புதிய பதிவுகள்
» மலர்ந்த புன்சிரிப்பால் ரசிகர்களின் இதயம் கவர்ந்த E.V.சரோஜாவின் மறக்க முடியாத பாடல்கள்
by heezulia Yesterday at 11:26 pm

» தமிழ் சினிமாவில் இடம் பெற்ற கதாகாலட்சேபங்கள் மற்றும் தெருக்கூத்து, மேடை நிகழ்ச்சிகள்
by heezulia Yesterday at 11:17 pm

» காமெடி நடிகை - நடிகர்கள் நடிச்ச பாட்டு
by heezulia Yesterday at 11:08 pm

» சுசீலா பாடிய சிறப்பு பாட்டுக்கள் - வீடியோ
by heezulia Yesterday at 10:27 pm

» ஒரு படத்தில ரெண்டு தடவ வந்த ஒரே பாட்டு
by heezulia Yesterday at 10:11 pm

» நிலா பாட்டுக்கள்
by heezulia Yesterday at 10:02 pm

» சினிமா கலைஞர்கள் பாடாத பாட்டுக்கள்
by heezulia Yesterday at 9:48 pm

» சினிமா கலைஞர்கள் பாடிய பாட்டு
by heezulia Yesterday at 9:43 pm

» தமிழ் படங்களின் டைட்டில் பாட்டுக்கள்
by heezulia Yesterday at 9:36 pm

» அரசியல் !!!
by jairam Yesterday at 9:32 pm

» கொழந்தைங்க, சின்ன புள்ளைங்க நடிச்ச பாட்டுக்கள்
by heezulia Yesterday at 9:22 pm

» கருத்துப்படம் 15/05/2024
by mohamed nizamudeen Yesterday at 8:40 am

» சிஎஸ்கேவுக்கு நல்ல செய்தி... வெற்றியுடன் முடித்தது டெல்லி - இனி இந்த 3 அணிகளுக்கு தான் மோதல்!
by ayyasamy ram Yesterday at 8:39 am

» ஈகரை வருகை பதிவேடு
by சிவா Yesterday at 6:03 am

» காதல் பஞ்சம் !
by jairam Tue May 14, 2024 11:24 pm

» தமிழ் படங்கள்ல வியாபார பாட்டுக்கள்
by heezulia Tue May 14, 2024 8:39 pm

» தென்காசியில் வீர தீர சூரன் -படப்பிடிப்பு
by ayyasamy ram Tue May 14, 2024 6:58 pm

» அஜித் பட விவகாரம்- த்ரிஷா எடுத்த முடிவு
by ayyasamy ram Tue May 14, 2024 6:56 pm

» தங்கம் விலை பவுனுக்கு ரூ.240 அதிகரிப்பு
by ayyasamy ram Tue May 14, 2024 6:52 pm

» ஆன்மிக சிந்தனை
by ayyasamy ram Tue May 14, 2024 6:51 pm

» சின்ன சின்ன செய்திகள்
by ayyasamy ram Tue May 14, 2024 6:44 pm

» மார்க் எவ்ளோனு கேட்கறவன் ரத்தம் கக்கி சாவான்..!!
by ayyasamy ram Tue May 14, 2024 3:28 pm

» மாநகர பேருந்து, புறநகர் - மெட்ரோ ரெயிலில் பயணிக்க ஒரே டிக்கெட் முறை அடுத்த மாதம் அமல்
by ayyasamy ram Tue May 14, 2024 1:28 pm

» இதுதான் கலிகாலம்…
by ayyasamy ram Tue May 14, 2024 12:07 pm

» சாளக்ராமம் என்றால் என்ன?
by ayyasamy ram Tue May 14, 2024 8:54 am

» 11 லட்சம் மதிப்புள்ள பொருட்களை தான் படித்த பள்ளிக்கு கொடுத்த நடிகர் அப்புக்குட்டி..!
by ayyasamy ram Tue May 14, 2024 8:52 am

