புதிய பதிவுகள்
» கருத்துப்படம் 26/04/2024
by mohamed nizamudeen Today at 11:57 am

» 2-ம் கட்ட லோக்சபா தேர்தல்.. கேரளா உள்பட 13 மாநிலங்களில் வாக்குப்பதிவு..
by ayyasamy ram Today at 11:38 am

» ஈகரை வருகை பதிவேடு
by ayyasamy ram Today at 10:32 am

» காலம் எவ்வளவு வேகமா சுத்துது பாத்தீங்களா..!
by ayyasamy ram Today at 10:31 am

» ஒரு படத்தில ரெண்டு தடவ வந்த ஒரே பாட்டு
by heezulia Today at 10:01 am

» நிலா பாட்டுக்கள்
by heezulia Today at 9:52 am

» தமிழ் சினிமாவில் இடம் பெற்ற கதாகாலட்சேபங்கள் மற்றும் தெருக்கூத்து, மேடை நிகழ்ச்சிகள்
by heezulia Today at 9:42 am

» காமெடி நடிகை - நடிகர்கள் நடிச்ச பாட்டு
by heezulia Today at 9:33 am

» கொழந்தைங்க, சின்ன புள்ளைங்க நடிச்ச பாட்டுக்கள்
by heezulia Today at 9:22 am

» சுசீலா பாடிய சிறப்பு பாட்டுக்கள் - வீடியோ
by heezulia Today at 9:10 am

» புத்தகமே கடவுள் ......
by rajuselvam Today at 8:48 am

» சினிமா கலைஞர்கள் பாடாத பாட்டுக்கள்
by heezulia Today at 1:29 am

» சினிமா கலைஞர்கள் பாடிய பாட்டு
by heezulia Today at 1:19 am

» தமிழ் படங்களின் டைட்டில் பாட்டுக்கள்
by heezulia Today at 1:01 am

» நெல்லிக்காய் டீ குடிப்பதால் இவ்வளவு நன்மைகளா?
by ayyasamy ram Yesterday at 7:18 pm

» இஞ்சி மிளகு பட்டை கிராம்பு கலந்த மசாலா டீ.. உடலுக்கு எவ்வளவு நன்மை தெரியுமா?
by ayyasamy ram Yesterday at 7:11 pm

» வெற்றிலையுடன் சோம்பு, மிளகு, உலர்ந்த திராட்சை.. செரிமானத்திற்கு நல்லது..!
by ayyasamy ram Yesterday at 7:08 pm

» திரவ நைட்ரஜன் பயன்படுத்தினால் 10 ஆண்டுகள் சிறை; ரூ.10 லட்சம் அபராதம்! உணவு பாதுகாப்பு துறை
by ayyasamy ram Yesterday at 7:06 pm

» ஐபிஎல் திருவிழாவில் இன்றைய போட்டி.. காட்டடி சன் ரைசர்ஸை சமாளிக்குமா பெங்களூரு?
by ayyasamy ram Yesterday at 7:04 pm

» கல்யாணம் பண்ணியும் பிரம்மச்சாரி..! (1954)
by ayyasamy ram Yesterday at 1:26 pm

» போலி டாக்டர் யாராவது இருந்தா சொல்லு!
by ஜாஹீதாபானு Wed Apr 24, 2024 1:34 pm

» சுவையான மாங்காய் உறுகாய்
by ஜாஹீதாபானு Wed Apr 24, 2024 1:32 pm

» கடந்து செல்!
by ayyasamy ram Wed Apr 24, 2024 8:13 am

» புகழ் மனைவியாக ஷிரின் கான்சீவாலா
by ayyasamy ram Wed Apr 24, 2024 8:07 am

» 14 கோடி வீரரை நம்பி ஏமாந்த தோனி.. 10 பந்தை காலி செய்த நியூசிலாந்து வீரர்..
by ayyasamy ram Wed Apr 24, 2024 8:05 am

» மாம்பழம் இரத்த அழுத்த நோய் உள்ளவர்களும் சாப்பிடலாம்!
by ayyasamy ram Tue Apr 23, 2024 7:11 pm

» நேர்முகத் தேர்வு!
by ayyasamy ram Tue Apr 23, 2024 7:10 pm

» அட்சய திருதியைக்கு கோல்டு வாங்கணும்!!
by ayyasamy ram Tue Apr 23, 2024 6:26 pm

» இறைவா! இந்த ரவாவில் நீ என் பெயரை எழுத வில்லை! செதுக்கி இருக்காய் !
by ayyasamy ram Tue Apr 23, 2024 6:13 pm

» ஆனந்த தாண்டவம்
by ayyasamy ram Tue Apr 23, 2024 5:58 pm

» மன்னிக்க தெரிந்தவர்களுக்கு வாழ்க்கை அழகாக தெரியும்!
by ayyasamy ram Tue Apr 23, 2024 12:33 pm

