புதிய பதிவுகள்
» வால்மீகி இராமாயணம் கீதா ப்ரஸ் மின்னூல் பதிப்பு வேண்டும்
by bala_t Today at 7:04 pm
» கல்யாணம் பண்ணியும் பிரம்மச்சாரி..! (1954)
by heezulia Today at 4:39 pm
» சுசீலா பாடிய சிறப்பு பாட்டுக்கள் - வீடியோ
by heezulia Today at 4:22 pm
» கருத்துப்படம் 26/04/2024
by mohamed nizamudeen Today at 11:57 am
» 2-ம் கட்ட லோக்சபா தேர்தல்.. கேரளா உள்பட 13 மாநிலங்களில் வாக்குப்பதிவு..
by ayyasamy ram Today at 11:38 am
» ஈகரை வருகை பதிவேடு
by ayyasamy ram Today at 10:32 am
» காலம் எவ்வளவு வேகமா சுத்துது பாத்தீங்களா..!
by ayyasamy ram Today at 10:31 am
» ஒரு படத்தில ரெண்டு தடவ வந்த ஒரே பாட்டு
by heezulia Today at 10:01 am
» நிலா பாட்டுக்கள்
by heezulia Today at 9:52 am
» தமிழ் சினிமாவில் இடம் பெற்ற கதாகாலட்சேபங்கள் மற்றும் தெருக்கூத்து, மேடை நிகழ்ச்சிகள்
by heezulia Today at 9:42 am
» காமெடி நடிகை - நடிகர்கள் நடிச்ச பாட்டு
by heezulia Today at 9:33 am
» கொழந்தைங்க, சின்ன புள்ளைங்க நடிச்ச பாட்டுக்கள்
by heezulia Today at 9:22 am
» புத்தகமே கடவுள் ......
by rajuselvam Today at 8:48 am
» சினிமா கலைஞர்கள் பாடாத பாட்டுக்கள்
by heezulia Today at 1:29 am
» சினிமா கலைஞர்கள் பாடிய பாட்டு
by heezulia Today at 1:19 am
» தமிழ் படங்களின் டைட்டில் பாட்டுக்கள்
by heezulia Today at 1:01 am
» நெல்லிக்காய் டீ குடிப்பதால் இவ்வளவு நன்மைகளா?
by ayyasamy ram Yesterday at 7:18 pm
» இஞ்சி மிளகு பட்டை கிராம்பு கலந்த மசாலா டீ.. உடலுக்கு எவ்வளவு நன்மை தெரியுமா?
by ayyasamy ram Yesterday at 7:11 pm
» வெற்றிலையுடன் சோம்பு, மிளகு, உலர்ந்த திராட்சை.. செரிமானத்திற்கு நல்லது..!
by ayyasamy ram Yesterday at 7:08 pm
» திரவ நைட்ரஜன் பயன்படுத்தினால் 10 ஆண்டுகள் சிறை; ரூ.10 லட்சம் அபராதம்! உணவு பாதுகாப்பு துறை
by ayyasamy ram Yesterday at 7:06 pm
» ஐபிஎல் திருவிழாவில் இன்றைய போட்டி.. காட்டடி சன் ரைசர்ஸை சமாளிக்குமா பெங்களூரு?
by ayyasamy ram Yesterday at 7:04 pm
» போலி டாக்டர் யாராவது இருந்தா சொல்லு!
by ஜாஹீதாபானு Wed Apr 24, 2024 1:34 pm
» சுவையான மாங்காய் உறுகாய்
by ஜாஹீதாபானு Wed Apr 24, 2024 1:32 pm
» கடந்து செல்!
by ayyasamy ram Wed Apr 24, 2024 8:13 am
» புகழ் மனைவியாக ஷிரின் கான்சீவாலா
by ayyasamy ram Wed Apr 24, 2024 8:07 am
» 14 கோடி வீரரை நம்பி ஏமாந்த தோனி.. 10 பந்தை காலி செய்த நியூசிலாந்து வீரர்..
