புதிய பதிவுகள்
» கருத்துப்படம் 26/04/2024
by mohamed nizamudeen Today at 9:47 pm
» வால்மீகி இராமாயணம் கீதா ப்ரஸ் மின்னூல் பதிப்பு வேண்டும்
by bala_t Today at 8:34 pm
» கல்யாணம் பண்ணியும் பிரம்மச்சாரி..! (1954)
by heezulia Today at 6:09 pm
» சுசீலா பாடிய சிறப்பு பாட்டுக்கள் - வீடியோ
by heezulia Today at 5:52 pm
» 2-ம் கட்ட லோக்சபா தேர்தல்.. கேரளா உள்பட 13 மாநிலங்களில் வாக்குப்பதிவு..
by ayyasamy ram Today at 1:08 pm
» ஈகரை வருகை பதிவேடு
by ayyasamy ram Today at 12:02 pm
» காலம் எவ்வளவு வேகமா சுத்துது பாத்தீங்களா..!
by ayyasamy ram Today at 12:01 pm
» ஒரு படத்தில ரெண்டு தடவ வந்த ஒரே பாட்டு
by heezulia Today at 11:31 am
» நிலா பாட்டுக்கள்
by heezulia Today at 11:22 am
» தமிழ் சினிமாவில் இடம் பெற்ற கதாகாலட்சேபங்கள் மற்றும் தெருக்கூத்து, மேடை நிகழ்ச்சிகள்
by heezulia Today at 11:12 am
» காமெடி நடிகை - நடிகர்கள் நடிச்ச பாட்டு
by heezulia Today at 11:03 am
» கொழந்தைங்க, சின்ன புள்ளைங்க நடிச்ச பாட்டுக்கள்
by heezulia Today at 10:52 am
» புத்தகமே கடவுள் ......
by rajuselvam Today at 10:18 am
» சினிமா கலைஞர்கள் பாடாத பாட்டுக்கள்
by heezulia Today at 2:59 am
» சினிமா கலைஞர்கள் பாடிய பாட்டு
by heezulia Today at 2:49 am
» தமிழ் படங்களின் டைட்டில் பாட்டுக்கள்
by heezulia Today at 2:31 am
» நெல்லிக்காய் டீ குடிப்பதால் இவ்வளவு நன்மைகளா?
by ayyasamy ram Yesterday at 8:48 pm
» இஞ்சி மிளகு பட்டை கிராம்பு கலந்த மசாலா டீ.. உடலுக்கு எவ்வளவு நன்மை தெரியுமா?
by ayyasamy ram Yesterday at 8:41 pm
» வெற்றிலையுடன் சோம்பு, மிளகு, உலர்ந்த திராட்சை.. செரிமானத்திற்கு நல்லது..!
by ayyasamy ram Yesterday at 8:38 pm
» திரவ நைட்ரஜன் பயன்படுத்தினால் 10 ஆண்டுகள் சிறை; ரூ.10 லட்சம் அபராதம்! உணவு பாதுகாப்பு துறை
by ayyasamy ram Yesterday at 8:36 pm
» ஐபிஎல் திருவிழாவில் இன்றைய போட்டி.. காட்டடி சன் ரைசர்ஸை சமாளிக்குமா பெங்களூரு?
by ayyasamy ram Yesterday at 8:34 pm
» போலி டாக்டர் யாராவது இருந்தா சொல்லு!
by ஜாஹீதாபானு Wed Apr 24, 2024 3:04 pm
» சுவையான மாங்காய் உறுகாய்
by ஜாஹீதாபானு Wed Apr 24, 2024 3:02 pm
» கடந்து செல்!
by ayyasamy ram Wed Apr 24, 2024 9:43 am
» புகழ் மனைவியாக ஷிரின் கான்சீவாலா
by ayyasamy ram Wed Apr 24, 2024 9:37 am
» 14 கோடி வீரரை நம்பி ஏமாந்த தோனி.. 10 பந்தை காலி செய்த நியூசிலாந்து வீரர்..
