புதிய பதிவுகள்
» நாவல்கள் வேண்டும்
by fathimaafsa1231@gmail.com Today at 10:46 am

» நாவல்கள் வேண்டும்
by fathimaafsa1231@gmail.com Today at 10:36 am

» கருத்துப்படம் 02/12/2023
by mohamed nizamudeen Today at 9:07 am

» வாட்சப்பில் வந்த நகைச்சுவை.
by TI Buhari Today at 5:34 am

» இன்று ஒரு தகவல்..
by ayyasamy ram Today at 5:32 am

» 38 மனைவிகள், 89 பிள்ளைகளுடன் வாழ்ந்து வந்த நபர் மறைவு - தொடர்ந்து கூட்டாக வாழும் குடும்பத்தினர்!
by ayyasamy ram Today at 5:27 am

» சஞ்சிகைகள், இதழ்கள்
by TI Buhari Today at 12:47 am

» உறுப்பினர் அறிமுகம்
by Kpc71 Today at 12:08 am

» எழிலன்பு நாவல்கள் வேண்டும்
by Saravananj Yesterday at 9:25 pm

» கவிஞர் முத்தமிழ்விரும்பியின் கவிதைகளில் நவீனக் கூறுகள் - பாரதிசந்திரன்
by bharathichandranssn Yesterday at 7:41 pm

» டிச.5-ந்தேதி புயல் கரையை கடக்கும்... வானிலை ஆய்வு மையத்தின் புதிய அறிவிப்பு
by T.N.Balasubramanian Yesterday at 5:52 pm

» ஈகரை வருகை பதிவேடு
by T.N.Balasubramanian Yesterday at 5:42 pm

» பரணி தீபம் -ஏற்றினால் எம பயம் நீங்கும்
by ayyasamy ram Yesterday at 4:19 pm

» சிற்றிதழ்களைப் பாதுகாக்கத் தான் வேண்டுமா?
by bharathichandranssn Yesterday at 12:53 pm

» காஞ்சி மகா பெரியவா --தொடர்
by T.N.Balasubramanian Thu Nov 30, 2023 8:04 pm

» நான் சென்று வருகிறேன், உறவுகளே.. மீண்டும் சந்திப்போம்
by krishnaamma Thu Nov 30, 2023 7:14 pm

» கிச்சன் டிப்ஸ் - குங்குமம் தோழி
by krishnaamma Thu Nov 30, 2023 7:12 pm

» வீட்டில் எவ்வளவு தங்கம் வைத்துக் கொள்ளலாம்? அரசின் விதி என்ன?
by krishnaamma Thu Nov 30, 2023 6:44 pm

» ரசிகர்களைக் கட்டிப்போடும் "பார்க்கிங்: திரை விமர்சனம்
by krishnaamma Thu Nov 30, 2023 6:43 pm

» தமிழ் சரித்திர நாவல்கள் — மின்னூல்கள்
by TI Buhari Thu Nov 30, 2023 8:50 am

» வாழ்த்தலாம் T I Buhari அவர்களை, அவரது பிறந்ததினத்தில் --30 நவம்பர்
by ஆனந்திபழனியப்பன் Thu Nov 30, 2023 12:00 am

» கவிதை - பொறுமை
by Anthony raj Wed Nov 29, 2023 11:49 pm

» இளைஞர்க்கு
by Anthony raj Wed Nov 29, 2023 11:47 pm

» மில்க் கேக்
by ayyasamy ram Wed Nov 29, 2023 11:20 pm

» படித்ததில் பிடித்தது
by T.N.Balasubramanian Wed Nov 29, 2023 9:11 pm

» புதுக்கவிதை
by T.N.Balasubramanian Wed Nov 29, 2023 8:51 pm

» நைரோபி முருகன் கோவில் கார்த்திகை தீபம் படங்கள் :)
by krishnaamma Wed Nov 29, 2023 7:12 pm

» அண்ணாமலை தீபம் --திருவண்ணாமலை கார்த்திகை தீபம்.
by krishnaamma Wed Nov 29, 2023 7:07 pm