by ayyasamy ram Wed Apr 24, 2024 8:05 am
» மாம்பழம் இரத்த அழுத்த நோய் உள்ளவர்களும் சாப்பிடலாம்!
by ayyasamy ram Tue Apr 23, 2024 7:11 pm
» நேர்முகத் தேர்வு!
by ayyasamy ram Tue Apr 23, 2024 7:10 pm
» அட்சய திருதியைக்கு கோல்டு வாங்கணும்!!
by ayyasamy ram Tue Apr 23, 2024 6:26 pm
» இறைவா! இந்த ரவாவில் நீ என் பெயரை எழுத வில்லை! செதுக்கி இருக்காய் !
by ayyasamy ram Tue Apr 23, 2024 6:13 pm
» ஆனந்த தாண்டவம்
by ayyasamy ram Tue Apr 23, 2024 5:58 pm
» மன்னிக்க தெரிந்தவர்களுக்கு வாழ்க்கை அழகாக தெரியும்!
by ayyasamy ram Tue Apr 23, 2024 12:33 pm
» பருப்பு வத்தல், கிள்ளு வத்தல், தக்காளி வத்தல் & கொத்தவரை வத்தல்
by ayyasamy ram Tue Apr 23, 2024 12:27 pm
» காசி வத்தல், குச்சி வத்தல், புளிமிளகாய், & முருங்கைக்காய் வத்தல் -
by ayyasamy ram Tue Apr 23, 2024 12:26 pm
» பவுலிங்கில் சந்தீப் ..பேட்டிங்கில் ஜெய்ஸ்வால் ..!! மும்பையை வீழ்த்தியது ராஜஸ்தான் ..
by ayyasamy ram Tue Apr 23, 2024 12:24 pm
» அனுமனுக்கு சாத்தப்படும் வடைமாலை பற்றி காஞ்சி மகா பெரியவா:
by ayyasamy ram Tue Apr 23, 2024 12:23 pm
» யாரிவள்??? - லாவண்யா மணிமுத்து
by ayyasamy ram Tue Apr 23, 2024 12:21 pm
» சந்திரபாபு ஹீரோவாக நடித்த ‘குமார ராஜா’
by heezulia Tue Apr 23, 2024 8:43 am
» நாவல்கள் வேண்டும்
by prajai Mon Apr 22, 2024 11:21 pm
» பத்ம விருதுகளை வழங்கினார் குடியரசுத் தலைவர்!
by ayyasamy ram Mon Apr 22, 2024 8:31 pm
» நாளை சித்ரா பவுர்ணமி : கிரிவலம் செல்ல உகந்த நேரம் இது தான்..!
by ayyasamy ram Mon Apr 22, 2024 8:13 pm
» ஆன்மீகம் அறிவோம்
by ayyasamy ram Mon Apr 22, 2024 3:39 pm
» ஸ்ரீ கனகதாரா ஸ்தோத்திரம்
by ayyasamy ram Mon Apr 22, 2024 3:37 pm
» சித்திரகுப்த வழிபாடு (மேலும் காண்க)
by ayyasamy ram Mon Apr 22, 2024 3:32 pm
» அகல் விளக்கு உணர்த்தும் தத்துவம் என்ன தெரியுமா...!
by ayyasamy ram Mon Apr 22, 2024 3:30 pm
» பனிப்புஷ்பங்கள்- கவிதை
by ayyasamy ram Mon Apr 22, 2024 3:16 pm
» வேட்டை - கவிதை
by ayyasamy ram Mon Apr 22, 2024 3:13 pm
» முசுகுந்த சக்கரவர்த்தி... சப்த விடங்க தலங்கள்!
