புதிய பதிவுகள்
» ஈகரை வருகை பதிவேடு
by சிவா Today at 3:13 am

» இனிய பிறந்தநாள் வாழ்த்துகள் திரு மாணிக்கம் நடேசன்
by சிவா Today at 2:41 am

» புவிசார் குறியீடு என்றால் என்ன? தமிழகத்தில் புவிசார் குறியீடு கொடுக்கப்பட்ட பொருட்கள்
by சிவா Today at 2:14 am

» IPL கிரிக்கெட் போட்டிகள் --தொடர். பதிவு.
by சிவா Today at 1:33 am

» எழுந்து விடு மனிதா
by சிவா Today at 1:18 am

» உலகச் செய்திகள்!
by சிவா Yesterday at 9:35 pm

» அக்னிவீர் திட்டத்திற்கு அலைமோதும் இளைஞர்கள்.
by சிவா Yesterday at 9:26 pm

» நன்றாகத் தூங்குவது எப்படி? அதற்கு என்ன செய்ய வேண்டும்?
by சிவா Yesterday at 8:33 pm

» விரதம் இருப்பதால் ஏற்படும் மருத்துவப் பயன்கள்
by சிவா Yesterday at 8:13 pm

» விடுதலை - ரசிகர்கள் விமர்சனம்: 'படம் கிடையாது, அனுபவம்'
by சிவா Yesterday at 8:09 pm

» தங்க நகைகளில் கட்டாயம் HUID குறியீடு
by சிவா Yesterday at 8:06 pm

» முடியின் pH சமநிலைக்கு கற்றாழை எண்ணெய்
by சிவா Yesterday at 8:02 pm

» கோயிலில் தோண்ட தோண்ட.. 2000 செம்மறி ஆடு தலைகள்
by சிவா Yesterday at 7:58 pm

» இரும்புச்சத்து குறைபாடு இருந்தால் என்ன செய்வது?
by சிவா Yesterday at 3:29 pm

» ஆசியாவின் பெரிய தேர்: பக்தர்கள் வெள்ளத்தில் திருவாரூர் ஆழித் தேரோட்டம்
by சிவா Yesterday at 3:04 pm

» நாளும் ஒரு நற்சிந்தனை நூலாசிரியர் : நீதியரசர் கற்பகவிநாயகம் நூல் விமர்சனம் : கவிஞர் இரா. இரவி
by eraeravi Yesterday at 2:03 pm

» மன உறுதியை அதிகரிப்பது எப்படி?
by Dr.S.Soundarapandian Yesterday at 12:09 pm

» பெருங்காயத்தின் பயன்கள்
by Dr.S.Soundarapandian Yesterday at 12:05 pm

» கருத்துப்படம் 01/04/2023
by Dr.S.Soundarapandian Yesterday at 11:58 am

» பாலி மொழியும் தமிழர் அறிந்த சொற்களும் !- (19)
by Dr.S.Soundarapandian Yesterday at 11:53 am

» சாவர்க்கர் எங்களுக்கு கடவுள் போன்றவர்
by சிவா Yesterday at 3:29 am

» தமிழகத்தில் மதமாற்றம் அதிகரிப்பு
by சிவா Yesterday at 3:19 am

» தழும்புகளை நீக்கும் கோகோ பட்டர்
by சிவா Fri Mar 31, 2023 9:44 pm

» Deja vu - தேஜாவு - அமானுஷ்யமா, மறுபிறவியா, மற்றொரு பிரபஞ்சத்தின் வாசலா?
by சிவா Fri Mar 31, 2023 9:35 pm

» 'மோடி' பெயர் விமர்சனம் - ராகுல் காந்திக்கு 2 ஆண்டுகள் சிறை
by சிவா Fri Mar 31, 2023 9:00 pm

» பெருங்குடல் புற்றுநோய் என்றால் என்ன? ஆரம்ப கட்டத்திலேயே கண்டறிவது எப்படி?
by சிவா Fri Mar 31, 2023 8:54 pm

» நாவல்கள் வேண்டும்
by ஆனந்திபழனியப்பன் Fri Mar 31, 2023 8:28 pm

» மலம் கழிப்பதை அடக்கினால் என்னென்ன பிரச்னைகள் ஏற்படும்?
by சிவா Fri Mar 31, 2023 7:05 pm

» IPL - ஐ‌பி‌எல் பற்றிய தகவல்களின் தொகுப்பு
by T.N.Balasubramanian Fri Mar 31, 2023 5:59 pm

