புதிய பதிவுகள்
» துருக்கி, சிரியாவில் அடுத்தடுத்து நிலநடுக்கம் – 1900-க்கும் மேற்பட்டோர் பலி
by சிவா Today at 2:46 am
» ChatGPT-க்கு போட்டியாக ‘Bard’
by சிவா Today at 2:38 am
» உலகின் வினோதமான சட்டங்கள்!
by சிவா Today at 2:10 am
» பூளை பூ - பூளைப்பூ - பீளைப்பூ
by சிவா Yesterday at 9:43 pm
» ஆவணப்படமும் அவசரத் தடையும்
by T.N.Balasubramanian Yesterday at 6:24 pm
» கண் நீர் அழுத்த நோய் என்றால் என்ன?
by T.N.Balasubramanian Yesterday at 6:11 pm
» நான் இருக்கும்வரை நடக்காது..!
by T.N.Balasubramanian Yesterday at 6:03 pm
» [மின்னூல்] போராட்டங்கள்---ர.சு.நல்லபெருமாள்
by சிவா Yesterday at 5:34 pm
» தேசியச் செய்திகள்
by சிவா Yesterday at 5:12 pm
» ஈரோடு கிழக்கு தொகுதி இடைத்தேர்தல் செய்திகள்
by சிவா Yesterday at 4:56 pm
» தத்துவங்கள் - அழகிய படங்களுடன்
by சிவா Yesterday at 3:38 pm
» சமூக ஊடக செய்தித் துளிகள்
by சிவா Yesterday at 3:19 pm
» வாணி ஜெயராம் பாடல்களில் வாழ்கிறார் ! கவிஞர் இரா. இரவி !
by eraeravi Yesterday at 2:21 pm
» தடம் மாறும் இளைய தலைமுறை!
by Dr.S.Soundarapandian Yesterday at 1:25 pm
» அருந்தமிழ் வளர்ச்சியில் அகரமுதலிகள்!
by Dr.S.Soundarapandian Yesterday at 1:11 pm
» நான் யார்? - ஓஷோ
by Dr.S.Soundarapandian Yesterday at 1:04 pm
» கருத்துப்படம் 07/02/2023
by Dr.S.Soundarapandian Yesterday at 12:55 pm
» சிவனாருக்குப் பிடித்தமான ஶ்ரீசைலம்
by Dr.S.Soundarapandian Yesterday at 12:52 pm
» தேவநேயப் பாவாணர்
by சிவா Yesterday at 8:48 am
» மகா சிவராத்திரி விரதம்
by சிவா Yesterday at 8:41 am
» தக்காளி சமையல்கள்
by சிவா Yesterday at 8:22 am
» சேலத்தில் பிரபல ரவுடி ஓட ஓட வெட்டிக்கொலை
by சிவா Yesterday at 8:00 am
» பசுமை ஹைட்ரஜன் எனும் ஆற்றல் ஆதாரம்
by சிவா Mon Feb 06, 2023 8:53 pm
» உறவுக்கு உதவிய ரோஜாச் செடி! சிறுகதைகள் நூலாசிரியர் : கவிபாரதி மேலூர் மு. வாசுகி நூல் விமர்சனம் : கவிஞர் இரா. இரவி
by சிவா Mon Feb 06, 2023 8:40 pm
» சுளுந்தீ - முத்துநாகு
by சிவா Mon Feb 06, 2023 6:11 pm
» ரிலக்ஸ்-படித்த செய்தி
by T.N.Balasubramanian Mon Feb 06, 2023 6:00 pm
» தமிழ்ச் சொற்கள் அறிவோம்.
by சிவா Mon Feb 06, 2023 4:34 pm
» தளத்தின் தேடுபொறி மேம்படுத்தப்பட்டுள்ளது.
by சிவா Mon Feb 06, 2023 4:30 pm
» தேன் இருக்க கவலை எதற்கு?