by ayyasamy ram Wed Apr 24, 2024 9:35 am
» மாம்பழம் இரத்த அழுத்த நோய் உள்ளவர்களும் சாப்பிடலாம்!
by ayyasamy ram Tue Apr 23, 2024 8:41 pm
» நேர்முகத் தேர்வு!
by ayyasamy ram Tue Apr 23, 2024 8:40 pm
» அட்சய திருதியைக்கு கோல்டு வாங்கணும்!!
by ayyasamy ram Tue Apr 23, 2024 7:56 pm
» இறைவா! இந்த ரவாவில் நீ என் பெயரை எழுத வில்லை! செதுக்கி இருக்காய் !
by ayyasamy ram Tue Apr 23, 2024 7:43 pm
» ஆனந்த தாண்டவம்
by ayyasamy ram Tue Apr 23, 2024 7:28 pm
» மன்னிக்க தெரிந்தவர்களுக்கு வாழ்க்கை அழகாக தெரியும்!
by ayyasamy ram Tue Apr 23, 2024 2:03 pm
» பருப்பு வத்தல், கிள்ளு வத்தல், தக்காளி வத்தல் & கொத்தவரை வத்தல்
by ayyasamy ram Tue Apr 23, 2024 1:57 pm
» காசி வத்தல், குச்சி வத்தல், புளிமிளகாய், & முருங்கைக்காய் வத்தல் -
by ayyasamy ram Tue Apr 23, 2024 1:56 pm
» பவுலிங்கில் சந்தீப் ..பேட்டிங்கில் ஜெய்ஸ்வால் ..!! மும்பையை வீழ்த்தியது ராஜஸ்தான் ..
by ayyasamy ram Tue Apr 23, 2024 1:54 pm
» அனுமனுக்கு சாத்தப்படும் வடைமாலை பற்றி காஞ்சி மகா பெரியவா:
by ayyasamy ram Tue Apr 23, 2024 1:53 pm
» யாரிவள்??? - லாவண்யா மணிமுத்து
by ayyasamy ram Tue Apr 23, 2024 1:51 pm
» சந்திரபாபு ஹீரோவாக நடித்த ‘குமார ராஜா’
by heezulia Tue Apr 23, 2024 10:13 am
» நாவல்கள் வேண்டும்
by prajai Tue Apr 23, 2024 12:51 am
» பத்ம விருதுகளை வழங்கினார் குடியரசுத் தலைவர்!
by ayyasamy ram Mon Apr 22, 2024 10:01 pm
» நாளை சித்ரா பவுர்ணமி : கிரிவலம் செல்ல உகந்த நேரம் இது தான்..!
by ayyasamy ram Mon Apr 22, 2024 9:43 pm
» ஆன்மீகம் அறிவோம்
by ayyasamy ram Mon Apr 22, 2024 5:09 pm
» ஸ்ரீ கனகதாரா ஸ்தோத்திரம்
by ayyasamy ram Mon Apr 22, 2024 5:07 pm
» சித்திரகுப்த வழிபாடு (மேலும் காண்க)
by ayyasamy ram Mon Apr 22, 2024 5:02 pm
» அகல் விளக்கு உணர்த்தும் தத்துவம் என்ன தெரியுமா...!
by ayyasamy ram Mon Apr 22, 2024 5:00 pm
» பனிப்புஷ்பங்கள்- கவிதை
by ayyasamy ram Mon Apr 22, 2024 4:46 pm
» வேட்டை - கவிதை
by ayyasamy ram Mon Apr 22, 2024 4:43 pm
» முசுகுந்த சக்கரவர்த்தி... சப்த விடங்க தலங்கள்!
