புதிய பதிவுகள்
» செய்திகள்- சில வரிகளில்
by ayyasamy ram Today at 6:50 am

» சிகாகோ மாநாட்டின் இறுதி நாளில் விவேகானந்தர் ஆற்றிய உரையின் வரிகள் மோடிக்கு தெரியுமா?: சீதாராம் யெச்சூரி கேள்வி
by ayyasamy ram Today at 6:43 am

» அருணாச்சல பிரதேசத்தில் ஜூன் 2ஆம் தேதி வாக்கு எண்ணிக்கை!
by ayyasamy ram Today at 6:39 am

» மலர்ந்த புன்சிரிப்பால் ரசிகர்களின் இதயம் கவர்ந்த E.V.சரோஜாவின் மறக்க முடியாத பாடல்கள்
by heezulia Yesterday at 4:56 pm

» தமிழ் சினிமாவில் இடம் பெற்ற கதாகாலட்சேபங்கள் மற்றும் தெருக்கூத்து, மேடை நிகழ்ச்சிகள்
by heezulia Yesterday at 4:30 pm

» காமெடி நடிகை - நடிகர்கள் நடிச்ச பாட்டு
by heezulia Yesterday at 4:19 pm

» கருத்துப்படம் 31/05/2024
by mohamed nizamudeen Yesterday at 3:14 pm

» சுசீலா பாடிய சிறப்பு பாட்டுக்கள் - வீடியோ
by heezulia Yesterday at 2:56 pm

» சினிமா கலைஞர்கள் பாடாத பாட்டுக்கள்
by heezulia Yesterday at 2:16 pm

» ஒரு படத்தில ரெண்டு தடவ வந்த ஒரே பாட்டு
by heezulia Yesterday at 2:04 pm

» நிலா பாட்டுக்கள்
by heezulia Yesterday at 1:42 pm

» கொழந்தைங்க, சின்ன புள்ளைங்க நடிச்ச பாட்டுக்கள்
by heezulia Yesterday at 1:04 pm

» வண்டுகளைக் குழப்பாதே! - கவிதை
by ayyasamy ram Yesterday at 12:42 pm

» பீட்ரூட் ரசம்
by ayyasamy ram Yesterday at 12:40 pm

» 8 அடி பாம்பை வைத்து விழிப்புணர்வு ஏற்படுத்திய பெண் பாம்பு பிடி வீராங்கனை!
by ayyasamy ram Yesterday at 11:23 am

» பயறு வகைகள் சாப்பிடுவதால் உடலுக்கு ஏற்படும் நன்மைகள் என்னென்ன?
by ayyasamy ram Yesterday at 11:21 am

» கால் வைக்கிற இடமெல்லாம் கண்ணி வெடி: வடிவேலு கல கல
by ayyasamy ram Yesterday at 11:19 am

» சாமானியன் விமர்சனம்
by ayyasamy ram Yesterday at 11:17 am

» ஜூன் வரை வெளிநாட்டில் சமந்தா தஞ்சம்
by ayyasamy ram Yesterday at 11:16 am

» குற்றப்பின்னணி- விமர்சனம்
by ayyasamy ram Yesterday at 11:15 am

» கண்கள் - கவிதை
by ayyasamy ram Yesterday at 11:13 am

» உடலை சுத்தப்படுத்தும் முத்திரை
by ayyasamy ram Yesterday at 11:11 am

» கோபத்தை தூக்கி எறி…வாழ்க்கை சிறக்கும்!
by ayyasamy ram Yesterday at 11:08 am

» பரமசிவனுக்குத்தான் தெரியும்!
by ayyasamy ram Yesterday at 11:03 am

» சினிமா கலைஞர்கள் பாடிய பாட்டு
by heezulia Yesterday at 11:01 am

» கலக்கும் அக்கா - தம்பி.. சாம்பியன்களாக வாங்க.. பிரக்ஞானந்தா, வைஷாலிக்கு உதயநிதி ஸ்டாலின் வாழ்த்து!
by ayyasamy ram Yesterday at 10:56 am

» தமிழ் படங்களின் டைட்டில் பாட்டுக்கள்
by heezulia Yesterday at 10:51 am

» நாவல்கள் வேண்டும்
by D. sivatharan Yesterday at 9:53 am

» ’கடிக்கும் நேரம்’...!
by ayyasamy ram Thu May 30, 2024 6:26 pm

» டாக்டர்கிட்ட சொல்ல கூச்சப் படக்கூடாதுமா...
by ayyasamy ram Thu May 30, 2024 6:25 pm