» IPL Live Streaming செய்யும் இணையதளம்
by சிவா Fri Mar 31, 2023 4:58 pm

» காசி வாழ தேசம் வாழும்
by சிவா Fri Mar 31, 2023 4:46 pm

» வேப்பம் பூ மருத்துவ பயன்கள் மற்றும் சமையல் குறிப்புகள்
by ஜாஹீதாபானு Fri Mar 31, 2023 3:10 pm

» [கட்டுரை] யாருக்காக ???
by rajuselvam Fri Mar 31, 2023 9:30 am

» வியர்க்குரு அல்லது வேர்க்குரு - இயற்கை வைத்தியங்கள்
by சிவா Fri Mar 31, 2023 12:47 am

» ஐபிஎல் 2023: 52 நாட்கள், 10 அணிகள், 74 போட்டிகள்
by சிவா Fri Mar 31, 2023 12:23 am

» கோடை... செய்ய வேண்டியவை... செய்யக் கூடாதவை...
by சிவா Thu Mar 30, 2023 10:31 pm

» வெயில்கால தட்டம்மை நோயைத் தவிர்க்க என்ன செய்ய வேண்டும்?
by சிவா Thu Mar 30, 2023 10:15 pm

» பழைய சோறு... இது உணவல்ல, மருந்து
by சிவா Thu Mar 30, 2023 10:08 pm

» இட்டிலி மேல் இனிதான கவிதை
by சிவா Thu Mar 30, 2023 9:19 pm

» செல்போன் பயன்படுத்தும் மக்களுக்கு முக்கியமான எச்சரிக்கை
by சிவா Thu Mar 30, 2023 9:14 pm

» மோடியைத் தோற்கடிக்க இஸ்லாமிய வாக்காளர்களை அழைத்து வாருங்கள்
by T.N.Balasubramanian Thu Mar 30, 2023 5:52 pm

» இன்று உலக இட்லி தினம்
by T.N.Balasubramanian Thu Mar 30, 2023 5:10 pm

» நாவல் வேண்டும்
by Riha Thu Mar 30, 2023 4:37 pm

» ராமநாமம் ஒலிக்கட்டும், தேசம் செழிக்கட்டும்...
by சிவா Thu Mar 30, 2023 2:45 pm

» நோன்பு என்றால் என்ன? இஸ்லாத்தின் ஐந்து கடமைகளில் ஒன்றாக அது எப்படி மாறியது?
by Dr.S.Soundarapandian Thu Mar 30, 2023 12:20 pm

» ஸ்ரீ ராம நவமித் திருநாள்
by சிவா Thu Mar 30, 2023 6:55 am

» கோடை கால பானங்கள்
by சிவா Thu Mar 30, 2023 12:16 am

» கேந்திர வித்யாலயா பள்ளிகளில் அட்மிஷன் பெறுவது எப்படி?
by சிவா Thu Mar 30, 2023 12:13 am

» வெயிலில் இருந்து சருமத்தைப் பாதுகாக்க!
by சிவா Wed Mar 29, 2023 10:40 pm

» பிரதமர் ஸ்ரீ நரேந்திர மோடி - செய்தித் தொகுப்புகள்!
by சிவா Wed Mar 29, 2023 9:55 pm