by T.N.Balasubramanian Mon Feb 06, 2023 4:02 pm
» [மின்னூல்] அப்புறம் என்ன ஆச்சு ?--சுந்தர பாகவதர்
by T.N.Balasubramanian Mon Feb 06, 2023 3:56 pm
» நீண்ட நாள் வாழ...
by Dr.S.Soundarapandian Mon Feb 06, 2023 1:04 pm
» காணவில்லை-நட்பு.
by Dr.S.Soundarapandian Mon Feb 06, 2023 1:02 pm
» 15 ரூபாய்க்கு மருத்துவம் பார்த்த மக்கள் மருத்துவர் காலமானார்
by Dr.S.Soundarapandian Mon Feb 06, 2023 1:01 pm
» இறந்தவர்களுடன் புதைக்கப்படும் பொருட்கள்
by T.N.Balasubramanian Sun Feb 05, 2023 6:58 pm
» சிறுநீரக பாதிப்புக்கு முகப்பொலிவு க்ரீம் காரணமா?
by Dr.S.Soundarapandian Sun Feb 05, 2023 6:30 pm
» பின்னணி பாடகி வாணி ஜெயராம் மரணம்
by Dr.S.Soundarapandian Sun Feb 05, 2023 6:25 pm
» அதானிக்கு விழுந்த அடுத்த அடி
by Dr.S.Soundarapandian Sun Feb 05, 2023 6:18 pm
» உலகச் செய்திகள்!
by சிவா Sun Feb 05, 2023 3:18 pm
» உலக குத்துச்சண்டை தரவரிசையில் இந்தியா 3-ஆவது இடம்
by சிவா Sun Feb 05, 2023 3:04 pm
» தைப்பூசத் திருநாள் வாழ்த்துகள்
by சிவா Sun Feb 05, 2023 6:53 am
» தைப்பூசம்
by சிவா Sun Feb 05, 2023 4:31 am
» எம். எஸ். உதயமூர்த்தி மின்னூல்கள் - Ms Udayamurthy Books PDF
by சிவா Sun Feb 05, 2023 2:59 am
» எழுத்தாளர் ஹருக்கி முராக்காமி (Haruki Murakami)
by சிவா Sat Feb 04, 2023 6:29 pm
» [மின்னூல்] திருடர்கள் - ர.சு. நல்லபெருமாள்
by சிவா Sat Feb 04, 2023 6:28 pm
» கணிதமேதை சுப்பையா சிவசங்கரநாராயண பிள்ளை
by Guest Sat Feb 04, 2023 5:45 pm
» நாட்டுப்புற இலக்கிய வரலாற்றில் -பூவோடு பேசும் பூஞ்சிட்டு
by bharathichandranssn Sat Feb 04, 2023 5:01 pm
» குலதெய்வம்
by bharathichandranssn Sat Feb 04, 2023 4:57 pm
» [இலக்கியம்] தமிழரின் பொன்னாள் எந்நாள்?
by bharathichandranssn Sat Feb 04, 2023 4:53 pm
» சந்திராஷ்டமம் என்றால் என்ன.?
by T.N.Balasubramanian Sat Feb 04, 2023 4:44 pm
» டிக்கெட் வேண்டாமாம் --நடத்துனரே சொல்லிட்டாரு.
by krishnaamma Fri Feb 03, 2023 10:24 pm
by சிவா Today at 2:46 am
» ChatGPT-க்கு போட்டியாக ‘Bard’
by சிவா Today at 2:38 am
» உலகின் வினோதமான சட்டங்கள்!
by சிவா Today at 2:10 am
» பூளை பூ - பூளைப்பூ - பீளைப்பூ
by சிவா Yesterday at 9:43 pm
» ஆவணப்படமும் அவசரத் தடையும்
by T.N.Balasubramanian Yesterday at 6:24 pm
» கண் நீர் அழுத்த நோய் என்றால் என்ன?
by T.N.Balasubramanian Yesterday at 6:11 pm
» நான் இருக்கும்வரை நடக்காது..!
