புதிய பதிவுகள்
» கருத்துப்படம் 19/03/2024
by mohamed nizamudeen Today at 5:23 am

» நாவல்கள் வேண்டும்
by Abiraj_26 Today at 12:39 am

» நிலா பாட்டுக்கள்
by heezulia Today at 12:22 am

» சினிமா கலைஞர்கள் பாடிய பாட்டு
by heezulia Yesterday at 11:01 pm

» ருதி வெங்கட் நாவல் வேண்டும் நயனமே நானமேனடி வேண்டும்
by SINDHUJA Theeran Yesterday at 10:49 pm

» ஆதார் அப்டேட்; கால அவகாசம் மேலும் நீட்டிப்பு
by ayyasamy ram Yesterday at 10:18 pm

» கலியுகம் என்றால் என்ன?
by ayyasamy ram Yesterday at 10:14 pm

» ஞானகுரு பதில்கள்
by ayyasamy ram Yesterday at 10:13 pm

» மந்திரச் சொல்
by ayyasamy ram Yesterday at 10:08 pm

» கவித்துவம்
by ayyasamy ram Yesterday at 10:02 pm

» கார்த்தி 26 – காணொளி வெளியீடு
by ayyasamy ram Yesterday at 9:58 pm

» தனுஷ் நடிக்கும் 51 வது படம்…
by ayyasamy ram Yesterday at 9:54 pm

» பிரபாஸ் கதாபாத்திரத்திற்கு பெயர் சூட்டிய கல்கி 2898 ஏடி குழு
by ayyasamy ram Yesterday at 9:52 pm

» ஆன்மீக பயணத்தில் நடிகை தமன்னா!
by ayyasamy ram Yesterday at 9:51 pm

» கல்லா கட்டும் மலையாள படங்கள்
by ayyasamy ram Yesterday at 9:50 pm

» யாவரும் வல்லவரே!
by ayyasamy ram Yesterday at 9:48 pm

» சுசீலா பாடிய சிறப்பு பாட்டுக்கள் - வீடியோ
by heezulia Yesterday at 5:50 pm

» தமிழ் படங்களின் டைட்டில் பாட்டுக்கள்
by heezulia Yesterday at 12:37 pm

» தமிழ் படங்கள்ல வியாபார பாட்டுக்கள்
by heezulia Yesterday at 12:01 pm

» தேர்தல் கார்ட்டூன்!
by ayyasamy ram Yesterday at 11:37 am

» கொழந்தைங்க, சின்ன புள்ளைங்க நடிச்ச பாட்டுக்கள்
by heezulia Yesterday at 11:12 am

» பின் வைத்த காலும் வெற்றி தரும்!
by ayyasamy ram Yesterday at 9:38 am

» மனசுக்கு ஏற்ற மணவாளன்.
by ayyasamy ram Yesterday at 9:32 am

» மனசுக்கு ஏற்ற மணவாளன்.
by ayyasamy ram Yesterday at 9:30 am

» ஈகரை வருகை பதிவேடு
by ayyasamy ram Yesterday at 9:17 am

» மனித நேயம் மாறலாமா? - கவிதை
by ayyasamy ram Yesterday at 8:35 am

» ‘மனப்பக்குவம் எப்போது’ - கவிதை
by ayyasamy ram Yesterday at 8:35 am

» எடை குறைய டயட்டில் இருக்கும்போது கருவாடு சாப்பிடலாமா?
by ayyasamy ram Yesterday at 8:31 am

» 500 கிலோ போலி இஞ்சி - பூண்டு பேஸ்ட் விற்பனை... அதிகாரிகள் ஷாக்!
by ayyasamy ram Yesterday at 8:15 am

» போண்டா மாவுடன்....(டிப்ஸ்)
by ayyasamy ram Yesterday at 8:13 am

» காமெடி நடிகை - நடிகர்கள் பாட்டு
by heezulia Sun Mar 17, 2024 11:23 pm

» ஒரு படத்தில ரெண்டு தடவ வந்த ஒரே பாட்டு
by heezulia Sun Mar 17, 2024 10:09 pm

» எலையற்ற துயரம் அனுபவிக்கிறேன் என்றவனுக்கு புத்தர் உபதேசம்
by ayyasamy ram Sun Mar 17, 2024 9:31 pm

