புதிய பதிவுகள்
» காமெடி நடிகை - நடிகர்கள் நடிச்ச பாட்டு
by heezulia Today at 10:43 am

» மலர்ந்த புன்சிரிப்பால் ரசிகர்களின் இதயம் கவர்ந்த E.V.சரோஜாவின் மறக்க முடியாத பாடல்கள்
by heezulia Today at 10:25 am

» டி20 உலகக் கோப்பை: இந்தியா விளையாடும் போட்டிகளை எத்தனை மணிக்கு பார்க்கலாம்? -
by ayyasamy ram Today at 6:18 am

» கருத்துப்படம் 28/05/2024
by mohamed nizamudeen Yesterday at 10:27 pm

» காதலில் சொதப்புவது எப்படி?
by ayyasamy ram Yesterday at 8:25 pm

» இதுல எந்த பிரச்னைக்காக நீ ரொம்ப வருத்தப்படற
by ayyasamy ram Yesterday at 8:24 pm

» "ஸீஸன் பாஸ் எவ்வளவு ஸார்?"
by ayyasamy ram Yesterday at 8:22 pm

» தொந்தியினால் ஏற்படும் பலன்கள்
by ayyasamy ram Yesterday at 8:21 pm

» சிவன் சிலருக்கு மட்டும் தரும் பரிசு!
by ayyasamy ram Yesterday at 1:58 pm

» இன்றைய (மே 28) செய்திகள்
by ayyasamy ram Yesterday at 1:53 pm

» தமிழ் சினிமாவில் இடம் பெற்ற கதாகாலட்சேபங்கள் மற்றும் தெருக்கூத்து, மேடை நிகழ்ச்சிகள்
by heezulia Yesterday at 12:37 pm

» சுசீலா பாடிய சிறப்பு பாட்டுக்கள் - வீடியோ
by heezulia Yesterday at 12:29 pm

» ஓ இதுதான் தக்காளி சோறா?
by ayyasamy ram Yesterday at 12:19 pm

» தமிழ் படங்களின் டைட்டில் பாட்டுக்கள்
by heezulia Yesterday at 12:15 pm

» பொண்டாட்டியாய் மாறும்போது மட்டும் ...
by ayyasamy ram Yesterday at 12:10 pm

» கொழந்தைங்க, சின்ன புள்ளைங்க நடிச்ச பாட்டுக்கள்
by heezulia Yesterday at 12:02 pm

» வாழ்க்கையின் ரகசியம் என்ன...
by ayyasamy ram Yesterday at 12:01 pm

» நிலா பாட்டுக்கள்
by heezulia Yesterday at 11:56 am

» ஒரு படத்தில ரெண்டு தடவ வந்த ஒரே பாட்டு
by heezulia Yesterday at 11:51 am

» அவங்கவங்க கஷ்டம் அவங்கவங்களுக்கு.
by ayyasamy ram Yesterday at 11:47 am

» சினிமா கலைஞர்கள் பாடிய பாட்டு
by heezulia Yesterday at 11:43 am

» ஈகரை வருகை பதிவேடு
by ayyasamy ram Yesterday at 11:31 am

» சினிமா கலைஞர்கள் பாடாத பாட்டுக்கள்
by heezulia Yesterday at 11:29 am

» ஏது பிழை செய்தாலும் ஏழையேனுக்கிரங்கி...
by T.N.Balasubramanian Mon May 27, 2024 8:45 pm

» விநாயகனே வெல்வினையை வேர் அறுக்க வல்லான்…
by ayyasamy ram Mon May 27, 2024 5:07 pm

» உருவாய் அருவாய் உளதாய் இலதாய்…
by ayyasamy ram Mon May 27, 2024 5:04 pm

» ’கேக்’ குதா!
by ayyasamy ram Mon May 27, 2024 12:33 pm

» சிட்டுக்குருவி தினம் - பொது அறிவு (கே & ப)
by ayyasamy ram Mon May 27, 2024 12:20 pm

» செண்பகமே! செண்பகமே!
by ayyasamy ram Mon May 27, 2024 11:55 am

» கடவுளைக் காண ....
by rajuselvam Mon May 27, 2024 11:20 am

» நாம தான் கார்ல போற அளவுக்கு வாழ்க்கையில முன்னேறணும்!
by ayyasamy ram Mon May 27, 2024 9:52 am

» ஆவேசம் - திரை விமர்சனம்
by ayyasamy ram Mon May 27, 2024 7:02 am

» யுவா -திரைப்பட விமர்சனம்:
by ayyasamy ram Mon May 27, 2024 7:00 am

» "கள்வன்"திரை விமர்சனம்!
by ayyasamy ram Mon May 27, 2024 6:58 am

» நாட்டு நடப்பு -கருத்துப்படம் 31/01/2023
by ayyasamy ram Sun May 26, 2024 11:35 am