by ayyasamy ram Mon Apr 22, 2024 2:52 pm
» கஷ்டம் வரும்போது கண்ணை மூடாதே! …
by ayyasamy ram Mon Apr 22, 2024 2:47 pm
» எல்லாம் காவிமயம்
by ayyasamy ram Mon Apr 22, 2024 12:05 pm
by mohamed nizamudeen Today at 9:47 pm
» வால்மீகி இராமாயணம் கீதா ப்ரஸ் மின்னூல் பதிப்பு வேண்டும்
by bala_t Today at 8:34 pm
» கல்யாணம் பண்ணியும் பிரம்மச்சாரி..! (1954)
by heezulia Today at 6:09 pm
» சுசீலா பாடிய சிறப்பு பாட்டுக்கள் - வீடியோ
by heezulia Today at 5:52 pm
» 2-ம் கட்ட லோக்சபா தேர்தல்.. கேரளா உள்பட 13 மாநிலங்களில் வாக்குப்பதிவு..
by ayyasamy ram Today at 1:08 pm
» ஈகரை வருகை பதிவேடு
by ayyasamy ram Today at 12:02 pm
» காலம் எவ்வளவு வேகமா சுத்துது பாத்தீங்களா..!
by ayyasamy ram Today at 12:01 pm
» ஒரு படத்தில ரெண்டு தடவ வந்த ஒரே பாட்டு
by heezulia Today at 11:31 am
» நிலா பாட்டுக்கள்
by heezulia Today at 11:22 am
» தமிழ் சினிமாவில் இடம் பெற்ற கதாகாலட்சேபங்கள் மற்றும் தெருக்கூத்து, மேடை நிகழ்ச்சிகள்
by heezulia Today at 11:12 am
» காமெடி நடிகை - நடிகர்கள் நடிச்ச பாட்டு
by heezulia Today at 11:03 am
» கொழந்தைங்க, சின்ன புள்ளைங்க நடிச்ச பாட்டுக்கள்
by heezulia Today at 10:52 am
» புத்தகமே கடவுள் ......
by rajuselvam Today at 10:18 am
» சினிமா கலைஞர்கள் பாடாத பாட்டுக்கள்
by heezulia Today at 2:59 am
» சினிமா கலைஞர்கள் பாடிய பாட்டு
by heezulia Today at 2:49 am
» தமிழ் படங்களின் டைட்டில் பாட்டுக்கள்
by heezulia Today at 2:31 am
» நெல்லிக்காய் டீ குடிப்பதால் இவ்வளவு நன்மைகளா?
by ayyasamy ram Yesterday at 8:48 pm
» இஞ்சி மிளகு பட்டை கிராம்பு கலந்த மசாலா டீ.. உடலுக்கு எவ்வளவு நன்மை தெரியுமா?
by ayyasamy ram Yesterday at 8:41 pm
» வெற்றிலையுடன் சோம்பு, மிளகு, உலர்ந்த திராட்சை.. செரிமானத்திற்கு நல்லது..!
by ayyasamy ram Yesterday at 8:38 pm
» திரவ நைட்ரஜன் பயன்படுத்தினால் 10 ஆண்டுகள் சிறை; ரூ.10 லட்சம் அபராதம்! உணவு பாதுகாப்பு துறை
by ayyasamy ram Yesterday at 8:36 pm
» ஐபிஎல் திருவிழாவில் இன்றைய போட்டி.. காட்டடி சன் ரைசர்ஸை சமாளிக்குமா பெங்களூரு?
by ayyasamy ram Yesterday at 8:34 pm
» போலி டாக்டர் யாராவது இருந்தா சொல்லு!
by ஜாஹீதாபானு Wed Apr 24, 2024 3:04 pm
» சுவையான மாங்காய் உறுகாய்
by ஜாஹீதாபானு Wed Apr 24, 2024 3:02 pm
» கடந்து செல்!
