புதிய பதிவுகள்
» உலகத்தை முதலில் சுத்தி வந்தது யாரு!
by ayyasamy ram Today at 7:57 pm

» பொண்டாட்டி சொல்றபடி முடிவெடுங்க...!
by ayyasamy ram Today at 7:52 pm

» ஆன்மிக சிந்தனை
by ayyasamy ram Today at 7:48 pm

» திரைப்பட செய்திகள்
by ayyasamy ram Today at 7:45 pm

» இளையராஜா இசையில் திண்டுக்கல் செம்பு முருகனுக்கு 7 பாடல்கள் :
by ayyasamy ram Today at 7:27 pm

» முதல்முறையாக அமெரிக்கா-இந்தியா கிரிக்கெட் அணிகள் மோதும் போட்டி..
by ayyasamy ram Today at 7:21 pm

» குவைத் கட்டட தீ; 41 இந்தியர்கள் உயிரிழப்பு
by ayyasamy ram Today at 7:15 pm

» கருத்துப்படம் 12/06/2024
by mohamed nizamudeen Today at 6:04 pm

» டெஸ்லாவில் ஒரு தமிழர்
by T.N.Balasubramanian Today at 5:44 pm

» ஈகரை வருகை பதிவேடு
by T.N.Balasubramanian Today at 4:48 pm

» நாவல்கள் வேண்டும்
by Barushree Today at 11:06 am

» விக்கிரவாண்டி இடைத்தேர்தல்: திமுக வேட்பாளராக அன்னியூர் சிவா அறிவிப்பு
by ayyasamy ram Today at 6:56 am

» விதி குறித்து வசிஷ்டர் ஸ்ரீராமருக்கு சொன்ன விளக்கம்!
by ayyasamy ram Today at 6:54 am

» 107 ரன்கள் இலக்கை விரைவாக சேஸ் செய்யாததற்கு காரணம் - பாபர் அசாம்
by ayyasamy ram Today at 6:52 am

» அதிகாலையின் அமைதியில் - பரீஸ் வஸீலியெவ் இந்த புத்தகம் இருந்தால் பகிரவும்.......
by prajai Yesterday at 11:29 pm

» நிலவோடு வான்முகம் வான்முகில்
by heezulia Yesterday at 11:26 pm

» உமா ரமணன் பாடல்கள்
by heezulia Yesterday at 10:02 pm

» நொடிக்கதைகள்
by ayyasamy ram Yesterday at 10:00 pm

» நாணயம் – பத்து நொடிக் கதை
by ayyasamy ram Yesterday at 9:56 pm

» ஆக்ரமிப்பு – நொடிக்கதை
by ayyasamy ram Yesterday at 9:54 pm

» விளையாட்டு – நொடிக்கதை
by ayyasamy ram Yesterday at 9:53 pm

» கரிசனம் -நொடிக்கதை
by ayyasamy ram Yesterday at 9:51 pm

» மலர்ந்த புன்சிரிப்பால் ரசிகர்களின் இதயம் கவர்ந்த E.V.சரோஜாவின் மறக்க முடியாத பாடல்கள்
by heezulia Yesterday at 9:49 pm

» பாசம் – ஒரு பக்க கதை
by ayyasamy ram Yesterday at 9:49 pm

» தின ஊதியம் – மைக்ரோ கதை
by ayyasamy ram Yesterday at 9:48 pm

» மருத்துவர்களின் கணிப்பு! – மைக்ரோ கதை
by ayyasamy ram Yesterday at 9:47 pm

» தமிழ் படங்களின் டைட்டில் பாட்டுக்கள்
by heezulia Yesterday at 9:40 pm

» கொழந்தைங்க, சின்ன புள்ளைங்க நடிச்ச பாட்டுக்கள்
by heezulia Yesterday at 9:27 pm

» நிலா பாட்டுக்கள்
by heezulia Yesterday at 9:22 pm

» ஒரு படத்தில ரெண்டு தடவ வந்த ஒரே பாட்டு
by heezulia Yesterday at 9:01 pm

» சினிமா கலைஞர்கள் பாடிய பாட்டு
by heezulia Yesterday at 8:51 pm

» சுசீலா பாடிய சிறப்பு பாட்டுக்கள் - வீடியோ
by heezulia Yesterday at 8:28 pm

» தமிழ் சினிமாவில் இடம் பெற்ற கதாகாலட்சேபங்கள் மற்றும் தெருக்கூத்து, மேடை நிகழ்ச்சிகள்
by heezulia Yesterday at 8:17 pm

» காமெடி நடிகை - நடிகர்கள் நடிச்ச பாட்டு
by heezulia Yesterday at 8:09 pm

» நடிகை, நடிகர்கள் மாறு வேஷத்துல நடிச்ச பாட்டுக்கள்
by heezulia Yesterday at 7:45 pm

» மகளை கதாநாயகியாக்கும் பிரபு சாலமன்
by ayyasamy ram Yesterday at 6:07 pm

» மகளை கதாநாயகியாக்கும் பிரபு சாலமன்
by ayyasamy ram Yesterday at 6:07 pm

» மரத்தின் கீழ் அமர்ந்திருக்கும் விநாயகர்....
by ayyasamy ram Yesterday at 1:24 pm