» நீங்களே துணி துவைத்து காய வைங்க!
by ayyasamy ram Sun May 26, 2024 10:24 am

» திருஷ்டிக்கு வெள்ளைப் பூசணியை உடைப்பது ஏன்?
by ayyasamy ram Sun May 26, 2024 9:16 am

» வாஸ்து புருஷ மண்டலம் என்றால் என்ன?
by ayyasamy ram Sun May 26, 2024 9:15 am

» சந்தையில் அழகாய்த் தெரிந்தவள்…(விடுகதை)
by ayyasamy ram Sun May 26, 2024 9:07 am

» எட்டுவது போல் தெரியும்,ஆனால் எட்டாது!- விடுகதைகள்
by ayyasamy ram Sun May 26, 2024 9:05 am

» நுங்கு சர்பத்
by ayyasamy ram Sun May 26, 2024 9:03 am

» உமா ரமணன் பாடல்கள்
by ayyasamy ram Sat May 25, 2024 10:18 pm

» இன்றைய (மே 25) செய்திகள்
by ayyasamy ram Sat May 25, 2024 10:14 pm

» சினி மசாலா
by ayyasamy ram Sat May 25, 2024 10:11 pm

» பொது அறிவு தகவல்கள்- தொடர் பதிவு
by ayyasamy ram Sat May 25, 2024 10:09 pm

» உன்னை போல ஒருத்தனை நான் பார்த்தே இல்லை!
by ayyasamy ram Sat May 25, 2024 6:30 pm

» 7 மில்லியன் மக்கள் சிகரெட்பிடிப்பதை நிறுத்தி விடுகிறார்கள் !
by ayyasamy ram Sat May 25, 2024 6:14 pm

» ரீமால் புயல் இன்று மாலை வலுப்பெற வாய்ப்பு
by ayyasamy ram Sat May 25, 2024 1:55 pm

» கேன்ஸ் பட விழாவில் சிறந்த நடிகை விருது வென்று அனசுயா சென்குப்தா சாதனை
by ayyasamy ram Sat May 25, 2024 1:10 pm

» 27 ஆண்டுகளுக்குப் பிறகு இணையும் பிரபுதேவா, கஜோல்
by ayyasamy ram Sat May 25, 2024 11:11 am

இந்த வார அதிக பதிவர்கள்
ayyasamy ram
இந்த நாய் தான்  நமது ஆழ்மனம்............. Poll_c10இந்த நாய் தான்  நமது ஆழ்மனம்............. Poll_m10இந்த நாய் தான்  நமது ஆழ்மனம்............. Poll_c10 
32 Posts - 54%
heezulia
இந்த நாய் தான்  நமது ஆழ்மனம்............. Poll_c10இந்த நாய் தான்  நமது ஆழ்மனம்............. Poll_m10இந்த நாய் தான்  நமது ஆழ்மனம்............. Poll_c10 
24 Posts - 41%
T.N.Balasubramanian
இந்த நாய் தான்  நமது ஆழ்மனம்............. Poll_c10இந்த நாய் தான்  நமது ஆழ்மனம்............. Poll_m10இந்த நாய் தான்  நமது ஆழ்மனம்............. Poll_c10 
1 Post - 2%
rajuselvam
இந்த நாய் தான்  நமது ஆழ்மனம்............. Poll_c10இந்த நாய் தான்  நமது ஆழ்மனம்............. Poll_m10இந்த நாய் தான்  நமது ஆழ்மனம்............. Poll_c10 
1 Post - 2%
mohamed nizamudeen
இந்த நாய் தான்  நமது ஆழ்மனம்............. Poll_c10இந்த நாய் தான்  நமது ஆழ்மனம்............. Poll_m10இந்த நாய் தான்  நமது ஆழ்மனம்............. Poll_c10 
1 Post - 2%

