புதிய பதிவுகள்
» ஈரோடு கிழக்கு தொகுதி இடைத்தேர்தல் செய்திகள்
by Dr.S.Soundarapandian Today at 11:04 am
» கருத்துப்படம் 09/02/2023
by Dr.S.Soundarapandian Today at 10:54 am
» பிரதமர் ஸ்ரீ நரேந்திர மோடி - செய்தித் தொகுப்புகள்!
by சிவா Today at 2:12 am
» நடிகர் விஜய் முதல்வர் ஆனால் ( நகைச்சுவைக்காக மட்டுமே)
by சிவா Yesterday at 11:06 pm
» வாத்தி பாடல்கள் - Vaathi MP3 Songs
by சிவா Yesterday at 8:54 pm
» பூளை பூ - பூளைப்பூ - பீளைப்பூ
by T.N.Balasubramanian Yesterday at 5:33 pm
» தமிழ்ச் சொற்கள் அறிவோம்.
by சிவா Yesterday at 5:16 pm
» ChatGPT-க்கு போட்டியாக ‘Bard’
by சிவா Yesterday at 2:56 pm
» வாரிசு விமர்சனம்: டான்ஸ், ஃபைட், எமோஷன் எல்லாம் இருக்கு... ஆனால், ஆட்டநாயகனாகிறாரா விஜய்?!
by சிவா Yesterday at 2:53 pm
» ஆவணப்படமும் அவசரத் தடையும்
by Dr.S.Soundarapandian Yesterday at 12:55 pm
» உலகின் வினோதமான சட்டங்கள்!
by Dr.S.Soundarapandian Yesterday at 12:49 pm
» துருக்கி, சிரியாவில் அடுத்தடுத்து நிலநடுக்கம் – 1900-க்கும் மேற்பட்டோர் பலி
by சிவா Yesterday at 2:46 am
» கண் நீர் அழுத்த நோய் என்றால் என்ன?
by T.N.Balasubramanian Tue Feb 07, 2023 6:11 pm
» நான் இருக்கும்வரை நடக்காது..!
by T.N.Balasubramanian Tue Feb 07, 2023 6:03 pm
» [மின்னூல்] போராட்டங்கள்---ர.சு.நல்லபெருமாள்
by சிவா Tue Feb 07, 2023 5:34 pm
» தேசியச் செய்திகள்
by சிவா Tue Feb 07, 2023 5:12 pm
» தத்துவங்கள் - அழகிய படங்களுடன்
by சிவா Tue Feb 07, 2023 3:38 pm
» சமூக ஊடக செய்தித் துளிகள்
by சிவா Tue Feb 07, 2023 3:19 pm
» வாணி ஜெயராம் பாடல்களில் வாழ்கிறார் ! கவிஞர் இரா. இரவி !
by eraeravi Tue Feb 07, 2023 2:21 pm
» தடம் மாறும் இளைய தலைமுறை!
by Dr.S.Soundarapandian Tue Feb 07, 2023 1:25 pm
» அருந்தமிழ் வளர்ச்சியில் அகரமுதலிகள்!
by Dr.S.Soundarapandian Tue Feb 07, 2023 1:11 pm
» நான் யார்? - ஓஷோ
by Dr.S.Soundarapandian Tue Feb 07, 2023 1:04 pm
» சிவனாருக்குப் பிடித்தமான ஶ்ரீசைலம்
by Dr.S.Soundarapandian Tue Feb 07, 2023 12:52 pm
» தேவநேயப் பாவாணர்
by சிவா Tue Feb 07, 2023 8:48 am
» மகா சிவராத்திரி விரதம்
by சிவா Tue Feb 07, 2023 8:41 am
» தக்காளி சமையல்கள்
by சிவா Tue Feb 07, 2023 8:22 am
» சேலத்தில் பிரபல ரவுடி ஓட ஓட வெட்டிக்கொலை
by சிவா Tue Feb 07, 2023 8:00 am
» பசுமை ஹைட்ரஜன் எனும் ஆற்றல் ஆதாரம்
by சிவா Mon Feb 06, 2023 8:53 pm
» உறவுக்கு உதவிய ரோஜாச் செடி! சிறுகதைகள் நூலாசிரியர் : கவிபாரதி மேலூர் மு. வாசுகி நூல் விமர்சனம் : கவிஞர் இரா. இரவி
by சிவா Mon Feb 06, 2023 8:40 pm
» சுளுந்தீ - முத்துநாகு
by சிவா Mon Feb 06, 2023 6:11 pm
» ரிலக்ஸ்-படித்த செய்தி
by T.N.Balasubramanian Mon Feb 06, 2023 6:00 pm
» தளத்தின் தேடுபொறி மேம்படுத்தப்பட்டுள்ளது.
