புதிய பதிவுகள்
» பின்னணி பாடகி வாணி ஜெயராம் மரணம்
by சிவா Today at 3:10 pm
» சமூக ஊடக செய்தித் துளிகள்
by சிவா Today at 2:47 pm
» எழுத்தாளர் ஹருக்கி முராக்காமி (Haruki Murakami)
by சிவா Today at 11:56 am
» சந்திராஷ்டமம் என்றால் என்ன.?
by சிவா Today at 11:23 am
» கருத்துப்படம் 03/02/2023
by mohamed nizamudeen Today at 9:37 am
» டிக்கெட் வேண்டாமாம் --நடத்துனரே சொல்லிட்டாரு.
by krishnaamma Yesterday at 10:24 pm
» சிரிப்பூக்கள்! - நிஜாம் 30/01/2023
by krishnaamma Yesterday at 10:22 pm
» ஜகத்குரு ராமானுஜரும் சலவைத் தொழிலாளியும் !
by krishnaamma Yesterday at 10:11 pm
» எங்கே போகிறது இந்த இளைய சமுதாயம்?
by krishnaamma Yesterday at 10:02 pm
» தெய்வத்தின் குரல் (இரண்டாம் பாகம்)
by சிவா Yesterday at 9:43 pm
» கரிசலாங்கண்ணி
by krishnaamma Yesterday at 9:37 pm
» உலகச் செய்திகள்!
by சிவா Yesterday at 9:07 pm
» ஈரோடு கிழக்கு தொகுதி இடைத்தேர்தல் செய்திகள்
by சிவா Yesterday at 9:06 pm
» அண்ணா வாழ்க்கை வரலாறு
by T.N.Balasubramanian Yesterday at 6:33 pm
» கணிதமேதை சுப்பையா சிவசங்கரநாராயண பிள்ளை
by T.N.Balasubramanian Yesterday at 6:25 pm
» மகாத்மா காந்தி மறைந்து விட்டார்?
by Guest. Yesterday at 4:12 pm
» கருப்பு கவுனி அரிசி கஞ்சி
by Dr.S.Soundarapandian Yesterday at 11:25 am
» இரட்டை இலை சின்னம் --உச்ச நீதிமன்றத்திற்கு தேர்தல் ஆணையம் பதில்
by Dr.S.Soundarapandian Yesterday at 11:23 am
» தேசியச் செய்திகள்
by Dr.S.Soundarapandian Yesterday at 11:20 am
» ரன் பேபி ரன் திரை விமர்சனம்
by Admin Yesterday at 6:24 am
» [மின்னூல்] மாப்பிள்ளை ஆல்பம் - ய.மகாலிங்க சாஸ்திரி
by சிவா Yesterday at 4:56 am
» [மின்னூல்] கால் கட்டு-மெரீனா
by சிவா Yesterday at 4:50 am
» [இலக்கியம்] நற்றிணை
by சிவா Yesterday at 12:51 am
» மலேசிய செய்திகள்
by சிவா Thu Feb 02, 2023 8:56 pm
» கிரிக்கெட் செய்திகள்
by சிவா Thu Feb 02, 2023 7:48 pm
» மக்களை அலையவிடக் கூடாது: முதல்வர் மு.க. ஸ்டாலின்
by T.N.Balasubramanian Thu Feb 02, 2023 7:34 pm
» பொம்மை நாயகி | திரை விமர்சனம்
by சிவா Thu Feb 02, 2023 7:29 pm
» தமிழக அரசியல் செய்திகள்
by சிவா Thu Feb 02, 2023 7:16 pm
» உடலில் தங்க இதயம், தங்க நாக்கு - 100 ஆண்டுகளாக கவனிப்பின்றி கிடந்த மம்மி
by T.N.Balasubramanian Thu Feb 02, 2023 5:40 pm
» 2023 -2024-ம் ஆண்டுக்கான மத்திய பட்ஜெட் - செய்தித் தொகுப்புகள்
by T.N.Balasubramanian Thu Feb 02, 2023 5:20 pm
» [மின்னூல்] மநுதர்ம சாஸ்திரம்
by Dr.S.Soundarapandian Thu Feb 02, 2023 1:53 pm
» நிமோனியா – காரணங்கள், அறிகுறிகள் மற்றும் சிகிச்சை
by சிவா Thu Feb 02, 2023 12:05 am
» [மின்னூல்] திருக்கோவையார் - மூலமும் உரையும்
by Aathira Wed Feb 01, 2023 11:31 pm
» கல்லூரிகள் எண்ணிக்கையில் உத்தர பிரதேசம் முதலிடம்: தமிழகம் 5-ஆம் இடம்
by சிவா Wed Feb 01, 2023 11:15 pm
» [மின்னூல்] மனுநீதி என்னும் மனு தர்ம சாஸ்திரம்
by சிவா Wed Feb 01, 2023 10:52 pm
» என் சொத்துக்களை பிள்ளைகளுக்கு கொடுக்கமாட்டேன்., பிரித்தானிய கோடீஸ்வரரின் அதிரடி முடிவு
by Guest. Wed Feb 01, 2023 9:07 pm
» இந்தியாவின் மிக மாசடைந்த ஆறுகள்! முதல் இடத்தை பிடித்த கூவம் ஆறு!