by ayyasamy ram Mon Apr 22, 2024 1:22 pm
» கஷ்டம் வரும்போது கண்ணை மூடாதே! …
by ayyasamy ram Mon Apr 22, 2024 1:17 pm
» எல்லாம் காவிமயம்
by ayyasamy ram Mon Apr 22, 2024 10:35 am
by bala_t Today at 7:04 pm
» கல்யாணம் பண்ணியும் பிரம்மச்சாரி..! (1954)
by heezulia Today at 4:39 pm
» சுசீலா பாடிய சிறப்பு பாட்டுக்கள் - வீடியோ
by heezulia Today at 4:22 pm
» கருத்துப்படம் 26/04/2024
by mohamed nizamudeen Today at 11:57 am
» 2-ம் கட்ட லோக்சபா தேர்தல்.. கேரளா உள்பட 13 மாநிலங்களில் வாக்குப்பதிவு..
by ayyasamy ram Today at 11:38 am
» ஈகரை வருகை பதிவேடு
by ayyasamy ram Today at 10:32 am
» காலம் எவ்வளவு வேகமா சுத்துது பாத்தீங்களா..!
by ayyasamy ram Today at 10:31 am
» ஒரு படத்தில ரெண்டு தடவ வந்த ஒரே பாட்டு
by heezulia Today at 10:01 am
» நிலா பாட்டுக்கள்
by heezulia Today at 9:52 am
» தமிழ் சினிமாவில் இடம் பெற்ற கதாகாலட்சேபங்கள் மற்றும் தெருக்கூத்து, மேடை நிகழ்ச்சிகள்
by heezulia Today at 9:42 am
» காமெடி நடிகை - நடிகர்கள் நடிச்ச பாட்டு
by heezulia Today at 9:33 am
» கொழந்தைங்க, சின்ன புள்ளைங்க நடிச்ச பாட்டுக்கள்
by heezulia Today at 9:22 am
» புத்தகமே கடவுள் ......
by rajuselvam Today at 8:48 am
» சினிமா கலைஞர்கள் பாடாத பாட்டுக்கள்
by heezulia Today at 1:29 am
» சினிமா கலைஞர்கள் பாடிய பாட்டு
by heezulia Today at 1:19 am
» தமிழ் படங்களின் டைட்டில் பாட்டுக்கள்
by heezulia Today at 1:01 am
» நெல்லிக்காய் டீ குடிப்பதால் இவ்வளவு நன்மைகளா?
by ayyasamy ram Yesterday at 7:18 pm
» இஞ்சி மிளகு பட்டை கிராம்பு கலந்த மசாலா டீ.. உடலுக்கு எவ்வளவு நன்மை தெரியுமா?
by ayyasamy ram Yesterday at 7:11 pm
» வெற்றிலையுடன் சோம்பு, மிளகு, உலர்ந்த திராட்சை.. செரிமானத்திற்கு நல்லது..!
by ayyasamy ram Yesterday at 7:08 pm
» திரவ நைட்ரஜன் பயன்படுத்தினால் 10 ஆண்டுகள் சிறை; ரூ.10 லட்சம் அபராதம்! உணவு பாதுகாப்பு துறை
by ayyasamy ram Yesterday at 7:06 pm
» ஐபிஎல் திருவிழாவில் இன்றைய போட்டி.. காட்டடி சன் ரைசர்ஸை சமாளிக்குமா பெங்களூரு?
by ayyasamy ram Yesterday at 7:04 pm
» போலி டாக்டர் யாராவது இருந்தா சொல்லு!
by ஜாஹீதாபானு Wed Apr 24, 2024 1:34 pm
» சுவையான மாங்காய் உறுகாய்
by ஜாஹீதாபானு Wed Apr 24, 2024 1:32 pm
» கடந்து செல்!
by ayyasamy ram Wed Apr 24, 2024 8:13 am
» புகழ் மனைவியாக ஷிரின் கான்சீவாலா
by ayyasamy ram Wed Apr 24, 2024 8:07 am
» 14 கோடி வீரரை நம்பி ஏமாந்த தோனி.. 10 பந்தை காலி செய்த நியூசிலாந்து வீரர்..