by சிவா Mon Feb 06, 2023 4:30 pm
» தேன் இருக்க கவலை எதற்கு?
by T.N.Balasubramanian Mon Feb 06, 2023 4:02 pm
» [மின்னூல்] அப்புறம் என்ன ஆச்சு ?--சுந்தர பாகவதர்
by T.N.Balasubramanian Mon Feb 06, 2023 3:56 pm
» நீண்ட நாள் வாழ...
by Dr.S.Soundarapandian Mon Feb 06, 2023 1:04 pm
» காணவில்லை-நட்பு.
by Dr.S.Soundarapandian Mon Feb 06, 2023 1:02 pm
» 15 ரூபாய்க்கு மருத்துவம் பார்த்த மக்கள் மருத்துவர் காலமானார்
by Dr.S.Soundarapandian Mon Feb 06, 2023 1:01 pm
» இறந்தவர்களுடன் புதைக்கப்படும் பொருட்கள்
by T.N.Balasubramanian Sun Feb 05, 2023 6:58 pm
» சிறுநீரக பாதிப்புக்கு முகப்பொலிவு க்ரீம் காரணமா?
by Dr.S.Soundarapandian Sun Feb 05, 2023 6:30 pm
» பின்னணி பாடகி வாணி ஜெயராம் மரணம்
by Dr.S.Soundarapandian Sun Feb 05, 2023 6:25 pm
» அதானிக்கு விழுந்த அடுத்த அடி
by Dr.S.Soundarapandian Sun Feb 05, 2023 6:18 pm
» உலகச் செய்திகள்!
by சிவா Sun Feb 05, 2023 3:18 pm
» உலக குத்துச்சண்டை தரவரிசையில் இந்தியா 3-ஆவது இடம்
by சிவா Sun Feb 05, 2023 3:04 pm
» தைப்பூசத் திருநாள் வாழ்த்துகள்
by சிவா Sun Feb 05, 2023 6:53 am
» தைப்பூசம்
by சிவா Sun Feb 05, 2023 4:31 am
» எம். எஸ். உதயமூர்த்தி மின்னூல்கள் - Ms Udayamurthy Books PDF
by சிவா Sun Feb 05, 2023 2:59 am
» எழுத்தாளர் ஹருக்கி முராக்காமி (Haruki Murakami)
by சிவா Sat Feb 04, 2023 6:29 pm
» [மின்னூல்] திருடர்கள் - ர.சு. நல்லபெருமாள்
by சிவா Sat Feb 04, 2023 6:28 pm
» கணிதமேதை சுப்பையா சிவசங்கரநாராயண பிள்ளை
by Guest Sat Feb 04, 2023 5:45 pm
» நாட்டுப்புற இலக்கிய வரலாற்றில் -பூவோடு பேசும் பூஞ்சிட்டு
by bharathichandranssn Sat Feb 04, 2023 5:01 pm
by Dr.S.Soundarapandian Today at 11:04 am
» கருத்துப்படம் 09/02/2023
by Dr.S.Soundarapandian Today at 10:54 am
» பிரதமர் ஸ்ரீ நரேந்திர மோடி - செய்தித் தொகுப்புகள்!
by சிவா Today at 2:12 am
» நடிகர் விஜய் முதல்வர் ஆனால் ( நகைச்சுவைக்காக மட்டுமே)
by சிவா Yesterday at 11:06 pm
» வாத்தி பாடல்கள் - Vaathi MP3 Songs
by சிவா Yesterday at 8:54 pm
» பூளை பூ - பூளைப்பூ - பீளைப்பூ
by T.N.Balasubramanian Yesterday at 5:33 pm
» தமிழ்ச் சொற்கள் அறிவோம்.
by சிவா Yesterday at 5:16 pm
» ChatGPT-க்கு போட்டியாக ‘Bard’
by சிவா Yesterday at 2:56 pm
» வாரிசு விமர்சனம்: டான்ஸ், ஃபைட், எமோஷன் எல்லாம் இருக்கு... ஆனால், ஆட்டநாயகனாகிறாரா விஜய்?!
