புதிய பதிவுகள்
» கருத்துப்படம் 19/03/2024
by mohamed nizamudeen Today at 5:23 am

» நாவல்கள் வேண்டும்
by Abiraj_26 Today at 12:39 am

» நிலா பாட்டுக்கள்
by heezulia Today at 12:22 am

» சினிமா கலைஞர்கள் பாடிய பாட்டு
by heezulia Yesterday at 11:01 pm

» ருதி வெங்கட் நாவல் வேண்டும் நயனமே நானமேனடி வேண்டும்
by SINDHUJA Theeran Yesterday at 10:49 pm

» ஆதார் அப்டேட்; கால அவகாசம் மேலும் நீட்டிப்பு
by ayyasamy ram Yesterday at 10:18 pm

» கலியுகம் என்றால் என்ன?
by ayyasamy ram Yesterday at 10:14 pm

» ஞானகுரு பதில்கள்
by ayyasamy ram Yesterday at 10:13 pm

» மந்திரச் சொல்
by ayyasamy ram Yesterday at 10:08 pm

» கவித்துவம்
by ayyasamy ram Yesterday at 10:02 pm

» கார்த்தி 26 – காணொளி வெளியீடு
by ayyasamy ram Yesterday at 9:58 pm

» தனுஷ் நடிக்கும் 51 வது படம்…
by ayyasamy ram Yesterday at 9:54 pm

» பிரபாஸ் கதாபாத்திரத்திற்கு பெயர் சூட்டிய கல்கி 2898 ஏடி குழு
by ayyasamy ram Yesterday at 9:52 pm

» ஆன்மீக பயணத்தில் நடிகை தமன்னா!
by ayyasamy ram Yesterday at 9:51 pm

» கல்லா கட்டும் மலையாள படங்கள்
by ayyasamy ram Yesterday at 9:50 pm

» யாவரும் வல்லவரே!
by ayyasamy ram Yesterday at 9:48 pm

» சுசீலா பாடிய சிறப்பு பாட்டுக்கள் - வீடியோ
by heezulia Yesterday at 5:50 pm

» தமிழ் படங்களின் டைட்டில் பாட்டுக்கள்
by heezulia Yesterday at 12:37 pm

» தமிழ் படங்கள்ல வியாபார பாட்டுக்கள்
by heezulia Yesterday at 12:01 pm

» தேர்தல் கார்ட்டூன்!
by ayyasamy ram Yesterday at 11:37 am

» கொழந்தைங்க, சின்ன புள்ளைங்க நடிச்ச பாட்டுக்கள்
by heezulia Yesterday at 11:12 am

» பின் வைத்த காலும் வெற்றி தரும்!
by ayyasamy ram Yesterday at 9:38 am

» மனசுக்கு ஏற்ற மணவாளன்.
by ayyasamy ram Yesterday at 9:32 am

» மனசுக்கு ஏற்ற மணவாளன்.
by ayyasamy ram Yesterday at 9:30 am

» ஈகரை வருகை பதிவேடு
by ayyasamy ram Yesterday at 9:17 am

» மனித நேயம் மாறலாமா? - கவிதை
by ayyasamy ram Yesterday at 8:35 am

» ‘மனப்பக்குவம் எப்போது’ - கவிதை
by ayyasamy ram Yesterday at 8:35 am

» எடை குறைய டயட்டில் இருக்கும்போது கருவாடு சாப்பிடலாமா?
by ayyasamy ram Yesterday at 8:31 am

» 500 கிலோ போலி இஞ்சி - பூண்டு பேஸ்ட் விற்பனை... அதிகாரிகள் ஷாக்!
by ayyasamy ram Yesterday at 8:15 am

» போண்டா மாவுடன்....(டிப்ஸ்)
by ayyasamy ram Yesterday at 8:13 am

» காமெடி நடிகை - நடிகர்கள் பாட்டு
by heezulia Sun Mar 17, 2024 11:23 pm

» ஒரு படத்தில ரெண்டு தடவ வந்த ஒரே பாட்டு
by heezulia Sun Mar 17, 2024 10:09 pm

» எலையற்ற துயரம் அனுபவிக்கிறேன் என்றவனுக்கு புத்தர் உபதேசம்
by ayyasamy ram Sun Mar 17, 2024 9:31 pm

