புதிய பதிவுகள்
» கல்யாணம் பண்ணியும் பிரம்மச்சாரி..! (1954)
by heezulia Today at 4:39 pm

» சுசீலா பாடிய சிறப்பு பாட்டுக்கள் - வீடியோ
by heezulia Today at 4:22 pm

» கருத்துப்படம் 26/04/2024
by mohamed nizamudeen Today at 11:57 am

» 2-ம் கட்ட லோக்சபா தேர்தல்.. கேரளா உள்பட 13 மாநிலங்களில் வாக்குப்பதிவு..
by ayyasamy ram Today at 11:38 am

» ஈகரை வருகை பதிவேடு
by ayyasamy ram Today at 10:32 am

» காலம் எவ்வளவு வேகமா சுத்துது பாத்தீங்களா..!
by ayyasamy ram Today at 10:31 am

» ஒரு படத்தில ரெண்டு தடவ வந்த ஒரே பாட்டு
by heezulia Today at 10:01 am

» நிலா பாட்டுக்கள்
by heezulia Today at 9:52 am

» தமிழ் சினிமாவில் இடம் பெற்ற கதாகாலட்சேபங்கள் மற்றும் தெருக்கூத்து, மேடை நிகழ்ச்சிகள்
by heezulia Today at 9:42 am

» காமெடி நடிகை - நடிகர்கள் நடிச்ச பாட்டு
by heezulia Today at 9:33 am

» கொழந்தைங்க, சின்ன புள்ளைங்க நடிச்ச பாட்டுக்கள்
by heezulia Today at 9:22 am

» புத்தகமே கடவுள் ......
by rajuselvam Today at 8:48 am

» சினிமா கலைஞர்கள் பாடாத பாட்டுக்கள்
by heezulia Today at 1:29 am

» சினிமா கலைஞர்கள் பாடிய பாட்டு
by heezulia Today at 1:19 am

» தமிழ் படங்களின் டைட்டில் பாட்டுக்கள்
by heezulia Today at 1:01 am

» நெல்லிக்காய் டீ குடிப்பதால் இவ்வளவு நன்மைகளா?
by ayyasamy ram Yesterday at 7:18 pm

» இஞ்சி மிளகு பட்டை கிராம்பு கலந்த மசாலா டீ.. உடலுக்கு எவ்வளவு நன்மை தெரியுமா?
by ayyasamy ram Yesterday at 7:11 pm

» வெற்றிலையுடன் சோம்பு, மிளகு, உலர்ந்த திராட்சை.. செரிமானத்திற்கு நல்லது..!
by ayyasamy ram Yesterday at 7:08 pm

» திரவ நைட்ரஜன் பயன்படுத்தினால் 10 ஆண்டுகள் சிறை; ரூ.10 லட்சம் அபராதம்! உணவு பாதுகாப்பு துறை
by ayyasamy ram Yesterday at 7:06 pm

» ஐபிஎல் திருவிழாவில் இன்றைய போட்டி.. காட்டடி சன் ரைசர்ஸை சமாளிக்குமா பெங்களூரு?
by ayyasamy ram Yesterday at 7:04 pm

» போலி டாக்டர் யாராவது இருந்தா சொல்லு!
by ஜாஹீதாபானு Wed Apr 24, 2024 1:34 pm

» சுவையான மாங்காய் உறுகாய்
by ஜாஹீதாபானு Wed Apr 24, 2024 1:32 pm

» கடந்து செல்!
by ayyasamy ram Wed Apr 24, 2024 8:13 am

» புகழ் மனைவியாக ஷிரின் கான்சீவாலா
by ayyasamy ram Wed Apr 24, 2024 8:07 am

» 14 கோடி வீரரை நம்பி ஏமாந்த தோனி.. 10 பந்தை காலி செய்த நியூசிலாந்து வீரர்..
by ayyasamy ram Wed Apr 24, 2024 8:05 am

» மாம்பழம் இரத்த அழுத்த நோய் உள்ளவர்களும் சாப்பிடலாம்!
by ayyasamy ram Tue Apr 23, 2024 7:11 pm

» நேர்முகத் தேர்வு!
by ayyasamy ram Tue Apr 23, 2024 7:10 pm

» அட்சய திருதியைக்கு கோல்டு வாங்கணும்!!
by ayyasamy ram Tue Apr 23, 2024 6:26 pm

» இறைவா! இந்த ரவாவில் நீ என் பெயரை எழுத வில்லை! செதுக்கி இருக்காய் !
by ayyasamy ram Tue Apr 23, 2024 6:13 pm

» ஆனந்த தாண்டவம்
by ayyasamy ram Tue Apr 23, 2024 5:58 pm

» மன்னிக்க தெரிந்தவர்களுக்கு வாழ்க்கை அழகாக தெரியும்!
by ayyasamy ram Tue Apr 23, 2024 12:33 pm