» நீங்கள் கோவிஷீல்டு ஊசி போட்டவரா..? அப்போ இதை மட்டும் செய்யுங்க.. : மா.சுப்பிரமணியன்..!
by ayyasamy ram Tue May 14, 2024 8:50 am

» சிஎஸ்கேவின் கடைசி போட்டிக்கு மழை ஆபத்து.. போட்டி ரத்தானால், பிளே ஆப்க்கு செல்லுமா சென்னை?
by ayyasamy ram Tue May 14, 2024 8:48 am

» இது தெரியுமா ? குழந்தையின் வளர்ச்சிக்கு இந்த ஒரு கிழங்கு கொடுங்க போதும்..!
by ayyasamy ram Tue May 14, 2024 8:46 am

» ஜூஸ் வகைகள்
by ayyasamy ram Mon May 13, 2024 6:35 pm

» பாராட்டு – மைக்ரோ கதை
by ஜாஹீதாபானு Mon May 13, 2024 12:02 pm

» books needed
by Manimegala Mon May 13, 2024 10:29 am

» திருமண தடை நீக்கும் குகை முருகன்
by ayyasamy ram Mon May 13, 2024 7:59 am

» நாவல்கள் வேண்டும்
by Barushree Sun May 12, 2024 10:29 pm

» என்னது, கிழங்கு தோசையா?
by ayyasamy ram Sun May 12, 2024 7:38 pm

» பேல்பூரி – கேட்டது
by ayyasamy ram Sun May 12, 2024 7:34 pm

» பேல்பூரி – கண்டது
by ayyasamy ram Sun May 12, 2024 7:32 pm

» ஊரை விட்டு ஓடுற மாதிரி கனவு வருது டாக்டர்!
by ayyasamy ram Sun May 12, 2024 7:27 pm

» ’மூணு திரு -வை கடைப்பிடிக்கணுமாம்!
by ayyasamy ram Sun May 12, 2024 7:25 pm

» அன்னையர் தின நல்வாழ்த்துக்குள
by ayyasamy ram Sun May 12, 2024 1:28 pm

» "தாயில்லாமல் நாமில்லை"... இன்று உலக அன்னையர் தினம்..!
by ayyasamy ram Sun May 12, 2024 1:27 pm

» சுஜா சந்திரன் நாவல்கள் வேண்டும்
by Guna.D Sat May 11, 2024 11:02 pm

» என்ன வாழ்க்கை டா!!
by ayyasamy ram Sat May 11, 2024 7:48 pm

» அக்காவாக நடிக்க பல கோடி சம்பளம் கேட்ட நயன்தாரா!
by ayyasamy ram Sat May 11, 2024 7:41 pm

» "தாம்பத்யம்" என பெயர் வரக்காரணம் என்ன தெரியுமா..?
by ayyasamy ram Sat May 11, 2024 7:30 pm

» தாம்பத்தியம் என்பது...
by ayyasamy ram Sat May 11, 2024 7:07 pm

» பிரபல திரைப்பட பின்னணி பாடகி உமா ரமணன் காலமானார்
by ayyasamy ram Sat May 11, 2024 6:49 pm

» அட...ஆமால்ல?
by ayyasamy ram Sat May 11, 2024 6:44 pm

» பார்க்க வேண்டிய திரைப்படங்கள்
by ayyasamy ram Fri May 10, 2024 9:04 pm

» இன்றைய தேதிக்கு தூணிலும் துரும்பிலும் இருப்பது…!
by ayyasamy ram Fri May 10, 2024 8:57 pm