» பருப்பு வத்தல், கிள்ளு வத்தல், தக்காளி வத்தல் & கொத்தவரை வத்தல்
by ayyasamy ram Tue Apr 23, 2024 12:27 pm

» காசி வத்தல், குச்சி வத்தல், புளிமிளகாய், & முருங்கைக்காய் வத்தல் -
by ayyasamy ram Tue Apr 23, 2024 12:26 pm

» பவுலிங்கில் சந்தீப் ..பேட்டிங்கில் ஜெய்ஸ்வால் ..!! மும்பையை வீழ்த்தியது ராஜஸ்தான் ..
by ayyasamy ram Tue Apr 23, 2024 12:24 pm

» அனுமனுக்கு சாத்தப்படும் வடைமாலை பற்றி காஞ்சி மகா பெரியவா:
by ayyasamy ram Tue Apr 23, 2024 12:23 pm

» யாரிவள்??? - லாவண்யா மணிமுத்து
by ayyasamy ram Tue Apr 23, 2024 12:21 pm

» சந்திரபாபு ஹீரோவாக நடித்த ‘குமார ராஜா’
by heezulia Tue Apr 23, 2024 8:43 am

» நாவல்கள் வேண்டும்
by prajai Mon Apr 22, 2024 11:21 pm

» பத்ம விருதுகளை வழங்கினார் குடியரசுத் தலைவர்!
by ayyasamy ram Mon Apr 22, 2024 8:31 pm

» நாளை சித்ரா பவுர்ணமி : கிரிவலம் செல்ல உகந்த நேரம் இது தான்..!
by ayyasamy ram Mon Apr 22, 2024 8:13 pm

» ஆன்மீகம் அறிவோம்
by ayyasamy ram Mon Apr 22, 2024 3:39 pm

» ஸ்ரீ கனகதாரா ஸ்தோத்திரம்
by ayyasamy ram Mon Apr 22, 2024 3:37 pm

» சித்திரகுப்த வழிபாடு (மேலும் காண்க)
by ayyasamy ram Mon Apr 22, 2024 3:32 pm

» அகல் விளக்கு உணர்த்தும் தத்துவம் என்ன தெரியுமா...!
by ayyasamy ram Mon Apr 22, 2024 3:30 pm

» பனிப்புஷ்பங்கள்- கவிதை
by ayyasamy ram Mon Apr 22, 2024 3:16 pm

» வேட்டை - கவிதை
by ayyasamy ram Mon Apr 22, 2024 3:13 pm

» முசுகுந்த சக்கரவர்த்தி... சப்த விடங்க தலங்கள்!
by ayyasamy ram Mon Apr 22, 2024 1:22 pm

» கஷ்டம் வரும்போது கண்ணை மூடாதே! …
by ayyasamy ram Mon Apr 22, 2024 1:17 pm

» எல்லாம் காவிமயம்
by ayyasamy ram Mon Apr 22, 2024 10:35 am

» எல்லாம் இறைவன் செயல்
by ayyasamy ram Mon Apr 22, 2024 6:43 am

இந்த வார அதிக பதிவர்கள்
heezulia
இளையராஜாவை பற்றி புத்தகம் எழுதிய பாடலாசிரியர் Poll_c10இளையராஜாவை பற்றி புத்தகம் எழுதிய பாடலாசிரியர் Poll_m10இளையராஜாவை பற்றி புத்தகம் எழுதிய பாடலாசிரியர் Poll_c10 
58 Posts - 50%
ayyasamy ram
இளையராஜாவை பற்றி புத்தகம் எழுதிய பாடலாசிரியர் Poll_c10இளையராஜாவை பற்றி புத்தகம் எழுதிய பாடலாசிரியர் Poll_m10இளையராஜாவை பற்றி புத்தகம் எழுதிய பாடலாசிரியர் Poll_c10 
49 Posts - 42%
mohamed nizamudeen
இளையராஜாவை பற்றி புத்தகம் எழுதிய பாடலாசிரியர் Poll_c10இளையராஜாவை பற்றி புத்தகம் எழுதிய பாடலாசிரியர் Poll_m10இளையராஜாவை பற்றி புத்தகம் எழுதிய பாடலாசிரியர் Poll_c10 
4 Posts - 3%
ஜாஹீதாபானு
இளையராஜாவை பற்றி புத்தகம் எழுதிய பாடலாசிரியர் Poll_c10இளையராஜாவை பற்றி புத்தகம் எழுதிய பாடலாசிரியர் Poll_m10இளையராஜாவை பற்றி புத்தகம் எழுதிய பாடலாசிரியர் Poll_c10 
3 Posts - 3%
rajuselvam
இளையராஜாவை பற்றி புத்தகம் எழுதிய பாடலாசிரியர் Poll_c10இளையராஜாவை பற்றி புத்தகம் எழுதிய பாடலாசிரியர் Poll_m10இளையராஜாவை பற்றி புத்தகம் எழுதிய பாடலாசிரியர் Poll_c10 
1 Post - 1%
Kavithas
இளையராஜாவை பற்றி புத்தகம் எழுதிய பாடலாசிரியர் Poll_c10இளையராஜாவை பற்றி புத்தகம் எழுதிய பாடலாசிரியர் Poll_m10இளையராஜாவை பற்றி புத்தகம் எழுதிய பாடலாசிரியர் Poll_c10 
1 Post - 1%
prajai
இளையராஜாவை பற்றி புத்தகம் எழுதிய பாடலாசிரியர் Poll_c10இளையராஜாவை பற்றி புத்தகம் எழுதிய பாடலாசிரியர் Poll_m10இளையராஜாவை பற்றி புத்தகம் எழுதிய பாடலாசிரியர் Poll_c10 
1 Post - 1%