by சிவா Yesterday at 2:53 pm
» ஆவணப்படமும் அவசரத் தடையும்
by Dr.S.Soundarapandian Yesterday at 12:55 pm
» உலகின் வினோதமான சட்டங்கள்!
by Dr.S.Soundarapandian Yesterday at 12:49 pm
» துருக்கி, சிரியாவில் அடுத்தடுத்து நிலநடுக்கம் – 1900-க்கும் மேற்பட்டோர் பலி
by சிவா Yesterday at 2:46 am
» கண் நீர் அழுத்த நோய் என்றால் என்ன?
by T.N.Balasubramanian Tue Feb 07, 2023 6:11 pm
» நான் இருக்கும்வரை நடக்காது..!
by T.N.Balasubramanian Tue Feb 07, 2023 6:03 pm
» [மின்னூல்] போராட்டங்கள்---ர.சு.நல்லபெருமாள்
by சிவா Tue Feb 07, 2023 5:34 pm
» தேசியச் செய்திகள்
by சிவா Tue Feb 07, 2023 5:12 pm
» தத்துவங்கள் - அழகிய படங்களுடன்
by சிவா Tue Feb 07, 2023 3:38 pm
» சமூக ஊடக செய்தித் துளிகள்
by சிவா Tue Feb 07, 2023 3:19 pm
» வாணி ஜெயராம் பாடல்களில் வாழ்கிறார் ! கவிஞர் இரா. இரவி !
by eraeravi Tue Feb 07, 2023 2:21 pm
» தடம் மாறும் இளைய தலைமுறை!
by Dr.S.Soundarapandian Tue Feb 07, 2023 1:25 pm
» அருந்தமிழ் வளர்ச்சியில் அகரமுதலிகள்!
by Dr.S.Soundarapandian Tue Feb 07, 2023 1:11 pm
» நான் யார்? - ஓஷோ
by Dr.S.Soundarapandian Tue Feb 07, 2023 1:04 pm
» சிவனாருக்குப் பிடித்தமான ஶ்ரீசைலம்
by Dr.S.Soundarapandian Tue Feb 07, 2023 12:52 pm
» தேவநேயப் பாவாணர்
by சிவா Tue Feb 07, 2023 8:48 am
» மகா சிவராத்திரி விரதம்
by சிவா Tue Feb 07, 2023 8:41 am
» தக்காளி சமையல்கள்
by சிவா Tue Feb 07, 2023 8:22 am
» சேலத்தில் பிரபல ரவுடி ஓட ஓட வெட்டிக்கொலை
by சிவா Tue Feb 07, 2023 8:00 am
» பசுமை ஹைட்ரஜன் எனும் ஆற்றல் ஆதாரம்
by சிவா Mon Feb 06, 2023 8:53 pm
» உறவுக்கு உதவிய ரோஜாச் செடி! சிறுகதைகள் நூலாசிரியர் : கவிபாரதி மேலூர் மு. வாசுகி நூல் விமர்சனம் : கவிஞர் இரா. இரவி
by சிவா Mon Feb 06, 2023 8:40 pm
» சுளுந்தீ - முத்துநாகு
by சிவா Mon Feb 06, 2023 6:11 pm
» ரிலக்ஸ்-படித்த செய்தி
by T.N.Balasubramanian Mon Feb 06, 2023 6:00 pm
» தளத்தின் தேடுபொறி மேம்படுத்தப்பட்டுள்ளது.
by சிவா Mon Feb 06, 2023 4:30 pm
» தேன் இருக்க கவலை எதற்கு?
by T.N.Balasubramanian Mon Feb 06, 2023 4:02 pm
» [மின்னூல்] அப்புறம் என்ன ஆச்சு ?--சுந்தர பாகவதர்
by T.N.Balasubramanian Mon Feb 06, 2023 3:56 pm
» நீண்ட நாள் வாழ...
by Dr.S.Soundarapandian Mon Feb 06, 2023 1:04 pm
» காணவில்லை-நட்பு.
by Dr.S.Soundarapandian Mon Feb 06, 2023 1:02 pm
» 15 ரூபாய்க்கு மருத்துவம் பார்த்த மக்கள் மருத்துவர் காலமானார்
by Dr.S.Soundarapandian Mon Feb 06, 2023 1:01 pm
» இறந்தவர்களுடன் புதைக்கப்படும் பொருட்கள்
by T.N.Balasubramanian Sun Feb 05, 2023 6:58 pm
» சிறுநீரக பாதிப்புக்கு முகப்பொலிவு க்ரீம் காரணமா?