இந்த வார அதிக பதிவர்கள்
heezulia
மகா பெரியவா சரணம் ! Poll_c10மகா பெரியவா சரணம் ! Poll_m10மகா பெரியவா சரணம் ! Poll_c10 
32 Posts - 46%
ayyasamy ram
மகா பெரியவா சரணம் ! Poll_c10மகா பெரியவா சரணம் ! Poll_m10மகா பெரியவா சரணம் ! Poll_c10 
31 Posts - 44%
mohamed nizamudeen
மகா பெரியவா சரணம் ! Poll_c10மகா பெரியவா சரணம் ! Poll_m10மகா பெரியவா சரணம் ! Poll_c10 
2 Posts - 3%
jairam
மகா பெரியவா சரணம் ! Poll_c10மகா பெரியவா சரணம் ! Poll_m10மகா பெரியவா சரணம் ! Poll_c10 
2 Posts - 3%
Manimegala
மகா பெரியவா சரணம் ! Poll_c10மகா பெரியவா சரணம் ! Poll_m10மகா பெரியவா சரணம் ! Poll_c10 
1 Post - 1%
ஜாஹீதாபானு
மகா பெரியவா சரணம் ! Poll_c10மகா பெரியவா சரணம் ! Poll_m10மகா பெரியவா சரணம் ! Poll_c10 
1 Post - 1%
சிவா
மகா பெரியவா சரணம் ! Poll_c10மகா பெரியவா சரணம் ! Poll_m10மகா பெரியவா சரணம் ! Poll_c10 
1 Post - 1%

இந்த மாத அதிக பதிவர்கள்
heezulia
மகா பெரியவா சரணம் ! Poll_c10மகா பெரியவா சரணம் ! Poll_m10மகா பெரியவா சரணம் ! Poll_c10 
162 Posts - 51%
ayyasamy ram
மகா பெரியவா சரணம் ! Poll_c10மகா பெரியவா சரணம் ! Poll_m10மகா பெரியவா சரணம் ! Poll_c10 
114 Posts - 36%
mohamed nizamudeen
மகா பெரியவா சரணம் ! Poll_c10மகா பெரியவா சரணம் ! Poll_m10மகா பெரியவா சரணம் ! Poll_c10 
13 Posts - 4%
prajai
மகா பெரியவா சரணம் ! Poll_c10மகா பெரியவா சரணம் ! Poll_m10மகா பெரியவா சரணம் ! Poll_c10 
9 Posts - 3%
jairam
மகா பெரியவா சரணம் ! Poll_c10மகா பெரியவா சரணம் ! Poll_m10மகா பெரியவா சரணம் ! Poll_c10 
4 Posts - 1%
Jenila
மகா பெரியவா சரணம் ! Poll_c10மகா பெரியவா சரணம் ! Poll_m10மகா பெரியவா சரணம் ! Poll_c10 
4 Posts - 1%
Rutu
மகா பெரியவா சரணம் ! Poll_c10மகா பெரியவா சரணம் ! Poll_m10மகா பெரியவா சரணம் ! Poll_c10 
3 Posts - 1%
Guna.D
மகா பெரியவா சரணம் ! Poll_c10மகா பெரியவா சரணம் ! Poll_m10மகா பெரியவா சரணம் ! Poll_c10 
2 Posts - 1%
Ammu Swarnalatha
மகா பெரியவா சரணம் ! Poll_c10மகா பெரியவா சரணம் ! Poll_m10மகா பெரியவா சரணம் ! Poll_c10 
2 Posts - 1%
Baarushree
மகா பெரியவா சரணம் ! Poll_c10மகா பெரியவா சரணம் ! Poll_m10மகா பெரியவா சரணம் ! Poll_c10 
2 Posts - 1%

நிகழ்நிலை நிர்வாகிகள்

மகா பெரியவா சரணம் !


   
   
krishnaamma
krishnaamma
தலைமை நடத்துனர்

பதிவுகள் : 65836
இணைந்தது : 22/04/2010

Postkrishnaamma Tue Nov 17, 2020 8:30 pm

மகா பெரியவா சரணம் !

மகா பெரியவா சரணம் !