by ayyasamy ram Wed Apr 24, 2024 8:05 am
» மாம்பழம் இரத்த அழுத்த நோய் உள்ளவர்களும் சாப்பிடலாம்!
by ayyasamy ram Tue Apr 23, 2024 7:11 pm
» நேர்முகத் தேர்வு!
by ayyasamy ram Tue Apr 23, 2024 7:10 pm
» அட்சய திருதியைக்கு கோல்டு வாங்கணும்!!
by ayyasamy ram Tue Apr 23, 2024 6:26 pm
» இறைவா! இந்த ரவாவில் நீ என் பெயரை எழுத வில்லை! செதுக்கி இருக்காய் !
by ayyasamy ram Tue Apr 23, 2024 6:13 pm
» ஆனந்த தாண்டவம்
by ayyasamy ram Tue Apr 23, 2024 5:58 pm
» மன்னிக்க தெரிந்தவர்களுக்கு வாழ்க்கை அழகாக தெரியும்!
by ayyasamy ram Tue Apr 23, 2024 12:33 pm
» பருப்பு வத்தல், கிள்ளு வத்தல், தக்காளி வத்தல் & கொத்தவரை வத்தல்
by ayyasamy ram Tue Apr 23, 2024 12:27 pm
» காசி வத்தல், குச்சி வத்தல், புளிமிளகாய், & முருங்கைக்காய் வத்தல் -
by ayyasamy ram Tue Apr 23, 2024 12:26 pm
» பவுலிங்கில் சந்தீப் ..பேட்டிங்கில் ஜெய்ஸ்வால் ..!! மும்பையை வீழ்த்தியது ராஜஸ்தான் ..
by ayyasamy ram Tue Apr 23, 2024 12:24 pm
» அனுமனுக்கு சாத்தப்படும் வடைமாலை பற்றி காஞ்சி மகா பெரியவா:
by ayyasamy ram Tue Apr 23, 2024 12:23 pm
» யாரிவள்??? - லாவண்யா மணிமுத்து
by ayyasamy ram Tue Apr 23, 2024 12:21 pm
» சந்திரபாபு ஹீரோவாக நடித்த ‘குமார ராஜா’
by heezulia Tue Apr 23, 2024 8:43 am
» நாவல்கள் வேண்டும்
by prajai Mon Apr 22, 2024 11:21 pm
» பத்ம விருதுகளை வழங்கினார் குடியரசுத் தலைவர்!
by ayyasamy ram Mon Apr 22, 2024 8:31 pm
» நாளை சித்ரா பவுர்ணமி : கிரிவலம் செல்ல உகந்த நேரம் இது தான்..!
by ayyasamy ram Mon Apr 22, 2024 8:13 pm
» ஆன்மீகம் அறிவோம்
by ayyasamy ram Mon Apr 22, 2024 3:39 pm
» ஸ்ரீ கனகதாரா ஸ்தோத்திரம்
by ayyasamy ram Mon Apr 22, 2024 3:37 pm
» சித்திரகுப்த வழிபாடு (மேலும் காண்க)
by ayyasamy ram Mon Apr 22, 2024 3:32 pm
» அகல் விளக்கு உணர்த்தும் தத்துவம் என்ன தெரியுமா...!
by ayyasamy ram Mon Apr 22, 2024 3:30 pm
» பனிப்புஷ்பங்கள்- கவிதை
by ayyasamy ram Mon Apr 22, 2024 3:16 pm
» வேட்டை - கவிதை
by ayyasamy ram Mon Apr 22, 2024 3:13 pm
» முசுகுந்த சக்கரவர்த்தி... சப்த விடங்க தலங்கள்!