by Dr.S.Soundarapandian Sun Feb 05, 2023 6:30 pm
» பின்னணி பாடகி வாணி ஜெயராம் மரணம்
by Dr.S.Soundarapandian Sun Feb 05, 2023 6:25 pm
» அதானிக்கு விழுந்த அடுத்த அடி
by Dr.S.Soundarapandian Sun Feb 05, 2023 6:18 pm
» உலகச் செய்திகள்!
by சிவா Sun Feb 05, 2023 3:18 pm
» உலக குத்துச்சண்டை தரவரிசையில் இந்தியா 3-ஆவது இடம்
by சிவா Sun Feb 05, 2023 3:04 pm
» தைப்பூசத் திருநாள் வாழ்த்துகள்
by சிவா Sun Feb 05, 2023 6:53 am
» தைப்பூசம்
by சிவா Sun Feb 05, 2023 4:31 am
» எம். எஸ். உதயமூர்த்தி மின்னூல்கள் - Ms Udayamurthy Books PDF
by சிவா Sun Feb 05, 2023 2:59 am
» எழுத்தாளர் ஹருக்கி முராக்காமி (Haruki Murakami)
by சிவா Sat Feb 04, 2023 6:29 pm
» [மின்னூல்] திருடர்கள் - ர.சு. நல்லபெருமாள்
by சிவா Sat Feb 04, 2023 6:28 pm
» கணிதமேதை சுப்பையா சிவசங்கரநாராயண பிள்ளை
by Guest Sat Feb 04, 2023 5:45 pm
» நாட்டுப்புற இலக்கிய வரலாற்றில் -பூவோடு பேசும் பூஞ்சிட்டு
by bharathichandranssn Sat Feb 04, 2023 5:01 pm
இந்த வார அதிக பதிவர்கள்
சிவா |
| |||
Dr.S.Soundarapandian |
| |||
T.N.Balasubramanian |
| |||
mohamed nizamudeen |
| |||
கோபால்ஜி |
| |||
eraeravi |
| |||
Admin |
| |||
டார்வின் |
|
இந்த மாத அதிக பதிவர்கள்
சிவா |
| |||
Dr.S.Soundarapandian |
| |||
T.N.Balasubramanian |
| |||
krishnaamma |
| |||
mohamed nizamudeen |
| |||
கோபால்ஜி |
| |||
bharathichandranssn |
| |||
Admin |
| |||
eraeravi |
| |||
Aathira |
|
நிகழ்நிலை நிர்வாகிகள்
ஈகரை வலைப்பதிவு
'திருக்கோவில் டிவி' விரைவில் துவக்கம்:
Page 1 of 1 •
சென்னை :
அறநிலைய துறை சார்பில் 'திருக்கோவில்' என்ற பெயரில்
'டிவி' துவக்கப்பட உள்ளதால் கோவில் நிகழ்ச்சிகளை 'வீடியோ'
எடுத்து அனுப்பும்படி கோவில் செயல் அலுவலர்களுக்கு
அறநிலைய துறை கமிஷனர் பணீந்திர ரெட்டி உத்தரவிட்டு
உள்ளார்.
கோயில் இணை ஆணையர்கள், துணை ஆணையர்கள்,
உதவி ஆணையர்கள் மற்றும் செயல் அலுவலர்களுக்கு
அவர் அனுப்பியுள்ளகடிதம்:
அறநிலைய துறை சார்பில் சமய கொள்கைகளை பரப்பிட
'திருக் கோவில்' என்ற பெயரில் 8.77 கோடி ரூபாய் மதிப்பில்
'டிவி' துவக்கப்படும் என சட்டசபையில் அறிவிக்கப் பட்டது.
இதன் தொடர்ச்சியாக 'டிவி' ஒளிபரப்புக்கான முன்னேற்பாடுகள்
நடந்து வருகின்றன.இதற்கு தமிழகத்தில் உள்ள அனைத்து
கோயில்களில் நடக்கும் முக்கியமான நிகழ்வுகள் ஒளிப்பதிவு
செய்யப்பட்டு தேவையான 'எடிட்டிங்' மற்றும் வர்ணனைகளை
இணைக்கும் பணிகள் துவக்கப்பட்டு உள்ளன.