» ஹலோ நான் பேய் பேசுறேன்...!
by krishnaamma Wed Nov 29, 2023 6:57 pm

» வங்கக் கடலில் உருவாகும் புதிய புயலின் பெயர்
by krishnaamma Wed Nov 29, 2023 6:52 pm

» நாவல்கள் வேண்டும்
by Karthikakulanthaivel Wed Nov 29, 2023 4:39 pm

» வெந்தயப் பணியாரம், கேரட் கீர் & எலுமிச்சை இஞ்சி புதினா ஜூஸ்
by ayyasamy ram Wed Nov 29, 2023 4:01 pm

» பிரவீணா தங்கராஜ் இன் புத்தகங்கள் இருந்தால் பகிரவும்.
by Safiya Wed Nov 29, 2023 12:11 pm

» நாவல்கள் வேண்டும்
by fathimaafsa1231@gmail.com Wed Nov 29, 2023 11:12 am

» நாவல்கள் வேண்டும்
by fathimaafsa1231@gmail.com Wed Nov 29, 2023 11:05 am

» மன்னர் மன்னன் புத்தகங்கள்
by ManiThani Tue Nov 28, 2023 10:31 pm

» விபத்தில் உயிரிழந்த இளைஞரின் வீட்டுக்கு சென்ற நாய்
by T.N.Balasubramanian Tue Nov 28, 2023 6:56 pm

» கடந்த காலத்தை மறவாதீர்!- வாழ்க்கை தத்துவங்கள்
by ayyasamy ram Tue Nov 28, 2023 4:05 pm

» நூல் ஆசிரியர் கவிஞர் இரா.இரவி. மதிப்புரை மகாதேவன்.இயக்குனர் கலேகேந்திரா. வெளியீடு வானதி பதிப்பகம் சென்னை.
by eraeravi Tue Nov 28, 2023 2:28 pm

» செம்மொழிகளில் சிறந்த மொழி தமிழே! - கவிஞர் இரா. இரவி
by eraeravi Tue Nov 28, 2023 2:16 pm

» சுசீலா பாடிய சிறப்பு பாட்டுக்கள் - வீடியோ
by heezulia Tue Nov 28, 2023 12:18 pm

» மின்னூல் தொகுப்புகள் — TI Buhari
by TI Buhari Tue Nov 28, 2023 11:05 am

» திரை விமர்சனம்: ஜோ
by ayyasamy ram Tue Nov 28, 2023 8:58 am

» மன அழுத்தத்தை ஏற்படுத்தும் டி.வி.சீரீயல்கள்!
by ayyasamy ram Mon Nov 27, 2023 10:39 pm

» இன்று இனிய நாள் --
by ayyasamy ram Mon Nov 27, 2023 10:28 pm

» மனதை தா என் மானே நாவல் வேண்டும்.
by Saravananj Mon Nov 27, 2023 2:22 pm

» நாவல்கள் வேண்டும்
by Nithi s Mon Nov 27, 2023 10:14 am

» மொட்டையா புகார் கொடுத்தா நாங்க எப்படி விசாரிப்பது!
by ayyasamy ram Mon Nov 27, 2023 7:32 am