by T.N.Balasubramanian Yesterday at 6:03 pm
» [மின்னூல்] போராட்டங்கள்---ர.சு.நல்லபெருமாள்
by சிவா Yesterday at 5:34 pm
» தேசியச் செய்திகள்
by சிவா Yesterday at 5:12 pm
» ஈரோடு கிழக்கு தொகுதி இடைத்தேர்தல் செய்திகள்
by சிவா Yesterday at 4:56 pm
» தத்துவங்கள் - அழகிய படங்களுடன்
by சிவா Yesterday at 3:38 pm
» சமூக ஊடக செய்தித் துளிகள்
by சிவா Yesterday at 3:19 pm
» வாணி ஜெயராம் பாடல்களில் வாழ்கிறார் ! கவிஞர் இரா. இரவி !
by eraeravi Yesterday at 2:21 pm
» தடம் மாறும் இளைய தலைமுறை!
by Dr.S.Soundarapandian Yesterday at 1:25 pm
» அருந்தமிழ் வளர்ச்சியில் அகரமுதலிகள்!
by Dr.S.Soundarapandian Yesterday at 1:11 pm
» நான் யார்? - ஓஷோ
by Dr.S.Soundarapandian Yesterday at 1:04 pm
» கருத்துப்படம் 07/02/2023
by Dr.S.Soundarapandian Yesterday at 12:55 pm
» சிவனாருக்குப் பிடித்தமான ஶ்ரீசைலம்
by Dr.S.Soundarapandian Yesterday at 12:52 pm
» தேவநேயப் பாவாணர்
by சிவா Yesterday at 8:48 am
» மகா சிவராத்திரி விரதம்
by சிவா Yesterday at 8:41 am
» தக்காளி சமையல்கள்
by சிவா Yesterday at 8:22 am
» சேலத்தில் பிரபல ரவுடி ஓட ஓட வெட்டிக்கொலை
by சிவா Yesterday at 8:00 am
» பசுமை ஹைட்ரஜன் எனும் ஆற்றல் ஆதாரம்
by சிவா Mon Feb 06, 2023 8:53 pm
» உறவுக்கு உதவிய ரோஜாச் செடி! சிறுகதைகள் நூலாசிரியர் : கவிபாரதி மேலூர் மு. வாசுகி நூல் விமர்சனம் : கவிஞர் இரா. இரவி
by சிவா Mon Feb 06, 2023 8:40 pm
» சுளுந்தீ - முத்துநாகு
by சிவா Mon Feb 06, 2023 6:11 pm
» ரிலக்ஸ்-படித்த செய்தி
by T.N.Balasubramanian Mon Feb 06, 2023 6:00 pm
» தமிழ்ச் சொற்கள் அறிவோம்.
by சிவா Mon Feb 06, 2023 4:34 pm
» தளத்தின் தேடுபொறி மேம்படுத்தப்பட்டுள்ளது.
by சிவா Mon Feb 06, 2023 4:30 pm
» தேன் இருக்க கவலை எதற்கு?
by T.N.Balasubramanian Mon Feb 06, 2023 4:02 pm
» [மின்னூல்] அப்புறம் என்ன ஆச்சு ?--சுந்தர பாகவதர்
by T.N.Balasubramanian Mon Feb 06, 2023 3:56 pm
» நீண்ட நாள் வாழ...
by Dr.S.Soundarapandian Mon Feb 06, 2023 1:04 pm
» காணவில்லை-நட்பு.
by Dr.S.Soundarapandian Mon Feb 06, 2023 1:02 pm
» 15 ரூபாய்க்கு மருத்துவம் பார்த்த மக்கள் மருத்துவர் காலமானார்
by Dr.S.Soundarapandian Mon Feb 06, 2023 1:01 pm
» இறந்தவர்களுடன் புதைக்கப்படும் பொருட்கள்
by T.N.Balasubramanian Sun Feb 05, 2023 6:58 pm
» சிறுநீரக பாதிப்புக்கு முகப்பொலிவு க்ரீம் காரணமா?