» தமிழ்நாட்டு பாமரர் பாடலகள்
by ayyasamy ram Yesterday at 1:08 pm

» கிளி பறந்தது! - தமிழ்நாடு பாமரர் பாடல்கள்
by ayyasamy ram Yesterday at 1:07 pm

» நடிகர் சார்லி மகனின் திடீர் திருமணம்.. முதலமைச்சர் ஸ்டாலின் என்ட்ரி..
by ayyasamy ram Yesterday at 1:01 pm

» பனைமரத்தை பற்றி நாம் அறியாத பல நல்ல தகவல்கள்
by ayyasamy ram Yesterday at 12:58 pm

» நாட்டு நடப்பு -காரட்டூன் (ரசித்தவை)
by ayyasamy ram Yesterday at 9:50 am

» வீட்டுக்கு வீடு வாசற்படி....
by ayyasamy ram Yesterday at 9:47 am

» செய்தி தொகுப்பு
by ayyasamy ram Yesterday at 7:04 am

» Prizes that will make you smile.
by cordiac Yesterday at 6:46 am

» ஆமை வடை சாப்பிட்டால்…!
by ayyasamy ram Mon Jun 10, 2024 3:45 pm

» நகைச்சுவை - ரசித்தவை
by ayyasamy ram Mon Jun 10, 2024 12:03 pm

» ஆம்புலன்ஸுக்கே தெரிஞ்ச சேதி!
by ayyasamy ram Mon Jun 10, 2024 12:02 pm

» Search Sexy Womans in your town for night
by Geethmuru Mon Jun 10, 2024 10:25 am

இந்த வார அதிக பதிவர்கள்
ayyasamy ram
ஒரு புத்த ஜாதகக் கதை. Poll_c10ஒரு புத்த ஜாதகக் கதை. Poll_m10ஒரு புத்த ஜாதகக் கதை. Poll_c10 
54 Posts - 60%
heezulia
ஒரு புத்த ஜாதகக் கதை. Poll_c10ஒரு புத்த ஜாதகக் கதை. Poll_m10ஒரு புத்த ஜாதகக் கதை. Poll_c10 
24 Posts - 27%
mohamed nizamudeen
ஒரு புத்த ஜாதகக் கதை. Poll_c10ஒரு புத்த ஜாதகக் கதை. Poll_m10ஒரு புத்த ஜாதகக் கதை. Poll_c10 
3 Posts - 3%
prajai
ஒரு புத்த ஜாதகக் கதை. Poll_c10ஒரு புத்த ஜாதகக் கதை. Poll_m10ஒரு புத்த ஜாதகக் கதை. Poll_c10 
2 Posts - 2%
Barushree
ஒரு புத்த ஜாதகக் கதை. Poll_c10ஒரு புத்த ஜாதகக் கதை. Poll_m10ஒரு புத்த ஜாதகக் கதை. Poll_c10 
2 Posts - 2%
T.N.Balasubramanian
ஒரு புத்த ஜாதகக் கதை. Poll_c10ஒரு புத்த ஜாதகக் கதை. Poll_m10ஒரு புத்த ஜாதகக் கதை. Poll_c10 
2 Posts - 2%
JGNANASEHAR
ஒரு புத்த ஜாதகக் கதை. Poll_c10ஒரு புத்த ஜாதகக் கதை. Poll_m10ஒரு புத்த ஜாதகக் கதை. Poll_c10 
1 Post - 1%
cordiac
ஒரு புத்த ஜாதகக் கதை. Poll_c10ஒரு புத்த ஜாதகக் கதை. Poll_m10ஒரு புத்த ஜாதகக் கதை. Poll_c10 
1 Post - 1%
Geethmuru
ஒரு புத்த ஜாதகக் கதை. Poll_c10ஒரு புத்த ஜாதகக் கதை. Poll_m10ஒரு புத்த ஜாதகக் கதை. Poll_c10 
1 Post - 1%

