புதிய பதிவுகள்
» கருத்துப்படம் 26/04/2024
by mohamed nizamudeen Today at 8:17 pm

» வால்மீகி இராமாயணம் கீதா ப்ரஸ் மின்னூல் பதிப்பு வேண்டும்
by bala_t Today at 7:04 pm

» கல்யாணம் பண்ணியும் பிரம்மச்சாரி..! (1954)
by heezulia Today at 4:39 pm

» சுசீலா பாடிய சிறப்பு பாட்டுக்கள் - வீடியோ
by heezulia Today at 4:22 pm

» 2-ம் கட்ட லோக்சபா தேர்தல்.. கேரளா உள்பட 13 மாநிலங்களில் வாக்குப்பதிவு..
by ayyasamy ram Today at 11:38 am

» ஈகரை வருகை பதிவேடு
by ayyasamy ram Today at 10:32 am

» காலம் எவ்வளவு வேகமா சுத்துது பாத்தீங்களா..!
by ayyasamy ram Today at 10:31 am

» ஒரு படத்தில ரெண்டு தடவ வந்த ஒரே பாட்டு
by heezulia Today at 10:01 am

» நிலா பாட்டுக்கள்
by heezulia Today at 9:52 am

» தமிழ் சினிமாவில் இடம் பெற்ற கதாகாலட்சேபங்கள் மற்றும் தெருக்கூத்து, மேடை நிகழ்ச்சிகள்
by heezulia Today at 9:42 am

» காமெடி நடிகை - நடிகர்கள் நடிச்ச பாட்டு
by heezulia Today at 9:33 am

» கொழந்தைங்க, சின்ன புள்ளைங்க நடிச்ச பாட்டுக்கள்
by heezulia Today at 9:22 am

» புத்தகமே கடவுள் ......
by rajuselvam Today at 8:48 am

» சினிமா கலைஞர்கள் பாடாத பாட்டுக்கள்
by heezulia Today at 1:29 am

» சினிமா கலைஞர்கள் பாடிய பாட்டு
by heezulia Today at 1:19 am

» தமிழ் படங்களின் டைட்டில் பாட்டுக்கள்
by heezulia Today at 1:01 am

» நெல்லிக்காய் டீ குடிப்பதால் இவ்வளவு நன்மைகளா?
by ayyasamy ram Yesterday at 7:18 pm

» இஞ்சி மிளகு பட்டை கிராம்பு கலந்த மசாலா டீ.. உடலுக்கு எவ்வளவு நன்மை தெரியுமா?
by ayyasamy ram Yesterday at 7:11 pm

» வெற்றிலையுடன் சோம்பு, மிளகு, உலர்ந்த திராட்சை.. செரிமானத்திற்கு நல்லது..!
by ayyasamy ram Yesterday at 7:08 pm

» திரவ நைட்ரஜன் பயன்படுத்தினால் 10 ஆண்டுகள் சிறை; ரூ.10 லட்சம் அபராதம்! உணவு பாதுகாப்பு துறை
by ayyasamy ram Yesterday at 7:06 pm

» ஐபிஎல் திருவிழாவில் இன்றைய போட்டி.. காட்டடி சன் ரைசர்ஸை சமாளிக்குமா பெங்களூரு?
by ayyasamy ram Yesterday at 7:04 pm

» போலி டாக்டர் யாராவது இருந்தா சொல்லு!
by ஜாஹீதாபானு Wed Apr 24, 2024 1:34 pm

» சுவையான மாங்காய் உறுகாய்
by ஜாஹீதாபானு Wed Apr 24, 2024 1:32 pm

» கடந்து செல்!
by ayyasamy ram Wed Apr 24, 2024 8:13 am

» புகழ் மனைவியாக ஷிரின் கான்சீவாலா
by ayyasamy ram Wed Apr 24, 2024 8:07 am

» 14 கோடி வீரரை நம்பி ஏமாந்த தோனி.. 10 பந்தை காலி செய்த நியூசிலாந்து வீரர்..
by ayyasamy ram Wed Apr 24, 2024 8:05 am