» சுவையோ சுவை - பட்டர் முறுக்கு
by ayyasamy ram Sun Mar 17, 2024 8:54 pm

» சுவையோ சுவை- கம்பு தட்டை
by ayyasamy ram Sun Mar 17, 2024 8:53 pm

» சுவையோ சுவை- பீட்ரூட் பக்கோடா
by ayyasamy ram Sun Mar 17, 2024 8:52 pm

» சுவையோ சுவை -கார புட்டு!
by ayyasamy ram Sun Mar 17, 2024 8:51 pm

» அறியாமை – தத்துவக் கதை
by ayyasamy ram Sun Mar 17, 2024 8:36 pm

» யார் பெரியவர்? – பக்தி கதை
by ayyasamy ram Sun Mar 17, 2024 8:35 pm

» ஆன்மிகக் கதை – பூமியில் விழுந்த யயாதி!
by ayyasamy ram Sun Mar 17, 2024 8:33 pm

» சிட்டுக்குருவி – சிறுவர் பாடல்
by ayyasamy ram Sun Mar 17, 2024 8:25 pm

» நாவல்கள் வேண்டும்
by M. Priya Sun Mar 17, 2024 6:35 pm

» மீண்டும் திரையரங்குகளில் ரிலீஸாகும் பார்த்திபனின் அழகி திரைப்படம்!
by ayyasamy ram Sun Mar 17, 2024 6:11 pm

» வெளியானது ‘துப்பறிவாளன் 2’ படத்தின் அப்டேட்…
by ayyasamy ram Sun Mar 17, 2024 5:49 pm

» CSK vs RCB ஐபிஎல் முதல் போட்டிக்கான டிக்கெட் விலை அறிவிப்பு…
by ayyasamy ram Sun Mar 17, 2024 5:48 pm

» அவர் பயங்கர குடிகாரர்!
by ayyasamy ram Sun Mar 17, 2024 5:46 pm

» தங்கக்கூரை- -சிறுகதை (மெலட்டூர். இரா.நடராஜன்)
by ayyasamy ram Sun Mar 17, 2024 5:44 pm

» தமிழ் வாழ்க்கை கவிதை!
by ayyasamy ram Sun Mar 17, 2024 5:41 pm

» ஏப்ரல் 4 அன்று ஜி.வி.பிரகாஷின் ‘கள்வன்’ ரிலீஸ்
by ayyasamy ram Sun Mar 17, 2024 5:39 pm

» ஃபேண்டஸி படத்தில் நடிக்கும் நித்யா மேனன்
by ayyasamy ram Sun Mar 17, 2024 5:38 pm

இந்த வார அதிக பதிவர்கள்
ayyasamy ram
திருச்செந்தூர் திருத்தலம் பற்றி முனிவர்கள் கருத்து Poll_c10திருச்செந்தூர் திருத்தலம் பற்றி முனிவர்கள் கருத்து Poll_m10திருச்செந்தூர் திருத்தலம் பற்றி முனிவர்கள் கருத்து Poll_c10 
28 Posts - 62%
heezulia
திருச்செந்தூர் திருத்தலம் பற்றி முனிவர்கள் கருத்து Poll_c10திருச்செந்தூர் திருத்தலம் பற்றி முனிவர்கள் கருத்து Poll_m10திருச்செந்தூர் திருத்தலம் பற்றி முனிவர்கள் கருத்து Poll_c10 
13 Posts - 29%
Abiraj_26
திருச்செந்தூர் திருத்தலம் பற்றி முனிவர்கள் கருத்து Poll_c10திருச்செந்தூர் திருத்தலம் பற்றி முனிவர்கள் கருத்து Poll_m10திருச்செந்தூர் திருத்தலம் பற்றி முனிவர்கள் கருத்து Poll_c10 
2 Posts - 4%
mohamed nizamudeen
திருச்செந்தூர் திருத்தலம் பற்றி முனிவர்கள் கருத்து Poll_c10திருச்செந்தூர் திருத்தலம் பற்றி முனிவர்கள் கருத்து Poll_m10திருச்செந்தூர் திருத்தலம் பற்றி முனிவர்கள் கருத்து Poll_c10 
1 Post - 2%
SINDHUJA Theeran
திருச்செந்தூர் திருத்தலம் பற்றி முனிவர்கள் கருத்து Poll_c10திருச்செந்தூர் திருத்தலம் பற்றி முனிவர்கள் கருத்து Poll_m10திருச்செந்தூர் திருத்தலம் பற்றி முனிவர்கள் கருத்து Poll_c10 
1 Post - 2%