by ayyasamy ram Wed Apr 24, 2024 9:43 am
» புகழ் மனைவியாக ஷிரின் கான்சீவாலா
by ayyasamy ram Wed Apr 24, 2024 9:37 am
» 14 கோடி வீரரை நம்பி ஏமாந்த தோனி.. 10 பந்தை காலி செய்த நியூசிலாந்து வீரர்..
by ayyasamy ram Wed Apr 24, 2024 9:35 am
» மாம்பழம் இரத்த அழுத்த நோய் உள்ளவர்களும் சாப்பிடலாம்!
by ayyasamy ram Tue Apr 23, 2024 8:41 pm
» நேர்முகத் தேர்வு!
by ayyasamy ram Tue Apr 23, 2024 8:40 pm
» அட்சய திருதியைக்கு கோல்டு வாங்கணும்!!
by ayyasamy ram Tue Apr 23, 2024 7:56 pm
» இறைவா! இந்த ரவாவில் நீ என் பெயரை எழுத வில்லை! செதுக்கி இருக்காய் !
by ayyasamy ram Tue Apr 23, 2024 7:43 pm
» ஆனந்த தாண்டவம்
by ayyasamy ram Tue Apr 23, 2024 7:28 pm
» மன்னிக்க தெரிந்தவர்களுக்கு வாழ்க்கை அழகாக தெரியும்!
by ayyasamy ram Tue Apr 23, 2024 2:03 pm
» பருப்பு வத்தல், கிள்ளு வத்தல், தக்காளி வத்தல் & கொத்தவரை வத்தல்
by ayyasamy ram Tue Apr 23, 2024 1:57 pm
» காசி வத்தல், குச்சி வத்தல், புளிமிளகாய், & முருங்கைக்காய் வத்தல் -
by ayyasamy ram Tue Apr 23, 2024 1:56 pm
» பவுலிங்கில் சந்தீப் ..பேட்டிங்கில் ஜெய்ஸ்வால் ..!! மும்பையை வீழ்த்தியது ராஜஸ்தான் ..
by ayyasamy ram Tue Apr 23, 2024 1:54 pm
» அனுமனுக்கு சாத்தப்படும் வடைமாலை பற்றி காஞ்சி மகா பெரியவா:
by ayyasamy ram Tue Apr 23, 2024 1:53 pm
» யாரிவள்??? - லாவண்யா மணிமுத்து
by ayyasamy ram Tue Apr 23, 2024 1:51 pm
» சந்திரபாபு ஹீரோவாக நடித்த ‘குமார ராஜா’
by heezulia Tue Apr 23, 2024 10:13 am
» நாவல்கள் வேண்டும்
by prajai Tue Apr 23, 2024 12:51 am
» பத்ம விருதுகளை வழங்கினார் குடியரசுத் தலைவர்!
by ayyasamy ram Mon Apr 22, 2024 10:01 pm
» நாளை சித்ரா பவுர்ணமி : கிரிவலம் செல்ல உகந்த நேரம் இது தான்..!
by ayyasamy ram Mon Apr 22, 2024 9:43 pm
» ஆன்மீகம் அறிவோம்
by ayyasamy ram Mon Apr 22, 2024 5:09 pm
» ஸ்ரீ கனகதாரா ஸ்தோத்திரம்
by ayyasamy ram Mon Apr 22, 2024 5:07 pm
» சித்திரகுப்த வழிபாடு (மேலும் காண்க)
by ayyasamy ram Mon Apr 22, 2024 5:02 pm
» அகல் விளக்கு உணர்த்தும் தத்துவம் என்ன தெரியுமா...!
by ayyasamy ram Mon Apr 22, 2024 5:00 pm
» பனிப்புஷ்பங்கள்- கவிதை
by ayyasamy ram Mon Apr 22, 2024 4:46 pm
» வேட்டை - கவிதை
by ayyasamy ram Mon Apr 22, 2024 4:43 pm
» முசுகுந்த சக்கரவர்த்தி... சப்த விடங்க தலங்கள்!
