புதிய பதிவுகள்
» தமிழ் படங்களின் டைட்டில் பாட்டுக்கள்
by heezulia Today at 6:40 pm

» கொழந்தைங்க, சின்ன புள்ளைங்க நடிச்ச பாட்டுக்கள்
by heezulia Today at 6:34 pm

» தமிழ் படங்கள்ல வியாபார பாட்டுக்கள்
by heezulia Today at 6:23 pm

» கருத்துப்படம் 18/05/2024
by mohamed nizamudeen Today at 9:16 am

» அப்பாடா! நம்ம இந்த லிஸ்டிலே இல்லே!
by ayyasamy ram Today at 9:01 am

» சுத்தி போட்டா திருஷ்டி விலகும்!
by ayyasamy ram Today at 8:55 am

» ஈகரை வருகை பதிவேடு
by ayyasamy ram Today at 8:46 am

» சனாகீத் நாவல் வேண்டும்
by Poomagi Today at 12:00 am

» தங்கம் விலை பவுனுக்கு ரூ.240 அதிகரிப்பு
by ayyasamy ram Yesterday at 6:22 pm

» மலர்ந்த புன்சிரிப்பால் ரசிகர்களின் இதயம் கவர்ந்த E.V.சரோஜாவின் மறக்க முடியாத பாடல்கள்
by heezulia Yesterday at 5:26 pm

» சுசீலா பாடிய சிறப்பு பாட்டுக்கள் - வீடியோ
by heezulia Yesterday at 5:12 pm

» தமிழ் சினிமாவில் இடம் பெற்ற கதாகாலட்சேபங்கள் மற்றும் தெருக்கூத்து, மேடை நிகழ்ச்சிகள்
by heezulia Yesterday at 4:59 pm

» காமெடி நடிகை - நடிகர்கள் நடிச்ச பாட்டு
by heezulia Yesterday at 4:51 pm

» ஒரு படத்தில ரெண்டு தடவ வந்த ஒரே பாட்டு
by heezulia Yesterday at 4:43 pm

» நிலா பாட்டுக்கள்
by heezulia Yesterday at 4:32 pm

» சினிமா கலைஞர்கள் பாடாத பாட்டுக்கள்
by heezulia Yesterday at 4:12 pm

» சினிமா கலைஞர்கள் பாடிய பாட்டு
by heezulia Yesterday at 4:05 pm

» கல்யாண நாள் நினைவிலே இல்லை...!!
by ayyasamy ram Yesterday at 10:40 am

» எப்படி திருப்பி கட்டுவீங்க!
by ayyasamy ram Yesterday at 10:35 am

» எதையும் பார்க்காம பேசாதே...
by ayyasamy ram Yesterday at 10:32 am

» சென்று வருகிறேன் உறவுகளே ! மீண்டும் சந்திப்போம்
by T.N.Balasubramanian Thu May 16, 2024 9:02 pm

» வான்நிலா நிலா அல்ல
by ayyasamy ram Thu May 16, 2024 6:50 pm

» கோழி சொல்லும் வாழ்க்கை பாடம்.
by T.N.Balasubramanian Thu May 16, 2024 6:14 pm

» இன்றைய கோபுர தரிசனம்
by T.N.Balasubramanian Thu May 16, 2024 6:12 pm

» நலம்தானே !
by T.N.Balasubramanian Thu May 16, 2024 5:59 pm

» அவளே பேரரழகி...!
by ayyasamy ram Thu May 16, 2024 1:45 pm

» புன்னகை பூக்கும் மலர்கள்
by ayyasamy ram Thu May 16, 2024 1:39 pm

» நாட்டு நடப்பு -கருத்துப்படம் 31/01/2023
by ayyasamy ram Thu May 16, 2024 8:34 am

» பட்டுக்கோட்டை கல்யாணசுந்தரம் – வாகை சூடிய பாடல்கள்
by ayyasamy ram Thu May 16, 2024 7:44 am

» ஃபேசியல்- நல்ல டேஸ்ட்!
by ayyasamy ram Thu May 16, 2024 7:41 am

» ஒரு மனிதனின் அதிகபட்ச திருப்தியும், வெற்றியும்!
by ayyasamy ram Thu May 16, 2024 7:38 am

» ஏட்டுச் சுரைக்காய் - கவிதை
by ayyasamy ram Thu May 16, 2024 7:32 am

» அரசியல் !!!
by jairam Wed May 15, 2024 9:32 pm

» சிஎஸ்கேவுக்கு நல்ல செய்தி... வெற்றியுடன் முடித்தது டெல்லி - இனி இந்த 3 அணிகளுக்கு தான் மோதல்!
by ayyasamy ram Wed May 15, 2024 8:39 am