» பருப்பு வத்தல், கிள்ளு வத்தல், தக்காளி வத்தல் & கொத்தவரை வத்தல்
by ayyasamy ram Tue Apr 23, 2024 12:27 pm

» காசி வத்தல், குச்சி வத்தல், புளிமிளகாய், & முருங்கைக்காய் வத்தல் -
by ayyasamy ram Tue Apr 23, 2024 12:26 pm

» பவுலிங்கில் சந்தீப் ..பேட்டிங்கில் ஜெய்ஸ்வால் ..!! மும்பையை வீழ்த்தியது ராஜஸ்தான் ..
by ayyasamy ram Tue Apr 23, 2024 12:24 pm

» அனுமனுக்கு சாத்தப்படும் வடைமாலை பற்றி காஞ்சி மகா பெரியவா:
by ayyasamy ram Tue Apr 23, 2024 12:23 pm

» யாரிவள்??? - லாவண்யா மணிமுத்து
by ayyasamy ram Tue Apr 23, 2024 12:21 pm

» சந்திரபாபு ஹீரோவாக நடித்த ‘குமார ராஜா’
by heezulia Tue Apr 23, 2024 8:43 am

» நாவல்கள் வேண்டும்
by prajai Mon Apr 22, 2024 11:21 pm

» பத்ம விருதுகளை வழங்கினார் குடியரசுத் தலைவர்!
by ayyasamy ram Mon Apr 22, 2024 8:31 pm

» நாளை சித்ரா பவுர்ணமி : கிரிவலம் செல்ல உகந்த நேரம் இது தான்..!
by ayyasamy ram Mon Apr 22, 2024 8:13 pm

» ஆன்மீகம் அறிவோம்
by ayyasamy ram Mon Apr 22, 2024 3:39 pm

» ஸ்ரீ கனகதாரா ஸ்தோத்திரம்
by ayyasamy ram Mon Apr 22, 2024 3:37 pm

» சித்திரகுப்த வழிபாடு (மேலும் காண்க)
by ayyasamy ram Mon Apr 22, 2024 3:32 pm

» அகல் விளக்கு உணர்த்தும் தத்துவம் என்ன தெரியுமா...!
by ayyasamy ram Mon Apr 22, 2024 3:30 pm

» பனிப்புஷ்பங்கள்- கவிதை
by ayyasamy ram Mon Apr 22, 2024 3:16 pm

» வேட்டை - கவிதை
by ayyasamy ram Mon Apr 22, 2024 3:13 pm

» முசுகுந்த சக்கரவர்த்தி... சப்த விடங்க தலங்கள்!
by ayyasamy ram Mon Apr 22, 2024 1:22 pm

» கஷ்டம் வரும்போது கண்ணை மூடாதே! …
by ayyasamy ram Mon Apr 22, 2024 1:17 pm

» எல்லாம் காவிமயம்
by ayyasamy ram Mon Apr 22, 2024 10:35 am

» எல்லாம் இறைவன் செயல்
by ayyasamy ram Mon Apr 22, 2024 6:43 am

இந்த வார அதிக பதிவர்கள்
heezulia
எழுத்தாளர் அசோகமித்திரன், ஒரு கட்டுரையில்: Poll_c10எழுத்தாளர் அசோகமித்திரன், ஒரு கட்டுரையில்: Poll_m10எழுத்தாளர் அசோகமித்திரன், ஒரு கட்டுரையில்: Poll_c10 
60 Posts - 50%
ayyasamy ram
எழுத்தாளர் அசோகமித்திரன், ஒரு கட்டுரையில்: Poll_c10எழுத்தாளர் அசோகமித்திரன், ஒரு கட்டுரையில்: Poll_m10எழுத்தாளர் அசோகமித்திரன், ஒரு கட்டுரையில்: Poll_c10 
49 Posts - 41%
mohamed nizamudeen
எழுத்தாளர் அசோகமித்திரன், ஒரு கட்டுரையில்: Poll_c10எழுத்தாளர் அசோகமித்திரன், ஒரு கட்டுரையில்: Poll_m10எழுத்தாளர் அசோகமித்திரன், ஒரு கட்டுரையில்: Poll_c10 
4 Posts - 3%
ஜாஹீதாபானு
எழுத்தாளர் அசோகமித்திரன், ஒரு கட்டுரையில்: Poll_c10எழுத்தாளர் அசோகமித்திரன், ஒரு கட்டுரையில்: Poll_m10எழுத்தாளர் அசோகமித்திரன், ஒரு கட்டுரையில்: Poll_c10 
3 Posts - 3%
rajuselvam
எழுத்தாளர் அசோகமித்திரன், ஒரு கட்டுரையில்: Poll_c10எழுத்தாளர் அசோகமித்திரன், ஒரு கட்டுரையில்: Poll_m10எழுத்தாளர் அசோகமித்திரன், ஒரு கட்டுரையில்: Poll_c10 
1 Post - 1%
Kavithas
எழுத்தாளர் அசோகமித்திரன், ஒரு கட்டுரையில்: Poll_c10எழுத்தாளர் அசோகமித்திரன், ஒரு கட்டுரையில்: Poll_m10எழுத்தாளர் அசோகமித்திரன், ஒரு கட்டுரையில்: Poll_c10 
1 Post - 1%
prajai
எழுத்தாளர் அசோகமித்திரன், ஒரு கட்டுரையில்: Poll_c10எழுத்தாளர் அசோகமித்திரன், ஒரு கட்டுரையில்: Poll_m10எழுத்தாளர் அசோகமித்திரன், ஒரு கட்டுரையில்: Poll_c10 
1 Post - 1%