இந்த வார அதிக பதிவர்கள்
சிவா
ஸ்வப்னாவும்.. 30 கிலோ தங்க கட்டிகளும்.. Poll_c10ஸ்வப்னாவும்.. 30 கிலோ தங்க கட்டிகளும்.. Poll_m10ஸ்வப்னாவும்.. 30 கிலோ தங்க கட்டிகளும்.. Poll_c10 
108 Posts - 64%
T.N.Balasubramanian
ஸ்வப்னாவும்.. 30 கிலோ தங்க கட்டிகளும்.. Poll_c10ஸ்வப்னாவும்.. 30 கிலோ தங்க கட்டிகளும்.. Poll_m10ஸ்வப்னாவும்.. 30 கிலோ தங்க கட்டிகளும்.. Poll_c10 
30 Posts - 18%
Dr.S.Soundarapandian
ஸ்வப்னாவும்.. 30 கிலோ தங்க கட்டிகளும்.. Poll_c10ஸ்வப்னாவும்.. 30 கிலோ தங்க கட்டிகளும்.. Poll_m10ஸ்வப்னாவும்.. 30 கிலோ தங்க கட்டிகளும்.. Poll_c10 
11 Posts - 7%
தமிழ்வேங்கை
ஸ்வப்னாவும்.. 30 கிலோ தங்க கட்டிகளும்.. Poll_c10ஸ்வப்னாவும்.. 30 கிலோ தங்க கட்டிகளும்.. Poll_m10ஸ்வப்னாவும்.. 30 கிலோ தங்க கட்டிகளும்.. Poll_c10 
7 Posts - 4%
mohamed nizamudeen
ஸ்வப்னாவும்.. 30 கிலோ தங்க கட்டிகளும்.. Poll_c10ஸ்வப்னாவும்.. 30 கிலோ தங்க கட்டிகளும்.. Poll_m10ஸ்வப்னாவும்.. 30 கிலோ தங்க கட்டிகளும்.. Poll_c10 
5 Posts - 3%
eraeravi
ஸ்வப்னாவும்.. 30 கிலோ தங்க கட்டிகளும்.. Poll_c10ஸ்வப்னாவும்.. 30 கிலோ தங்க கட்டிகளும்.. Poll_m10ஸ்வப்னாவும்.. 30 கிலோ தங்க கட்டிகளும்.. Poll_c10 
3 Posts - 2%
Riha
ஸ்வப்னாவும்.. 30 கிலோ தங்க கட்டிகளும்.. Poll_c10ஸ்வப்னாவும்.. 30 கிலோ தங்க கட்டிகளும்.. Poll_m10ஸ்வப்னாவும்.. 30 கிலோ தங்க கட்டிகளும்.. Poll_c10 
1 Post - 1%
TAMILULAGU
ஸ்வப்னாவும்.. 30 கிலோ தங்க கட்டிகளும்.. Poll_c10ஸ்வப்னாவும்.. 30 கிலோ தங்க கட்டிகளும்.. Poll_m10ஸ்வப்னாவும்.. 30 கிலோ தங்க கட்டிகளும்.. Poll_c10 
1 Post - 1%
ஆனந்திபழனியப்பன்
ஸ்வப்னாவும்.. 30 கிலோ தங்க கட்டிகளும்.. Poll_c10ஸ்வப்னாவும்.. 30 கிலோ தங்க கட்டிகளும்.. Poll_m10ஸ்வப்னாவும்.. 30 கிலோ தங்க கட்டிகளும்.. Poll_c10 
1 Post - 1%
rajuselvam
ஸ்வப்னாவும்.. 30 கிலோ தங்க கட்டிகளும்.. Poll_c10ஸ்வப்னாவும்.. 30 கிலோ தங்க கட்டிகளும்.. Poll_m10ஸ்வப்னாவும்.. 30 கிலோ தங்க கட்டிகளும்.. Poll_c10 
1 Post - 1%

இந்த மாத அதிக பதிவர்கள்
நிகழ்நிலை நிர்வாகிகள்
ஈகரை வலைப்பதிவு

ஸ்வப்னாவும்.. 30 கிலோ தங்க கட்டிகளும்..


   
   
T.N.Balasubramanian
T.N.Balasubramanian
தலைமை நடத்துனர்

பதிவுகள் : 33750
இணைந்தது : 03/02/2010

PostT.N.Balasubramanian Tue Jul 07, 2020 9:04 pm

கேரள சுங்கதுறையின் அதிரடி.. அரசு பெண் அதிகாரியின் பகீர் 


ஸ்வப்னாவும்.. 30 கிலோ தங்க கட்டிகளும்.. Full-1594096174





 திருவனந்தபுரம்: . ஸ்வப்னாவுக்கும் 30 கிலோ தங்க கட்டிகளுக்கும் என்ன சம்பந்தம்? என்று கேரளா சுங்கத்துறை அதிகாரிகள் விசாரித்து வருகிறார்கள்.. கேரள அரசின் தகவல் தொழில்நுட்ப துறை அதிகாரியான ஸ்வப்னா சுரேஷ் முக்கிய குற்றவாளியாக கருதப்பட்டு வருகிறார்.. இதனால் கேரள அரசுக்கு சிக்கல் உருவாகும் அளவுக்கு ஸ்வப்னாவின் கடத்தல் விவகாரம் விஸ்வரூபமெடுத்து வருகிறது.