இந்த மாத அதிக பதிவர்கள்
heezulia
இந்த நாய் தான்  நமது ஆழ்மனம்............. Poll_c10இந்த நாய் தான்  நமது ஆழ்மனம்............. Poll_m10இந்த நாய் தான்  நமது ஆழ்மனம்............. Poll_c10 
307 Posts - 45%
ayyasamy ram
இந்த நாய் தான்  நமது ஆழ்மனம்............. Poll_c10இந்த நாய் தான்  நமது ஆழ்மனம்............. Poll_m10இந்த நாய் தான்  நமது ஆழ்மனம்............. Poll_c10 
294 Posts - 43%
mohamed nizamudeen
இந்த நாய் தான்  நமது ஆழ்மனம்............. Poll_c10இந்த நாய் தான்  நமது ஆழ்மனம்............. Poll_m10இந்த நாய் தான்  நமது ஆழ்மனம்............. Poll_c10 
24 Posts - 4%
T.N.Balasubramanian
இந்த நாய் தான்  நமது ஆழ்மனம்............. Poll_c10இந்த நாய் தான்  நமது ஆழ்மனம்............. Poll_m10இந்த நாய் தான்  நமது ஆழ்மனம்............. Poll_c10 
17 Posts - 3%
prajai
இந்த நாய் தான்  நமது ஆழ்மனம்............. Poll_c10இந்த நாய் தான்  நமது ஆழ்மனம்............. Poll_m10இந்த நாய் தான்  நமது ஆழ்மனம்............. Poll_c10 
10 Posts - 1%
சண்முகம்.ப
இந்த நாய் தான்  நமது ஆழ்மனம்............. Poll_c10இந்த நாய் தான்  நமது ஆழ்மனம்............. Poll_m10இந்த நாய் தான்  நமது ஆழ்மனம்............. Poll_c10 
9 Posts - 1%
Anthony raj
இந்த நாய் தான்  நமது ஆழ்மனம்............. Poll_c10இந்த நாய் தான்  நமது ஆழ்மனம்............. Poll_m10இந்த நாய் தான்  நமது ஆழ்மனம்............. Poll_c10 
4 Posts - 1%
jairam
இந்த நாய் தான்  நமது ஆழ்மனம்............. Poll_c10இந்த நாய் தான்  நமது ஆழ்மனம்............. Poll_m10இந்த நாய் தான்  நமது ஆழ்மனம்............. Poll_c10 
4 Posts - 1%
Guna.D
இந்த நாய் தான்  நமது ஆழ்மனம்............. Poll_c10இந்த நாய் தான்  நமது ஆழ்மனம்............. Poll_m10இந்த நாய் தான்  நமது ஆழ்மனம்............. Poll_c10 
4 Posts - 1%
Jenila
இந்த நாய் தான்  நமது ஆழ்மனம்............. Poll_c10இந்த நாய் தான்  நமது ஆழ்மனம்............. Poll_m10இந்த நாய் தான்  நமது ஆழ்மனம்............. Poll_c10 
4 Posts - 1%

நிகழ்நிலை நிர்வாகிகள்

இந்த நாய் தான் நமது ஆழ்மனம்.............


   
   
krishnaamma
krishnaamma
தலைமை நடத்துனர்

பதிவுகள் : 65836
இணைந்தது : 22/04/2010

Postkrishnaamma Tue Nov 17, 2020 9:01 pm

ஒரு தெரு நாய் சிவாலய வளாகத்துக்கு அருகே எப்போதுமே
திரிந்து கொண்டிருக்கும்,

அது அந்த
ஊரில் போடப்படும் எச்சில் இலை உணவுகளை சாப்பிட்டு வாழ்ந்தும் வந்தது,

இப்படியாக
வாழ்ந்து வந்த காலத்தில்,
அந்த ஊரின் சிவாலயத்தில் திருவிழா தொடங்கியது,

அந்த ஊரில் அனைவருமே
பத்து நாட்களுமே விரதம் இருந்தார்கள்,

விரத காலங்களில் சாப்பிட்ட இலைகளை
நாய்க்கு போடக்கூடாது
என்ற ஒரு நம்பிக்கையில்,
யார் வீட்டிலுமே எச்சில் இலைகளை தூக்கி வெளியே போடவே இல்லை,

நாய்க்கு எச்சில் இலையே கிடைக்காததால்,
பசி தாங்க முடியாமல்,

கோயிலின்
ஓரத்தில் வந்து படுத்து கிடந்தது,

அப்போது அந்த சிவாலயத்தில் இராமாயணம் பற்றி பேச்சாளர் ஒருவர் பிரசங்கம் பண்ணி,

இராமேஸ்வர
தல மகிமையை விளக்கமாகவே பேசினார்கள்,

அதனை
அப்போது,
அந்த நாயும் காது கொடுத்தே கேட்டதாம் !!

ஆஹா !! இராமேஸ்
வரத்துக்கு இத்தனை மகிமையா ??

எல்லோரும் போகனும்ணு சொல்றாங்களே !!

நாமும் தான் இப்படியே எச்சில் இலையை பொறுக்கி தின்றே காலத்தை கழித்து விட முடியுமா என்ன ??