» மாம்பழம் இரத்த அழுத்த நோய் உள்ளவர்களும் சாப்பிடலாம்!
by ayyasamy ram Tue Apr 23, 2024 7:11 pm

» நேர்முகத் தேர்வு!
by ayyasamy ram Tue Apr 23, 2024 7:10 pm

» அட்சய திருதியைக்கு கோல்டு வாங்கணும்!!
by ayyasamy ram Tue Apr 23, 2024 6:26 pm

» இறைவா! இந்த ரவாவில் நீ என் பெயரை எழுத வில்லை! செதுக்கி இருக்காய் !
by ayyasamy ram Tue Apr 23, 2024 6:13 pm

» ஆனந்த தாண்டவம்
by ayyasamy ram Tue Apr 23, 2024 5:58 pm

» மன்னிக்க தெரிந்தவர்களுக்கு வாழ்க்கை அழகாக தெரியும்!
by ayyasamy ram Tue Apr 23, 2024 12:33 pm

» பருப்பு வத்தல், கிள்ளு வத்தல், தக்காளி வத்தல் & கொத்தவரை வத்தல்
by ayyasamy ram Tue Apr 23, 2024 12:27 pm

» காசி வத்தல், குச்சி வத்தல், புளிமிளகாய், & முருங்கைக்காய் வத்தல் -
by ayyasamy ram Tue Apr 23, 2024 12:26 pm

» பவுலிங்கில் சந்தீப் ..பேட்டிங்கில் ஜெய்ஸ்வால் ..!! மும்பையை வீழ்த்தியது ராஜஸ்தான் ..
by ayyasamy ram Tue Apr 23, 2024 12:24 pm

» அனுமனுக்கு சாத்தப்படும் வடைமாலை பற்றி காஞ்சி மகா பெரியவா:
by ayyasamy ram Tue Apr 23, 2024 12:23 pm

» யாரிவள்??? - லாவண்யா மணிமுத்து
by ayyasamy ram Tue Apr 23, 2024 12:21 pm

» சந்திரபாபு ஹீரோவாக நடித்த ‘குமார ராஜா’
by heezulia Tue Apr 23, 2024 8:43 am

» நாவல்கள் வேண்டும்
by prajai Mon Apr 22, 2024 11:21 pm

» பத்ம விருதுகளை வழங்கினார் குடியரசுத் தலைவர்!
by ayyasamy ram Mon Apr 22, 2024 8:31 pm

» நாளை சித்ரா பவுர்ணமி : கிரிவலம் செல்ல உகந்த நேரம் இது தான்..!
by ayyasamy ram Mon Apr 22, 2024 8:13 pm

» ஆன்மீகம் அறிவோம்
by ayyasamy ram Mon Apr 22, 2024 3:39 pm

» ஸ்ரீ கனகதாரா ஸ்தோத்திரம்
by ayyasamy ram Mon Apr 22, 2024 3:37 pm

» சித்திரகுப்த வழிபாடு (மேலும் காண்க)
by ayyasamy ram Mon Apr 22, 2024 3:32 pm

» அகல் விளக்கு உணர்த்தும் தத்துவம் என்ன தெரியுமா...!
by ayyasamy ram Mon Apr 22, 2024 3:30 pm

» பனிப்புஷ்பங்கள்- கவிதை
by ayyasamy ram Mon Apr 22, 2024 3:16 pm

» வேட்டை - கவிதை
by ayyasamy ram Mon Apr 22, 2024 3:13 pm

» முசுகுந்த சக்கரவர்த்தி... சப்த விடங்க தலங்கள்!
by ayyasamy ram Mon Apr 22, 2024 1:22 pm