ஒருநாள் மகான் காஞ்சியில் முகாமிட்டு இருந்தபோது அவரை தரிசிக்க ஐந்தாறு வைணவர்கள் வந்தார்கள். பளிச்சென்று நெற்றியில் திருமண் வைணவர்களுக்கே

உரிய கரை போட்ட வேட்டி இடுப்பில், துண்டு மார்பில்.
வந்தவர்களில் ஒருவர் மட்டும் சற்று வித்தியாசமாகக் காணப்பட்டார். மற்றவர்கள் யாவரும் பெரியவாளுக்கு ‘நமஸ்காரம்’ செய்தபோது இந்த ஒருவர் மட்டும் அசையாத சிலையாக, வெறித்த பார்வையுடன் அங்கே

நின்று கொண்டு இருந்தார்.முகத்தில் எந்த விதமான உணர்ச்சியோ,சலனமோ இல்லை. அங்கே வந்திருந்தவர்களில் ஒருவர் சொன்னார்.
“இவர் என்னோட மாமா. இருந்தாற்போலிருந்து

இவருக்கு ஏதுமே ஞாபகமில்லாமல் போய்விட்டது. இரவு,பகல் தெரியல்லே.எல்லா டாக்டர் கிட்டேயும் காண்பிச்சாச்சு.அவளாலே ஏதும் கண்டுபிடிக்கமுடியல்லே. அவர்களே குழம்பிப்போய் தூக்க மாத்திரையை கொடுத்து

அனுப்பிட்டாங்க. பல திவ்ய தேசங்களுக்கும் அழைச்சுட்டு போய் வந்துவிட்டோம். குணசீலம்.சோளிங்கர் ஒரு ஊரை பாக்கி விடல்லே.ஆனால் பலன் ஏதும் இல்லை.அதனால்

பெரியவாகிட்டே வந்திருக்கோம் நீங்கதான் அருள்

புரியணும்.
இவர்கள் கவலையோடு சொன்னதை எல்லாம் மிகவும் பொறுமையாகக் கேட்டுக் கொண்டு இருந்தார் மகான். பின்னர் விஷ்ணு சகஸ்ரநாம பாராயணக்கிரமத்தில் சொல்லப்படும் ஒரு சுலோகத்தை 108 முறை சொல்லச் சொல்லி அவர்களிடம் கட்டளையிட்டார்கள்.
“அச்சுதானந்த கோவிந்த நாமோச்சாரண பேஷஜாத் நஸ்யந்தி ஸகலா ரோகா; ஸத்யம் ஸத்யம் வதாம்யஹம்”
இதைத்தான் அவர்கள் 108 முறை ஜபித்து உச்சரிக்கச் சொன்னார்கள்.அவர்கள் சொல்லி ஜபித்து முடித்ததும் மனம் பேதலித்த அப்பெரியவருக்கு துளசி தீர்த்தம் கொடுக்கச் சொன்னார்கள்.
அதற்கு அடுத்து ஸ்ரீபெரியவாளெனும் அந்த சாத்வீக தெய்வத்தின் கட்டளைதான் அனைவரையும் வியக்க வைத்தது. இதை அங்கிருந்தோர் யாரும் எதிர்பார்க்கவில்லை.
ஸ்ரீமடத்திலிருந்து ஒரு முரட்டு ஆசாமியை ஸ்ரீபெரியவா அங்கே அழைத்து வரச்சொன்னார்.அங்கே வந்த வஸ்தாத் போன்ற மனிதரிடம்,கிழவர் தலையில் பலமாகக்

குட்டச் சொன்னார்.
அந்த மனிதரும் அப்படியே செய்தார். அடுத்த வினாடி அங்கே ஒரு ஆச்சர்யம் எல்லோரும் வியக்கத்தக்க வகையில் நிகழ்ந்தது. அந்த முதியவர் ஏதோ தூக்கத்தில் இருந்து விழித்தவர் போல எழுந்து நின்றார்.
“ஏண்டா ரகு, நாம இங்கே எப்போ வந்தோம்?