» ராஜேஸ்குமார் நாவல்கள்
by prajai Sun Nov 26, 2023 10:00 pm

» மொழிபெயர்ப்பு நூல்கள்
by TI Buhari Sun Nov 26, 2023 9:50 pm

இந்த வார அதிக பதிவர்கள்
TI Buhari
 ஏழைக்குடும்பத்தை நெகிழ வைத்த மாணவிகள் Poll_c10 ஏழைக்குடும்பத்தை நெகிழ வைத்த மாணவிகள் Poll_m10 ஏழைக்குடும்பத்தை நெகிழ வைத்த மாணவிகள் Poll_c10 
125 Posts - 53%
ayyasamy ram
 ஏழைக்குடும்பத்தை நெகிழ வைத்த மாணவிகள் Poll_c10 ஏழைக்குடும்பத்தை நெகிழ வைத்த மாணவிகள் Poll_m10 ஏழைக்குடும்பத்தை நெகிழ வைத்த மாணவிகள் Poll_c10 
38 Posts - 16%
krishnaamma
 ஏழைக்குடும்பத்தை நெகிழ வைத்த மாணவிகள் Poll_c10 ஏழைக்குடும்பத்தை நெகிழ வைத்த மாணவிகள் Poll_m10 ஏழைக்குடும்பத்தை நெகிழ வைத்த மாணவிகள் Poll_c10 
24 Posts - 10%
T.N.Balasubramanian
 ஏழைக்குடும்பத்தை நெகிழ வைத்த மாணவிகள் Poll_c10 ஏழைக்குடும்பத்தை நெகிழ வைத்த மாணவிகள் Poll_m10 ஏழைக்குடும்பத்தை நெகிழ வைத்த மாணவிகள் Poll_c10 
20 Posts - 9%
mohamed nizamudeen
 ஏழைக்குடும்பத்தை நெகிழ வைத்த மாணவிகள் Poll_c10 ஏழைக்குடும்பத்தை நெகிழ வைத்த மாணவிகள் Poll_m10 ஏழைக்குடும்பத்தை நெகிழ வைத்த மாணவிகள் Poll_c10 
6 Posts - 3%
fathimaafsa1231@gmail.com
 ஏழைக்குடும்பத்தை நெகிழ வைத்த மாணவிகள் Poll_c10 ஏழைக்குடும்பத்தை நெகிழ வைத்த மாணவிகள் Poll_m10 ஏழைக்குடும்பத்தை நெகிழ வைத்த மாணவிகள் Poll_c10 
6 Posts - 3%
Anthony raj
 ஏழைக்குடும்பத்தை நெகிழ வைத்த மாணவிகள் Poll_c10 ஏழைக்குடும்பத்தை நெகிழ வைத்த மாணவிகள் Poll_m10 ஏழைக்குடும்பத்தை நெகிழ வைத்த மாணவிகள் Poll_c10 
5 Posts - 2%
Rathinavelu
 ஏழைக்குடும்பத்தை நெகிழ வைத்த மாணவிகள் Poll_c10 ஏழைக்குடும்பத்தை நெகிழ வைத்த மாணவிகள் Poll_m10 ஏழைக்குடும்பத்தை நெகிழ வைத்த மாணவிகள் Poll_c10 
4 Posts - 2%
heezulia
 ஏழைக்குடும்பத்தை நெகிழ வைத்த மாணவிகள் Poll_c10 ஏழைக்குடும்பத்தை நெகிழ வைத்த மாணவிகள் Poll_m10 ஏழைக்குடும்பத்தை நெகிழ வைத்த மாணவிகள் Poll_c10 
3 Posts - 1%
Nithi s
 ஏழைக்குடும்பத்தை நெகிழ வைத்த மாணவிகள் Poll_c10 ஏழைக்குடும்பத்தை நெகிழ வைத்த மாணவிகள் Poll_m10 ஏழைக்குடும்பத்தை நெகிழ வைத்த மாணவிகள் Poll_c10 
3 Posts - 1%