போகிற வழிக்கு
ஒரு புண்ணியம் சேர்க்க வேண்டாமா ??
என்று
எண்ணிய
படியே,

இன்றிலிருந்து
பத்து நாட்களும் விரதமாகவே இருந்து,

திருவிழா
முடிந்ததும்,
கண்டிப்பாக இராமேஸ்வரத்திற்கு நடைபயணமாக போக வேண்டியது தான் என்று முடிவு செய்தது,

தினமும்
தொடர்ந்து
கோயிலில் நடக்கும் பிரசங்கங்களை கேட்கும்,

நாளடைவில்
அதற்கு
இராமேஸ்
வரத்தின் மீதான பக்தி அளவு கடந்து அதிகமானது,

விரதத்தில் இருந்ததால்,
பசி கொடுத்த வைராக்கியம்
வேறு இருப்பதால்,

திருவிழா முடிந்ததும் இராமேஸ்வரம் போயே தீருவது என்று உறுதியாக இருந்தது,

திருவிழா பத்தாம் நாள் முறைப்படி நிறைவாகி கொடியை இறக்கினார்கள்,

நாயும் இராமேஸ்வரம் புறப்படத்
தயாராகி நடை பயணத்தை தொடங்கியது,

முதல் அடி எடுத்த வைத்த பொழுதே,

ஒரு வீட்டின் பின் பக்கத்தில்
"பொத்" என்று ஒரு சத்தம் கேட்டது,

திரும்பிப்
பார்த்தால்,

ஆஹா !!
என்ன மணம் ?? என்ன சுவை ?? நல்ல கறி
விருந்தாக
இருக்கும் போலிருக்கிறதே !!

நிறைய வேறு
மிச்சம் வைத்து
இலையை தூக்கி போட்டிருக்கிறான் புண்ணியவான் !! என்று எச்சில் இலையை
தூக்கி போட்டவனை வாழ்த்திய படியே அதில் போய் வாயை வைத்து கொண்ட படியே,

நல்ல வேளை இந்நேரம் இராமேஸ்வரம் போயிருந்தால்,

இந்த கறி விருந்து கிடைத்திருக்குமா ?? என்றே நினைத்து கொண்டதாம் !!

இந்த நாய் தான்
நமது ஆழ்மனம்,

நம் மனம் இருக்கிறதே
ஆட்டம் போட
எதுவும் கிடைக்காத பொழுது,

ரொம்ப அடக்கமாகவும், சுவாமி மீது பக்தி பண்ணுவது
போலவும்,

நம்மை போல புண்ணியசாலி
யார் இருக்கிறார்கள் ?? என்றும் எண்ணிக் கொண்டு நல்லவன் போலவே கபட வேஷம் போடும்,

ஆனால்,
தப்பு செய்யும் வாய்ப்பு கிடைத்ததோ இல்லையோ !?

சாமியாவது, பூதமாவது !?

அதுக்கெல்லாம் இன்னும் வயசு இருக்குதுய்யா !!

இப்பவே
உத்ராட்சம் போட்டுகிட்டு, திருநீறு
பூசிக்கிட்டு காசி இராமேஸ்வரம்னு போய்ட்டா ??

வாழ்க்கையை
எப்பத் தான்
அனுபவிக்கிறது
எனவும் கேட்கும்,

ஏதாவது கஷ்டம் வந்து விட்டால்,

உடனே,
கோயில் குளம் சாமி ஞாபகம் எல்லாம் அப்போது தான் வரும்,

இதுவே வாழ்க்கை சுமூகமாக ஆகிவிட்டால்
பழைய படியே ஆட்டம் போடும்.



http://krishnaammas.blogspot.in/

Dont work hard, work smart புன்னகை


Please Chant ஹரே கிருஷ்ணா ஹரே கிருஷ்ணா, கிருஷ்ணா கிருஷ்ணா ஹரே ஹரே ! ஹரே ராமா ஹரே ராமா, ராமா ராமா  ஹரே ஹரே !! !!

View previous topic View next topic Back to top

மறுமொழி எழுத நீங்கள் உறுப்பினராக இருக்க வேண்டும்..

ஈகரையில் புதிய பதிவு எழுத அல்லது மறுமொழியிட உறுப்பினராக இணைந்திருத்தல் அவசியம்

உறுப்பினராக பதிவு செய்க

ஈகரையில் உறுப்பினராக இணைவது மிக எளிது


பதிவு செய்ய

உள்நுழைக

ஏற்கனவே பதிவு செய்துள்ளீர்களா? இங்கு இணையுங்கள்.


உள்நுழைக