» சுவையோ சுவை - பட்டர் முறுக்கு
by ayyasamy ram Sun Mar 17, 2024 8:54 pm

» சுவையோ சுவை- கம்பு தட்டை
by ayyasamy ram Sun Mar 17, 2024 8:53 pm

» சுவையோ சுவை- பீட்ரூட் பக்கோடா
by ayyasamy ram Sun Mar 17, 2024 8:52 pm

» சுவையோ சுவை -கார புட்டு!
by ayyasamy ram Sun Mar 17, 2024 8:51 pm

» அறியாமை – தத்துவக் கதை
by ayyasamy ram Sun Mar 17, 2024 8:36 pm

» யார் பெரியவர்? – பக்தி கதை
by ayyasamy ram Sun Mar 17, 2024 8:35 pm

» ஆன்மிகக் கதை – பூமியில் விழுந்த யயாதி!
by ayyasamy ram Sun Mar 17, 2024 8:33 pm

» சிட்டுக்குருவி – சிறுவர் பாடல்
by ayyasamy ram Sun Mar 17, 2024 8:25 pm

» நாவல்கள் வேண்டும்
by M. Priya Sun Mar 17, 2024 6:35 pm

» மீண்டும் திரையரங்குகளில் ரிலீஸாகும் பார்த்திபனின் அழகி திரைப்படம்!
by ayyasamy ram Sun Mar 17, 2024 6:11 pm

» வெளியானது ‘துப்பறிவாளன் 2’ படத்தின் அப்டேட்…
by ayyasamy ram Sun Mar 17, 2024 5:49 pm

» CSK vs RCB ஐபிஎல் முதல் போட்டிக்கான டிக்கெட் விலை அறிவிப்பு…
by ayyasamy ram Sun Mar 17, 2024 5:48 pm

» அவர் பயங்கர குடிகாரர்!
by ayyasamy ram Sun Mar 17, 2024 5:46 pm

» தங்கக்கூரை- -சிறுகதை (மெலட்டூர். இரா.நடராஜன்)
by ayyasamy ram Sun Mar 17, 2024 5:44 pm

» தமிழ் வாழ்க்கை கவிதை!
by ayyasamy ram Sun Mar 17, 2024 5:41 pm

» ஏப்ரல் 4 அன்று ஜி.வி.பிரகாஷின் ‘கள்வன்’ ரிலீஸ்
by ayyasamy ram Sun Mar 17, 2024 5:39 pm

» ஃபேண்டஸி படத்தில் நடிக்கும் நித்யா மேனன்
by ayyasamy ram Sun Mar 17, 2024 5:38 pm

இந்த வார அதிக பதிவர்கள்
ayyasamy ram
தோழா தோழா தோள் கொடு! Poll_c10தோழா தோழா தோள் கொடு! Poll_m10தோழா தோழா தோள் கொடு! Poll_c10 
28 Posts - 62%
heezulia
தோழா தோழா தோள் கொடு! Poll_c10தோழா தோழா தோள் கொடு! Poll_m10தோழா தோழா தோள் கொடு! Poll_c10 
13 Posts - 29%
Abiraj_26
தோழா தோழா தோள் கொடு! Poll_c10தோழா தோழா தோள் கொடு! Poll_m10தோழா தோழா தோள் கொடு! Poll_c10 
2 Posts - 4%
mohamed nizamudeen
தோழா தோழா தோள் கொடு! Poll_c10தோழா தோழா தோள் கொடு! Poll_m10தோழா தோழா தோள் கொடு! Poll_c10 
1 Post - 2%
SINDHUJA Theeran
தோழா தோழா தோள் கொடு! Poll_c10தோழா தோழா தோள் கொடு! Poll_m10தோழா தோழா தோள் கொடு! Poll_c10 
1 Post - 2%