by ayyasamy ram Mon Apr 22, 2024 2:52 pm
» கஷ்டம் வரும்போது கண்ணை மூடாதே! …
by ayyasamy ram Mon Apr 22, 2024 2:47 pm
» எல்லாம் காவிமயம்
by ayyasamy ram Mon Apr 22, 2024 12:05 pm
இந்த வார அதிக பதிவர்கள்
heezulia | ||||
ayyasamy ram | ||||
mohamed nizamudeen | ||||
ஜாஹீதாபானு | ||||
Kavithas | ||||
bala_t | ||||
prajai | ||||
rajuselvam |
இந்த மாத அதிக பதிவர்கள்
ayyasamy ram | ||||
heezulia | ||||
Dr.S.Soundarapandian | ||||
mohamed nizamudeen | ||||
sugumaran | ||||
ஆனந்திபழனியப்பன் | ||||
ஜாஹீதாபானு | ||||
prajai | ||||
Kavithas | ||||
manikavi |
நிகழ்நிலை நிர்வாகிகள்
டிரம்பை பதவி நீக்க சொந்தக்கட்சியினர் ஆதரவு: நிறைவேறியது கண்டன தீர்மானம்
Page 1 of 1 •
- T.N.Balasubramanianதலைமை நடத்துனர்
- பதிவுகள் : 34968
இணைந்தது : 03/02/2010
வாஷிங்டன்: வன்முறையைத் தூண்டும் விதத்தில் பேசிய குற்றச்சாட்டின் அடிப்படையில் அமெரிக்க அதிபர் பதவியில் இருந்து டொனால்டு டிரம்பை நீக்க அவரது குடியரசு கட்சியைச் சேர்ந்த 10 எம்.பி.க்கள் ஆதரவு தெரிவித்து ஓட்டளித்துள்ளனர். அதேபோல் இந்தியாவை பூர்வீகமாக உடைய நான்கு எம்.பி.க்களும் டிரம்புக்கு எதிராக ஓட்டளித்தனர்.
கடந்தாண்டு நவ. 3ல் நடந்த அதிபர் தேர்தலில் ஜனநாயகக் கட்சியின் ஜோ பைடன் வெற்றி பெற்றார். அவர் வரும் 20ம் தேதி அதிபராக பதவியேற்க உள்ளார்.இதற்கிடையே 'தேர்தலில் மோசடி நடந்துள்ளது' என குடியரசு கட்சியைச் சேர்ந்த அதிபர் டொனால்டு டிரம்ப் தொடர்ந்து கூறி வருகிறார். தேர்தல் முடிவுகளை எதிர்த்து அவர் தொடர்ந்த வழக்குகளை நீதிமன்றங்கள் தள்ளுபடி செய்தன.
இந்நிலையில் தேர்தல் முடிவுகளை உறுதி செய்வதற்காக பார்லி.யின் கூட்டுக் கூட்டம் 6ம் தேதி நடந்தது.அப்போது டிரம்பின் ஆதரவாளர்கள் 'கேப்பிடோல்' எனப்படும் பார்லிமென்ட் வளாகத்துக்குள் நுழைந்து வன்முறையில் ஈடுபட்டனர். பார்லிமென்ட் கட்டடம் இடம்பெற்று உள்ள கேப்பிடோல் ஹில் பகுதியிலும் வன்முறையில் ஈடுபட்டனர். இதில் ஐந்து பேர் உயிரிழந்தனர்; பலர் காயமடைந்தனர்.
பதவியில் இருந்து வெளியேற சில நாட்களே உள்ள நிலையில் 'வன்முறையைத் துாண்டும் வகையில் பேசிய டிரம்பை பதவியில் இருந்து நீக்க வேண்டும்' என ஜனநாயகக் கட்சி வலியுறுத்தி வருகிறது.'அரசியல் சாசனத்தின் 25வது பிரிவைப் பயன்படுத்தி டிரம்பை பதவியில் இருந்து நீக்க வேண்டும்' என ஜனநாயக கட்சி கூறியுள்ளது. அதற்கு துணை அதிபர் மைக் பென்ஸ் மறுத்துவிட்டார்.