» காதல் பஞ்சம் !
by jairam Tue May 14, 2024 11:24 pm

» தென்காசியில் வீர தீர சூரன் -படப்பிடிப்பு
by ayyasamy ram Tue May 14, 2024 6:58 pm

» அஜித் பட விவகாரம்- த்ரிஷா எடுத்த முடிவு
by ayyasamy ram Tue May 14, 2024 6:56 pm

» ஆன்மிக சிந்தனை
by ayyasamy ram Tue May 14, 2024 6:51 pm

» சின்ன சின்ன செய்திகள்
by ayyasamy ram Tue May 14, 2024 6:44 pm

» மார்க் எவ்ளோனு கேட்கறவன் ரத்தம் கக்கி சாவான்..!!
by ayyasamy ram Tue May 14, 2024 3:28 pm

» மாநகர பேருந்து, புறநகர் - மெட்ரோ ரெயிலில் பயணிக்க ஒரே டிக்கெட் முறை அடுத்த மாதம் அமல்
by ayyasamy ram Tue May 14, 2024 1:28 pm

» இதுதான் கலிகாலம்…
by ayyasamy ram Tue May 14, 2024 12:07 pm

» சாளக்ராமம் என்றால் என்ன?
by ayyasamy ram Tue May 14, 2024 8:54 am

» 11 லட்சம் மதிப்புள்ள பொருட்களை தான் படித்த பள்ளிக்கு கொடுத்த நடிகர் அப்புக்குட்டி..!
by ayyasamy ram Tue May 14, 2024 8:52 am

» நீங்கள் கோவிஷீல்டு ஊசி போட்டவரா..? அப்போ இதை மட்டும் செய்யுங்க.. : மா.சுப்பிரமணியன்..!
by ayyasamy ram Tue May 14, 2024 8:50 am

» சிஎஸ்கேவின் கடைசி போட்டிக்கு மழை ஆபத்து.. போட்டி ரத்தானால், பிளே ஆப்க்கு செல்லுமா சென்னை?
by ayyasamy ram Tue May 14, 2024 8:48 am

» இது தெரியுமா ? குழந்தையின் வளர்ச்சிக்கு இந்த ஒரு கிழங்கு கொடுங்க போதும்..!
by ayyasamy ram Tue May 14, 2024 8:46 am

» ஜூஸ் வகைகள்
by ayyasamy ram Mon May 13, 2024 6:35 pm

» பாராட்டு – மைக்ரோ கதை
by ஜாஹீதாபானு Mon May 13, 2024 12:02 pm

» books needed
by Manimegala Mon May 13, 2024 10:29 am

இந்த வார அதிக பதிவர்கள்
heezulia
ஒரு கருத்து நிறைந்த குட்டிக் கதை Poll_c10ஒரு கருத்து நிறைந்த குட்டிக் கதை Poll_m10ஒரு கருத்து நிறைந்த குட்டிக் கதை Poll_c10 
57 Posts - 43%
ayyasamy ram
ஒரு கருத்து நிறைந்த குட்டிக் கதை Poll_c10ஒரு கருத்து நிறைந்த குட்டிக் கதை Poll_m10ஒரு கருத்து நிறைந்த குட்டிக் கதை Poll_c10 
56 Posts - 42%
T.N.Balasubramanian
ஒரு கருத்து நிறைந்த குட்டிக் கதை Poll_c10ஒரு கருத்து நிறைந்த குட்டிக் கதை Poll_m10ஒரு கருத்து நிறைந்த குட்டிக் கதை Poll_c10 
7 Posts - 5%
mohamed nizamudeen
ஒரு கருத்து நிறைந்த குட்டிக் கதை Poll_c10ஒரு கருத்து நிறைந்த குட்டிக் கதை Poll_m10ஒரு கருத்து நிறைந்த குட்டிக் கதை Poll_c10 
5 Posts - 4%
ஜாஹீதாபானு
ஒரு கருத்து நிறைந்த குட்டிக் கதை Poll_c10ஒரு கருத்து நிறைந்த குட்டிக் கதை Poll_m10ஒரு கருத்து நிறைந்த குட்டிக் கதை Poll_c10 
3 Posts - 2%
jairam
ஒரு கருத்து நிறைந்த குட்டிக் கதை Poll_c10ஒரு கருத்து நிறைந்த குட்டிக் கதை Poll_m10ஒரு கருத்து நிறைந்த குட்டிக் கதை Poll_c10 
2 Posts - 2%
Poomagi
ஒரு கருத்து நிறைந்த குட்டிக் கதை Poll_c10ஒரு கருத்து நிறைந்த குட்டிக் கதை Poll_m10ஒரு கருத்து நிறைந்த குட்டிக் கதை Poll_c10 
1 Post - 1%
சிவா
ஒரு கருத்து நிறைந்த குட்டிக் கதை Poll_c10ஒரு கருத்து நிறைந்த குட்டிக் கதை Poll_m10ஒரு கருத்து நிறைந்த குட்டிக் கதை Poll_c10 
1 Post - 1%
Manimegala
ஒரு கருத்து நிறைந்த குட்டிக் கதை Poll_c10ஒரு கருத்து நிறைந்த குட்டிக் கதை Poll_m10ஒரு கருத்து நிறைந்த குட்டிக் கதை Poll_c10 
1 Post - 1%