Thatstamil ஸ்வப்னாவும்.. 30 கிலோ தங்க கட்டிகளும்.. 1571444738


தொடருகிறது



 இரமணியன்    



* கருத்துக்களை ரத்தினச்சுருக்கமாக கூற பழகிக் கொண்டால்
வாக்கில் பிரகாசம் உண்டாவதுடன், சக்தியும் வீணாகாமல் இருக்கும்*. ----"காஞ்சி மஹா பெரியவா
"

சாதிமதங்களைப் பாரோம் - உயர்சன்மம் இத் தேசத்தில் எய்தினராயின்
வேதியராயினும் ஒன்றே - அன்றி வேறுகுலத்தினராயினும் ஒன்றே -  பாரதி
T.N.Balasubramanian
T.N.Balasubramanian
தலைமை நடத்துனர்

பதிவுகள் : 33750
இணைந்தது : 03/02/2010

PostT.N.Balasubramanian Tue Jul 07, 2020 9:09 pm

ஐக்கிய அரபு அமீரகத்தில் இருந்து திருவனந்தபுரம் ஏர்போர்ட்டுக்கு தங்கம் கடத்தி வரப்படுவதாக அதிகாரிகளுக்கு ரகசிய தகவல் வந்தது.. அதனால் சுங்கத்துறை அதிகாரிகள் அலர்ட் ஆனார்கள்.. ஏர்போர்ட்டின் நிலைய சரக்கு பிரிவில் தீவிரமான சோதனையும் நடந்தது.

அப்போது, ஐக்கிய அரபு அமீரக அரசின் துணை தூதரக அட்ரசுக்கு ஒரு பெட்டி அனுப்பப்பட்டிருந்தது.. அந்த பெட்டி மீது அதிகாரிகளுக்கு சந்தேகம் வந்து சோதனை செய்தனர்.. அதற்குள் 30 கிலோ எடையுள்ள தங்கக்கட்டிகள் இருந்ததை கண்டுபிடித்தனர். இதையடுத்து, தூதரக அதிகாரிகளின் பெயரில் இந்த தங்கத்தை கடத்தியது யார் என்று ஆவணங்களை பார்த்தனர்.. அதில், தூதரகத்தில் வேலை பார்த்த சரித் நாயர் என்பவர் பெயர் அடிபட்டது.. உடனடியாக அதிகாரிகள் அவரிடம் விசாரணை மேற்கொண்டுள்ளனர். போலி ஆதாரம் இந்த தங்கத்தை இவர் கடத்தி வந்துள்ளார்.

--------3



 இரமணியன்    



* கருத்துக்களை ரத்தினச்சுருக்கமாக கூற பழகிக் கொண்டால்
வாக்கில் பிரகாசம் உண்டாவதுடன், சக்தியும் வீணாகாமல் இருக்கும்*. ----"காஞ்சி மஹா பெரியவா
"

சாதிமதங்களைப் பாரோம் - உயர்சன்மம் இத் தேசத்தில் எய்தினராயின்
வேதியராயினும் ஒன்றே - அன்றி வேறுகுலத்தினராயினும் ஒன்றே -  பாரதி
T.N.Balasubramanian
T.N.Balasubramanian
தலைமை நடத்துனர்

பதிவுகள் : 33750
இணைந்தது : 03/02/2010

PostT.N.Balasubramanian Tue Jul 07, 2020 9:11 pm

அதே போல தூதரகத்தில் ஏற்கனவே பணிபுரிந்த ஸ்வப்னா சுரேஷ் என்பவர் பெயரும் உள்ளது.. ஆனால் இவரை இப்போது காணவில்லை.. தலைமறைவாகியுள்ளார்... இந்த தூதரகத்தில் ஸ்வப்னா வேலை பார்த்து வந்த நிலையில், 6 மாசத்துக்கு முன்பே, அந்த வேலையை விட்டுவிட்டார்.. ஸ்வப்னா, இப்போது கேரள அரசின் ஐ.டி பிரிவில் ஆபரேஷனல் மேனேஜராகப் பணிபுரிந்துவருகிறார். இந்த விஷயம் வெடித்ததையடுத்து, அவரை அப்பணியில் இருந்து சஸ்பெண்ட் செய்துள்ளனர்.. ஸ்வப்னா மீது ஏற்கனவே ஒரு புகாரும் நிலுவையில் உள்ளதாம்.. தன்னுடன் வேலை பார்த்தவர் மீது தப்பான தகவலை சொல்லி, புகார் தந்தாராம் ஸ்வப்னா. ஒருமுறை தங்கம் கடத்தினால் ஸ்வப்னாவுக்கு 25 லட்ச ரூபாய் கிடைக்குமாம்.. ஸ்வப்னா சுரேஷின் வீட்டில் சுங்க அதிகாரிகள் சோதனை நடத்தினர். அதில் நிறைய ஆவணங்கள் கைப்பற்றப்பட்டுள்ளதாகக் கூறப்படுகிறது.