by krishnaamma Wed Feb 01, 2023 9:04 pm
» கொண்டைக் கடலை
by krishnaamma Wed Feb 01, 2023 9:03 pm
» சென்னையில் பரவும் மர்ம காய்ச்சல்.
by krishnaamma Wed Feb 01, 2023 8:58 pm
» விஷ்ணு கிராந்தி - விஷ்ணு கரந்தை - கொட்டக்கரந்தை
by krishnaamma Wed Feb 01, 2023 8:56 pm
» கொரோனா - செய்திகள், வழிகாட்டிகள், எச்சரிக்கைகள்
by krishnaamma Wed Feb 01, 2023 8:51 pm
» தமிழில் சுப்ரீம் கோர்ட்டு தீர்ப்புகள்
by சிவா Wed Feb 01, 2023 8:14 pm
» குலதெய்வம்
by krishnaamma Wed Feb 01, 2023 8:05 pm
» சனிப் பெயர்ச்சி எப்போது? ஜனவரி 17 ஆம் தேதி நடந்துவிட்டதா? அல்லது வரும் டிசம்பர் 20 ஆம் தேதிதான் நடைபெறவுள்ளதா?
by krishnaamma Wed Feb 01, 2023 8:01 pm
» தூக்கமின்மையை போக்கி, நினைவாற்றலை அதிகரிக்குமா 'வாடிகம்'..?
by சிவா Wed Feb 01, 2023 7:32 pm
» ஒப்பில்லா உழவே உலகைக் காக்கும்! - கவிஞர் இரா. இரவி
by eraeravi Wed Feb 01, 2023 2:12 pm
» நறுக்ஸ் நொறுக்ஸ்… -(ரிஷிவந்தியா)
by mohamed nizamudeen Wed Feb 01, 2023 12:53 pm
» [இலக்கியம்] சங்க இலக்கியங்கள்
by Dr.S.Soundarapandian Wed Feb 01, 2023 10:24 am
» உத்திரமேரூர் கல்வெட்டு
by சிவா Wed Feb 01, 2023 1:25 am
» பித்தவெடிப்பு வந்தால் என்ன செய்ய வேண்டும்?
by சிவா Wed Feb 01, 2023 1:13 am
by சிவா Today at 3:10 pm
» சமூக ஊடக செய்தித் துளிகள்
by சிவா Today at 2:47 pm
» எழுத்தாளர் ஹருக்கி முராக்காமி (Haruki Murakami)
by சிவா Today at 11:56 am
» சந்திராஷ்டமம் என்றால் என்ன.?
by சிவா Today at 11:23 am
» கருத்துப்படம் 03/02/2023
by mohamed nizamudeen Today at 9:37 am
» டிக்கெட் வேண்டாமாம் --நடத்துனரே சொல்லிட்டாரு.
by krishnaamma Yesterday at 10:24 pm
» சிரிப்பூக்கள்! - நிஜாம் 30/01/2023
by krishnaamma Yesterday at 10:22 pm
» ஜகத்குரு ராமானுஜரும் சலவைத் தொழிலாளியும் !
by krishnaamma Yesterday at 10:11 pm
» எங்கே போகிறது இந்த இளைய சமுதாயம்?
by krishnaamma Yesterday at 10:02 pm
» தெய்வத்தின் குரல் (இரண்டாம் பாகம்)
by சிவா Yesterday at 9:43 pm
» கரிசலாங்கண்ணி
by krishnaamma Yesterday at 9:37 pm
» உலகச் செய்திகள்!