» கஷ்டம் வரும்போது கண்ணை மூடாதே! …
by ayyasamy ram Mon Apr 22, 2024 1:17 pm

» எல்லாம் காவிமயம்
by ayyasamy ram Mon Apr 22, 2024 10:35 am

இந்த வார அதிக பதிவர்கள்
heezulia
மரத்தின் மேல் மரம் Poll_c10மரத்தின் மேல் மரம் Poll_m10மரத்தின் மேல் மரம் Poll_c10 
60 Posts - 50%
ayyasamy ram
மரத்தின் மேல் மரம் Poll_c10மரத்தின் மேல் மரம் Poll_m10மரத்தின் மேல் மரம் Poll_c10 
49 Posts - 40%
mohamed nizamudeen
மரத்தின் மேல் மரம் Poll_c10மரத்தின் மேல் மரம் Poll_m10மரத்தின் மேல் மரம் Poll_c10 
5 Posts - 4%
ஜாஹீதாபானு
மரத்தின் மேல் மரம் Poll_c10மரத்தின் மேல் மரம் Poll_m10மரத்தின் மேல் மரம் Poll_c10 
3 Posts - 2%
bala_t
மரத்தின் மேல் மரம் Poll_c10மரத்தின் மேல் மரம் Poll_m10மரத்தின் மேல் மரம் Poll_c10 
1 Post - 1%
prajai
மரத்தின் மேல் மரம் Poll_c10மரத்தின் மேல் மரம் Poll_m10மரத்தின் மேல் மரம் Poll_c10 
1 Post - 1%
rajuselvam
மரத்தின் மேல் மரம் Poll_c10மரத்தின் மேல் மரம் Poll_m10மரத்தின் மேல் மரம் Poll_c10 
1 Post - 1%
Kavithas
மரத்தின் மேல் மரம் Poll_c10மரத்தின் மேல் மரம் Poll_m10மரத்தின் மேல் மரம் Poll_c10 
1 Post - 1%

இந்த மாத அதிக பதிவர்கள்
ayyasamy ram
மரத்தின் மேல் மரம் Poll_c10மரத்தின் மேல் மரம் Poll_m10மரத்தின் மேல் மரம் Poll_c10 
280 Posts - 42%
heezulia
மரத்தின் மேல் மரம் Poll_c10மரத்தின் மேல் மரம் Poll_m10மரத்தின் மேல் மரம் Poll_c10 
277 Posts - 41%
Dr.S.Soundarapandian
மரத்தின் மேல் மரம் Poll_c10மரத்தின் மேல் மரம் Poll_m10மரத்தின் மேல் மரம் Poll_c10 
52 Posts - 8%
mohamed nizamudeen
மரத்தின் மேல் மரம் Poll_c10மரத்தின் மேல் மரம் Poll_m10மரத்தின் மேல் மரம் Poll_c10 
25 Posts - 4%
sugumaran
மரத்தின் மேல் மரம் Poll_c10மரத்தின் மேல் மரம் Poll_m10மரத்தின் மேல் மரம் Poll_c10 
16 Posts - 2%
ஆனந்திபழனியப்பன்
மரத்தின் மேல் மரம் Poll_c10மரத்தின் மேல் மரம் Poll_m10மரத்தின் மேல் மரம் Poll_c10 
6 Posts - 1%
prajai
மரத்தின் மேல் மரம் Poll_c10மரத்தின் மேல் மரம் Poll_m10மரத்தின் மேல் மரம் Poll_c10 
5 Posts - 1%
ஜாஹீதாபானு
மரத்தின் மேல் மரம் Poll_c10மரத்தின் மேல் மரம் Poll_m10மரத்தின் மேல் மரம் Poll_c10 
5 Posts - 1%
manikavi
மரத்தின் மேல் மரம் Poll_c10மரத்தின் மேல் மரம் Poll_m10மரத்தின் மேல் மரம் Poll_c10 
4 Posts - 1%
Kavithas
மரத்தின் மேல் மரம் Poll_c10மரத்தின் மேல் மரம் Poll_m10மரத்தின் மேல் மரம் Poll_c10 
4 Posts - 1%

நிகழ்நிலை நிர்வாகிகள்

மரத்தின் மேல் மரம்


   
   
avatar
Guest
Guest

PostGuest Sat Aug 08, 2020 11:53 am

மரத்தின் மேல் வளர்க்கப்படும் தேவதாரு மரங்கள்.இவை 130 முதல் 200 அடி வரை வளருகிறது.

மரத்தின் மேல் மரம் Kitayama-daisugi-1

தரையில் வளரும் அதே தேவதாரு மரங்கள்.