இந்த மாத அதிக பதிவர்கள்
ayyasamy ram
எழுத்தாளர் அசோகமித்திரன், ஒரு கட்டுரையில்: Poll_c10எழுத்தாளர் அசோகமித்திரன், ஒரு கட்டுரையில்: Poll_m10எழுத்தாளர் அசோகமித்திரன், ஒரு கட்டுரையில்: Poll_c10 
280 Posts - 42%
heezulia
எழுத்தாளர் அசோகமித்திரன், ஒரு கட்டுரையில்: Poll_c10எழுத்தாளர் அசோகமித்திரன், ஒரு கட்டுரையில்: Poll_m10எழுத்தாளர் அசோகமித்திரன், ஒரு கட்டுரையில்: Poll_c10 
277 Posts - 41%
Dr.S.Soundarapandian
எழுத்தாளர் அசோகமித்திரன், ஒரு கட்டுரையில்: Poll_c10எழுத்தாளர் அசோகமித்திரன், ஒரு கட்டுரையில்: Poll_m10எழுத்தாளர் அசோகமித்திரன், ஒரு கட்டுரையில்: Poll_c10 
52 Posts - 8%
mohamed nizamudeen
எழுத்தாளர் அசோகமித்திரன், ஒரு கட்டுரையில்: Poll_c10எழுத்தாளர் அசோகமித்திரன், ஒரு கட்டுரையில்: Poll_m10எழுத்தாளர் அசோகமித்திரன், ஒரு கட்டுரையில்: Poll_c10 
24 Posts - 4%
sugumaran
எழுத்தாளர் அசோகமித்திரன், ஒரு கட்டுரையில்: Poll_c10எழுத்தாளர் அசோகமித்திரன், ஒரு கட்டுரையில்: Poll_m10எழுத்தாளர் அசோகமித்திரன், ஒரு கட்டுரையில்: Poll_c10 
16 Posts - 2%
ஆனந்திபழனியப்பன்
எழுத்தாளர் அசோகமித்திரன், ஒரு கட்டுரையில்: Poll_c10எழுத்தாளர் அசோகமித்திரன், ஒரு கட்டுரையில்: Poll_m10எழுத்தாளர் அசோகமித்திரன், ஒரு கட்டுரையில்: Poll_c10 
6 Posts - 1%
ஜாஹீதாபானு
எழுத்தாளர் அசோகமித்திரன், ஒரு கட்டுரையில்: Poll_c10எழுத்தாளர் அசோகமித்திரன், ஒரு கட்டுரையில்: Poll_m10எழுத்தாளர் அசோகமித்திரன், ஒரு கட்டுரையில்: Poll_c10 
5 Posts - 1%
prajai
எழுத்தாளர் அசோகமித்திரன், ஒரு கட்டுரையில்: Poll_c10எழுத்தாளர் அசோகமித்திரன், ஒரு கட்டுரையில்: Poll_m10எழுத்தாளர் அசோகமித்திரன், ஒரு கட்டுரையில்: Poll_c10 
5 Posts - 1%
Kavithas
எழுத்தாளர் அசோகமித்திரன், ஒரு கட்டுரையில்: Poll_c10எழுத்தாளர் அசோகமித்திரன், ஒரு கட்டுரையில்: Poll_m10எழுத்தாளர் அசோகமித்திரன், ஒரு கட்டுரையில்: Poll_c10 
4 Posts - 1%
manikavi
எழுத்தாளர் அசோகமித்திரன், ஒரு கட்டுரையில்: Poll_c10எழுத்தாளர் அசோகமித்திரன், ஒரு கட்டுரையில்: Poll_m10எழுத்தாளர் அசோகமித்திரன், ஒரு கட்டுரையில்: Poll_c10 
4 Posts - 1%