---------4 



 இரமணியன்    



* கருத்துக்களை ரத்தினச்சுருக்கமாக கூற பழகிக் கொண்டால்
வாக்கில் பிரகாசம் உண்டாவதுடன், சக்தியும் வீணாகாமல் இருக்கும்*. ----"காஞ்சி மஹா பெரியவா
"

சாதிமதங்களைப் பாரோம் - உயர்சன்மம் இத் தேசத்தில் எய்தினராயின்
வேதியராயினும் ஒன்றே - அன்றி வேறுகுலத்தினராயினும் ஒன்றே -  பாரதி
T.N.Balasubramanian
T.N.Balasubramanian
தலைமை நடத்துனர்

பதிவுகள் : 33750
இணைந்தது : 03/02/2010

PostT.N.Balasubramanian Tue Jul 07, 2020 9:14 pm

ஸ்வப்னாவும்.. 30 கிலோ தங்க கட்டிகளும்.. Kerala554-1594116623

இந்த கடத்தல் வழக்கில் சம்மந்தப்பட்ட 2 பேருமே முன்னதாக அரசின் கீழ் பணிபுரிந்து வந்துள்ளனர்.. வேலையை விட்டுவிட்டாலும், தொடர்ந்து இதுபோன்ற காரியங்களில் ஈடுபட்டு வந்துள்ளனர்.. அதனால் எப்படியும் இவர்களுக்கு பின்னால் பல விஐபிக்களுக்கு தொடர்பு இருக்கலாம் என்ற சந்தேகம் வலுத்துள்ளது. இந்த சம்பவம் கேரளாவில் பரபரப்பை தந்து வருகிறது. ஸ்வப்னா விவகாரம் அரசியல் ரீதியாக புயலை கிளப்பியுள்ளது.. இதுகுறித்து சிபிஐ விசாரணை வேண்டும் என எதிர்க்கட்சிகள் கோரிக்கையை விடுத்து வருகின்றன.. தங்கம் பிடிக்கப்பட்ட நேரத்தில் தலைமை செயலகத்திலிருந்து ஸ்வப்னாவை தப்ப வைக்க சிலர் முயற்சி செய்துள்ளார்கள், முதல்வர் அலுவலகத்துக்கும் தங்கம் கடத்தலுக்கும் என்ன தொடர்பு என்று கேள்வி எழுப்பி வருகிறார்கள்.

-----5



 இரமணியன்    



* கருத்துக்களை ரத்தினச்சுருக்கமாக கூற பழகிக் கொண்டால்
வாக்கில் பிரகாசம் உண்டாவதுடன், சக்தியும் வீணாகாமல் இருக்கும்*. ----"காஞ்சி மஹா பெரியவா
"

சாதிமதங்களைப் பாரோம் - உயர்சன்மம் இத் தேசத்தில் எய்தினராயின்
வேதியராயினும் ஒன்றே - அன்றி வேறுகுலத்தினராயினும் ஒன்றே -  பாரதி
T.N.Balasubramanian
T.N.Balasubramanian
தலைமை நடத்துனர்

பதிவுகள் : 33750
இணைந்தது : 03/02/2010

PostT.N.Balasubramanian Tue Jul 07, 2020 9:17 pm

அரசின் ஐடி செயலாளரான ஐஏஎஸ் அதிகாரி சிவசங்கருக்கு ஸ்வப்னா நெருக்கமானவர் என்று கூறப்படுகிறது.. சிவசங்கர், முதல்வர் பினராயி விஜயனுக்கு முதன்மை செயலாளர் ஆவார்.. வழக்கமாக, தூதரகத்துக்கு வரும் பார்சல்களை அதிகாரிகள் சோதனை செய்ய முடியாது என்பது பொதுவான விதி.. இதைதான் ஸ்வப்னாவும், சரித் நாயரும் சாதகமாக பயன்படுத்தி கொண்டுள்ளனர்.

