புதிய பதிவுகள்
» வாழ்க்கையின் இரு துருவங்கள்!
by ayyasamy ram Today at 7:19 pm

» ஜீ தமிழில் மீண்டும் டப்பிங் சீரியல் வந்தாச்சு.
by ayyasamy ram Today at 7:17 pm

» தலைவலி எப்படி இருக்கு?
by ayyasamy ram Today at 7:16 pm

» விளம்பரங்களில் நடித்து வரும் பிக் பாஸ் ஜனனி
by ayyasamy ram Today at 7:13 pm

» தன்னை அடக்கத் தெரிந்தவனுக்கு…
by ayyasamy ram Today at 7:07 pm

» பிஸ்தா மிலக் செய்வது எப்படி?
by ayyasamy ram Today at 7:05 pm

» ஈகரை வருகை பதிவேடு
by T.N.Balasubramanian Today at 6:29 pm

» இன்றைய நாள் 23/05/2024
by ayyasamy ram Today at 6:21 pm

» நான் மனிதப்பிறவி அல்ல; கடவுள் தான் என்னை இந்த பூமிக்கு அனுப்பி வைத்திருக்கிறார்- பிரதமர் மோடி
by T.N.Balasubramanian Today at 6:06 pm

» எண்ணங்கள் அழகானால் வாழ்க்கை அழகாகும்!
by ayyasamy ram Today at 3:38 pm

» இன்றைய (மே 23) செய்திகள்
by ayyasamy ram Today at 3:35 pm

» நாவல்கள் வேண்டும்
by PriyadharsiniP Today at 3:23 pm

» அனிருத் இசையில் வெளியானது இந்தியன்– 2 படத்தின் முதல் பாடல்..
by ayyasamy ram Today at 11:59 am

» பூசணிக்காயும் வேப்பங்காயும்
by ayyasamy ram Today at 10:50 am

» ஐ.பி.எல் 2024- வெளியேறிய பெங்களூரு….2-வது குவாலிபயர் சென்ற ராஜஸ்தான் அணி..!
by ayyasamy ram Today at 10:46 am

» மக்களவை தேர்தலில் போட்டியிடும் பெண் வேட்பாளர்கள் சதவீதம் எவ்வளவு தெரியுமா?
by ayyasamy ram Today at 10:43 am

» வாழ்க்கை வாழவே!
by ayyasamy ram Today at 10:38 am

» கல் தோசை சாப்பிட்டது தப்பா போச்சு!
by ayyasamy ram Today at 10:31 am

» கருத்துப்படம் 23/05/2024
by mohamed nizamudeen Today at 8:29 am

» மலர்ந்த புன்சிரிப்பால் ரசிகர்களின் இதயம் கவர்ந்த E.V.சரோஜாவின் மறக்க முடியாத பாடல்கள்
by heezulia Today at 8:18 am

» நிலா பாட்டுக்கள்
by heezulia Today at 8:13 am

» ஒரு படத்தில ரெண்டு தடவ வந்த ஒரே பாட்டு
by heezulia Today at 8:06 am

» சினிமா கலைஞர்கள் பாடாத பாட்டுக்கள்
by heezulia Today at 8:00 am

» சினிமா கலைஞர்கள் பாடிய பாட்டு
by heezulia Today at 7:55 am

» கொழந்தைங்க, சின்ன புள்ளைங்க நடிச்ச பாட்டுக்கள்
by heezulia Today at 7:46 am

» தமிழ் படங்களின் டைட்டில் பாட்டுக்கள்
by heezulia Today at 7:39 am

» சுசீலா பாடிய சிறப்பு பாட்டுக்கள் - வீடியோ
by heezulia Today at 7:34 am

» தமிழ் சினிமாவில் இடம் பெற்ற கதாகாலட்சேபங்கள் மற்றும் தெருக்கூத்து, மேடை நிகழ்ச்சிகள்
by heezulia Today at 7:28 am