திருக்கோவில் 'டிவி'யில் நாள் முழுதும் ஒளிபரப்பு செய்ய
அதிக அளவு படக்காட்சிகள் தேவைப்படுகின்றன.
எனவே ஒவ்வொரு கோயில்களில் நடக்கும் பிரசித்தி பெற்ற
அனைத்து நிகழ்ச்சிகளையும் '4k Resolution Camera'
வைத்திருக்கும் வீடியோகிராபர் வாயிலாக ஒளிப்பதிவு செய்து
அதற்கான குறிப்புகளுடன் கமிஷனர் அலுவலகத்திற்கு
அனுப்பி வைக்கவும்.
வீடியோ ஆவண படங்கள் மற்றும் கோயில் நிகழ்வுகளை
ஒளிப்பதிவு செய்யும்போது கடைப்பிடிக்க வேண்டிய வழிகாட்டு
நெறிமுறைகளாக அவர் தெரிவித்துள்ளவை:
கோயில் வளாகம், முகப்பு விமானங்கள், கோபுரங்கள்,
கோயிலுக்கான பெயர் தெரியும் வகையில் தொடக்க பதிவுகள்
இடம்பெற வேண்டும்
கோயில் அமைவிட விபரங்கள் தெளிவாக இடம்பெற வேண்டும்
தல வரலாறு பின்னணி வர்ணனை தேவையான காட்சிகளுடன்
இடம்பெற வேண்டும் கோயிலில் நடக்கும் திருவிழாக்கள்
பின்னணியில் சம்பந்தப்பட்ட கோயில் தொடர்பான பாடல்கள்
இசையுடன் இருக்க வேண்டும்
பக்தர்களின் நெகிழ்ச்சியான அனுபவங்களை 30 வினாடிகள்
வரும்படி மிகவும் சுருக்கமாகப் பதிவு செய்ய வேண்டும்
பக்தர்களுக்கான வசதிகள் குறித்த விபரங்கள் இடம்பெற
வேண்டும்
சிறப்பு பூஜைகள், அவை நடக்கும் நேரம், தங்கரதம்
போன்றவற்றுக்கான கட்டண விபரங்கள் நடக்கும் நேரம்
குறிப்பிட வேண்டும்
கோயில் மண்டபங்கள் குறித்த தகவல்களை தெரிவிக்கும் போது மண்டபத்திற்கான சரியான பெயரை குறிப்பிட வேண்டும்
அர்ச்சகர்கள் மற்றும் பணியாளர்கள் காட்சியில் வரும் போது
அங்கீகரிக்கப்பட்ட ஆடைகளை மிகவும் துாய்மையாக அணிந்திருக்க
வேண்டும்
ஒளிப்பதிவு செய்யப்படும் கோயில் வளாகங்கள் துாய்மையாக
பராமரிக்கப்பட வேண்டும். ஒரே நிகழ்ச்சிகள் திரும்ப திரும்ப
இடம்பெறக் கூடாது. ஒளிப்பதிவு காட்சிகளில் கோயில் பணியாளர்கள் இடம்பெறுவது முற்றிலும் தவிர்த்தல் நலம்
ஒளிப்பதிவு அனுமதிக்கப்பட்ட சுவாமி உருவங்களை காண்பிக்கும்
போது முழு உருவத்தை ஒளிப்பதிவு செய்ய வேண்டும்
மூலிகை ஓவியங்கள், புராதன கல்வெட்டுகள் இருந்தால்
அதற்கான படங்களும் செய்திகளும் ஒளிப்பதிவுசெய்யப்பட
வேண்டும். இவ்வாறு அவர்கூறியுள்ளார்.
தினமலர்
அறநிலைய துறை சார்பில் 'திருக்கோவில்' என்ற பெயரில்
'டிவி' துவக்கப்பட உள்ளதால் கோவில் நிகழ்ச்சிகளை 'வீடியோ'
எடுத்து அனுப்பும்படி கோவில் செயல் அலுவலர்களுக்கு
அறநிலைய துறை கமிஷனர் பணீந்திர ரெட்டி உத்தரவிட்டு
உள்ளார்.