» சின்ன சின்ன கை வைத்தியம்
by ayyasamy ram Thu May 30, 2024 6:23 pm

» செம்பருத்தி - கை வைத்தியம்
by ayyasamy ram Thu May 30, 2024 6:21 pm

» ருசியான வரகு வடை
by ayyasamy ram Thu May 30, 2024 6:19 pm

» காக்கும் கை வைத்தியம்
by ayyasamy ram Thu May 30, 2024 6:16 pm

» இளைத்த உடல் பெருக்க...
by ayyasamy ram Thu May 30, 2024 6:15 pm

» சங்கீத ஞானம் அருளும் நந்திதேவர்
by ayyasamy ram Thu May 30, 2024 6:11 pm

» நந்தி தேவர் -ஆன்மீக தகவல்
by ayyasamy ram Thu May 30, 2024 6:10 pm

» மாம்பழ குல்பி
by ஜாஹீதாபானு Thu May 30, 2024 12:09 pm

» மரவள்ளிக்கிழங்கு வடை
by ஜாஹீதாபானு Thu May 30, 2024 12:04 pm

» சமையல் குறிப்பு - மோர்க்களி
by ayyasamy ram Wed May 29, 2024 6:19 pm

» இது அது அல்ல-(குட்டிக்கதை)- மெலட்டூர் நடராஜன்
by ayyasamy ram Wed May 29, 2024 12:06 pm

» அவன் பெரிய புண்ணியவான்! சீக்கிரம் போய் சேர்ந்து விட்டான்!
by ayyasamy ram Wed May 29, 2024 12:04 pm

» டி20 உலகக் கோப்பை: இந்தியா விளையாடும் போட்டிகளை எத்தனை மணிக்கு பார்க்கலாம்? -
by ayyasamy ram Wed May 29, 2024 6:18 am

» காதலில் சொதப்புவது எப்படி?
by ayyasamy ram Tue May 28, 2024 8:25 pm

» இதுல எந்த பிரச்னைக்காக நீ ரொம்ப வருத்தப்படற
by ayyasamy ram Tue May 28, 2024 8:24 pm