» காமெடி நடிகை - நடிகர்கள் நடிச்ச பாட்டு
by heezulia Today at 7:18 am

» வேலைக்காரன் பொண்டாட்டி வேலைக்காரி தானே!
by ayyasamy ram Yesterday at 8:05 pm

» ஒரு சில மனைவிமார்கள்....
by ayyasamy ram Yesterday at 8:02 pm

» நல்ல புருஷன் வேணும்...!!
by ayyasamy ram Yesterday at 8:00 pm

» மே 22- செய்திகள்
by ayyasamy ram Yesterday at 5:25 pm

» என்ன நடக்குது அங்க.. பிட்சில் கதகளி ஆடிய த்ரிப்பாட்டி - சமாத்.. கையை நீட்டி கத்தி டென்ஷனான காவ்யா!
by ayyasamy ram Yesterday at 3:03 pm

» அணு ஆயுத போர் பயிற்சியைத் துவக்கியது ரஷ்யா: மேற்கத்திய நாடுகளுக்கு எச்சரிக்கை
by ayyasamy ram Yesterday at 2:42 pm

» வங்கக் கடலில் காற்றழுத்த தாழ்வுப் பகுதி: தமிழகத்தில் இன்று 11 மாவட்டங்களில் மழை
by ayyasamy ram Yesterday at 2:33 pm

» இன்று வைகாசி விசாகம்... நரசிம்ம ஜெயந்தி.. புத்த பூர்ணிமா... என்னென்ன சிறப்புக்கள், வழிபடும் முறை, பலன்கள்!
by ayyasamy ram Yesterday at 2:29 pm

» அதிகரிக்கும் KP.2 கொரோனா பரவல்!. மாஸ்க் கட்டாயம்!. தமிழக அரசு எச்சரிக்கை!
by ayyasamy ram Yesterday at 2:21 pm

» தமிழ் படங்கள்ல வியாபார பாட்டுக்கள்
by heezulia Yesterday at 12:50 pm

» வாணி ஜெயராம் - ஹிட் பாடல்கள்
by ayyasamy ram Yesterday at 11:57 am

» புத்திசாலி புருஷன்
by ayyasamy ram Yesterday at 11:30 am

» வண்ண நிலவே வைகை நதியே சொல்லி விடவா எந்தன் கதையே
by ayyasamy ram Tue May 21, 2024 8:42 pm

» இன்றைய நாள் 21/05
by ayyasamy ram Tue May 21, 2024 8:34 pm

» ஆன்மிக சிந்தனை
by ayyasamy ram Tue May 21, 2024 8:30 pm

» மகளை நினைத்து பெருமைப்படும் ஏ.ஆர்.ரஹ்மான்
by ayyasamy ram Tue May 21, 2024 6:47 am

» வைகாசி விசாகம் 2024
by ayyasamy ram Tue May 21, 2024 6:44 am

» நாம் பெற்ற வரங்களே - கவிதை
by ayyasamy ram Mon May 20, 2024 7:34 pm

» விபத்தில் நடிகை பலி – சக நடிகரும் தற்கொலை செய்ததால் பரபரப்பு
by ayyasamy ram Mon May 20, 2024 7:24 pm