by சிவா Yesterday at 9:07 pm
» ஈரோடு கிழக்கு தொகுதி இடைத்தேர்தல் செய்திகள்
by சிவா Yesterday at 9:06 pm
» அண்ணா வாழ்க்கை வரலாறு
by T.N.Balasubramanian Yesterday at 6:33 pm
» கணிதமேதை சுப்பையா சிவசங்கரநாராயண பிள்ளை
by T.N.Balasubramanian Yesterday at 6:25 pm
» மகாத்மா காந்தி மறைந்து விட்டார்?
by Guest. Yesterday at 4:12 pm
» கருப்பு கவுனி அரிசி கஞ்சி
by Dr.S.Soundarapandian Yesterday at 11:25 am
» இரட்டை இலை சின்னம் --உச்ச நீதிமன்றத்திற்கு தேர்தல் ஆணையம் பதில்
by Dr.S.Soundarapandian Yesterday at 11:23 am
» தேசியச் செய்திகள்
by Dr.S.Soundarapandian Yesterday at 11:20 am
» ரன் பேபி ரன் திரை விமர்சனம்
by Admin Yesterday at 6:24 am
» [மின்னூல்] மாப்பிள்ளை ஆல்பம் - ய.மகாலிங்க சாஸ்திரி
by சிவா Yesterday at 4:56 am
» [மின்னூல்] கால் கட்டு-மெரீனா
by சிவா Yesterday at 4:50 am
» [இலக்கியம்] நற்றிணை
by சிவா Yesterday at 12:51 am
» மலேசிய செய்திகள்
by சிவா Thu Feb 02, 2023 8:56 pm
» கிரிக்கெட் செய்திகள்
by சிவா Thu Feb 02, 2023 7:48 pm
» மக்களை அலையவிடக் கூடாது: முதல்வர் மு.க. ஸ்டாலின்
by T.N.Balasubramanian Thu Feb 02, 2023 7:34 pm
» பொம்மை நாயகி | திரை விமர்சனம்
by சிவா Thu Feb 02, 2023 7:29 pm
» தமிழக அரசியல் செய்திகள்
by சிவா Thu Feb 02, 2023 7:16 pm
» உடலில் தங்க இதயம், தங்க நாக்கு - 100 ஆண்டுகளாக கவனிப்பின்றி கிடந்த மம்மி
by T.N.Balasubramanian Thu Feb 02, 2023 5:40 pm
» 2023 -2024-ம் ஆண்டுக்கான மத்திய பட்ஜெட் - செய்தித் தொகுப்புகள்
by T.N.Balasubramanian Thu Feb 02, 2023 5:20 pm
» [மின்னூல்] மநுதர்ம சாஸ்திரம்
by Dr.S.Soundarapandian Thu Feb 02, 2023 1:53 pm
» நிமோனியா – காரணங்கள், அறிகுறிகள் மற்றும் சிகிச்சை
by சிவா Thu Feb 02, 2023 12:05 am
» [மின்னூல்] திருக்கோவையார் - மூலமும் உரையும்
by Aathira Wed Feb 01, 2023 11:31 pm
» கல்லூரிகள் எண்ணிக்கையில் உத்தர பிரதேசம் முதலிடம்: தமிழகம் 5-ஆம் இடம்
by சிவா Wed Feb 01, 2023 11:15 pm
» [மின்னூல்] மனுநீதி என்னும் மனு தர்ம சாஸ்திரம்
by சிவா Wed Feb 01, 2023 10:52 pm
» என் சொத்துக்களை பிள்ளைகளுக்கு கொடுக்கமாட்டேன்., பிரித்தானிய கோடீஸ்வரரின் அதிரடி முடிவு
by Guest. Wed Feb 01, 2023 9:07 pm
» இந்தியாவின் மிக மாசடைந்த ஆறுகள்! முதல் இடத்தை பிடித்த கூவம் ஆறு!
by krishnaamma Wed Feb 01, 2023 9:04 pm
» கொண்டைக் கடலை
by krishnaamma Wed Feb 01, 2023 9:03 pm
» சென்னையில் பரவும் மர்ம காய்ச்சல்.