இந்த மாத அதிக பதிவர்கள்
ayyasamy ram
இளையராஜாவை பற்றி புத்தகம் எழுதிய பாடலாசிரியர் Poll_c10இளையராஜாவை பற்றி புத்தகம் எழுதிய பாடலாசிரியர் Poll_m10இளையராஜாவை பற்றி புத்தகம் எழுதிய பாடலாசிரியர் Poll_c10 
280 Posts - 42%
heezulia
இளையராஜாவை பற்றி புத்தகம் எழுதிய பாடலாசிரியர் Poll_c10இளையராஜாவை பற்றி புத்தகம் எழுதிய பாடலாசிரியர் Poll_m10இளையராஜாவை பற்றி புத்தகம் எழுதிய பாடலாசிரியர் Poll_c10 
275 Posts - 41%
Dr.S.Soundarapandian
இளையராஜாவை பற்றி புத்தகம் எழுதிய பாடலாசிரியர் Poll_c10இளையராஜாவை பற்றி புத்தகம் எழுதிய பாடலாசிரியர் Poll_m10இளையராஜாவை பற்றி புத்தகம் எழுதிய பாடலாசிரியர் Poll_c10 
52 Posts - 8%
mohamed nizamudeen
இளையராஜாவை பற்றி புத்தகம் எழுதிய பாடலாசிரியர் Poll_c10இளையராஜாவை பற்றி புத்தகம் எழுதிய பாடலாசிரியர் Poll_m10இளையராஜாவை பற்றி புத்தகம் எழுதிய பாடலாசிரியர் Poll_c10 
23 Posts - 3%
sugumaran
இளையராஜாவை பற்றி புத்தகம் எழுதிய பாடலாசிரியர் Poll_c10இளையராஜாவை பற்றி புத்தகம் எழுதிய பாடலாசிரியர் Poll_m10இளையராஜாவை பற்றி புத்தகம் எழுதிய பாடலாசிரியர் Poll_c10 
16 Posts - 2%
ஆனந்திபழனியப்பன்
இளையராஜாவை பற்றி புத்தகம் எழுதிய பாடலாசிரியர் Poll_c10இளையராஜாவை பற்றி புத்தகம் எழுதிய பாடலாசிரியர் Poll_m10இளையராஜாவை பற்றி புத்தகம் எழுதிய பாடலாசிரியர் Poll_c10 
6 Posts - 1%
prajai
இளையராஜாவை பற்றி புத்தகம் எழுதிய பாடலாசிரியர் Poll_c10இளையராஜாவை பற்றி புத்தகம் எழுதிய பாடலாசிரியர் Poll_m10இளையராஜாவை பற்றி புத்தகம் எழுதிய பாடலாசிரியர் Poll_c10 
5 Posts - 1%
ஜாஹீதாபானு
இளையராஜாவை பற்றி புத்தகம் எழுதிய பாடலாசிரியர் Poll_c10இளையராஜாவை பற்றி புத்தகம் எழுதிய பாடலாசிரியர் Poll_m10இளையராஜாவை பற்றி புத்தகம் எழுதிய பாடலாசிரியர் Poll_c10 
5 Posts - 1%
Kavithas
இளையராஜாவை பற்றி புத்தகம் எழுதிய பாடலாசிரியர் Poll_c10இளையராஜாவை பற்றி புத்தகம் எழுதிய பாடலாசிரியர் Poll_m10இளையராஜாவை பற்றி புத்தகம் எழுதிய பாடலாசிரியர் Poll_c10 
4 Posts - 1%
manikavi
இளையராஜாவை பற்றி புத்தகம் எழுதிய பாடலாசிரியர் Poll_c10இளையராஜாவை பற்றி புத்தகம் எழுதிய பாடலாசிரியர் Poll_m10இளையராஜாவை பற்றி புத்தகம் எழுதிய பாடலாசிரியர் Poll_c10 
4 Posts - 1%