இந்த மாத அதிக பதிவர்கள்
TI Buhari
 ஏழைக்குடும்பத்தை நெகிழ வைத்த மாணவிகள் Poll_c10 ஏழைக்குடும்பத்தை நெகிழ வைத்த மாணவிகள் Poll_m10 ஏழைக்குடும்பத்தை நெகிழ வைத்த மாணவிகள் Poll_c10 
27 Posts - 56%
ayyasamy ram
 ஏழைக்குடும்பத்தை நெகிழ வைத்த மாணவிகள் Poll_c10 ஏழைக்குடும்பத்தை நெகிழ வைத்த மாணவிகள் Poll_m10 ஏழைக்குடும்பத்தை நெகிழ வைத்த மாணவிகள் Poll_c10 
8 Posts - 17%
mohamed nizamudeen
 ஏழைக்குடும்பத்தை நெகிழ வைத்த மாணவிகள் Poll_c10 ஏழைக்குடும்பத்தை நெகிழ வைத்த மாணவிகள் Poll_m10 ஏழைக்குடும்பத்தை நெகிழ வைத்த மாணவிகள் Poll_c10 
3 Posts - 6%
Kpc71
 ஏழைக்குடும்பத்தை நெகிழ வைத்த மாணவிகள் Poll_c10 ஏழைக்குடும்பத்தை நெகிழ வைத்த மாணவிகள் Poll_m10 ஏழைக்குடும்பத்தை நெகிழ வைத்த மாணவிகள் Poll_c10 
2 Posts - 4%
bharathichandranssn
 ஏழைக்குடும்பத்தை நெகிழ வைத்த மாணவிகள் Poll_c10 ஏழைக்குடும்பத்தை நெகிழ வைத்த மாணவிகள் Poll_m10 ஏழைக்குடும்பத்தை நெகிழ வைத்த மாணவிகள் Poll_c10 
2 Posts - 4%
fathimaafsa1231@gmail.com
 ஏழைக்குடும்பத்தை நெகிழ வைத்த மாணவிகள் Poll_c10 ஏழைக்குடும்பத்தை நெகிழ வைத்த மாணவிகள் Poll_m10 ஏழைக்குடும்பத்தை நெகிழ வைத்த மாணவிகள் Poll_c10 
2 Posts - 4%
T.N.Balasubramanian
 ஏழைக்குடும்பத்தை நெகிழ வைத்த மாணவிகள் Poll_c10 ஏழைக்குடும்பத்தை நெகிழ வைத்த மாணவிகள் Poll_m10 ஏழைக்குடும்பத்தை நெகிழ வைத்த மாணவிகள் Poll_c10 
2 Posts - 4%
Pampu
 ஏழைக்குடும்பத்தை நெகிழ வைத்த மாணவிகள் Poll_c10 ஏழைக்குடும்பத்தை நெகிழ வைத்த மாணவிகள் Poll_m10 ஏழைக்குடும்பத்தை நெகிழ வைத்த மாணவிகள் Poll_c10 
1 Post - 2%
Saravananj
 ஏழைக்குடும்பத்தை நெகிழ வைத்த மாணவிகள் Poll_c10 ஏழைக்குடும்பத்தை நெகிழ வைத்த மாணவிகள் Poll_m10 ஏழைக்குடும்பத்தை நெகிழ வைத்த மாணவிகள் Poll_c10 
1 Post - 2%

நிகழ்நிலை நிர்வாகிகள்

ஏழைக்குடும்பத்தை நெகிழ வைத்த மாணவிகள்


   
   
ayyasamy ram
ayyasamy ram
வழிநடத்துனர்

பதிவுகள் : 80412
இணைந்தது : 30/09/2013
https://rammalar.wordpress.com/

Postayyasamy ram Wed Aug 26, 2020 1:11 pm

 ஏழைக்குடும்பத்தை நெகிழ வைத்த மாணவிகள் Vikatan%2F2020-08%2F6e3f4529-cd30-4eeb-8092-d9dd835543ab%2F20200813_140058.jpg?rect=0%2C8%2C1048%2C590&auto=format%2Ccompress&format=webp&w=640&dpr=1

கொரோனா வைரஸைக் கட்டுப்படுத்த நாடு முழுவதும்
ஊரடங்கு அமலில் இருக்கிறது. ஊரடங்கில் தற்போது
பல தளர்வுகள் ஏற்படுத்தப்பட்டிருந்தாலும், இன்றளவும்
ஏராளமானோர் பிழைக்க வழியின்றி சாப்பாட்டுக்கே
சிரமப்பட்டு வருகின்றனர்.