by krishnaamma Wed Feb 01, 2023 8:58 pm
» விஷ்ணு கிராந்தி - விஷ்ணு கரந்தை - கொட்டக்கரந்தை
by krishnaamma Wed Feb 01, 2023 8:56 pm
» கொரோனா - செய்திகள், வழிகாட்டிகள், எச்சரிக்கைகள்
by krishnaamma Wed Feb 01, 2023 8:51 pm
» தமிழில் சுப்ரீம் கோர்ட்டு தீர்ப்புகள்
by சிவா Wed Feb 01, 2023 8:14 pm
» குலதெய்வம்
by krishnaamma Wed Feb 01, 2023 8:05 pm
» சனிப் பெயர்ச்சி எப்போது? ஜனவரி 17 ஆம் தேதி நடந்துவிட்டதா? அல்லது வரும் டிசம்பர் 20 ஆம் தேதிதான் நடைபெறவுள்ளதா?
by krishnaamma Wed Feb 01, 2023 8:01 pm
» தூக்கமின்மையை போக்கி, நினைவாற்றலை அதிகரிக்குமா 'வாடிகம்'..?
by சிவா Wed Feb 01, 2023 7:32 pm
» ஒப்பில்லா உழவே உலகைக் காக்கும்! - கவிஞர் இரா. இரவி
by eraeravi Wed Feb 01, 2023 2:12 pm
» நறுக்ஸ் நொறுக்ஸ்… -(ரிஷிவந்தியா)
by mohamed nizamudeen Wed Feb 01, 2023 12:53 pm
» [இலக்கியம்] சங்க இலக்கியங்கள்
by Dr.S.Soundarapandian Wed Feb 01, 2023 10:24 am
» உத்திரமேரூர் கல்வெட்டு
by சிவா Wed Feb 01, 2023 1:25 am
» பித்தவெடிப்பு வந்தால் என்ன செய்ய வேண்டும்?
by சிவா Wed Feb 01, 2023 1:13 am
இந்த வார அதிக பதிவர்கள்
சிவா |
| |||
krishnaamma |
| |||
T.N.Balasubramanian |
| |||
mohamed nizamudeen |
| |||
Dr.S.Soundarapandian |
| |||
Admin |
| |||
Guest. |
| |||
டார்வின் |
| |||
7708158569 |
| |||
கோபால்ஜி |
|
இந்த மாத அதிக பதிவர்கள்
சிவா |
| |||
krishnaamma |
| |||
mohamed nizamudeen |
| |||
Dr.S.Soundarapandian |
| |||
T.N.Balasubramanian |
| |||
கோபால்ஜி |
| |||
Guest. |
| |||
Admin |
| |||
eraeravi |
| |||
Aathira |
|
நிகழ்நிலை நிர்வாகிகள்
ஈகரை வலைப்பதிவு
பிரசாந்த் பூஷணுக்கு ஒரு ரூபாய் மட்டும் அபராதம்: சுப்ரீம் கோர்ட் உத்தரவு
Page 1 of 1 •
புதுடில்லி:
நீதிமன்ற அவமதிப்பு வழக்கில் மூத்த வழக்கறிஞர் பிரசாந்த் பூஷணுக்கு
ரூ.1 அபராதம் விதித்து உச்சநீதிமன்றம் தீர்ப்பு வழங்கப்பட்டுள்ளது.
செப்.,15க்குள் கட்ட தவறினால் 3 மாதம் சிறை மற்றும் 3 ஆண்டுகள்
வழக்கறிஞராக பணியாற்ற தடை விதிக்கப்படும் என தெரிவிக்கப்பட்டுள்ளது.
உச்ச நீதிமன்றம் மற்றும் நீதிபதிகளை, 'டுவிட்டரில்' விமர்சனம் செய்தது
தொடர்பாக, பிரபல வழக்கறிஞர் பிரசாந்த் பூஷன் மீது, நீதிமன்ற அவமதிப்பு
வழக்கு தொடரப்பட்டது. இதை விசாரித்த உச்ச நீதிமன்றம், அவரை குற்றவாளி
என அறிவித்துள்ளது.
இந்த வழக்கில், பிரசாந்த் பூஷனுக்கான தண்டனை குறித்த வாதங்கள்,
கடந்த வாரம் துவங்கின. அப்போது, டுவிட்டரில் தெரிவித்த கருத்திற்கு,
இரண்டு நாட்களுக்குள் மன்னிப்பு கேட்க பிரசாந்த் பூஷனுக்கு, நீதிமன்றம் 3 நாள்
அவகாசம் அளித்தது.