by Dr.S.Soundarapandian Sun Feb 05, 2023 6:30 pm
» பின்னணி பாடகி வாணி ஜெயராம் மரணம்
by Dr.S.Soundarapandian Sun Feb 05, 2023 6:25 pm
» அதானிக்கு விழுந்த அடுத்த அடி
by Dr.S.Soundarapandian Sun Feb 05, 2023 6:18 pm
» உலகச் செய்திகள்!
by சிவா Sun Feb 05, 2023 3:18 pm
» உலக குத்துச்சண்டை தரவரிசையில் இந்தியா 3-ஆவது இடம்
by சிவா Sun Feb 05, 2023 3:04 pm
» தைப்பூசத் திருநாள் வாழ்த்துகள்
by சிவா Sun Feb 05, 2023 6:53 am
» தைப்பூசம்
by சிவா Sun Feb 05, 2023 4:31 am
» எம். எஸ். உதயமூர்த்தி மின்னூல்கள் - Ms Udayamurthy Books PDF
by சிவா Sun Feb 05, 2023 2:59 am
» எழுத்தாளர் ஹருக்கி முராக்காமி (Haruki Murakami)
by சிவா Sat Feb 04, 2023 6:29 pm
» [மின்னூல்] திருடர்கள் - ர.சு. நல்லபெருமாள்
by சிவா Sat Feb 04, 2023 6:28 pm
» கணிதமேதை சுப்பையா சிவசங்கரநாராயண பிள்ளை
by Guest Sat Feb 04, 2023 5:45 pm
» நாட்டுப்புற இலக்கிய வரலாற்றில் -பூவோடு பேசும் பூஞ்சிட்டு
by bharathichandranssn Sat Feb 04, 2023 5:01 pm
» குலதெய்வம்
by bharathichandranssn Sat Feb 04, 2023 4:57 pm
» [இலக்கியம்] தமிழரின் பொன்னாள் எந்நாள்?
by bharathichandranssn Sat Feb 04, 2023 4:53 pm
» சந்திராஷ்டமம் என்றால் என்ன.?
by T.N.Balasubramanian Sat Feb 04, 2023 4:44 pm
» டிக்கெட் வேண்டாமாம் --நடத்துனரே சொல்லிட்டாரு.
by krishnaamma Fri Feb 03, 2023 10:24 pm
இந்த வார அதிக பதிவர்கள்
சிவா |
| |||
Dr.S.Soundarapandian |
| |||
T.N.Balasubramanian |
| |||
mohamed nizamudeen |
| |||
கோபால்ஜி |
| |||
eraeravi |
| |||
Admin |
| |||
டார்வின் |
|
இந்த மாத அதிக பதிவர்கள்
சிவா |
| |||
T.N.Balasubramanian |
| |||
Dr.S.Soundarapandian |
| |||
krishnaamma |
| |||
mohamed nizamudeen |
| |||
கோபால்ஜி |
| |||
bharathichandranssn |
| |||
Admin |
| |||
eraeravi |
| |||
Aathira |
|
நிகழ்நிலை நிர்வாகிகள்
ஈகரை வலைப்பதிவு
தி.மு.க., உடன் இணைந்து பணியாற்ற வாய்ப்பு இல்லை என மு.க.அழகிரி தெரிவித்துள்ளார்.
Page 1 of 1 •
- T.N.Balasubramanianதலைமை நடத்துனர்
- பதிவுகள் : 33469
இணைந்தது : 03/02/2010
சென்னை: தி.மு.க., உடன் இணைந்து பணியாற்ற வாய்ப்பு இல்லை என முன்னாள் மத்திய அமைச்சர் மு.க.அழகிரி தெரிவித்துள்ளார்.
தி.மு.க.,வில் இருந்து நீக்கப்பட்ட முன்னாள் மத்திய அமைச்சர் மு.க.அழகிரி, சென்னை கோபாலபுரத்தில் உள்ள தாயார் தயாளு அம்மாளை சந்தித்து ஆசி பெற்றார்.