நிகழ்நிலை நிர்வாகிகள்

எழுத்தாளர் அசோகமித்திரன், ஒரு கட்டுரையில்:


   
   
ayyasamy ram
ayyasamy ram
வழிநடத்துனர்

பதிவுகள் : 81948
இணைந்தது : 30/09/2013
https://rammalar.wordpress.com/

Postayyasamy ram Mon Jun 15, 2020 7:16 am

எழுத்தாளர் அசோகமித்திரன், ஒரு கட்டுரையில்:

‘ஆனந்த விகடன்’ இதழுக்கு, ஆண்டு சந்தா, ஒரு ரூபாய்.
ஒருவர், மூன்று சந்தாக்களை சேர்த்தால், ஒரு பரிசு.
ஆறு சேர்த்தால், இன்னொரு பரிசு.

எப்படியாவது பத்திரிகையை, தமிழ் தெரிந்தவர்கள்
கவனத்துக்கு எடுத்து வரவேண்டும். இலக்கிய ஆர்வம்
முக்கியம் தான்; அதேசமயம், இனாம் ஆர்வம்
உடனடியாக பலனளிக்கக் கூடியது என்று, தெரிந்து
கொண்டார், ஆனந்த விகடன் ஆசிரியர், வாசன்.

இதன் விஸ்தரிப்பாக அவர், ஆனந்த விகடன் இதழில்
கொண்டு வந்தது தான், பகுத்தறிவு போட்டி.
பத்திரிகைக்கு, ‘பளிச்’சென்று அட்டைப்படம் போட
ஆரம்பித்தார். உள் விஷயங்களை எளிய தமிழில்,
சுவாரஸ்யமாக அமைத்தார்.

தலையங்கம், செய்தி துணுக்குகள், கதை, கட்டுரை,
மொழி பெயர்ப்பு, பாலர் மலர், பெண்கள் மலர் என,
இப்படியெல்லாம் பகுதிகள் வகுத்து வைத்தார்.

திவ்ய பிரபந்தத்தை எளிய தமிழில் எழுத வைத்து,
வெளியிட்டார். மகாபாரதத்தை, ‘மகா பாரத கதைகள்’
என்று, ஒவ்வொரு வாரமும், ஒரு காட்சியை அட்டைப்
படமாக போட்டு, தொடர் கட்டுரையாக வெளியிட்டார்.

(இதற்குள் ஆனந்த விகடன் இதழ், வார பத்திரிகையாகி
விட்டது.) தொடர் கதைகளும் வெளியிடலானார்.

பொது ஜன வாழ்க்கை, அரசியல் வாழ்க்கை என,
அன்றாட பிரச்னைகளைப் பற்றி, ‘ஹாஸ்ய’ கட்டுரைகள்
வெளியிட்டார். பிரமுகர்களின் படங்களை, ‘காரிகேச்சர்’
ஆக போட்டார். பத்திரிகையை, வாரத்துக்கு வாரம்
புதுமை தோன்றும்படி செய்து கொண்டிருந்தார்.

திறமையான இளைஞர்களை சேர்த்து, அவர்களுக்கு
நிறைய சந்தர்பங்கள் அளித்தார். வெகு சீக்கிரத்தில்,
தமிழர்களுக்கு, கல்கி, மாலி, மார்கன், சேகர், தேவன்,
சதாசிவம் என, பல பெயர்கள் பழக்கப்பட்டு விட்டன.

திறமையை கண்டுகொள்ளும் திறமைமிக்கவர்.
இன்னொரு உதாரணம்… அவர் ஒரு ஆங்கில பத்திரிகை
கூட நடத்தினார் என்பது, அனேகம் பேருக்கு
தெரிந்திருக்காது. அவர் நடத்திய, ‘மெரி மேகசீனி’லும்
ஒரு சிறுகதை போட்டி. அந்தப் போட்டியில்,
வாசனால் பரிசளிக்கப்பட்டவர், ஆர்.கே.நாராயணன்.
-
----------------------
நடுத்தெரு நாராயணன்
திண்ணை – வாரமலர்

View previous topic View next topic Back to top

மறுமொழி எழுத நீங்கள் உறுப்பினராக இருக்க வேண்டும்..

ஈகரையில் புதிய பதிவு எழுத அல்லது மறுமொழியிட உறுப்பினராக இணைந்திருத்தல் அவசியம்

உறுப்பினராக பதிவு செய்க

ஈகரையில் உறுப்பினராக இணைவது மிக எளிது


பதிவு செய்ய

உள்நுழைக

ஏற்கனவே பதிவு செய்துள்ளீர்களா? இங்கு இணையுங்கள்.


உள்நுழைக