இந்த மாத அதிக பதிவர்கள்
ayyasamy ram
ஒரு புத்த ஜாதகக் கதை. Poll_c10ஒரு புத்த ஜாதகக் கதை. Poll_m10ஒரு புத்த ஜாதகக் கதை. Poll_c10 
181 Posts - 56%
heezulia
ஒரு புத்த ஜாதகக் கதை. Poll_c10ஒரு புத்த ஜாதகக் கதை. Poll_m10ஒரு புத்த ஜாதகக் கதை. Poll_c10 
107 Posts - 33%
T.N.Balasubramanian
ஒரு புத்த ஜாதகக் கதை. Poll_c10ஒரு புத்த ஜாதகக் கதை. Poll_m10ஒரு புத்த ஜாதகக் கதை. Poll_c10 
13 Posts - 4%
mohamed nizamudeen
ஒரு புத்த ஜாதகக் கதை. Poll_c10ஒரு புத்த ஜாதகக் கதை. Poll_m10ஒரு புத்த ஜாதகக் கதை. Poll_c10 
12 Posts - 4%
prajai
ஒரு புத்த ஜாதகக் கதை. Poll_c10ஒரு புத்த ஜாதகக் கதை. Poll_m10ஒரு புத்த ஜாதகக் கதை. Poll_c10 
4 Posts - 1%
Srinivasan23
ஒரு புத்த ஜாதகக் கதை. Poll_c10ஒரு புத்த ஜாதகக் கதை. Poll_m10ஒரு புத்த ஜாதகக் கதை. Poll_c10 
2 Posts - 1%
Barushree
ஒரு புத்த ஜாதகக் கதை. Poll_c10ஒரு புத்த ஜாதகக் கதை. Poll_m10ஒரு புத்த ஜாதகக் கதை. Poll_c10 
2 Posts - 1%
Ammu Swarnalatha
ஒரு புத்த ஜாதகக் கதை. Poll_c10ஒரு புத்த ஜாதகக் கதை. Poll_m10ஒரு புத்த ஜாதகக் கதை. Poll_c10 
1 Post - 0%
cordiac
ஒரு புத்த ஜாதகக் கதை. Poll_c10ஒரு புத்த ஜாதகக் கதை. Poll_m10ஒரு புத்த ஜாதகக் கதை. Poll_c10 
1 Post - 0%
JGNANASEHAR
ஒரு புத்த ஜாதகக் கதை. Poll_c10ஒரு புத்த ஜாதகக் கதை. Poll_m10ஒரு புத்த ஜாதகக் கதை. Poll_c10 
1 Post - 0%

நிகழ்நிலை நிர்வாகிகள்

ஒரு புத்த ஜாதகக் கதை.


   
   
ayyasamy ram
ayyasamy ram
வழிநடத்துனர்

பதிவுகள் : 82490
இணைந்தது : 30/09/2013
https://rammalar.wordpress.com/

Postayyasamy ram Wed Jun 03, 2020 4:28 pm

பிரம்மதத்தன் வாரணாசியை ஆண்டபோது, அவனிடம்
சஞ்சயன் என்ற தோட்டக்காரன் பணி புரிந்தான்.
தோட்டத்தில் இருந்து கனிகளையும், மலர்களையும் பறித்து,
தினமும் அரண்மனையில் கொண்டு சேர்ப்பது அவனது
வழக்கம்.

ஒரு நாள் அரசன் அவனிடம், “நமது தோட்டத்தில் ஏதாவது
புதுமை உண்டா?” என்று கேட்டான். “சில நாட்களாக
கலைமான் ஒன்று தோட்டத்தில் சுற்றித் திரிகிறது” என்றான்
சஞ்சயன்.

“அந்த மானை உன்னால் பிடித்துத் தர முடியுமா?” என்று
அரசன் ஆசையுடன் வினவினான்.

“கொஞ்சம் தேன் கொடுங்கள். அந்த மானைக் கொண்டு
வருகிறேன்” என்ற சஞ்சயன், தேன் நிரம்பிய ஒரு
குடுவையை அரசனிடமிருந்து பெற்று, தோட்டத்துக்குத்
திரும்பினான்.

ஆளரவம் கேட்ட துமே மருண்டோடும் மானைப் பிடிக்க,
அங்கிருந்த புல்வெளியில் தேனைத் தெளித்தான். மானின்
விழிகளில் படாமல் மறைந்து நின்றான். யாருமற்ற
தைரியத்தில் கலைமான் புல்லை மேய்ந்தது. தேனில்
நனைந்த புல்லை மேய்ந்தபோது, மான் அந்தச் சுவையில்
மயங்கியது.

அதன் அருகில் மெள்ள வந்து நின்றான் சஞ்சயன்.
ஆளைப் பார்த்ததும் மான் மருண்டது. ஆனாலும்
தேன்சுவைப் புல்லை விட்டு விலக அதற்கு மனம் வரவில்லை.
சஞ்சயன், புல்லில் தேனைத்தெளித்து அரண்மனையை
நோக்கிச் செல்லும் வழி முழுவதும் பரப்பினான்.

புல்லை மேய்ந்தபடி கலைமான் அரண்மனைக்குள் சென்று
சிக்கியது. மனிதர்களும் இப்படித்தான்… லௌகிக ஆசைகளில்
உழன்று, உலகத் துன்பங்களில் சிக்கி விடுகின்றனர் என்கிறது
புத்த ஜாதகக் கதை.
---
படித்ததில் பிடித்தது

View previous topic View next topic Back to top

மறுமொழி எழுத நீங்கள் உறுப்பினராக இருக்க வேண்டும்..

ஈகரையில் புதிய பதிவு எழுத அல்லது மறுமொழியிட உறுப்பினராக இணைந்திருத்தல் அவசியம்

உறுப்பினராக பதிவு செய்க

ஈகரையில் உறுப்பினராக இணைவது மிக எளிது


பதிவு செய்ய

உள்நுழைக

ஏற்கனவே பதிவு செய்துள்ளீர்களா? இங்கு இணையுங்கள்.


உள்நுழைக