நிகழ்நிலை நிர்வாகிகள்

இளையராஜாவை பற்றி புத்தகம் எழுதிய பாடலாசிரியர்


   
   
ayyasamy ram
ayyasamy ram
வழிநடத்துனர்

பதிவுகள் : 81948
இணைந்தது : 30/09/2013
https://rammalar.wordpress.com/

Postayyasamy ram Sat Aug 01, 2020 8:32 pm

இளையராஜாவை பற்றி புத்தகம் எழுதிய பாடலாசிரியர் 202008011734525891_1_murugan-1._L_styvpf

‘விருந்தாளி, சாரல், சும்மாவே ஆடுவோம், திருப்பதி லட்டு,
பட்டினப்பாக்கம், உள்ளிட்ட பல படங்களுக்கு பாடல்
எழுதியவர் பாடலாசிரியர் முருகன் மந்திரம்.

இவர் இதுவரை 50க்கும் மேற்பட்ட பாடல்களை எழுதியுள்ளார்.
மேலும் ‘ஆபரேஷன் அரபைமா’ படத்தின் மூலம் வசன
கர்த்தாவாக மாறி இருக்கும் இவர், தற்போது இளையராஜா
பாடல்கள் குறித்து புத்தகம் ஒன்று எழுதியுள்ளார்.

"ஒரே ஒரு ராஜா, ஒரு கோடி கதைகள்" என்ற பெயரில்
வெளிவந்துள்ள இந்த புத்தகம் வாசிப்பவர்களை ஈர்க்கும்
வகையில் இருப்பதாக வாசித்தவர்கள் கூறுகின்றனர்.

இளையராஜா, இளையராஜாவின் இசை, பாடல்கள் குறித்து
நிறைய புத்தகங்கள் வந்திருந்தாலும் இது அவற்றிலிருந்து
முற்றிலும் வித்தியாசமானது என்கிறார், பாடலாசிரியர்
முருகன் மந்திரம். இதுபற்றி முருகன் மந்திரம் கூறுகையில்,

"40 ஆண்டு காலமாக தமிழர்களின் வாழ்க்கையில் ஒரு
அங்கமாக இளையராஜா இருக்கிறார். இளையராஜா இல்லாமல்
தமிழர் வரலாற்றையோ, தமிழ் இசையின் வரலாற்றையோ
எழுத முடியாது.

இளையராஜா உருவான கதையும், அவரது இசையும்
பாடல்களும் உருவானது பற்றியும் நாம் நிறைய கதைகள்
கேள்விப்பட்டிருப்போம், ஆனால் இளையராஜா பாடல்கள்
நம் வாழ்க்கையில் உருவாக்கிய கதைகளையும், நம்
வாழ்க்கையின் பல கதைகளில் இளையராஜா பாடல்கள்
இருந்தததையும் நாம் யாரும் கூறக் கேள்விப்பட்டிருக்க
மாட்டோம்.

ஏனெனில் அந்த கதைகள் எல்லாம், அவரவர் மனதுக்குள்
இருக்கிறது. அப்படி, இளையராஜாவின் பாடல்கள் என்
வாழ்க்கையில் இருந்த சில கதைகளை இந்த புத்தகத்தில்
எழுதி இருக்கிறேன். இது முதல் பாகம்.

இளையராஜாவோடும் அவரது பாடல்களோடும் நேரடியாக
எந்த தொடர்பும் இல்லாதவர்கள் வாழ்க்கையில் இசைஞானி
பாடல்கள் இருக்கும் ஒரு நூறு கதைகளையாவது எழுத
வேண்டும் என்று ஆவல் இருக்கிறது.

இந்த முதல் பாகத்தை வாசித்தவர்கள், அவரவர்கள்
வாழ்க்கையில் இளையராஜா பாடல்கள் இருந்த கதைகளை
ஞாபகப்படுத்தி பேசுவது மிகுந்த மகிழ்ச்சியையும் அடுத்தடுத்த
பாகங்கள் எழுதும் உற்சாகத்தையும் தந்திருக்கிறது, என்கிறார்,
முருகன் மந்திரம்.

மாலைமலர்

View previous topic View next topic Back to top

மறுமொழி எழுத நீங்கள் உறுப்பினராக இருக்க வேண்டும்..

ஈகரையில் புதிய பதிவு எழுத அல்லது மறுமொழியிட உறுப்பினராக இணைந்திருத்தல் அவசியம்

உறுப்பினராக பதிவு செய்க

ஈகரையில் உறுப்பினராக இணைவது மிக எளிது


பதிவு செய்ய

உள்நுழைக

ஏற்கனவே பதிவு செய்துள்ளீர்களா? இங்கு இணையுங்கள்.


உள்நுழைக