இந்த மாத அதிக பதிவர்கள்
heezulia
தோழா தோழா தோள் கொடு! Poll_c10தோழா தோழா தோள் கொடு! Poll_m10தோழா தோழா தோள் கொடு! Poll_c10 
283 Posts - 37%
ayyasamy ram
தோழா தோழா தோள் கொடு! Poll_c10தோழா தோழா தோள் கொடு! Poll_m10தோழா தோழா தோள் கொடு! Poll_c10 
254 Posts - 33%
Dr.S.Soundarapandian
தோழா தோழா தோள் கொடு! Poll_c10தோழா தோழா தோள் கொடு! Poll_m10தோழா தோழா தோள் கொடு! Poll_c10 
145 Posts - 19%
krishnaamma
தோழா தோழா தோள் கொடு! Poll_c10தோழா தோழா தோள் கொடு! Poll_m10தோழா தோழா தோள் கொடு! Poll_c10 
24 Posts - 3%
sugumaran
தோழா தோழா தோள் கொடு! Poll_c10தோழா தோழா தோள் கொடு! Poll_m10தோழா தோழா தோள் கொடு! Poll_c10 
23 Posts - 3%
mohamed nizamudeen
தோழா தோழா தோள் கொடு! Poll_c10தோழா தோழா தோள் கொடு! Poll_m10தோழா தோழா தோள் கொடு! Poll_c10 
19 Posts - 2%
T.N.Balasubramanian
தோழா தோழா தோள் கொடு! Poll_c10தோழா தோழா தோள் கொடு! Poll_m10தோழா தோழா தோள் கொடு! Poll_c10 
13 Posts - 2%
ஆனந்திபழனியப்பன்
தோழா தோழா தோள் கொடு! Poll_c10தோழா தோழா தோள் கொடு! Poll_m10தோழா தோழா தோள் கொடு! Poll_c10 
3 Posts - 0%
D. sivatharan
தோழா தோழா தோள் கொடு! Poll_c10தோழா தோழா தோள் கொடு! Poll_m10தோழா தோழா தோள் கொடு! Poll_c10 
3 Posts - 0%
prajai
தோழா தோழா தோள் கொடு! Poll_c10தோழா தோழா தோள் கொடு! Poll_m10தோழா தோழா தோள் கொடு! Poll_c10 
3 Posts - 0%

நிகழ்நிலை நிர்வாகிகள்

தோழா தோழா தோள் கொடு!


   
   
ayyasamy ram
ayyasamy ram
வழிநடத்துனர்

பதிவுகள் : 81591
இணைந்தது : 30/09/2013
https://rammalar.wordpress.com/

Postayyasamy ram Mon Oct 12, 2020 1:45 pm

தோழா தோழா தோள் கொடு! Ld4613054619023
-
நன்றி குங்குமம் தோழி

2020 ம் ஆண்டு உலக மக்கள் அனைவரையும்
ஒரு ஆட்டம் கண்டுவிட்டது. கடந்த நான்கு மாத மாக
தொலைக்காட்சி செய்தி முதல் தினசரி வரை
கொரோனா பற்றிய பேச்சு தான்.

இதனால் மக்களின் அன்றாட வாழ்க்கை மற்றும்
வாழ்வாதாரம் பாதித்துள்ளது. மேலும் பலர் மிகப் பெரிய
மன உளைச்சலில் சிக்கி தவித்து வருகிறார்கள்.

விளைவு கணவன்-மனைவி இடையே ஏற்படும் சிறு
வாக்குவாதம் கூட தவறான முடிவுக்கு காரணமாக
அமைகிறது.

குறிப்பாக பெண்கள் அதிக அளவில் மன அழுத்தத்திற்கு
உள்ளாகி விவாகரத்து, தற்கொலை போன்றவற்றிற்கு
சென்று விடுகிறார்கள். பிரச்சனை நடந்தவுடன் உணர்ச்சி
வசப்படாமல் உடனடியாக இவர்கள் செய்ய வேண்டியது
என்ன? சாப்பிட வேண்டியது என்ன?
இதை தவிர்க்கும் வழிமுறைகள் என்ன என்று நிபுணர்கள்
ஆலோசனை வழங்கியுள்ளனர்.

‘‘ஒரு அழகிய ரோஜா மலரை வெயிலில் காயவிடாமல்,
மழையில் அழுகி விடாமல் பாதுகாப்பாக தன் கைக்குள்
வைத்திருப்பதாக நினைத்துக்கொண்டு, அதை மூச்சு
முட்டும் அளவுக்கு கசக்கி விட்டு தன் கையைத் திறந்து
காப்பாற்றி விட்டோம் என்ற பெருமையுடன் பார்க்கும்
சில ஆண்கள் இருக்கிறார்கள்.

ஆனால், அந்த ரோஜா தன் இயல்பை விட அப்போதுதான்
அதிகமாக வதங்கியிருக்கும் என்று அப்போது அவர்களுக்குத்
தெரிவதில்லை. சில ஆண்கள் இப்படித்தான் பெண்களை
நடத்துகிறார்கள்’’ என்றார் வேதனையுடன் மனநல
ஆலோசகர் தீபா.