இந்த மாத அதிக பதிவர்கள்
heezulia
திருச்செந்தூர் திருத்தலம் பற்றி முனிவர்கள் கருத்து Poll_c10திருச்செந்தூர் திருத்தலம் பற்றி முனிவர்கள் கருத்து Poll_m10திருச்செந்தூர் திருத்தலம் பற்றி முனிவர்கள் கருத்து Poll_c10 
283 Posts - 37%
ayyasamy ram
திருச்செந்தூர் திருத்தலம் பற்றி முனிவர்கள் கருத்து Poll_c10திருச்செந்தூர் திருத்தலம் பற்றி முனிவர்கள் கருத்து Poll_m10திருச்செந்தூர் திருத்தலம் பற்றி முனிவர்கள் கருத்து Poll_c10 
254 Posts - 33%
Dr.S.Soundarapandian
திருச்செந்தூர் திருத்தலம் பற்றி முனிவர்கள் கருத்து Poll_c10திருச்செந்தூர் திருத்தலம் பற்றி முனிவர்கள் கருத்து Poll_m10திருச்செந்தூர் திருத்தலம் பற்றி முனிவர்கள் கருத்து Poll_c10 
145 Posts - 19%
krishnaamma
திருச்செந்தூர் திருத்தலம் பற்றி முனிவர்கள் கருத்து Poll_c10திருச்செந்தூர் திருத்தலம் பற்றி முனிவர்கள் கருத்து Poll_m10திருச்செந்தூர் திருத்தலம் பற்றி முனிவர்கள் கருத்து Poll_c10 
24 Posts - 3%
sugumaran
திருச்செந்தூர் திருத்தலம் பற்றி முனிவர்கள் கருத்து Poll_c10திருச்செந்தூர் திருத்தலம் பற்றி முனிவர்கள் கருத்து Poll_m10திருச்செந்தூர் திருத்தலம் பற்றி முனிவர்கள் கருத்து Poll_c10 
23 Posts - 3%
mohamed nizamudeen
திருச்செந்தூர் திருத்தலம் பற்றி முனிவர்கள் கருத்து Poll_c10திருச்செந்தூர் திருத்தலம் பற்றி முனிவர்கள் கருத்து Poll_m10திருச்செந்தூர் திருத்தலம் பற்றி முனிவர்கள் கருத்து Poll_c10 
19 Posts - 2%
T.N.Balasubramanian
திருச்செந்தூர் திருத்தலம் பற்றி முனிவர்கள் கருத்து Poll_c10திருச்செந்தூர் திருத்தலம் பற்றி முனிவர்கள் கருத்து Poll_m10திருச்செந்தூர் திருத்தலம் பற்றி முனிவர்கள் கருத்து Poll_c10 
13 Posts - 2%
ஆனந்திபழனியப்பன்
திருச்செந்தூர் திருத்தலம் பற்றி முனிவர்கள் கருத்து Poll_c10திருச்செந்தூர் திருத்தலம் பற்றி முனிவர்கள் கருத்து Poll_m10திருச்செந்தூர் திருத்தலம் பற்றி முனிவர்கள் கருத்து Poll_c10 
3 Posts - 0%
D. sivatharan
திருச்செந்தூர் திருத்தலம் பற்றி முனிவர்கள் கருத்து Poll_c10திருச்செந்தூர் திருத்தலம் பற்றி முனிவர்கள் கருத்து Poll_m10திருச்செந்தூர் திருத்தலம் பற்றி முனிவர்கள் கருத்து Poll_c10 
3 Posts - 0%
prajai
திருச்செந்தூர் திருத்தலம் பற்றி முனிவர்கள் கருத்து Poll_c10திருச்செந்தூர் திருத்தலம் பற்றி முனிவர்கள் கருத்து Poll_m10திருச்செந்தூர் திருத்தலம் பற்றி முனிவர்கள் கருத்து Poll_c10 
3 Posts - 0%