» பெண்களை ஆக்க சக்தியா வளர்க்கணும்…!
by ayyasamy ram Mon May 20, 2024 7:22 pm

» நல்லவனாக இரு. ஆனால் கவனமாயிரு.
by ayyasamy ram Mon May 20, 2024 7:19 pm

இந்த வார அதிக பதிவர்கள்
ayyasamy ram
உழைப்பு உயர்வைத் தரும்; Poll_c10உழைப்பு உயர்வைத் தரும்; Poll_m10உழைப்பு உயர்வைத் தரும்; Poll_c10 
68 Posts - 53%
heezulia
உழைப்பு உயர்வைத் தரும்; Poll_c10உழைப்பு உயர்வைத் தரும்; Poll_m10உழைப்பு உயர்வைத் தரும்; Poll_c10 
47 Posts - 36%
T.N.Balasubramanian
உழைப்பு உயர்வைத் தரும்; Poll_c10உழைப்பு உயர்வைத் தரும்; Poll_m10உழைப்பு உயர்வைத் தரும்; Poll_c10 
7 Posts - 5%
mohamed nizamudeen
உழைப்பு உயர்வைத் தரும்; Poll_c10உழைப்பு உயர்வைத் தரும்; Poll_m10உழைப்பு உயர்வைத் தரும்; Poll_c10 
3 Posts - 2%
Guna.D
உழைப்பு உயர்வைத் தரும்; Poll_c10உழைப்பு உயர்வைத் தரும்; Poll_m10உழைப்பு உயர்வைத் தரும்; Poll_c10 
1 Post - 1%
Shivanya
உழைப்பு உயர்வைத் தரும்; Poll_c10உழைப்பு உயர்வைத் தரும்; Poll_m10உழைப்பு உயர்வைத் தரும்; Poll_c10 
1 Post - 1%
D. sivatharan
உழைப்பு உயர்வைத் தரும்; Poll_c10உழைப்பு உயர்வைத் தரும்; Poll_m10உழைப்பு உயர்வைத் தரும்; Poll_c10 
1 Post - 1%
PriyadharsiniP
உழைப்பு உயர்வைத் தரும்; Poll_c10உழைப்பு உயர்வைத் தரும்; Poll_m10உழைப்பு உயர்வைத் தரும்; Poll_c10 
1 Post - 1%

இந்த மாத அதிக பதிவர்கள்
heezulia
உழைப்பு உயர்வைத் தரும்; Poll_c10உழைப்பு உயர்வைத் தரும்; Poll_m10உழைப்பு உயர்வைத் தரும்; Poll_c10 
249 Posts - 47%
ayyasamy ram
உழைப்பு உயர்வைத் தரும்; Poll_c10உழைப்பு உயர்வைத் தரும்; Poll_m10உழைப்பு உயர்வைத் தரும்; Poll_c10 
210 Posts - 40%
mohamed nizamudeen
உழைப்பு உயர்வைத் தரும்; Poll_c10உழைப்பு உயர்வைத் தரும்; Poll_m10உழைப்பு உயர்வைத் தரும்; Poll_c10 
20 Posts - 4%
T.N.Balasubramanian
உழைப்பு உயர்வைத் தரும்; Poll_c10உழைப்பு உயர்வைத் தரும்; Poll_m10உழைப்பு உயர்வைத் தரும்; Poll_c10 
15 Posts - 3%
prajai
உழைப்பு உயர்வைத் தரும்; Poll_c10உழைப்பு உயர்வைத் தரும்; Poll_m10உழைப்பு உயர்வைத் தரும்; Poll_c10 
10 Posts - 2%
சண்முகம்.ப
உழைப்பு உயர்வைத் தரும்; Poll_c10உழைப்பு உயர்வைத் தரும்; Poll_m10உழைப்பு உயர்வைத் தரும்; Poll_c10 
9 Posts - 2%
Jenila
உழைப்பு உயர்வைத் தரும்; Poll_c10உழைப்பு உயர்வைத் தரும்; Poll_m10உழைப்பு உயர்வைத் தரும்; Poll_c10 
4 Posts - 1%
jairam
உழைப்பு உயர்வைத் தரும்; Poll_c10உழைப்பு உயர்வைத் தரும்; Poll_m10உழைப்பு உயர்வைத் தரும்; Poll_c10 
4 Posts - 1%
Guna.D
உழைப்பு உயர்வைத் தரும்; Poll_c10உழைப்பு உயர்வைத் தரும்; Poll_m10உழைப்பு உயர்வைத் தரும்; Poll_c10 
4 Posts - 1%
Rutu
உழைப்பு உயர்வைத் தரும்; Poll_c10உழைப்பு உயர்வைத் தரும்; Poll_m10உழைப்பு உயர்வைத் தரும்; Poll_c10 
3 Posts - 1%

நிகழ்நிலை நிர்வாகிகள்

உழைப்பு உயர்வைத் தரும்;


   
   
ayyasamy ram
ayyasamy ram
வழிநடத்துனர்

பதிவுகள் : 82197
இணைந்தது : 30/09/2013
https://rammalar.wordpress.com/

Postayyasamy ram Sun Oct 25, 2020 6:04 pm

உழைப்பு உயர்வைத் தரும்; E_1436508769
-

ஆனால், உழைத்து பெற்ற உயர்வாக இருந்தால் கூட,
அது தங்கமாட்டேன் என்கிறதே… அதற்கு என்ன
காரணம்?