கோயில் இணை ஆணையர்கள், துணை ஆணையர்கள்,
உதவி ஆணையர்கள் மற்றும் செயல் அலுவலர்களுக்கு
அவர் அனுப்பியுள்ளகடிதம்:
அறநிலைய துறை சார்பில் சமய கொள்கைகளை பரப்பிட
'திருக் கோவில்' என்ற பெயரில் 8.77 கோடி ரூபாய் மதிப்பில்
'டிவி' துவக்கப்படும் என சட்டசபையில் அறிவிக்கப் பட்டது.
இதன் தொடர்ச்சியாக 'டிவி' ஒளிபரப்புக்கான முன்னேற்பாடுகள்
நடந்து வருகின்றன.இதற்கு தமிழகத்தில் உள்ள அனைத்து
கோயில்களில் நடக்கும் முக்கியமான நிகழ்வுகள் ஒளிப்பதிவு
செய்யப்பட்டு தேவையான 'எடிட்டிங்' மற்றும் வர்ணனைகளை
இணைக்கும் பணிகள் துவக்கப்பட்டு உள்ளன.
திருக்கோவில் 'டிவி'யில் நாள் முழுதும் ஒளிபரப்பு செய்ய
அதிக அளவு படக்காட்சிகள் தேவைப்படுகின்றன.
எனவே ஒவ்வொரு கோயில்களில் நடக்கும் பிரசித்தி பெற்ற
அனைத்து நிகழ்ச்சிகளையும் '4k Resolution Camera'
வைத்திருக்கும் வீடியோகிராபர் வாயிலாக ஒளிப்பதிவு செய்து
அதற்கான குறிப்புகளுடன் கமிஷனர் அலுவலகத்திற்கு
அனுப்பி வைக்கவும்.
வீடியோ ஆவண படங்கள் மற்றும் கோயில் நிகழ்வுகளை
ஒளிப்பதிவு செய்யும்போது கடைப்பிடிக்க வேண்டிய வழிகாட்டு
நெறிமுறைகளாக அவர் தெரிவித்துள்ளவை:
கோயில் வளாகம், முகப்பு விமானங்கள், கோபுரங்கள்,
கோயிலுக்கான பெயர் தெரியும் வகையில் தொடக்க பதிவுகள்
இடம்பெற வேண்டும்
கோயில் அமைவிட விபரங்கள் தெளிவாக இடம்பெற வேண்டும்
தல வரலாறு பின்னணி வர்ணனை தேவையான காட்சிகளுடன்
இடம்பெற வேண்டும் கோயிலில் நடக்கும் திருவிழாக்கள்
பின்னணியில் சம்பந்தப்பட்ட கோயில் தொடர்பான பாடல்கள்
இசையுடன் இருக்க வேண்டும்
பக்தர்களின் நெகிழ்ச்சியான அனுபவங்களை 30 வினாடிகள்
வரும்படி மிகவும் சுருக்கமாகப் பதிவு செய்ய வேண்டும்
பக்தர்களுக்கான வசதிகள் குறித்த விபரங்கள் இடம்பெற
வேண்டும்
சிறப்பு பூஜைகள், அவை நடக்கும் நேரம், தங்கரதம்
போன்றவற்றுக்கான கட்டண விபரங்கள் நடக்கும் நேரம்
குறிப்பிட வேண்டும்
கோயில் மண்டபங்கள் குறித்த தகவல்களை தெரிவிக்கும் போது மண்டபத்திற்கான சரியான பெயரை குறிப்பிட வேண்டும்
அர்ச்சகர்கள் மற்றும் பணியாளர்கள் காட்சியில் வரும் போது
அங்கீகரிக்கப்பட்ட ஆடைகளை மிகவும் துாய்மையாக அணிந்திருக்க
வேண்டும்
ஒளிப்பதிவு செய்யப்படும் கோயில் வளாகங்கள் துாய்மையாக
பராமரிக்கப்பட வேண்டும். ஒரே நிகழ்ச்சிகள் திரும்ப திரும்ப
இடம்பெறக் கூடாது. ஒளிப்பதிவு காட்சிகளில் கோயில் பணியாளர்கள் இடம்பெறுவது முற்றிலும் தவிர்த்தல் நலம்
ஒளிப்பதிவு அனுமதிக்கப்பட்ட சுவாமி உருவங்களை காண்பிக்கும்
போது முழு உருவத்தை ஒளிப்பதிவு செய்ய வேண்டும்
மூலிகை ஓவியங்கள், புராதன கல்வெட்டுகள் இருந்தால்
அதற்கான படங்களும் செய்திகளும் ஒளிப்பதிவுசெய்யப்பட
வேண்டும். இவ்வாறு அவர்கூறியுள்ளார்.