அந்த கால அவகாசமும் முடிந்த நிலையில், 24ம் தேதி பிரசாந்த் பூஷன் தாக்கல்
செய்த பதில் மனுவில், 'நான் நம்பும் விஷயங்களை பிரதிபலிக்கும் வகையில்
தான் கருத்து தெரிவித்து இருந்தேன். 'அது குறித்து நிபந்தனைகளோடோ,
நிபந்தனைகளற்றோ, மன்னிப்பு கோருவது சரியாக இருக்காது. 'அது என்
மனசாட்சிக்கு, அவமதிப்பு செய்யும் வகையில் இருக்கும்.
எனவே, எனக்கு கொடுக்கப்படும் தண்டனையை, ஏற்றுக் கொள்ள தயார்'
என, தெரிவித்திருந்தார்.
இதன்பின், நீதிபதி அருண் மிஸ்ரா கூறியதாவது:
தவறுகள் செய்வது சகஜம். ஆனால், அதை ஒப்புக் கொள்ள வேண்டும். இந்த வழக்கில்,
தான் செய்த தவறை ஒப்புக் கொள்ள, பிரசாந்த் பூஷன் மறுக்கிறார். மன்னிப்பு
கேட்பதால், என்ன குறைந்து விட போகிறது; மன்னிப்பு என்பது மோசமான வார்த்தையா;
மன்னிப்பு கேட்க மாட்டேன் என சொல்பவரிடம், இனி இதுபோன்று செய்யக் கூடாது
என, கண்டிப்பதில் அர்த்தமில்லை.
வரும், 2ம் தேதியுடன், நான் ஓய்வுபெறப் போகிறேன். இந்த நேரத்தில், இதுபோன்ற
வழக்குகளை விசாரிப்பது வருத்தமாக உள்ளது. இவ்வாறு கூறினார்.
இந்நிலையில், இந்த வழக்கில், மூத்த வழக்கறிஞர் பிரசாந்த் பூஷணுக்கு
ஒரு ரூபாய் அபராதம் விதித்து தீர்ப்பு அளித்து உச்சநீதிமன்றம் தீர்ப்பு வழங்கியுள்ளது.
இந்த அபராதத்தை செப்.,15க்குள் கட்ட வேண்டும். தவறினால் 3 மாதம் சிறை மற்றும்
3 ஆண்டு வழக்கறிஞராக பணியாற்ற தடை விதிக்கப்படும் என தீர்ப்பு வழங்கப்பட்டுள்ளது.
-
தினமலர்
- Muthumohamedசிறப்புப் பதிவாளர்
- பதிவுகள் : 15768
இணைந்தது : 04/10/2012
ரொம்ப அதிகமான அபராத தொகை போல் தெரிகிறதே





---------------------------------












Emoticons
பலமுறை ஜெயித்தவன் ஒருமுறை தோற்றால் அது விசித்திரம்
பல முறை தோற்றவன் ஒருமுறை ஜெயித்தால் அது சரித்திரம்
- Muthumohamedசிறப்புப் பதிவாளர்
- பதிவுகள் : 15768
இணைந்தது : 04/10/2012
மேற்கோள் செய்த பதிவு: 1329884SK wrote:நீதி மன்றம் எப்போது பிச்சை எடுக்க தொடங்கியது
என்னங்க இப்டி படார்னு சொல்லிப்புட்டிங்க




---------------------------------












Emoticons
பலமுறை ஜெயித்தவன் ஒருமுறை தோற்றால் அது விசித்திரம்
பல முறை தோற்றவன் ஒருமுறை ஜெயித்தால் அது சரித்திரம்
- SKநிர்வாகக் குழு
- பதிவுகள் : 8474
இணைந்தது : 10/12/2010
மேற்கோள் செய்த பதிவு: 1329895Muthumohamed wrote:மேற்கோள் செய்த பதிவு: 1329884SK wrote:நீதி மன்றம் எப்போது பிச்சை எடுக்க தொடங்கியது
என்னங்க இப்டி படார்னு சொல்லிப்புட்டிங்க![]()
![]()
![]()
![]()
இதற்கு என் மீதும் வழக்கு பதிவு செய்து 1 ரூபாய் அபராதம் விதிக்கப்படும்
- T.N.Balasubramanianதலைமை நடத்துனர்
- பதிவுகள் : 33448
இணைந்தது : 03/02/2010
மேற்கோள் செய்த பதிவு: 1329858Muthumohamed wrote:ரொம்ப அதிகமான அபராத தொகை போல் தெரிகிறதே![]()
![]()
![]()
![]()
![]()
மேற்கோள் செய்த பதிவு: 1329884SK wrote:நீதி மன்றம் எப்போது பிச்சை எடுக்க தொடங்கியது
அபராத தொகை ஒரு ரூபாய் என்பதால் உங்கள் விமரிசனம் இப்படியோ?