by ayyasamy ram Mon Apr 22, 2024 1:22 pm
» கஷ்டம் வரும்போது கண்ணை மூடாதே! …
by ayyasamy ram Mon Apr 22, 2024 1:17 pm
» எல்லாம் காவிமயம்
by ayyasamy ram Mon Apr 22, 2024 10:35 am
இந்த வார அதிக பதிவர்கள்
heezulia | ||||
ayyasamy ram | ||||
mohamed nizamudeen | ||||
ஜாஹீதாபானு | ||||
prajai | ||||
rajuselvam | ||||
Kavithas | ||||
bala_t |
இந்த மாத அதிக பதிவர்கள்
ayyasamy ram | ||||
heezulia | ||||
Dr.S.Soundarapandian | ||||
mohamed nizamudeen | ||||
sugumaran | ||||
ஆனந்திபழனியப்பன் | ||||
prajai | ||||
ஜாஹீதாபானு | ||||
Kavithas | ||||
manikavi |
நிகழ்நிலை நிர்வாகிகள்
கொரோனா தொற்று பாதிப்பு நிலவரம் - ஜூன் 12
Page 1 of 1 •
புதுடெல்லி
சர்வதேச அளவில் கொரோனா தொற்றால் பாதிக்கப்பட்ட நாடுகளின்
வரிசையில் இந்தியா தற்போது நான்காவது இடத்திற்கு முன்னேறியுள்ளது.
நாடு முழுவதும் தற்போதைய நிலவரப்படி 2,93,754 பேர் தொற்றால்
பாதிக்கப்பட்டுள்ளதாக தகவல்கள் தெரிவிக்கின்றன. இதற்கு முன்
இங்கிலாந்து 2,91,588 தொற்று நோயாளிகளுடன் நான்காவது இடத்தில்
இருந்தது என்பது குறிப்பிடத்தக்கது.
இந்நிலையில் தற்போது இந்தியா, அமெரிக்கா, பிரேசில் மற்றும் ரஷ்யாவுக்கு
அடுத்த நிலையில் உள்ளது.
மே 24 அன்று இந்தியா பட்டியலில் 10 இடத்தில் இருந்தது கொரோனா
வைரஸ் எண்ணிக்கை அதிவேகமாக அதிகரித்து வருகிறது. நான்காவது
இடத்தை அடைய 18 நாட்கள் மட்டுமே ஆகி உள்ளது.
ஜூன் 1 முதல் ஊரடங்கு தளர்வு அறிவிக்கப்பட்டவுடன் கொரோனா தொற்று
அதிகரிக்க தொடங்கி உள்ளது.கடந்த 10 நாட்களும் தொடர்ச்சியாக ஒவ்வொரு
நாளும் 9 ஆயிரத்திற்கும் மேற்பட்ட பாதிப்புகள் ஏற்பட்டு உள்ளன.
ரஷ்யாவில் தற்போது 4.93 லட்சம் மக்கள் கொரோனா தொற்றால்
பாதிக்கப்பட்டுள்ளனர். பிரேசிலில் இந்த எண்ணிக்கையானது
7.72 லட்சமாக உள்ளது.
தினத்தந்தி
சென்னை, செங்கல்பட்டு, காஞ்சீபுரம், திருவள்ளூர்
ஆகிய 4 மாவட்டங்களில் கொரோனா தொற்று
வேகமாக பரவி வருவதால் 15 நாட்கள் தீவிர முழு
ஊரடங்கை அறிவிக்கும் திட்டம் எதுவும் உள்ளதா?
என இன்று பதில் அளிக்குமாறு தமிழக அரசுக்கு
ஐகோர்ட்டு உத்தரவிட்டு உள்ளது.
-
--------------
தினத்தந்தி
ஆகிய 4 மாவட்டங்களில் கொரோனா தொற்று
வேகமாக பரவி வருவதால் 15 நாட்கள் தீவிர முழு
ஊரடங்கை அறிவிக்கும் திட்டம் எதுவும் உள்ளதா?
என இன்று பதில் அளிக்குமாறு தமிழக அரசுக்கு
ஐகோர்ட்டு உத்தரவிட்டு உள்ளது.