தினமலர்
- T.N.Balasubramanianதலைமை நடத்துனர்
- பதிவுகள் : 33473
இணைந்தது : 03/02/2010
.
வரவேற்கத்தக்க செய்தி.
டிவி சீரியல் என்ற பெயரில் அதன் கதாசிரியரும்
அதன் குழுவும் அவரவர் வீட்டு நிகழ்ச்சிகளை
நீட்டியும் சுருக்கியும் நம் உயிரை வாங்குகிறார்கள்
வரவேற்கத்தக்க செய்தி.
டிவி சீரியல் என்ற பெயரில் அதன் கதாசிரியரும்
அதன் குழுவும் அவரவர் வீட்டு நிகழ்ச்சிகளை
நீட்டியும் சுருக்கியும் நம் உயிரை வாங்குகிறார்கள்
---------------------------------
* கருத்துக்களை ரத்தினச்சுருக்கமாக கூற பழகிக் கொண்டால்
வாக்கில் பிரகாசம் உண்டாவதுடன், சக்தியும் வீணாகாமல் இருக்கும்*. ----"காஞ்சி மஹா பெரியவா "
சாதிமதங்களைப் பாரோம் - உயர்சன்மம் இத் தேசத்தில் எய்தினராயின்
வேதியராயினும் ஒன்றே - அன்றி வேறுகுலத்தினராயினும் ஒன்றே - பாரதி
- krishnaammaதலைமை நடத்துனர்
- பதிவுகள் : 65700
இணைந்தது : 22/04/2010
நல்லது தான்..ஆனாலும் நம் அரசியல்வாதிகளின் பைகள் நான்கு மாதங்களாக காலியாக உள்ளன...அதை நிறப்பத்தான் இந்த ஏற்படா என்று சந்தேகமாக உள்ளது....

- பழ.முத்துராமலிங்கம்சிறப்புப் பதிவாளர்
- பதிவுகள் : 15343
இணைந்தது : 27/09/2015
மேற்கோள் செய்த பதிவு: 1324114krishnaamma wrote:நல்லது தான்..ஆனாலும் நம் அரசியல்வாதிகளின் பைகள் நான்கு மாதங்களாக காலியாக உள்ளன...அதை நிறப்பத்தான் இந்த ஏற்படா என்று சந்தேகமாக உள்ளது....![]()
எதற்கு இந்த சந்தேகம் நல்லதையே நினைப்போம்.
- விமந்தனிநிர்வாகக் குழு
- பதிவுகள் : 8728
இணைந்தது : 11/06/2013



இந்த பதிவைத் துவங்கியவர் நன்றி கூறியுள்ளார் விமந்தனி
---------------------------------
Similar topics
» அரசு பள்ளி மாணவர்களுக்கு ஸ்மார்ட் கார்டு: தமிழகத்தில் விரைவில் திட்டம் துவக்கம்
» கல்வி, 'டிவி' வரும் 26ல் துவக்கம்
» விரைவில் கேபிள் டிவி அரசுடமையாக்கப்படும்-ஜெயலலிதா பேட்டி
» அரசு கேபிள் டிவி ஜெயலலிதா வசம் உள்ள உள்துறைக்கு மாற்றம்: 3 மாதத்தில் துவக்கம்
» மத்திய கூட்டுறவு வங்கி கிளைகளில் விரைவில் ஏடிஎம் சேவை துவக்கம்
» கல்வி, 'டிவி' வரும் 26ல் துவக்கம்
» விரைவில் கேபிள் டிவி அரசுடமையாக்கப்படும்-ஜெயலலிதா பேட்டி
» அரசு கேபிள் டிவி ஜெயலலிதா வசம் உள்ள உள்துறைக்கு மாற்றம்: 3 மாதத்தில் துவக்கம்
» மத்திய கூட்டுறவு வங்கி கிளைகளில் விரைவில் ஏடிஎம் சேவை துவக்கம்
மறுமொழி எழுத நீங்கள் உறுப்பினராக இருக்க வேண்டும்..
ஈகரையில் புதிய பதிவு எழுத அல்லது மறுமொழியிட உறுப்பினராக இணைந்திருத்தல் அவசியம்
Page 1 of 1