மரத்தின் மேல் மரம் Kitayama-cedar-forest-japan-1

(Japan Times)

SK
SK
நிர்வாகக் குழு

பதிவுகள் : 8474
இணைந்தது : 10/12/2010

PostSK Sat Aug 08, 2020 12:16 pm

மரத்திற்கும் மரம் வளர்க்க தெரியும்



ayyasamy ram
ayyasamy ram
வழிநடத்துனர்

பதிவுகள் : 81948
இணைந்தது : 30/09/2013
https://rammalar.wordpress.com/

Postayyasamy ram Sat Aug 08, 2020 7:41 pm

மரத்தின் மேல் மரம் 103459460 மரத்தின் மேல் மரம் 3838410834
-
மரத்தின் மேல் மரம் RhOs02mnRpaqa7ywwcgR+18620134_464895673842131_7706493277799964345_n

krishnaamma
krishnaamma
தலைமை நடத்துனர்

பதிவுகள் : 65836
இணைந்தது : 22/04/2010

Postkrishnaamma Sat Aug 08, 2020 8:10 pm

சக்தி18 wrote:மரத்தின் மேல் வளர்க்கப்படும் தேவதாரு மரங்கள்.இவை 130 முதல் 200 அடி வரை வளருகிறது.

மரத்தின் மேல் மரம் Kitayama-daisugi-1

தரையில் வளரும் அதே தேவதாரு மரங்கள்.

மரத்தின் மேல் மரம் Kitayama-cedar-forest-japan-1

(Japan Times)

எதற்காக இப்படி.... காட்டு வளத்தைப் பெருக்குவதற்காகவா ?...மேலே வளரும் மரங்களின் வேர்கள்????... ஒன்னும் புரியல
.
.
.
ஆனால் பார்க்க மிக அழகாக உள்ளது புன்னகை...பகிர்வுக்கு நன்றி சக்தி ! அன்பு மலர்



http://krishnaammas.blogspot.in/

Dont work hard, work smart புன்னகை


Please Chant ஹரே கிருஷ்ணா ஹரே கிருஷ்ணா, கிருஷ்ணா கிருஷ்ணா ஹரே ஹரே ! ஹரே ராமா ஹரே ராமா, ராமா ராமா  ஹரே ஹரே !! !!
avatar
Guest
Guest

PostGuest Sat Aug 08, 2020 9:14 pm

14 ஆம் நூற்றாண்டில் சமுராய்களுக்கு அதிக மரம் தேவைப்பட்டது.மரத்தால் வீடு கட்டுவத்ற்கு,தளபாடங்கள் போன்றவற்றுக்கு தேவையான மரங்களை வெட்டுவதால் காடுகள் அழியக் கூடாது என்ற நோக்குடன் ஜப்பான் கியோட்டா காடுகளில் இந்த தொழில் நுட்பம் கண்டு பிடிக்கப்பட்டது. நம் நாட்டில் மாமரம் போன்றவற்றில் ஒட்டுவது போல் தேவதாரு மரங்களை மரங்களின் மேல் ஒட்டி சேர்த்தார்கள்.இப்படி செய்வதை daisugi (Pollarding - pruning system ) என்கிறார்கள்.

Kitayama cedar என்னும் தேவதாரு மரங்கள் தாய் மரங்கள் 100 வருடங்களுக்கு மேல் வாழ்கின்றன. மரத்தின் மேல் வளர்க்கப்படும் மரங்கள் ஒவ்வொரு 20 ஆண்டுகளுக்கு ஒருமுறை வெட்டப்பட்டு புதிய மரங்கள் ஒட்டப்படுகின்றன.

இப்போது இந்த முறையை காடுகள் அழியாமல் பாதுகாக்க பயன்படுத்துகிறார்கள்.

இதேபோல்….இந்தியாவில் 51 மாம்பழங்களை ஒரே மரத்தில் பயிரிட்டார் ரவி என்பவர்.இதை மிஞ்சும் வகையில் 300 க்கு மேற்பட்ட மாம்பழங்களை ஒரே மரத்தில் விளைவித்து ஒரு பெரிய மாம்பழத் தோட்டத்தையே உருவாக்கினார் உத்தர பிரதேசத்தை சேர்ந்த ஹாஜி கலீம் உல்லா கான்.இதற்காகவே அவருக்கு மாம்பழ மனிதர் என்ற அடைமொழியுடன் 2008 இல் பத்மசிறி விருது வழங்கப்பட்டது.