பின்னர் அவர் நிருபர்களிடம் கூறியதாவது: தேர்தலில் ஓட்டுப்போடுவது, பணியாற்றுவதும் பங்களிப்பு தான். வரும் ஜன.,3ம் தேதி மதுரையில் ஆதரவாளர்களுடன் ஆலோசனை நடத்த உள்ளேன். அவர்களின் கருத்து அடிப்படையில் அடுத்த கட்ட முடிவு எடுக்கப்படும். தி.மு.க.,வில் இருந்து அழைப்பு வரவில்லை. தி.மு.க.,வில் இருந்து பணியாற்ற வாய்ப்பு இல்லை. ரஜினி சென்னை திரும்பியதும் பார்ப்பேன். இவ்வாறு அவர் கூறினார்.
நன்றி தினமலர்
தி.மு.க.,வில் இருந்து நீக்கப்பட்ட முன்னாள் மத்திய அமைச்சர் மு.க.அழகிரி, சென்னை கோபாலபுரத்தில் உள்ள தாயார் தயாளு அம்மாளை சந்தித்து ஆசி பெற்றார்.

பின்னர் அவர் நிருபர்களிடம் கூறியதாவது: தேர்தலில் ஓட்டுப்போடுவது, பணியாற்றுவதும் பங்களிப்பு தான். வரும் ஜன.,3ம் தேதி மதுரையில் ஆதரவாளர்களுடன் ஆலோசனை நடத்த உள்ளேன். அவர்களின் கருத்து அடிப்படையில் அடுத்த கட்ட முடிவு எடுக்கப்படும். தி.மு.க.,வில் இருந்து அழைப்பு வரவில்லை. தி.மு.க.,வில் இருந்து பணியாற்ற வாய்ப்பு இல்லை. ரஜினி சென்னை திரும்பியதும் பார்ப்பேன். இவ்வாறு அவர் கூறினார்.
நன்றி தினமலர்
---------------------------------
* கருத்துக்களை ரத்தினச்சுருக்கமாக கூற பழகிக் கொண்டால்
வாக்கில் பிரகாசம் உண்டாவதுடன், சக்தியும் வீணாகாமல் இருக்கும்*. ----"காஞ்சி மஹா பெரியவா "
சாதிமதங்களைப் பாரோம் - உயர்சன்மம் இத் தேசத்தில் எய்தினராயின்
வேதியராயினும் ஒன்றே - அன்றி வேறுகுலத்தினராயினும் ஒன்றே - பாரதி
- T.N.Balasubramanianதலைமை நடத்துனர்
- பதிவுகள் : 33469
இணைந்தது : 03/02/2010
அதெல்லாம் ஒரு கணக்கா?
MP இருக்கிறவர்கள் அவர்கள் தொகுதிக்கு என்ன செய்கிறார்கள்.?
தொகுதி மேம்பாட்டு நிதி என்று ஒன்றுண்டு .
எவ்வளவு பேர் உண்மையாக அந்த நிதியை தொகுதிக்கு செலவுசெய்தார்கள்
(திரு சோ அவர்களை தவிர -செய்த நிவாரணம் செலவு முதலியவைகளை
பில்லுடன் அரசுக்கு சமர்ப்பித்த ஒரே ஒரு MP சோ ஒருவர்தான்.--நானறிந்த வரையில்)
MOS ரயில்வே ஆக இருந்தும் தமிழ்நாட்டிற்கு அந்த காலத்தில் புதிய ரயில்பாதைகள் பரிந்துரைக்காதவர்களும் இருந்தனர்.
அரசியல் ஒரு வியாபாரம்
சிறிய முதலீடு செய்துவிட்டு அதை போல் 100 மடங்கு திரும்ப பெறுவதற்கே அரசியலில் குதிக்கிறார்கள்.)
அரசியலிலே இதெல்லாம் சகஜங்க
MP இருக்கிறவர்கள் அவர்கள் தொகுதிக்கு என்ன செய்கிறார்கள்.?