‘‘எவ்வளவு போராட்டங்கள் இருந்தாலும், நாம் நம்முடைய
வாழ்க்கையை மகிழ்ச்சிகரமாக மாற்றிக் கொள்ளலாம்.
அதற்கு நீங்கள் செய்ய வேண்டியது இதுதான்….

*வீட்டில் பிரச்னை ஏற்பட்டால், ஒருவர் உணர்ச்சிவசப்படும்
நேரத்தில், மற்றொருவர் அமைதியாக இருப்பதே நல்லது.
குறிப்பாக, பெண்கள் இது போன்ற சூழ்நிலையில், கணவர்
கோபப்பட்டால், அவர்களுடைய விளக்கங்களை,
உணர்ச்சிகளை, நியாயங்களை அதே வேகத்துடனும்,
கோபத்துடனும் உடனே தெரியப்படுத்த வேண்டியதில்லை.

அதற்காக தவறான முடிவும் எடுக்க வேண்டாம்.
அந்த சமயத்தில் உங்கள் கவனத்தை சமையல் அல்லது
குழந்தைகள் மேல் செலுத்துங்கள்.

அப்படியும் மன அழுத்தம் குறையவில்லையென்றால்,
நமக்கு நல்லதை எடுத்துக் கூறும் நெருங்கிய தோழிகளிடமோ
அல்லது உறவினர்களிடமோ பேசலாம். ஆனால், உங்கள்
தரப்பு வாதத்தை நியாயப்படுத்துவதற்காக, உங்கள் கணவரின்
குறைகளை அதிகப் படுத்திக் கூறாதீர்கள்.

பொதுவாக, ஒருவரின் கருத்துக்களை மற்றொருவர் காது
கொடுத்து கேட்டாலே எந்தப் பிரச்சனையும் வராது. கணவன்-
மனைவிக்குள் ஈகோ என்பது எப்போதும் வரக்கூடாது.
நேர்மறையாக சிந்தியுங்கள்.


ayyasamy ram
ayyasamy ram
வழிநடத்துனர்

பதிவுகள் : 81591
இணைந்தது : 30/09/2013
https://rammalar.wordpress.com/

Postayyasamy ram Mon Oct 12, 2020 1:47 pm


*எந்தப் பிரச்சனையாக இருந்தாலும், அதிக நாட்கள்
நீட்டிக்க விடக் கூடாது. அது உறவில் விரிசல் ஏற்படக்
காரணமாகும். இளம் தம்பதிகளிடம் எப்போதும்
ஒருவரின் மேல் மற்றொருவருக்கு ஒருவித ஈர்ப்பு
இருக்கும்.

சமாதானத்திற்கு பிறகு பெண்கள் தங்களின் கோபத்தை
தாம்பத்தியத்தில் வெளிப்படுத்தாமல், அவர்களின்
கருத்தினை கணவருக்கு புரியும் படி தெரிவிக்க ஒரு
வாய்ப்பாக அமைத்துக் கொள்ளலாம்.

மேலும் கணவரின் மேல் உள்ள அன்பை அவருக்கு
தெரியும் படி வெளிப்படுத்தலாம். இது நமக்கான வாழ்க்கை.
எல்லாவற்றிற்கும் தீர்வு இருக்கிறது. தவறான முடிவுகளால்
வருந்துவதால் எந்த பலனும் இல்லை” என்றார்.

‘‘பிரச்சனைகளை கையாள்வதற்கும், நம்முடைய உணவுப்
பழக்கத்திற்கும் அதிக தொடர்பிருக்கிறது’’ என்கிறார்
ஊட்டச்சத்து நிபுணர் மைதிலி. சிலவகை பழங்கள், பருப்புகள்
ஆகியவை நாம் பதட்டமடையும் நேரத்தில் நம் மூளையைச்
சமன்படுத்தி நம் மனதையும் சமநிலையில் வைக்கும்.

தம்பதியருக்கிடையே பிரச்சனைகள் உருவாகும்போது,
மனதளவில் வலுவிழந்த பெண்களின் மூளை பெரும்பாலும்
தற்கொலை எண்ணத்தைத் தூண்டிவிடும். எவ்வளவு காதலுடன்
இருந்தோம் என மனம் பதைபதைக்கும்.