குழந்தைத்தனமான விமரிசனம்..
நீதி மன்றமும் பிச்சை எடுக்கவேண்டிய அவசியமில்லை
இந்தியாவின் உச்ச நீதிமன்றம் -இந்திய குடியரசில் நான்கு தூண்களில் ஒரு தூணாக கருதப்படுவது.
பிரசாந்த் பூஷனும் பணவசதி அற்றவர் இல்லை.உச்ச நீதி மன்றத்தில் ஒரு மணிநேரம் வாதாடினால்
பெறும் தொகை எவ்வளவு என்பது தெரியுமா?
உங்களுக்கு தெரியுமா தெரியாதா எனக்குத் தெரியாது.ஆனால் உச்ச நீதிமன்றம் அறியும்.
இருப்பினும் ஒரு ரூபாய் அபராதம்.
இதுதான் யோசிக்கவேண்டிய தருணம்
மனஉளைச்சல்.--பூஷனுக்கும் உச்ச நீதிமன்றத்திற்கும்.
நடு ரோடில் அசிங்கம் பண்ணினால் போலீஸ் பிடித்து ஸ்மால் காஸ் கோர்ட்டில் விட்டு
அங்கு நீதிபதி அவனை விசாரித்து 10/50/100 அபராதம் விதிப்பதுபோல் நினைத்துவிட்டீர்களா?
ரமணியன்
@SK
@Muthumohamed
Last edited by T.N.Balasubramanian on Mon Aug 31, 2020 6:58 pm; edited 1 time in total (Reason for editing : correction)
---------------------------------
* கருத்துக்களை ரத்தினச்சுருக்கமாக கூற பழகிக் கொண்டால்
வாக்கில் பிரகாசம் உண்டாவதுடன், சக்தியும் வீணாகாமல் இருக்கும்*. ----"காஞ்சி மஹா பெரியவா "
சாதிமதங்களைப் பாரோம் - உயர்சன்மம் இத் தேசத்தில் எய்தினராயின்
வேதியராயினும் ஒன்றே - அன்றி வேறுகுலத்தினராயினும் ஒன்றே - பாரதி
- GuestGuest
ஓய்வு பெறும் போது நல்ல தீர்ப்பை வழங்கி சபாஷ் வாங்கிய நீதிபதி.
சமூக வலைத்தளங்கள் என்றால் ஆதாரம் இல்லாமல் எதையும் எழுதலாம்,யாரை யார் வேண்டுமானாலும் வசை பேசலாம் என்ற நிலையில்,வழக்கை,தீர்ப்பை விமர்சனம் செய்யாமல் நீதிபதிகளையும் உச்ச நீதிமன்றத்தையும் விமர்சனம் செய்ததற்கு கிடைத்த சரியான தண்டனை.
சமூக வலைத்தளங்கள் என்றால் ஆதாரம் இல்லாமல் எதையும் எழுதலாம்,யாரை யார் வேண்டுமானாலும் வசை பேசலாம் என்ற நிலையில்,வழக்கை,தீர்ப்பை விமர்சனம் செய்யாமல் நீதிபதிகளையும் உச்ச நீதிமன்றத்தையும் விமர்சனம் செய்ததற்கு கிடைத்த சரியான தண்டனை.
தவறுகள் செய்வது சகஜம். ஆனால், அதை ஒப்புக் கொள்ள வேண்டும். இந்த வழக்கில், தான் செய்த தவறை ஒப்புக் கொள்ள, பிரசாந்த் பூஷன் மறுக்கிறார். மன்னிப்பு கேட்பதால், என்ன குறைந்து விட போகிறது; மன்னிப்பு என்பது மோசமான வார்த்தையா; மன்னிப்பு கேட்க மாட்டேன் என சொல்பவரிடம், இனி இதுபோன்று செய்யக் கூடாது என, கண்டிப்பதில் அர்த்தமில்லை. wrote:
- T.N.Balasubramanianதலைமை நடத்துனர்
- பதிவுகள் : 33448
இணைந்தது : 03/02/2010
திரு பூஷன் அவர்கள் ஒரு ரூபாய் அபராதம் கட்டுவதாக தீர்மானித்துள்ளார்.