தொகுதி மேம்பாட்டு நிதி என்று ஒன்றுண்டு .
எவ்வளவு பேர் உண்மையாக அந்த நிதியை தொகுதிக்கு செலவுசெய்தார்கள்
(திரு சோ அவர்களை தவிர -செய்த நிவாரணம் செலவு முதலியவைகளை
பில்லுடன் அரசுக்கு சமர்ப்பித்த ஒரே ஒரு MP சோ ஒருவர்தான்.--நானறிந்த வரையில்)
MOS ரயில்வே ஆக இருந்தும் தமிழ்நாட்டிற்கு அந்த காலத்தில் புதிய ரயில்பாதைகள் பரிந்துரைக்காதவர்களும் இருந்தனர்.
அரசியல் ஒரு வியாபாரம்
சிறிய முதலீடு செய்துவிட்டு அதை போல் 100 மடங்கு திரும்ப பெறுவதற்கே அரசியலில் குதிக்கிறார்கள்.)
அரசியலிலே இதெல்லாம் சகஜங்க
---------------------------------
* கருத்துக்களை ரத்தினச்சுருக்கமாக கூற பழகிக் கொண்டால்
வாக்கில் பிரகாசம் உண்டாவதுடன், சக்தியும் வீணாகாமல் இருக்கும்*. ----"காஞ்சி மஹா பெரியவா "
சாதிமதங்களைப் பாரோம் - உயர்சன்மம் இத் தேசத்தில் எய்தினராயின்
வேதியராயினும் ஒன்றே - அன்றி வேறுகுலத்தினராயினும் ஒன்றே - பாரதி
- GuestGuest
அரசியல் கட்சி தொடங்குவதற்கும்,கட்சி தாவலுக்கும் காரணம் -ஊழல் வழக்குகள்.. போன்றவற்றில் இருந்து தப்பித்துக் கொள்ளவாக -இருக்கலாம்?
ரஜனி கட்சியிலும் இவர் சேர்வதால்...சந்தேகம்?
மம்தா கட்சியில் இருந்து சமீபத்தில் தாவியவர்கள் வழக்குகள் லஞ்சம் ஊழலில் சம்பந்தப்பட்டவர்கள். இப்போது அவர்கள் ஊழலற்ற கட்சி பாஜகவில் சேர்ந்துள்ளார்கள்.நான் சொல்லல,பாஜக தான் சொல்லியது அன்று.
2016 இல் பாஜக ஐடி விங்க் வெளியிட்ட காணொளி..
ரஜனி கட்சியிலும் இவர் சேர்வதால்...சந்தேகம்?
மம்தா கட்சியில் இருந்து சமீபத்தில் தாவியவர்கள் வழக்குகள் லஞ்சம் ஊழலில் சம்பந்தப்பட்டவர்கள். இப்போது அவர்கள் ஊழலற்ற கட்சி பாஜகவில் சேர்ந்துள்ளார்கள்.நான் சொல்லல,பாஜக தான் சொல்லியது அன்று.
2016 இல் பாஜக ஐடி விங்க் வெளியிட்ட காணொளி..
- T.N.Balasubramanianதலைமை நடத்துனர்
- பதிவுகள் : 33469
இணைந்தது : 03/02/2010
எல்லா கட்சிகளும் ஊழல் கட்சிகளே.
விழுக்காடுகள் மாறலாம்.
காமராஜரையும் கக்கன்களையும் காண்பதெல்லாம் அரிது.
ஓரிருவர் விதிவிலக்காக இருக்கலாம் .
எனது பணி காலத்தில் தலைமையகத்தில் இருந்து நியமிக்கப்பட்ட
பலவிதமான ஒப்பந்தக்காரர்களிடம் வேலையை கறக்கவேண்டிய
சந்தர்பங்கள். எல்லோரும் பாவ்லா காண்பிக்கத்தான் பார்ப்பார்கள்.