» "ஸீஸன் பாஸ் எவ்வளவு ஸார்?"
by ayyasamy ram Tue May 28, 2024 8:22 pm

» தொந்தியினால் ஏற்படும் பலன்கள்
by ayyasamy ram Tue May 28, 2024 8:21 pm

» சிவன் சிலருக்கு மட்டும் தரும் பரிசு!
by ayyasamy ram Tue May 28, 2024 1:58 pm

» இன்றைய (மே 28) செய்திகள்
by ayyasamy ram Tue May 28, 2024 1:53 pm

» ஓ இதுதான் தக்காளி சோறா?
by ayyasamy ram Tue May 28, 2024 12:19 pm

இந்த வார அதிக பதிவர்கள்
ayyasamy ram
கடும் மன உளைச்சல் - பிரசாத் ஸ்டூடியோ வருகையை ரத்து செய்தார் இளையராஜா Poll_c10கடும் மன உளைச்சல் - பிரசாத் ஸ்டூடியோ வருகையை ரத்து செய்தார் இளையராஜா Poll_m10கடும் மன உளைச்சல் - பிரசாத் ஸ்டூடியோ வருகையை ரத்து செய்தார் இளையராஜா Poll_c10 
64 Posts - 50%
heezulia
கடும் மன உளைச்சல் - பிரசாத் ஸ்டூடியோ வருகையை ரத்து செய்தார் இளையராஜா Poll_c10கடும் மன உளைச்சல் - பிரசாத் ஸ்டூடியோ வருகையை ரத்து செய்தார் இளையராஜா Poll_m10கடும் மன உளைச்சல் - பிரசாத் ஸ்டூடியோ வருகையை ரத்து செய்தார் இளையராஜா Poll_c10 
55 Posts - 43%
mohamed nizamudeen
கடும் மன உளைச்சல் - பிரசாத் ஸ்டூடியோ வருகையை ரத்து செய்தார் இளையராஜா Poll_c10கடும் மன உளைச்சல் - பிரசாத் ஸ்டூடியோ வருகையை ரத்து செய்தார் இளையராஜா Poll_m10கடும் மன உளைச்சல் - பிரசாத் ஸ்டூடியோ வருகையை ரத்து செய்தார் இளையராஜா Poll_c10 
4 Posts - 3%
ஜாஹீதாபானு
கடும் மன உளைச்சல் - பிரசாத் ஸ்டூடியோ வருகையை ரத்து செய்தார் இளையராஜா Poll_c10கடும் மன உளைச்சல் - பிரசாத் ஸ்டூடியோ வருகையை ரத்து செய்தார் இளையராஜா Poll_m10கடும் மன உளைச்சல் - பிரசாத் ஸ்டூடியோ வருகையை ரத்து செய்தார் இளையராஜா Poll_c10 
2 Posts - 2%
T.N.Balasubramanian
கடும் மன உளைச்சல் - பிரசாத் ஸ்டூடியோ வருகையை ரத்து செய்தார் இளையராஜா Poll_c10கடும் மன உளைச்சல் - பிரசாத் ஸ்டூடியோ வருகையை ரத்து செய்தார் இளையராஜா Poll_m10கடும் மன உளைச்சல் - பிரசாத் ஸ்டூடியோ வருகையை ரத்து செய்தார் இளையராஜா Poll_c10 
1 Post - 1%
D. sivatharan
கடும் மன உளைச்சல் - பிரசாத் ஸ்டூடியோ வருகையை ரத்து செய்தார் இளையராஜா Poll_c10கடும் மன உளைச்சல் - பிரசாத் ஸ்டூடியோ வருகையை ரத்து செய்தார் இளையராஜா Poll_m10கடும் மன உளைச்சல் - பிரசாத் ஸ்டூடியோ வருகையை ரத்து செய்தார் இளையராஜா Poll_c10 
1 Post - 1%
rajuselvam
கடும் மன உளைச்சல் - பிரசாத் ஸ்டூடியோ வருகையை ரத்து செய்தார் இளையராஜா Poll_c10கடும் மன உளைச்சல் - பிரசாத் ஸ்டூடியோ வருகையை ரத்து செய்தார் இளையராஜா Poll_m10கடும் மன உளைச்சல் - பிரசாத் ஸ்டூடியோ வருகையை ரத்து செய்தார் இளையராஜா Poll_c10 
1 Post - 1%

இந்த மாத அதிக பதிவர்கள்
ayyasamy ram
கடும் மன உளைச்சல் - பிரசாத் ஸ்டூடியோ வருகையை ரத்து செய்தார் இளையராஜா Poll_c10கடும் மன உளைச்சல் - பிரசாத் ஸ்டூடியோ வருகையை ரத்து செய்தார் இளையராஜா Poll_m10கடும் மன உளைச்சல் - பிரசாத் ஸ்டூடியோ வருகையை ரத்து செய்தார் இளையராஜா Poll_c10 
4 Posts - 100%

நிகழ்நிலை நிர்வாகிகள்

கடும் மன உளைச்சல் - பிரசாத் ஸ்டூடியோ வருகையை ரத்து செய்தார் இளையராஜா


   
   
ayyasamy ram
ayyasamy ram
வழிநடத்துனர்

பதிவுகள் : 82313
இணைந்தது : 30/09/2013
https://rammalar.wordpress.com/

Postayyasamy ram Mon Dec 28, 2020 3:07 pm

சென்னை சாலிகிராமத்தில் அமைந்துள்ள பிரசாத் ஸ்டூடியோவில்
ஓர் அரங்கை இசையமைப்பாளர் இளையராஜா 35 ஆண்டுகளுக்கு
மேலாக ‘ரெக்கார்டிங் தியேட்டராக’ பயன்படுத்தி வந்தார்.

இந்தநிலையில் அந்த அரங்கை வேறு தேவைக்குப் பயன்படுத்த
பிரசாத் ஸ்டூடியோ நிர்வாகம் முடிவு செய்தது.

அதனால் இளையராஜாவுக்கும் பிரசாத் ஸ்டூடியோ
நிர்வாகத்தினருக்கும் இடையே கருத்து வேறுபாடு ஏற்பட்டது.
இளையராஜாவை அந்த இடத்திலிருந்து ஸ்டூடியோ நிர்வாகம்
வெளியேற்றியது.

இதுகுறித்து சென்னை கோர்ட்டிலும், போலீசிலும் இளையராஜா
புகார் செய்தார்.