மரத்தின் மேல் மரம் 1*U781ejlEhtwbD3YObrWL3g

krishnaamma
krishnaamma
தலைமை நடத்துனர்

பதிவுகள் : 65836
இணைந்தது : 22/04/2010

Postkrishnaamma Sat Aug 08, 2020 9:22 pm

சக்தி18 wrote:14 ஆம் நூற்றாண்டில் சமுராய்களுக்கு அதிக மரம் தேவைப்பட்டது.மரத்தால் வீடு கட்டுவத்ற்கு,தளபாடங்கள் போன்றவற்றுக்கு தேவையான மரங்களை வெட்டுவதால் காடுகள் அழியக் கூடாது என்ற நோக்குடன் ஜப்பான் கியோட்டா காடுகளில் இந்த தொழில் நுட்பம் கண்டு பிடிக்கப்பட்டது. நம் நாட்டில் மாமரம் போன்றவற்றில் ஒட்டுவது போல் தேவதாரு மரங்களை மரங்களின் மேல் ஒட்டி சேர்த்தார்கள்.இப்படி செய்வதை daisugi (Pollarding - pruning system ) என்கிறார்கள்.

Kitayama cedar என்னும் தேவதாரு மரங்கள் தாய் மரங்கள் 100 வருடங்களுக்கு மேல் வாழ்கின்றன. மரத்தின் மேல் வளர்க்கப்படும் மரங்கள் ஒவ்வொரு 20 ஆண்டுகளுக்கு ஒருமுறை வெட்டப்பட்டு புதிய மரங்கள் ஒட்டப்படுகின்றன.

இப்போது இந்த முறையை காடுகள் அழியாமல் பாதுகாக்க பயன்படுத்துகிறார்கள்.

இதேபோல்….இந்தியாவில் 51 மாம்பழங்களை ஒரே மரத்தில் பயிரிட்டார் ரவி என்பவர்.இதை மிஞ்சும் வகையில் 300 க்கு மேற்பட்ட மாம்பழங்களை ஒரே மரத்தில் விளைவித்து ஒரு பெரிய மாம்பழத் தோட்டத்தையே உருவாக்கினார் உத்தர பிரதேசத்தை சேர்ந்த ஹாஜி கலீம் உல்லா கான்.இதற்காகவே அவருக்கு மாம்பழ மனிதர் என்ற அடைமொழியுடன் 2008 இல் பத்மசிறி விருது வழங்கப்பட்டது.

மரத்தின் மேல் மரம் 1*U781ejlEhtwbD3YObrWL3g
மேற்கோள் செய்த பதிவு: 1327131
ம்ம்..புரிந்துவிட்டது சக்தி... கான் பற்றிய செய்தி நான் படித்துள்ளேன் ...விளக்கத்துக்கு மிக்க நன்றி ! சூப்பருங்க




http://krishnaammas.blogspot.in/

Dont work hard, work smart புன்னகை


Please Chant ஹரே கிருஷ்ணா ஹரே கிருஷ்ணா, கிருஷ்ணா கிருஷ்ணா ஹரே ஹரே ! ஹரே ராமா ஹரே ராமா, ராமா ராமா  ஹரே ஹரே !! !!
Sponsored content

PostSponsored content



View previous topic View next topic Back to top

மறுமொழி எழுத நீங்கள் உறுப்பினராக இருக்க வேண்டும்..

ஈகரையில் புதிய பதிவு எழுத அல்லது மறுமொழியிட உறுப்பினராக இணைந்திருத்தல் அவசியம்

உறுப்பினராக பதிவு செய்க

ஈகரையில் உறுப்பினராக இணைவது மிக எளிது


பதிவு செய்ய

உள்நுழைக

ஏற்கனவே பதிவு செய்துள்ளீர்களா? இங்கு இணையுங்கள்.


உள்நுழைக