-
--------------
தினத்தந்தி
மும்பையின் மிகப்பெரிய தனியார் ஆய்வகம் 4 வாரங்களுக்கு கொரோனா சோதனைகளை நடத்த தடை
மும்பையின் மிகப்பெரிய தனியார் ஆய்வகம் அடுத்த நான்கு
வாரங்களுக்கு கொரோனா வைரஸ் சோதனைகளை நடத்துவதற்கு
தடை விதிக்கப்பட்டுள்ளது.
இந்த ஆய்வகத்தில் இருந்து சோதனை முடிவுகள் வெளியாக மிகவும்
தாமதமாகி உள்ளது. இதனால் நகர குடிமை அமைப்பான பிரஹன்
மும்பை மாநகராட்சியில் இருந்து இந்த தடை உத்தரவை பிறப்பித்து
உள்ளது.
சோதனை முடிவு அறிக்கை தாமதம் என்பது நோய் தொடர்பு கண்டு
பிடிப்பதில் சிரமங்களுக்கு வழிவகுக்கிறது. மூலும் இது தாமதமான
சிகிச்சைக்கு வழிவகுக்கும் மற்றும் சில சந்தர்ப்பங்களில்,
மரணத்திற்கு வழிவகுக்கும் என்று பிஎம்சி தனது அறிக்கையில்
தெரிவித்துள்ளது.
இந்த் ஆய்வகம் தங்களுக்கு ஏற்பட்ட தாமதங்களை ஒப்புக் கொண்டுள்ளது,
தங்கள் ஊழியர்களும் நோய்த்தொற்றுக்கு ஆளானார்கள். தாமதமான
அறிக்கைகளின் சதவீதம் மிகக் குறைவு என்றும் ஆய்வகம் கூறியது.
மற்றொரு தனியார் ஆய்வகமான தைரோகேர் தானேயில் மாநகராட்சியால்
தவறான சோதனைகளால் தடை விதிக்கப்பட்டு இருந்தது
ஆனால் இப்போது சோதனையை மீண்டும் தொடங்க அனுமதி அளிக்கப்பட்டு
உள்ளது.
தினத்தந்தி
மும்பையின் மிகப்பெரிய தனியார் ஆய்வகம் அடுத்த நான்கு
வாரங்களுக்கு கொரோனா வைரஸ் சோதனைகளை நடத்துவதற்கு
தடை விதிக்கப்பட்டுள்ளது.
இந்த ஆய்வகத்தில் இருந்து சோதனை முடிவுகள் வெளியாக மிகவும்
தாமதமாகி உள்ளது. இதனால் நகர குடிமை அமைப்பான பிரஹன்
மும்பை மாநகராட்சியில் இருந்து இந்த தடை உத்தரவை பிறப்பித்து
உள்ளது.
சோதனை முடிவு அறிக்கை தாமதம் என்பது நோய் தொடர்பு கண்டு
பிடிப்பதில் சிரமங்களுக்கு வழிவகுக்கிறது. மூலும் இது தாமதமான
சிகிச்சைக்கு வழிவகுக்கும் மற்றும் சில சந்தர்ப்பங்களில்,
மரணத்திற்கு வழிவகுக்கும் என்று பிஎம்சி தனது அறிக்கையில்
தெரிவித்துள்ளது.
இந்த் ஆய்வகம் தங்களுக்கு ஏற்பட்ட தாமதங்களை ஒப்புக் கொண்டுள்ளது,
தங்கள் ஊழியர்களும் நோய்த்தொற்றுக்கு ஆளானார்கள். தாமதமான
அறிக்கைகளின் சதவீதம் மிகக் குறைவு என்றும் ஆய்வகம் கூறியது.