இதையடுத்து பிரசாத் ஸ்டூடியோவில் தான் வைத்திருந்த
பொருள்களையும், இசைக்குறிப்புகளையும் எடுத்துக்கொள்ள
அனுமதி கோரி சென்னை ஐகோர்ட்டில் இளையராஜா வழக்குத்
தொடர்ந்தார்.

இந்த வழக்கை விசாரித்த நீதிபதி என்.சதீஷ்குமார்,
இரு தரப்பினரையும் சமரசமாகச் செல்லும்படி அறிவுறுத்தினார்.
அதற்கு இரு தரப்பினரும் உடன்பட்டனர்.

அதைத் தொடர்ந்து இளையராஜாவை இன்று காலை 9 மணி முதல்
மாலை 4 மணி வரை பிரசாத் ஸ்டூடியோவுக்குள் அனுமதிப்பது
என்று முடிவு செய்தனர்.

இந்தநிலையில், இன்று காலை பிரசாத் ஸ்டுடியோவுக்கு வருகை
தந்த இளையராஜாவின் வக்கீல், ஸ்டூடியோவில் உள்ள பொருட்கள்
குறித்த நிலவரத்தை இளையராஜாவிற்கு தெரியப்படுத்தினார்.

அதைக்கேட்டு மனமுடைந்த இளையராஜா, தனது வருகையை
ரத்து செய்வதாக அறிவித்துள்ளார். பிரசாத் ஸ்டூடியோவில் தான்
பொக்கிஷமாக பாதுகாத்து வந்த சில பொருட்கள் காணாமல்
போயுள்ளதால் இளையராஜா வருத்தமடைந்ததாக
கூறப்படுகிறது.

இதுகுறித்து இளையராஜா வக்கீல் தியாகராஜன் கூறுகையில்,
‘பிரசாத் ஸ்டூடியோவில் உள்ள இளையராஜாவின் தனி அறை
கதவுகள் உடைக்கப்பட்டு உள்ளன.

அவரின் பொருட்கள் வேறு இடத்திற்கு மாற்றப்பட்டுள்ளது.
இதனால் இளையராஜா மிகவும் வருத்ததில் உள்ளார்’ என்று
தெரிவித்தார்.

மாலைமலர்

avatar
Guest
Guest

PostGuest Mon Dec 28, 2020 3:41 pm

பிரச்சனை எதுவும் சரியாக தெரியாமல் கருத்து சொல்லக் கூடாது.

T.N.Balasubramanian
T.N.Balasubramanian
தலைமை நடத்துனர்

பதிவுகள் : 34985
இணைந்தது : 03/02/2010

PostT.N.Balasubramanian Mon Dec 28, 2020 4:38 pm

நான் அறிந்த வகையில் திரு LV பிரசாத் அவர்கள்
அந்த காலத்து வளரும் இசைஞானியை ஊக்குவிக்க
தன்னுடைய ஸ்டுடியோவில் ஒரு ஷெட்டை இலவசமாக
உபயோகிக்க அனுமதித்ததாக கேள்வி.
பிரசாத் காலத்திற்கு பின் அவருடைய மகன் ஆளுகையில்
வந்த பிரசாத் ஸ்டுடியோ , வாடகை வசூலிக்க அணுகியபோது
வளர்ந்து செழுமையாக உள்ள இளையராஜா இப்போதும்
இலவசமாக உபயோகிக்க வேண்டுகோள் விட்டாராம்.
இதற்கு மேல் என்னென்ன நடந்திருக்கும் என்பதை
படிக்கும் அன்பர்களின் கற்பனைக்கு விட்டுவிடுகிறேன்.



 இரமணியன்    



* கருத்துக்களை ரத்தினச்சுருக்கமாக கூற பழகிக் கொண்டால்
வாக்கில் பிரகாசம் உண்டாவதுடன், சக்தியும் வீணாகாமல் இருக்கும்*. ----"காஞ்சி மஹா பெரியவா
"

சாதிமதங்களைப் பாரோம் - உயர்சன்மம் இத் தேசத்தில் எய்தினராயின்
வேதியராயினும் ஒன்றே - அன்றி வேறுகுலத்தினராயினும் ஒன்றே -  பாரதி
avatar
Guest
Guest