புதுக்கோட்டையில் தெருத்தெருவாக அட்டை, பிளாஸ்டிக்
சேகரித்து, ஊசி, பாசி விற்று அதில் கிடைக்கும் வருமானத்தை
வைத்து 6 பிள்ளைகள் உட்பட குடும்பத்தைக் காப்பாற்றி
வந்த வீரய்யன் குடும்பத்துக்கு, ஊரடங்கால் சாப்பாட்டுக்கே
சிரமப்படும் நிலை.

அட்டைகளைச் சேகரித்து விற்கும் சொற்ப வருமானத்தில்தான்
வீரய்யன், தனது குழந்தைகளின் பசியைப் போக்கி வந்தார்.
தற்போது ஊசி, பாசிகளை விற்க முடியவில்லை. இதனால்,
வருமானமின்றி டீ, பன் ஆகியவற்றை மட்டும் சாப்பிட்டு வாழ்க்கை
நடத்தி வந்த அந்தக் குடும்பம், கல்லூரி மாணவிகளின் உதவியால்,
தற்போது மூன்று வேளையும் சாப்பாடு சாப்பிடுகின்றனர்.

முதுகலை சோசியல் ஒர்க் படித்துள்ள புதுக்கோட்டையைச் சேர்ந்த
கோகிலா, சண்முகப்பிரியா இரு மாணவிகள் சேர்ந்து, சொந்த
செலவில் வீரய்யனுக்கு மாஸ்க் விற்கும் கடையை ஏற்படுத்திக்
கொடுத்து வாழ்வாதாரத்திற்கு உதவி செய்துள்ளனர்.

அதில் வரும் வருமானத்தை வைத்து தற்போது பிள்ளைகள்
அனைவருக்கும் சாப்பாடு போடுகிறார். கஜா புயல் துவங்கி
கொரோனா வரையிலும் பாதிக்கப்பட்ட மக்களுக்கு தங்களால்
முடிந்த உதவிகளை மாணவிகள் சத்தமின்றி செய்து
கொண்டிருக்கின்றனர் அந்த மாணவிகள்.

இதுபற்றி கோகிலாவிடம் பேசினோம்.

``சாப்பாட்டுக்கு யாரெல்லாம் கஷ்டப்படுறாங்களோ அவங்களுக்கு
எல்லாம் எங்களால் முடிஞ்ச வரைக்கும், தேடிச்சென்று சாப்பாடு
கொடுத்துக்கிட்டு வர்றோம். அப்படி சாப்பாடு கொடுக்கும்போதுதான்
ஒருநாள் வீரய்யன் மனைவி அறிமுகமானாங்க.

கைக்குழந்தை அழுதுக்கிட்டே இருந்துச்சு. `ஏன் குழந்தைக்குப்
பால் கொடுக்கலையான்’னு கேட்டேன். அப்பத்தான்,
`கைக்குழந்தையை வச்சிக்கிட்டு ரொம்பவே கஷ்டப்படுகிறேன்.
பிள்ளையைப் பெத்துக்கிட்டோம். ஆனா, அதுக்கு பால் வாங்கிக்
கொடுக்கக் கூட முடியலைன்’னு சொல்லி கண்கலங்குனாங்க.

குடும்பத்தைப் பற்றி விசாரிச்சப்பதான், பிளாஸ்டிக் சேகரிக்குறதும்,
ஊசி, பாசி வித்துக்கிட்டு இருந்ததும் தெரிஞ்சது. இப்போ, ஊரடங்கால்
அந்த வருமான இல்லைங்கிறதும் தெரிஞ்சது.

வீரய்யன் பிளாஸ்டிக் சேகரிச்சு, அதை வித்துக் கொண்டு வருகிற காச
வச்சுத் தான் பிள்ளைகள் டீ, பன் சாப்பிட்டு வயித்த நிரப்பிக்கிட்டு
இருந்திருக்காங்க.

அதுவும் கிடைக்கலைன்னா பட்டினிதான்னு அவங்க சொன்னதும்,
மனசுக்கு ரொம்பவே கஷ்டமாப் போயிருச்சு. வெறும் சாப்பாடு மட்டும்
போட்டால் போதாது, அவங்க வாழ்வாதரத்துக்கு நம்மலால முடிஞ்ச
உதவியைச் செய்யணும்னு முடிவு பண்ணேன்.