இது ஏதோ மடம் மாதிரி இருக்கே? இது எந்த ஊரு?”
என்று சரமாரியாகக் கேள்வி கேட்க ஆரம்பித்து விட்டார். இதன் மூலம் அவர் பூர்ணமாக சுய நினைவுக்கு வந்துவிட்டது தெரிந்தது. கூட இருந்தவர்கள் நடந்தவற்றை மெதுவாக அதே சமயத்தில் விளக்கமாகவும் சொன்னார்கள். இதை கேட்ட அவர் பயபக்தியுடன் ஸ்ரீபெரியவாளை வணங்கி எழுந்தார். அவருடன் வந்தவர்களுக்கெல்லாம் எல்லையில்லாத

மகிழ்ச்சி. எத்தனையோ நாட்களாகப் பட்ட கஷ்டமெல்லாம் சற்று நேரத்தில் மாயமாய் போனது போல் தீர்ந்து விட்டதே! அந்த மாயத்தை செய்த மாதவன் எதிரே நிற்கும் ஸ்ரீ ஸ்ரீ ஸ்ரீ மகா பெரியவாளோ? கண் எதிரில் நடந்த உண்மைதானே அது?
“எல்லாம் பெரியவாளோட அனுக்கிரகம்”

என்னும் நன்றிப்பெருக்கோடு மருமான் சொல்லி

ஸ்ரீபெரியவாளை வணங்கி எழுந்தார்.
பெரியவா,- “எல்லாம் அந்த பெருமாள் அனுக்கிரகம்னு சொல்லுங்கோ. அத்தனை திவ்யதேசம் போய் பெருமாளை தரிசனம் செஞ்சதோட பலன்தான் இப்போ கிடைச்சிருக்கு…

நீங்க எல்லாமா சேர்ந்து அச்சுதன்,ஆனந்தன்,கோவிந்தனை

வேண்டி இங்கே ஜபம் செஞ்சதிலே கைமேல் பலன் கிடைச்சிருக்கு” என்று அவர்களிடம் சர்வ சாதாரணமாகச் சொன்ன மகான் தன் மேன்மையை துளியேனும்

வெளிக்காட்டாமல் மிக சாதரணமாய் அது நடந்தது போன்ற ஒரு உணர்வை அவர்களுக்கு உண்டாக்கியதோடு விட்டுவிடாமல்,அதே சமயம் அவர்கள் சார்ந்த வைணவ சம்பிரதாயப்படி பெருமாளை வேண்டியதன் பலனாக மட்டும் அந்த அதிசயம் நடந்ததாக,தன்னை முன்னிலை படுத்தாமல் ஜாக்கிரதையாக இருந்ததை அனைவரும் புரிந்து கொண்டனர்.

ஸ்ரீ பெரியவா பிரசாதமாக தந்த பழங்களையும் துளசியையும் பெற்றுக்கொண்டு அவர்கள் ஆனந்தக் கண்ணீரோடு அகன்றனர். ஏதும் அறியாதது போல் இந்த அத்வைத சந்யாசிரூப ஈஸ்வரர் அங்கே நின்று கொண்டு இருந்தார்.

(சொன்னவர்-ஸ்ரீமடம் அணுக்கத் தொண்டர்.

கட்டுரையாளர்-ரா.வேங்கடசாமி

தட்டச்சு-வரகூரான் நாராயணன்.)
🕉🌷🙏🕉🌷🙏🕉🙏🌷🕉



http://krishnaammas.blogspot.in/

Dont work hard, work smart புன்னகை


Please Chant ஹரே கிருஷ்ணா ஹரே கிருஷ்ணா, கிருஷ்ணா கிருஷ்ணா ஹரே ஹரே ! ஹரே ராமா ஹரே ராமா, ராமா ராமா  ஹரே ஹரே !! !!

View previous topic View next topic Back to top

மறுமொழி எழுத நீங்கள் உறுப்பினராக இருக்க வேண்டும்..

ஈகரையில் புதிய பதிவு எழுத அல்லது மறுமொழியிட உறுப்பினராக இணைந்திருத்தல் அவசியம்

உறுப்பினராக பதிவு செய்க

ஈகரையில் உறுப்பினராக இணைவது மிக எளிது


பதிவு செய்ய

உள்நுழைக

ஏற்கனவே பதிவு செய்துள்ளீர்களா? இங்கு இணையுங்கள்.


உள்நுழைக