PostGuest Wed Dec 30, 2020 1:05 pm

ஒரு தொலைக்காட்சி வாடகைப் பிரச்சனை என்கிறது,இன்னொரு தொலைக்காட்சி இல்லையில்லை வாடகைப் பிரச்சனை அல்ல..என விளக்கம் கொடுக்கிறது.
எதுவாயினும் இசைமேதை என புகழப்படுபவர் பக்கம் என்னவோ உதைக்கிறதே!
இன்று லாரிகளில் அவர் பொருட்கள் ஏற்ற்ப்படுகின்றன. கோயிலாக பார்த்த இடம் என்றால்-இவ்வளவு புகழையும் பணத்தையும் சேர்த்த அவர் தனக்கு சொந்தமான இடத்தில் அல்லது ஜுவன் சங்கர் ராஜாவின் மிகப் பெரிய வசதிகள் கொண்ட ஸ்ரூடியோவில் வைக்கலாமே!

எஸ்.பிபி மேல் பணத்துக்காக சண்டை போட்டு பிரிந்தவர்..இப்படி பல..

எதுவும் புரியல. பொது வாழ்வுக்கு வந்து விட்டால் தெரிந்து கொள்வதில் தவறில்லை?

ayyasamy ram
ayyasamy ram
வழிநடத்துனர்

பதிவுகள் : 82313
இணைந்தது : 30/09/2013
https://rammalar.wordpress.com/

Postayyasamy ram Wed Dec 30, 2020 1:21 pm


படத்திற்கு இசையமைக்க ஊதியம் பெற்ற பின்னர்
தான் இசையமைத்த பாடல்களை பிறர் மேடையில்
பாடி சம்பாதிப்பதை பொறுக்க முடியாதவர் ...!
-
எஸ்.பிபி மேல் பணத்துக்காக சண்டை போட்டு பிரிந்த
போதே இவர் மீது ரசிகர்கள் பெரும் மன உளைச்சலுக்கு
ஆனார்கள்!!
-
இரண்டு ஆண்டுகளாக பிரசாத் ஸ்டூடியோவில் இவர்
உபயோகத்தில் இருந்த அறைகளை காலி பண்ணச்
சொல்லி விட்டார்கள்!
-
இவர் ரூம்களை பூட்டு போட்டு பூட்டி விட்டு வந்து
விட்டார்!
-
இரு சாராருக்கும் கருத்து வேற்றுமை ஏற்பட்டு
கோர்ட்டு வாசற்படி ஏறி விட்டார்கள்!
-
திரையுலகில் நடுநிலையாளர்களை அணுகி
பிரச்சனையை தீர்த்துக் கொண்டிருக்க வேண்டும்!!
-

T.N.Balasubramanian
T.N.Balasubramanian
தலைமை நடத்துனர்

பதிவுகள் : 34985
இணைந்தது : 03/02/2010

PostT.N.Balasubramanian Wed Dec 30, 2020 5:06 pm

பதவி வரும்போது, புகழ் சேரும்போது
தான்தான் உயர்ந்தவன் என்றும் தன்னை யாரும் கேள்வி கேட்கக்கூடாது தான் சொன்னதை மற்றவர்கள் கேட்கவேண்டுமென நினைப்பது அரசியலில்தான்
இப்போது கலை உலகமும் அதற்கு அடிமையாகிவிட்டது.



 இரமணியன்    



* கருத்துக்களை ரத்தினச்சுருக்கமாக கூற பழகிக் கொண்டால்
வாக்கில் பிரகாசம் உண்டாவதுடன், சக்தியும் வீணாகாமல் இருக்கும்*. ----"காஞ்சி மஹா பெரியவா
"

சாதிமதங்களைப் பாரோம் - உயர்சன்மம் இத் தேசத்தில் எய்தினராயின்
வேதியராயினும் ஒன்றே - அன்றி வேறுகுலத்தினராயினும் ஒன்றே -  பாரதி
Sponsored content

PostSponsored content



View previous topic View next topic Back to top

மறுமொழி எழுத நீங்கள் உறுப்பினராக இருக்க வேண்டும்..

ஈகரையில் புதிய பதிவு எழுத அல்லது மறுமொழியிட உறுப்பினராக இணைந்திருத்தல் அவசியம்

உறுப்பினராக பதிவு செய்க

ஈகரையில் உறுப்பினராக இணைவது மிக எளிது


பதிவு செய்ய

உள்நுழைக

ஏற்கனவே பதிவு செய்துள்ளீர்களா? இங்கு இணையுங்கள்.


உள்நுழைக