இந்த மாத அதிக பதிவர்கள்
heezulia
ஒரு கருத்து நிறைந்த குட்டிக் கதை Poll_c10ஒரு கருத்து நிறைந்த குட்டிக் கதை Poll_m10ஒரு கருத்து நிறைந்த குட்டிக் கதை Poll_c10 
187 Posts - 50%
ayyasamy ram
ஒரு கருத்து நிறைந்த குட்டிக் கதை Poll_c10ஒரு கருத்து நிறைந்த குட்டிக் கதை Poll_m10ஒரு கருத்து நிறைந்த குட்டிக் கதை Poll_c10 
139 Posts - 37%
mohamed nizamudeen
ஒரு கருத்து நிறைந்த குட்டிக் கதை Poll_c10ஒரு கருத்து நிறைந்த குட்டிக் கதை Poll_m10ஒரு கருத்து நிறைந்த குட்டிக் கதை Poll_c10 
16 Posts - 4%
prajai
ஒரு கருத்து நிறைந்த குட்டிக் கதை Poll_c10ஒரு கருத்து நிறைந்த குட்டிக் கதை Poll_m10ஒரு கருத்து நிறைந்த குட்டிக் கதை Poll_c10 
9 Posts - 2%
T.N.Balasubramanian
ஒரு கருத்து நிறைந்த குட்டிக் கதை Poll_c10ஒரு கருத்து நிறைந்த குட்டிக் கதை Poll_m10ஒரு கருத்து நிறைந்த குட்டிக் கதை Poll_c10 
7 Posts - 2%
jairam
ஒரு கருத்து நிறைந்த குட்டிக் கதை Poll_c10ஒரு கருத்து நிறைந்த குட்டிக் கதை Poll_m10ஒரு கருத்து நிறைந்த குட்டிக் கதை Poll_c10 
4 Posts - 1%
Jenila
ஒரு கருத்து நிறைந்த குட்டிக் கதை Poll_c10ஒரு கருத்து நிறைந்த குட்டிக் கதை Poll_m10ஒரு கருத்து நிறைந்த குட்டிக் கதை Poll_c10 
4 Posts - 1%
Rutu
ஒரு கருத்து நிறைந்த குட்டிக் கதை Poll_c10ஒரு கருத்து நிறைந்த குட்டிக் கதை Poll_m10ஒரு கருத்து நிறைந்த குட்டிக் கதை Poll_c10 
3 Posts - 1%
ஜாஹீதாபானு
ஒரு கருத்து நிறைந்த குட்டிக் கதை Poll_c10ஒரு கருத்து நிறைந்த குட்டிக் கதை Poll_m10ஒரு கருத்து நிறைந்த குட்டிக் கதை Poll_c10 
3 Posts - 1%
ரா.ரமேஷ்குமார்
ஒரு கருத்து நிறைந்த குட்டிக் கதை Poll_c10ஒரு கருத்து நிறைந்த குட்டிக் கதை Poll_m10ஒரு கருத்து நிறைந்த குட்டிக் கதை Poll_c10 
2 Posts - 1%

நிகழ்நிலை நிர்வாகிகள்

ஒரு கருத்து நிறைந்த குட்டிக் கதை


   
   
ayyasamy ram
ayyasamy ram
வழிநடத்துனர்

பதிவுகள் : 82126
இணைந்தது : 30/09/2013
https://rammalar.wordpress.com/

Postayyasamy ram Mon Jul 27, 2020 8:14 am

ஒரு கருத்து நிறைந்த குட்டிக் கதை Main-qimg-b6cb316f33a3a6e54c4552492964837a
ஒரு ஊரில் ஒரு பெண் வசித்து வந்தார்.
அவளுக்கு உலகில் சண்டை சச்சரவுகள் எதனால்
ஏற்படுகிறது என்ற சந்தேகத்துடன் இருந்தாள்.