இப்போதைக்கு எல்லாரும் அத்தியாவசியமாகப் பயன்படுத்துகிறது
மாஸ்க்தான். எனவே, மாஸ்க் கடை போட்டுக்கொடுத்தால், கண்டிப்பாகப்
பிழைச்சுக்குவாங்கன்னு தோணுச்சு. உடனே எதைப்பத்தியும் யோசிக்காம,
கையில இருந்த ரூ.3,000 பணத்தை முதலீடாக வச்சு பேருந்து நிலையத்துக்கு
அருகே உள்ள ரோட்டு ஓரமாக மாஸ்க் கடை போட்டுக்கொடுத்தேன்.

வீரய்யனும் ரொம்ப ஆர்வமாக இருந்ததால, இன்னுக்கு தினமும்
ரூ.500 வரையிலும் சம்பாதிக்கிறாரு. பிள்ளைகள் 3 வேளையும் நல்ல
சாப்பாடு சாப்பிடுறாங்க.

அதோட தினசரி அவரை வாட்ச் பண்ணிக்கிட்டுதான் இருக்கேன்.
இப்போ, லாபத்துல வர்ற வருமானத்தை வச்சு சானிடைசர், கிளவ்ஸ்னு
நிறைய அயிட்டம் வாங்கி வச்சிருக்காரு. மனசுக்கு ரொம்பவே மகிழ்ச்சியாக
இருக்கு. சாலையோரத்திலதான் வசிக்கிறாங்க. வீடு இல்லை.

பிள்ளைகள் எல்லாரையும் படிக்க வைக்கணும். அதுக்கு தொடர்ந்து
எங்களால முடிஞ்ச உதவிகளைச் செய்யணும்" என்றார் நெகிழ்வுடன்...!
-
---------------------------------
நன்றி-விகடன்


Dr.S.Soundarapandian இந்த பதிவை விரும்பியுள்ளார்

SK
SK
நிர்வாகக் குழு

பதிவுகள் : 8474
இணைந்தது : 10/12/2010

PostSK Thu Aug 27, 2020 3:46 pm

அருமையான செயல்
மகிழ்ச்சி மகிழ்ச்சி மகிழ்ச்சி மகிழ்ச்சி மகிழ்ச்சி
SK
இந்த பதிவைத் துவங்கியவர் நன்றி கூறியுள்ளார் SK



Dr.S.Soundarapandian
Dr.S.Soundarapandian
கல்வியாளர்

பதிவுகள் : 8793
இணைந்தது : 23/10/2012
http://ssoundarapandian.blogspot.in

PostDr.S.Soundarapandian Fri Aug 28, 2020 1:18 pm

ஏழைக்கு உதவி செய்யும் மாணவிகள் வணக்கத்திற்கு உரியவர்கள்!

‘அதைச் செய்வேன் இதைச்செய்வேன் ’ என்று வசனம் பேசிய அரசியல்வாதிகள் எங்கே போனார்கள்?



முனைவர் சு.சௌந்தரபாண்டியன்
எம்.ஏ.(தமிழ்),எம்.ஏ(ஆங்கிலம்),பி.எட்.,டிப்.(வடமொழி),பி.எச்டி
சென்னை-33
http://ssoundarapandian.blogspot.in/

View previous topic View next topic Back to top

மறுமொழி எழுத நீங்கள் உறுப்பினராக இருக்க வேண்டும்..

ஈகரையில் புதிய பதிவு எழுத அல்லது மறுமொழியிட உறுப்பினராக இணைந்திருத்தல் அவசியம்

உறுப்பினராக பதிவு செய்க

ஈகரையில் உறுப்பினராக இணைவது மிக எளிது


பதிவு செய்ய

உள்நுழைக

ஏற்கனவே பதிவு செய்துள்ளீர்களா? இங்கு இணையுங்கள்.


உள்நுழைக