ஆடி கறக்கவேண்டிய மாட்டை ஆடியும் பாடி கறக்கவேண்டிய மாட்டை
பாடியும் கறப்பதில்தான் நம் சாமர்த்தியம் வெளிப்படும்.
ஒரு சமயம் எங்களது நிர்மாண பகுதிக்கு வந்த தலைமை நிர்வாகியுடன்
பேசும் போது இது விஷயம் பேசப்பட்டது.
முடிவில் அவர் கூறிய வார்த்தை.
மேலிடத்து /அரசியல் கட்டாயங்கள் .என்ன செய்வது என்றார்.
விழுக்காடுகள் மாறலாம்.
காமராஜரையும் கக்கன்களையும் காண்பதெல்லாம் அரிது.
ஓரிருவர் விதிவிலக்காக இருக்கலாம் .
எனது பணி காலத்தில் தலைமையகத்தில் இருந்து நியமிக்கப்பட்ட
பலவிதமான ஒப்பந்தக்காரர்களிடம் வேலையை கறக்கவேண்டிய
சந்தர்பங்கள். எல்லோரும் பாவ்லா காண்பிக்கத்தான் பார்ப்பார்கள்.
ஆடி கறக்கவேண்டிய மாட்டை ஆடியும் பாடி கறக்கவேண்டிய மாட்டை
பாடியும் கறப்பதில்தான் நம் சாமர்த்தியம் வெளிப்படும்.
ஒரு சமயம் எங்களது நிர்மாண பகுதிக்கு வந்த தலைமை நிர்வாகியுடன்
பேசும் போது இது விஷயம் பேசப்பட்டது.
முடிவில் அவர் கூறிய வார்த்தை.
- Code:
பரத்தை என அறிந்தே மணமுடித்தோம்.
பத்னி என்று படுத்துக்கொள்
மேலிடத்து /அரசியல் கட்டாயங்கள் .என்ன செய்வது என்றார்.
---------------------------------
* கருத்துக்களை ரத்தினச்சுருக்கமாக கூற பழகிக் கொண்டால்
வாக்கில் பிரகாசம் உண்டாவதுடன், சக்தியும் வீணாகாமல் இருக்கும்*. ----"காஞ்சி மஹா பெரியவா "
சாதிமதங்களைப் பாரோம் - உயர்சன்மம் இத் தேசத்தில் எய்தினராயின்
வேதியராயினும் ஒன்றே - அன்றி வேறுகுலத்தினராயினும் ஒன்றே - பாரதி
Similar topics
» மோடியுடன் இணைந்து பணியாற்ற ஒபாமா ஆர்வம்'
» காருண்யா பல்கலைக்கழகத்தில் இயக்குநராக பணியாற்ற வாய்ப்பு
» விஜய் தேவரகொண்டா உடன் மீண்டும் இணைந்து பணியாற்றும் சமந்தா
» ஏமாற்றியது ‘பானி’ புயல் திசை மாறி செல்வதால் தமிழகத்தில் மழைக்கு வாய்ப்பு இல்லை
» PSG College Of Technology எனும் நிறுவனத்தில் பேராசிரியராக பணியாற்ற வாய்ப்பு
» காருண்யா பல்கலைக்கழகத்தில் இயக்குநராக பணியாற்ற வாய்ப்பு
» விஜய் தேவரகொண்டா உடன் மீண்டும் இணைந்து பணியாற்றும் சமந்தா
» ஏமாற்றியது ‘பானி’ புயல் திசை மாறி செல்வதால் தமிழகத்தில் மழைக்கு வாய்ப்பு இல்லை
» PSG College Of Technology எனும் நிறுவனத்தில் பேராசிரியராக பணியாற்ற வாய்ப்பு
மறுமொழி எழுத நீங்கள் உறுப்பினராக இருக்க வேண்டும்..
ஈகரையில் புதிய பதிவு எழுத அல்லது மறுமொழியிட உறுப்பினராக இணைந்திருத்தல் அவசியம்
Page 1 of 1