நிகழ்நிலை நிர்வாகிகள்

திருச்செந்தூர் திருத்தலம் பற்றி முனிவர்கள் கருத்து


   
   
ayyasamy ram
ayyasamy ram
வழிநடத்துனர்

பதிவுகள் : 81591
இணைந்தது : 30/09/2013
https://rammalar.wordpress.com/

Postayyasamy ram Wed Dec 02, 2020 9:57 pm

திருச்செந்தூர் திருத்தலம் பற்றி முனிவர்கள் கருத்து 202012021435383248_Tamil_News_tamil-news-Tiruchendur-temple_SECVPF
-
திருச்செந்தூர் முருகப்பெருமான் ஆலயம் ஆறுபடை வீடுகளில் 2-வது சிறப்புக்குரியதாக இருக்கிறது. இந்த ஆலயம் பல மகான்கள் வந்து சென்ற பகுதியாக அறியப்படுகிறது. இந்த ஆலயத்தின் மகிமையைப் பற்றி சில புராண கால முனிவர்கள் கூறியிருப்பதை இங்கே பார்க்கலாம்.


வசிஷ்டர்:- இந்த பூமியில் மோட்சங்களைத் தரும் பல தலங்கள் இருந்தாலும், அவை யாவும் திருச்செந்தூர் தலத்திற்கு அடுத்தபடியாகத்தான் என்பதில் எந்த சந்தேகமும் கிடையாது.
வாமதேவர்:- பிரம்மஹத்தி தோஷத்தால் பிடிக்கப்பட்டவனும், வேதங்களை பழித்தவனும்கூட, திருச்செந்தூரில் ஒருநாள் தங்கியிருந்தால் அவன் பரிசுத்தமானவனாக மாறிவிடுவான்.
ஜாபாலி:- திருச்செந்தூர் முருகப்பெருமானின் ஆலயத்தில் உள்ள தீர்த்தத்தின் மகிமைக்கு ஈடாக, இந்த பூமியும் எதுவும் கிடையாது.


விசுவாமித்திரர்:- நூறு அஸ்வமேத யாகங்கள் செய்ததற்கான பலனை விட, திருச்செந்தூரில் வாழும் காலத்தில் கோடி பங்கு அதிகமாகப் பெறலாம்.


காசியபர்:- ஒருவன் தன் வாழ்நாள் முழுவதும், கார்த்திகை நட்சத்திரம் அன்று நீராடி பெறும் பலனை, ஒரே ஒரு முறை இந்த ஆலயத்தின் தீர்த்தத்தில் நீரா டுவதன் வாயிலாக ஒருவன் பெற்றுவிட முடியும்.


மார்க்கண்டேயர்:- ரிஷிகள் காசியில் ஒரு வருடம் தவம்செய்து பெறும் புண்ணியத்தை, திருச்செந்தூரில் ஒரே நாளில் அடைந்து விடலாம்.


மவுத்கல்யர்:- பல நாட்கள் செய்துவரும் தவத்தை, திருச்செந்தூர் முருகப்பெருமானை ஒரு முறை தரிசிப்பதன் மூலமாகவே பெற்றுவிட முடியும்.


குரு மகா திசை அல்லது குரு புக்தி குரூரமாக இருந்தால், அவர்கள் திருச்செந்தூர் வந்து ஆறுமுகனை தரிசித்து, ஆதிசங்கரரின் ‘சுப்ரமண்ய புஜங்கம்’ அல்லது குமரகுருபரரின் ‘கந்தர் கலிவெண்பா’வை ஒருமுறை பாராயணம் செய்தால் அனைத்து துன்பங்களும் நீங்கிவிடும்.

மாலைமலர்

View previous topic View next topic Back to top

மறுமொழி எழுத நீங்கள் உறுப்பினராக இருக்க வேண்டும்..

ஈகரையில் புதிய பதிவு எழுத அல்லது மறுமொழியிட உறுப்பினராக இணைந்திருத்தல் அவசியம்

உறுப்பினராக பதிவு செய்க

ஈகரையில் உறுப்பினராக இணைவது மிக எளிது


பதிவு செய்ய

உள்நுழைக

ஏற்கனவே பதிவு செய்துள்ளீர்களா? இங்கு இணையுங்கள்.


உள்நுழைக