மற்றொரு தனியார் ஆய்வகமான தைரோகேர் தானேயில் மாநகராட்சியால்
தவறான சோதனைகளால் தடை விதிக்கப்பட்டு இருந்தது
ஆனால் இப்போது சோதனையை மீண்டும் தொடங்க அனுமதி அளிக்கப்பட்டு
உள்ளது.
தினத்தந்தி
சென்னையில் 360 தெருக்கள் தனிமைப்படுத்தப்பட்டன
சென்னை:
தமிழகத்தில் கொரோனா பாதித்தவர்களின் எண்ணிக்கை
36,841 ஆக அதிகரித்துள்ளது. 19,333 பேர் குணமடைந்து வீடு
திரும்பியுள்ளனர். கொரோனாவுக்கு உயிரிழந்தோர்
எண்ணிக்கை 326-ஆக அதிகரித்துள்ளது.
அதிகபட்சமாக சென்னையில் நேற்று ஒரே நாளில்
1,390 பேருக்கு கொரோனா தொற்று உறுதி செய்யப்பட்டு
உள்ளது. இதையடுத்து கொரோனாவால் பாதிப்பு
அடைந்தோர் எண்ணிக்கை 25,937 ஆக அதிகரித்துள்ளது.
12,591 பேர் குணமடைந்து வீடு திரும்பியுள்ளனர். சென்னையில்
மட்டும் உயிரிழந்தோர் எண்ணிக்கை 260-ஆக உள்ளதாக
சென்னை மாநகராட்சி தெரிவித்துள்ளது.
இந்நிலையில் சென்னையில் கொரோனா பாதிப்பு காரணமாக
360 தெருக்கள் தனிமைப்படுத்தப்பட்டுள்ளன. அதிகபட்சமாக
ராயபுரத்தில் 78 தெருக்கள் தனிமைப்படுத்தப்பட்டுள்ளன.
கோடம்பாக்கம் மண்டலத்தில் 73 தெருக்கள்
தனிமைப்படுத்தப்பட்டுள்ளன. அடுத்தபடியாக திரு.வி.க.
நகரில் 54 தெருக்கள் கொரோனா பாதிப்பால் தனிமைப்
படுத்தப்பட்டுள்ளன.
மாலைமலர்
சென்னை:
தமிழகத்தில் கொரோனா பாதித்தவர்களின் எண்ணிக்கை
36,841 ஆக அதிகரித்துள்ளது. 19,333 பேர் குணமடைந்து வீடு
திரும்பியுள்ளனர். கொரோனாவுக்கு உயிரிழந்தோர்
எண்ணிக்கை 326-ஆக அதிகரித்துள்ளது.
அதிகபட்சமாக சென்னையில் நேற்று ஒரே நாளில்
1,390 பேருக்கு கொரோனா தொற்று உறுதி செய்யப்பட்டு
உள்ளது. இதையடுத்து கொரோனாவால் பாதிப்பு
அடைந்தோர் எண்ணிக்கை 25,937 ஆக அதிகரித்துள்ளது.
12,591 பேர் குணமடைந்து வீடு திரும்பியுள்ளனர். சென்னையில்
மட்டும் உயிரிழந்தோர் எண்ணிக்கை 260-ஆக உள்ளதாக
சென்னை மாநகராட்சி தெரிவித்துள்ளது.
இந்நிலையில் சென்னையில் கொரோனா பாதிப்பு காரணமாக
360 தெருக்கள் தனிமைப்படுத்தப்பட்டுள்ளன. அதிகபட்சமாக
ராயபுரத்தில் 78 தெருக்கள் தனிமைப்படுத்தப்பட்டுள்ளன.
கோடம்பாக்கம் மண்டலத்தில் 73 தெருக்கள்
தனிமைப்படுத்தப்பட்டுள்ளன. அடுத்தபடியாக திரு.வி.க.
நகரில் 54 தெருக்கள் கொரோனா பாதிப்பால் தனிமைப்
படுத்தப்பட்டுள்ளன.