கை, கால்கள் நடுங்கும். அந்த சமயத்தில் ஒரு டம்ளர் தண்ணீரை
எடுத்து, மெதுவாக உறிஞ்சிக் குடிக்க வேண்டும்.

ஒரு கப் தயிரை ஸ்பூனில் சாப்பிடலாம். பாதாம், வாதுமை
பருப்புகளை ஒரு கையளவு உட்கொள்ளலாம். பத்து துளசி
இலைகளை நன்றாக மென்று சாப்பிட வேண்டும்.
இது மன அழுத்தத்தைக் குறைப்பதுடன் நல்ல நிம்மதியான
உறக்கத்தையும் தரும்.

வாழைப்பழத்தில் நம்முடைய நரம்புக் கோளாறுகளை சரி
செய்யும் ஆற்றலுண்டு. கவலை, மன அழுத்தம், இதய
கோளாறுகளை சரி செய்யும் பீட்டா கரோட்டீன் உள்ளது.
மஞ்சளில் உள்ள குர்குமின் (curcumin) மூளையை சாந்தப்படுத்தும்.
இரவில் ஒரு டம்ளர் பாலில், 1/2 ஸ்பூன் மஞ்சள் தூள் கலந்து பருகுவது
மன அமைதியை ஏற்படுத்தி தூக்கத்தை வரவழைக்கும்.

ஆரஞ்சுப்பழம், நார்ச்சத்து நிறைந்த உணவுகள், கீரை வகைகள்
ஆகியவற்றையும் தொடர்ந்து சாப்பிடும்போது பெண்களின் மன
அழுத்தங்கள் குறைந்து, ஆரோக்கியத்தோடு, எவ்விதப்
பிரச்சனைகளையும் பொறுமையாக கையாள முடியும்’’ என்று
கூறினார்.


krishnaamma
krishnaamma
தலைமை நடத்துனர்

பதிவுகள் : 65836
இணைந்தது : 22/04/2010

Postkrishnaamma Wed Oct 21, 2020 7:53 pm

//பொதுவாக, ஒருவரின் கருத்துக்களை மற்றொருவர் காது
கொடுத்து கேட்டாலே எந்தப் பிரச்சனையும் வராது. -//


உண்மைதான், ஆனால் வாய்யைத் திறந்து பேசாமலே எல்லாம் சரியாக வேண்டும் என்று எதிர்பார்ப்பவர்கள என்ன செய்வது?????......... சோகம்
krishnaamma
இந்த பதிவைத் துவங்கியவர் நன்றி கூறியுள்ளார் krishnaamma



http://krishnaammas.blogspot.in/

Dont work hard, work smart புன்னகை


Please Chant ஹரே கிருஷ்ணா ஹரே கிருஷ்ணா, கிருஷ்ணா கிருஷ்ணா ஹரே ஹரே ! ஹரே ராமா ஹரே ராமா, ராமா ராமா  ஹரே ஹரே !! !!
krishnaamma
krishnaamma
தலைமை நடத்துனர்

பதிவுகள் : 65836
இணைந்தது : 22/04/2010

Postkrishnaamma Wed Oct 21, 2020 7:55 pm

//குறிப்பாக பெண்கள் அதிக அளவில் மன அழுத்தத்திற்கு
உள்ளாகி விவாகரத்து, தற்கொலை போன்றவற்றிற்கு
சென்று விடுகிறார்கள்.//


அதிர்ச்சி அதிர்ச்சி அதிர்ச்சி



http://krishnaammas.blogspot.in/

Dont work hard, work smart புன்னகை


Please Chant ஹரே கிருஷ்ணா ஹரே கிருஷ்ணா, கிருஷ்ணா கிருஷ்ணா ஹரே ஹரே ! ஹரே ராமா ஹரே ராமா, ராமா ராமா  ஹரே ஹரே !! !!
Sponsored content

PostSponsored content



View previous topic View next topic Back to top

மறுமொழி எழுத நீங்கள் உறுப்பினராக இருக்க வேண்டும்..

ஈகரையில் புதிய பதிவு எழுத அல்லது மறுமொழியிட உறுப்பினராக இணைந்திருத்தல் அவசியம்

உறுப்பினராக பதிவு செய்க

ஈகரையில் உறுப்பினராக இணைவது மிக எளிது


பதிவு செய்ய

உள்நுழைக

ஏற்கனவே பதிவு செய்துள்ளீர்களா? இங்கு இணையுங்கள்.


உள்நுழைக