பலரிடம் தன் சந்தேகத்திற்கு திருப்தியான பதில்
கிடைக்கவில்லை.

ஒருநாள் துறவி ஒருவர் அவள் வீட்டு வாசலில் நின்று
பிச்சை கேட்டார்.

அவள் துறவியிடம் தன் சந்தேகத்திற்கான பதிலை
கேட்டாள்.

உடனே துறவி அவளிடம் “பிச்சை கேட்டால் அதைப்
போடாமல் முட்டாள்தனமான கேள்வி கேட்கிறாயே
உனக்கு வேறு வேலையில்லையா?” என்றார்.

உடனே அப்பெண்
“ஏய் ஊர் ஊராக திரிந்து பிச்சை எடுக்கும் உனக்கு
இவ்வளவு வாய்க்கொழுப்பா?” என்று அவரோடு
சண்டையிட ஆரம்பித்தாள்.

துறவி சிரித்து கொண்டே
”பெண்ணே நான் கூறிய ஒருசில கடுஞ்சொல்லுக்கே
இப்படி திட்டித்தீர்க்கிறாயே.. மனிதர்களிடையே சண்டை
சச்சரவுகள் ஏற்பட எவ்வளவோ காரணங்கள் இருந்தாலும்
அதில் முக்கியமானது வாய்ச்சொல் தான்.

இதை உனக்கு புரியவைக்கவே எதிர்மறையான
வார்த்தைகளை கூறினேன் என்றார்.

நாவடக்கம் மட்டும் இருந்தால் பெரும்பாலான சண்டை
சச்சரவுகள் இல்லாமல் போய்விடும் என்றார் துறவி.

அப்பெண் துறவியிடம் மன்னிப்பு கேட்டு தானும்
இனிமேல் நாவடக்கத்துடன் இருப்பேன் என்று கூறினாள்.

-மானுடம் சுரேஷ்
நன்றி-தமிழ் கோரா பதில்கள்

விமந்தனி
விமந்தனி
நிர்வாகக் குழு

பதிவுகள் : 8728
இணைந்தது : 11/06/2013

Postவிமந்தனி Mon Jul 27, 2020 10:51 pm

நாவடக்கம் மட்டும் இருந்தால் பெரும்பாலான சண்டை
சச்சரவுகள் இல்லாமல் போய்விடும்
- உண்மை தான் சூப்பருங்க



ஒரு கருத்து நிறைந்த குட்டிக் கதை EY3TKiFiTNyKsVObHOsd+dbec368a_chick-hatching-from-an-egg-smiley-emoticonஒரு கருத்து நிறைந்த குட்டிக் கதை L9OtjcGZR4mwyoYlHaSg+coollogo_com-29990312ஒரு கருத்து நிறைந்த குட்டிக் கதை EY3TKiFiTNyKsVObHOsd+dbec368a_chick-hatching-from-an-egg-smiley-emoticon
T.N.Balasubramanian
T.N.Balasubramanian
தலைமை நடத்துனர்

பதிவுகள் : 34975
இணைந்தது : 03/02/2010

PostT.N.Balasubramanian Tue Jul 28, 2020 11:13 am

சூப்பருங்க சூப்பருங்க

ரமணியன்



 இரமணியன்    



* கருத்துக்களை ரத்தினச்சுருக்கமாக கூற பழகிக் கொண்டால்
வாக்கில் பிரகாசம் உண்டாவதுடன், சக்தியும் வீணாகாமல் இருக்கும்*. ----"காஞ்சி மஹா பெரியவா
"

சாதிமதங்களைப் பாரோம் - உயர்சன்மம் இத் தேசத்தில் எய்தினராயின்
வேதியராயினும் ஒன்றே - அன்றி வேறுகுலத்தினராயினும் ஒன்றே -  பாரதி
Sponsored content

PostSponsored content



View previous topic View next topic Back to top

மறுமொழி எழுத நீங்கள் உறுப்பினராக இருக்க வேண்டும்..

ஈகரையில் புதிய பதிவு எழுத அல்லது மறுமொழியிட உறுப்பினராக இணைந்திருத்தல் அவசியம்

உறுப்பினராக பதிவு செய்க

ஈகரையில் உறுப்பினராக இணைவது மிக எளிது


பதிவு செய்ய

உள்நுழைக

ஏற்கனவே பதிவு செய்துள்ளீர்களா? இங்கு இணையுங்கள்.


உள்நுழைக