளில் மூழ்கியே தீரவேண்டும்! Poll_c10 
3 Posts - 1%

நிகழ்நிலை நிர்வாகிகள்

கடவுளே ராமனாக மண்ணில் கால் பதித்தாலும் கவலைகளில் மூழ்கியே தீரவேண்டும்!


   
   
ayyasamy ram
ayyasamy ram
வழிநடத்துனர்

பதிவுகள் : 82129
இணைந்தது : 30/09/2013
https://rammalar.wordpress.com/

Postayyasamy ram Wed Jun 03, 2020 4:42 pm

‘இந்த உலகில், பிறந்தது முதற்கொண்டே இன்ப-துன்பங்கள்,
நதியின் பிரவாகம் போல் இடையறாது வந்து கொண்டே
இருக்கும். சுக- துக்கங்களைச் சமமாகப் பார்க்கத் தெரிந்தவனே
ஞானி. செல்வத் தால் சுகமும், வறுமையால் துக்கமும் ஏற்படும்
என்று எண்ணுவது பேதைமை.

வறியவனுக்குப் பகைவர் இல்லை. அவனைக் கண்டு எவரும்
காழ்ப்பினை கொள்வதில்லை. செல்வம் உள்ளவனுக்கு
எப்போதும் அச்சம் இருக்கும். செல்வத்தைத் தேடும்போதும்
துன்பம்; அதைக் காக்கும்போதும் துன்பம்.

வறியவனுக்கு திருடர் பயம் இல்லை; அரசினால் துன்பம்
இல்லை; உறவுகளால் துயரம் இல்லை. பாய் விரிக்காத
வெறுந்தரையில் படுத்தாலும் அவனுக்கு நிம்மதியாக
உறக்கம் வரும்.’

‘பெருஞ்செல்வம் படைத்தவன் வெளித் தோற்றத் தில்தான்
சுகவாசி. அவனுக்குள் ஒரு கோடி துக்கம் அலை மோதும்.
பொருளை விட்டவன்தான் சுகப்படுகிறான். பெரும்பொருள்
சேர்த்தவன் துன்பத் தில் தவிக்கிறான்.

அதனால்தான் வறுமையை ஞானிகள் வரவேற்கின்றனர்.
அரச சுகங்களையும் வறுமையையும் துலாக்கோலில்
நிறுத்துப்பார்த்தேன். ஏழ்மைதான் கனமாக இருந்தது’
என்று பீஷ்மரிடம் சம்யாக முனிவர் உரைத்ததை, அவர்
தருமருக்கு உபதேசித்தார்.

மண்ணை ஆளும் போட்டியில் குரு«க்ஷத்திரமே ரத்த
நதியில் குளித்தது. இரு தரப்பிலும் எண்ணற்ற உயிர்கள்
பலியிடப்பட்டன. எங்கு நோக்கினும் அழிவும் நாசமும்
ஊழிக்கூத்தாடின.

கௌரவர்கள் பூண்டற்றுப் போயினர். உப பாண்டவர்கள்
அனைவரும் உயிரிழந்தனர். மிகப் பெரிய விலை கொடுத்துப்
பாண்டவர்கள் போரில் வெற்றி பெற்றனர்.

ஆனால் அந்தப் போரின் முடிவில் கிடைத்த அரியாசனம்,
தருமருக்கு மகிழ்ச்சி தரவில்லை. ‘பிள்ளைகளையும்
உறவினர்களையும் இழந்து பெற்ற வெற்றி என்னளவில்
பெரும் தோல்வியாகப் படுகிறது. நம் வலிமையின் மீது
நாம் கொண்ட கர்வத்தாலும் அரசின் மேல் வைத்த
ஆசையாலும் இன்று பெரும் துக்கத்தில் ஆழ்ந்திருக்கிறோம்.

நமது நிலையைப் பார்த்த பின் எவருக்கும் அரசாட் சியின்
மீது ஆசை எழாது! என் மனதில் துக்கமே மிஞ்சியிருக்கிறது’
என்று உள்ளம் வருந்தினார் யுதிஷ்டிரர்.

இன்பத்தை விரும்பி ஏற்பது போல், துன்பத்தையும் மன
வலிமையுடன் நாம் எதிர்கொள்ள வேண்டும். முள்ளில்லாமல்
ரோஜா இல்லை. துன்பம் இல்லா மல் மண்ணில் வாழ்க்கை
இல்லை.

இன்பமே துன்பத்தின் வித்து. துன்பம்தான் மனிதனின்
சிந்தனையைத் தூண்டுகிறது. இன்பத்தில் அவன் தன்னிலை
இழக்கிறான். துன்பம் வரும்போது அவனுள் விழிப்பு உணர்வு
பிறக்கிறது.

இன்பத்தில் மூடிக் கிடக்கும் கண்கள் துன்பத்தில் திறக்கின்றன.
துன்பமும் இன்பமும் வாழ்க்கை நாணயத்தின் பிரிக்க முடியாத
இரண்டு பக்கங்கள். இரண்டு உணர்வுகளையும் சமமாகப்
பாவிக்கும் மனச் சமநிலைதான் மனிதனுக்கு முக்கியம்.

கடவுளே ராமனாக மண்ணில் கால் பதித்தாலும் கவலைகளில்
மூழ்கியே தீரவேண்டும்.

புழு… தன் உடலில் இருந்து சுரக்கும் பொருளால் தன்னைச்
சுற்றி தானே வலையைப் பின்னி, அதில் சிறைப்படுவது
போல், நாமும் நம் ஆசை வலையை விரும்பி உருவாக்கி,
அதில் விழுந்து அல்லல்படுகிறோம்.

புழு, சிறைப்பட்ட வலையில் அழுது புலம்பாமல் துயரங்களைச்
சகித்துத் தனது முயற்சியால் அழகிய வண்ணத்துப் பூச்சியாக
வெளிப்படுகிறது.

நாமும் எதிர்வரும் துன்பங்களை எண்ணி அழுது புலம்பாமல்,
அவற்றை மனத் திண்மையுடன் வரவேற்போம். துன்பங்கள்
துளையிடும்போதுதான் மனித மூங்கில், பூபாளம் இசைக்கும்
-
-----------------------
புல்லாங்குழலாகும்.
படித்ததில் பிடித்தது



View previous topic View next topic Back to top

மறுமொழி எழுத நீங்கள் உறுப்பினராக இருக்க வேண்டும்..

ஈகரையில் புதிய பதிவு எழுத அல்லது மறுமொழியிட உறுப்பினராக இணைந்திருத்தல் அவசியம்

உறுப்பினராக பதிவு செய்க

ஈகரையில் உறுப்பினராக இணைவது மிக எளிது


பதிவு செய்ய

உள்நுழைக

ஏற்கனவே பதிவு செய்துள்ளீர்களா? இங்கு இணையுங்கள்.


உள்நுழைக