இப்போதைக்கு இவர்கள் கடத்தி வரப்பட்ட தங்கம் கைப்பற்றப்பட்டுள்ளது.. அவற்றின் மதிப்பு கிட்டத்தட்ட 13 கோடியே 50 லட்சம் ரூபாய் ஆகும். சுங்கத்துறை அதிகாரிகளின் இந்த நடவடிக்கைக்கு கேரள முதல்வர் பாராட்டுக்களை தெரிவித்துள்ளார்.. விசாரணை மிக வேகமாக நடந்து வருகிறது. எல்லாம் முடிந்த பிறகுதான், உண்மை குற்றவாளி யார், ஸ்வேதாவுக்கும் இந்த தங்கக்கட்டிகளுக்கும் என்ன சம்பந்தம், பின்னணியில் உள்ளவர்கள் யார் யார் என்றெல்லாம் தெரியவரும்

xxxx



 இரமணியன்    



* கருத்துக்களை ரத்தினச்சுருக்கமாக கூற பழகிக் கொண்டால்
வாக்கில் பிரகாசம் உண்டாவதுடன், சக்தியும் வீணாகாமல் இருக்கும்*. ----"காஞ்சி மஹா பெரியவா
"

சாதிமதங்களைப் பாரோம் - உயர்சன்மம் இத் தேசத்தில் எய்தினராயின்
வேதியராயினும் ஒன்றே - அன்றி வேறுகுலத்தினராயினும் ஒன்றே -  பாரதி
ayyasamy ram
ayyasamy ram
சிறப்புப் பதிவாளர்

பதிவுகள் : 79833
இணைந்தது : 30/09/2013
https://rammalar.wordpress.com/

Postayyasamy ram Tue Jul 07, 2020 9:43 pm

கேரள அரசுக்குத் தொடர்பில்லை

தங்க கடத்தல் விவகாரத்தில் கேரள அரசுக்குத் தொடர்பில்லை

ஐக்கிய அரபு அமீரக தூதரகம் வாயிலாகவே தங்கம் கொண்டு
வரப்பட்டுள்ளது

தங்க கடத்தல் விவகாரத்தில் எந்த குற்றவாளியையும்
கேரள அரசு ஒருபோதும் காப்பாற்றாது
---
- முதல்வர் பினராயி விஜயன்

T.N.Balasubramanian
T.N.Balasubramanian
தலைமை நடத்துனர்

பதிவுகள் : 33750
இணைந்தது : 03/02/2010

PostT.N.Balasubramanian Tue Jul 07, 2020 9:47 pm

சூப்பருங்க சூப்பருங்க சூப்பருங்க சூப்பருங்க சூப்பருங்க



 இரமணியன்    



* கருத்துக்களை ரத்தினச்சுருக்கமாக கூற பழகிக் கொண்டால்
வாக்கில் பிரகாசம் உண்டாவதுடன், சக்தியும் வீணாகாமல் இருக்கும்*. ----"காஞ்சி மஹா பெரியவா
"

சாதிமதங்களைப் பாரோம் - உயர்சன்மம் இத் தேசத்தில் எய்தினராயின்
வேதியராயினும் ஒன்றே - அன்றி வேறுகுலத்தினராயினும் ஒன்றே -  பாரதி
T.N.Balasubramanian
T.N.Balasubramanian
தலைமை நடத்துனர்

பதிவுகள் : 33750
இணைந்தது : 03/02/2010

PostT.N.Balasubramanian Wed Jul 08, 2020 7:35 pm

ஸ்வேதாவுக்கும் இந்த தங்கக்கட்டிகளுக்கும் என்ன சம்பந்தம்

யாருங்க இந்த ஸ்வேதா ?



 இரமணியன்    



* கருத்துக்களை ரத்தினச்சுருக்கமாக கூற பழகிக் கொண்டால்
வாக்கில் பிரகாசம் உண்டாவதுடன், சக்தியும் வீணாகாமல் இருக்கும்*. ----"காஞ்சி மஹா பெரியவா
"

சாதிமதங்களைப் பாரோம் - உயர்சன்மம் இத் தேசத்தில் எய்தினராயின்
வேதியராயினும் ஒன்றே - அன்றி வேறுகுலத்தினராயினும் ஒன்றே -  பாரதி

View previous topic View next topic Back to top

மறுமொழி எழுத நீங்கள் உறுப்பினராக இருக்க வேண்டும்..

ஈகரையில் புதிய பதிவு எழுத அல்லது மறுமொழியிட உறுப்பினராக இணைந்திருத்தல் அவசியம்

உறுப்பினராக பதிவு செய்க

ஈகரையில் உறுப்பினராக இணைவது மிக எளிது


பதிவு செய்ய

உள்நுழைக

ஏற்கனவே பதிவு செய்துள்ளீர்களா? இங்கு இணையுங்கள்.


உள்நுழைக