ரமணியன்
ரமணியன்
---------------------------------
* கருத்துக்களை ரத்தினச்சுருக்கமாக கூற பழகிக் கொண்டால்
வாக்கில் பிரகாசம் உண்டாவதுடன், சக்தியும் வீணாகாமல் இருக்கும்*. ----"காஞ்சி மஹா பெரியவா "
சாதிமதங்களைப் பாரோம் - உயர்சன்மம் இத் தேசத்தில் எய்தினராயின்
வேதியராயினும் ஒன்றே - அன்றி வேறுகுலத்தினராயினும் ஒன்றே - பாரதி
- Muthumohamedசிறப்புப் பதிவாளர்
- பதிவுகள் : 15768
இணைந்தது : 04/10/2012
மேற்கோள் செய்த பதிவு: 1329911T.N.Balasubramanian wrote:மேற்கோள் செய்த பதிவு: 1329858Muthumohamed wrote:ரொம்ப அதிகமான அபராத தொகை போல் தெரிகிறதே![]()
![]()
![]()
![]()
மேற்கோள் செய்த பதிவு: 1329884SK wrote:நீதி மன்றம் எப்போது பிச்சை எடுக்க தொடங்கியது
அபராத தொகை ஒரு ரூபாய் என்பதால் உங்கள் விமரிசனம் இப்படியோ?
குழந்தைத்தனமான விமரிசனம்..
நீதி மன்றமும் பிச்சை எடுக்கவேண்டிய அவசியமில்லை
இந்தியாவின் உச்ச நீதிமன்றம் -இந்திய குடியரசில் நான்கு தூண்களில் ஒரு தூணாக கருதப்படுவது.
பிரசாந்த் பூஷனும் பணவசதி அற்றவர் இல்லை.உச்ச நீதி மன்றத்தில் ஒரு மணிநேரம் வாதாடினால்
பெறும் தொகை எவ்வளவு என்பது தெரியுமா?
உங்களுக்கு தெரியுமா தெரியாதா எனக்குத் தெரியாது.ஆனால் உச்ச நீதிமன்றம் அறியும்.
இருப்பினும் ஒரு ரூபாய் அபராதம்.
இதுதான் யோசிக்கவேண்டிய தருணம்
மனஉளைச்சல்.--பூஷனுக்கும் உச்ச நீதிமன்றத்திற்கும்.
நடு ரோடில் அசிங்கம் பண்ணினால் போலீஸ் பிடித்து ஸ்மால் காஸ் கோர்ட்டில் விட்டு
அங்கு நீதிபதி அவனை விசாரித்து 10/50/100 அபராதம் விதிப்பதுபோல் நினைத்துவிட்டீர்களா?
ரமணியன்
@SK
@Muthumohamed
யார் தவறு செய்தாலும் தண்டனை கொடுக்க வேண்டும் அது தான் எனது விருப்பம்
ஆனாலும் அபராத தொகை என்னவோ எனக்கு அவ்வளவு சரியாக தோன்றவில்லை
---------------------------------












Emoticons
பலமுறை ஜெயித்தவன் ஒருமுறை தோற்றால் அது விசித்திரம்
பல முறை தோற்றவன் ஒருமுறை ஜெயித்தால் அது சரித்திரம்
- GuestGuest
இந்தத் தீர்ப்பு தவறானது என தெரிவித்திருக்கிறார்கள் ..retired Supreme Court judge Justice Madan Lokur மற்றும் Sanjay Hegde, senior advocate, Supreme Court.இந்தத் தீர்ப்பு வருங்காலத்தில் ஒரு முன் உதாரணமாக அமைந்து விடும் என்கிறார்கள்.(குவிண்ட்)
Similar topics
மறுமொழி எழுத நீங்கள் உறுப்பினராக இருக்க வேண்டும்..
ஈகரையில் புதிய பதிவு எழுத அல்லது மறுமொழியிட உறுப்பினராக இணைந்திருத்தல் அவசியம்
Page 1 of 1