மாலைமலர்
இந்தியாவில் கொரோனா பாதிப்பு 3 லட்சத்தை நெருங்குகிறது; ஒருநாள் பாதிப்பு 10 ஆயிரத்தை கடந்தது
புதுடெல்லி
மத்திய சுகாதாரத்துறை வெளியிட்டு உள்ள தகவலில்
இந்தியாவில் ஒரே நாளில் கொரோனா பாதித்தோர் எண்ணிக்கை
10 ஆயிரத்தை கடந்தது.கடந்த 24 மணி நேரத்தில் கொடிய வைரஸ்
தொற்றால் 10,956 பேர் பாதிப்படைந்து உள்ளனர்.
கடந்த 24 மணி நேரத்தில் 396 பேர் இறந்து உள்ளனர். நாடு முழுவதும்
கொரோனா பாதிக்கப்பட்டோர் எண்ணிக்கை 2,97,535ஆக உயர்ந்தது
நாட்டில் கொரோனாவிற்கு இதுவரை 8498 பேர் பலியாகியுள்ளனர்
என கூறி உள்ளனர்.
அமெரிக்கா, பிரேசில் மற்றும் ரஷியாவிற்கு அடுத்தபடியாக கொரோனா
வைரஸ் பாதிப்புகளி இந்தியா இப்போது உலகில் நான்காவது இடத்தில்
உள்ளது.
3,607 புதிய நோய்த்தொற்றுகள் மற்றும் 152 இறப்புகளுடன் கொரோனா
வைரஸ் பாதிப்புகள் மற்றும் இறப்புக்களின் எண்ணிக்கையில் மராட்டிய
மாநிலம் தனது அதிகபட்ச ஒற்றை நாள் உயர்வை பதிவு செய்துள்ளது.
நாட்டில் மிக மோசமான பாதிப்புக்குள்ளான மாநிலம் மராட்டியம் ஆகும்.
-
தினத்தந்தி
புதுடெல்லி
மத்திய சுகாதாரத்துறை வெளியிட்டு உள்ள தகவலில்
இந்தியாவில் ஒரே நாளில் கொரோனா பாதித்தோர் எண்ணிக்கை
10 ஆயிரத்தை கடந்தது.கடந்த 24 மணி நேரத்தில் கொடிய வைரஸ்
தொற்றால் 10,956 பேர் பாதிப்படைந்து உள்ளனர்.
கடந்த 24 மணி நேரத்தில் 396 பேர் இறந்து உள்ளனர். நாடு முழுவதும்
கொரோனா பாதிக்கப்பட்டோர் எண்ணிக்கை 2,97,535ஆக உயர்ந்தது
நாட்டில் கொரோனாவிற்கு இதுவரை 8498 பேர் பலியாகியுள்ளனர்
என கூறி உள்ளனர்.
அமெரிக்கா, பிரேசில் மற்றும் ரஷியாவிற்கு அடுத்தபடியாக கொரோனா
வைரஸ் பாதிப்புகளி இந்தியா இப்போது உலகில் நான்காவது இடத்தில்
உள்ளது.
3,607 புதிய நோய்த்தொற்றுகள் மற்றும் 152 இறப்புகளுடன் கொரோனா
வைரஸ் பாதிப்புகள் மற்றும் இறப்புக்களின் எண்ணிக்கையில் மராட்டிய
மாநிலம் தனது அதிகபட்ச ஒற்றை நாள் உயர்வை பதிவு செய்துள்ளது.
நாட்டில் மிக மோசமான பாதிப்புக்குள்ளான மாநிலம் மராட்டியம் ஆகும்.
-
தினத்தந்தி
- Sponsored content
Similar topics
மறுமொழி எழுத நீங்கள் உறுப்பினராக இருக்க வேண்டும்..
ஈகரையில் புதிய பதிவு எழுத அல்லது மறுமொழியிட உறுப்பினராக இணைந்திருத்தல் அவசியம்
Page 1 of 1
|
|