இதற்கான விளக்கத்தை, ராவண சம்ஹாரத்திற்கு
பின் நடந்த ஒரு நிகழ்ச்சி விவரிக்கிறது…

கும்பகர்ணனின் மகன் மூலகன்; இவன் பிரம்மாவை
நோக்கி கடுந்தவம் செய்தான். அவனது தவத்தில்
மகிழ்ந்த பிரம்மா, அவன் முன் தோன்றினார். அவரை
வணங்கிய மூலகன், ‘என் முடிவு ஒரு பெண்ணால்
தான் வர வேண்டும்; மற்றபடி தேவாதி தேவர்களாக
இருந்தாலும், அவர்களால் இறப்பு வரக் கூடாது…’ என்று
வேண்டியதுடன், பல அபூர்வ வரங்களையும் பெற்றான்.

இதனால், தன்னை யாரும் எதுவும் செய்ய முடியாது
என்ற தைரியத்தில், அதர்மங்களை செய்தான்.

ஒருசமயம், தன் ராட்சச சைனியங்களுடன் அட்டூழியம்
செய்தபடி வந்தவன், ‘என்னை எதிர்க்க இவ்வுலகில்
யாருமில்லை. இப்படிப்பட்ட என் ராட்சச வம்சம், அந்த
சண்டியான சீதையால் அல்லவா அழிந்தது…’ என்று
கோபத்துடன் கத்தினான். அப்போது, அங்கிருந்த
ரிஷி ஒருவர், அவனைப் பார்த்து, ‘யாரை சண்டி என்று
இகழ்ந்தாயோ, அச்சீதையாலே உன் உயிர் போகக்
கடவது…’ என்று சாபம் கொடுத்தார்.

இந்நிலையில், ராட்சச சைனியத்துடன் சென்று,
விபீஷணரை வென்று, சிறையில் அடைத்தான் மூலகன்.
சிறையில் இருந்து தந்திரமாக தப்பிய விபீஷணர்,
ஸ்ரீராமரிடம் சென்று முறையிட்டார்.

உடனே, ஸ்ரீராமர் தன் படைகளுடன் சென்று மூலகனுடன்
போரிட்டு, அவனை கொல்ல முயலும் போது, பிரம்மா
தோன்றி, ‘ரகு நந்தனா… இவனுக்கு, பெண்ணால் தான்
மரணம் என்று வரம் தந்துள்ளேன். அதை உறுதி
படுத்துவது போல, சீதையால் தான் இவனுக்கு மரணம்
என்று ரிஷி ஒருவரும் சாபம் இட்டுள்ளார்.

ஆகையால், தாங்கள் இவனைக் கொன்றால், எங்கள்
வார்த்தை பொய்யாகும்…’ எனக் கூறினார்.

அதை ஏற்ற ஸ்ரீராமர், அயோத்தியில் இருந்து சீதையை
வரவழைத்து, அவளிடம் நடந்ததை விவரித்து, சீதை
கையாலேயே மூலகன் கதையை முடித்தார்.

அவதார புருஷரான ஸ்ரீராமரே முறை மீறவில்லை.
ஆனால், கடுந்தவம் செய்து பிரம்மாவிடம் வரம் பெற்ற
மூலகனோ, தவப்பலனை அதர்ம வழியில் உபயோகித்து,
முடிவை அடைந்தான்.

கடுமையாக உழைப்பதில் மட்டுமல்ல, உழைப்பின்
பலனை உபயோகப் படுத்துவதிலும் வாழ்க்கையின்
ரகசியம் அடங்கி உள்ளது.

—————————————

பி.என்.பரசுராமன்

View previous topic View next topic Back to top

மறுமொழி எழுத நீங்கள் உறுப்பினராக இருக்க வேண்டும்..

ஈகரையில் புதிய பதிவு எழுத அல்லது மறுமொழியிட உறுப்பினராக இணைந்திருத்தல் அவசியம்

உறுப்பினராக பதிவு செய்க

ஈகரையில் உறுப்பினராக இணைவது மிக எளிது


பதிவு செய்ய

உள்நுழைக

ஏற்கனவே பதிவு செய்துள்ளீர்களா? இங்கு இணையுங்கள்.


உள்நுழைக