இதற்கிடையே 'அரசியல் சாசனத்தின் 25வது பிரிவைப் பயன்படுத்தி டிரம்பை பதவியில் இருந்து நீக்கும் நடவடிக்கையை துணை அதிபர் மைக் பென்ஸ் மேற்கொள்ள வேண்டும்' என பிரதிநிதிகள் சபையில் தீர்மானம் நிறைவேறியது.தீர்மானத்துக்கு ஆதரவாக 223 பேரும் எதிராக 205 பேரும் ஓட்டளித்தனர். குடியரசு கட்சியைச் சேர்ந்த ஒருவர் தீர்மானத்துக்கு ஆதரவாக ஓட்டளித்துள்ளார். அதே நேரத்தில் ஐந்து பேர் ஓட்டெடுப்பில் பங்கேற்கவில்லை.
தொடருகிறது.
* கருத்துக்களை ரத்தினச்சுருக்கமாக கூற பழகிக் கொண்டால்
வாக்கில் பிரகாசம் உண்டாவதுடன், சக்தியும் வீணாகாமல் இருக்கும்*. ----"காஞ்சி மஹா பெரியவா "
சாதிமதங்களைப் பாரோம் - உயர்சன்மம் இத் தேசத்தில் எய்தினராயின்
வேதியராயினும் ஒன்றே - அன்றி வேறுகுலத்தினராயினும் ஒன்றே - பாரதி
- T.N.Balasubramanianதலைமை நடத்துனர்
- பதிவுகள் : 34968
இணைந்தது : 03/02/2010
தொடர்ச்சி 2.
பதவி நீக்க தீர்மானம்
வன்முறையைத் துாண்டும் வகையில் பேசிய குற்றத்துக்காக அதிபர் டிரம்புக்கு எதிராக பார்லியில் கண்டனத் தீர்மானம் தாக்கல் செய்யப்பட்டு உள்ளது.அதன் மீது பிரதிநிதிகள் சபையில் நேற்று முன்தினம் விவாதம் நடந்தது. டிரம்பை பதவி நீக்கம் செய்யும் தீர்மானத்துக்கு ஆதரவாக 232 ஓட்டுகளும் எதிர்த்து 197 ஓட்டுகளும் பதிவாயின.
டிரம்பின் குடியரசு கட்சியைச் சேர்ந்த 10 எம்.பி.க்கள் அவருக்கு எதிராக ஓட்டளித்துள்ளனர். நான்கு பேர் ஓட்டெடுப்பில் பங்கேற்கவில்லை.அமி பேரா ரோ கன்னா ராஜா கிருஷ்ணமுர்த்தி பிரமிளா ஜெயபால் என இந்தியாவை பூர்வீகமாக உடைய ஜனநாயகக் கட்சியைச் சேர்ந்த நான்கு பேரும் டிரம்புக்கு எதிராக ஓட்டளித்தனர்.அமெரிக்க வரலாற்றிலேயே ஒரு அதிபருக்கு எதிராக இரண்டாவது முறையாக கண்டனத் தீர்மானம் மீது பார்லியில் விவாதம் நடப்பது இதுவே முதல் முறை.
ஜோ பைடனுக்கு எதிராக பொய் வழக்குகள் தொடரும்படி ஐரோப்பிய நாடான உக்ரைனின் அதிபருக்கு நெருக்கடி கொடுத்ததாக 2019ல் தாக்கல் செய்யப்பட்ட டிரம்புக்கு எதிரான கண்டன தீர்மானம் பிரதிநிதிகள் சபையில் நிறைவேறியது. ஆனால் செனட் சபை அதை நிராகரித்தது. இதற்கு முன் 1868ல் அப்போதைய அதிபர் ஆன்ட்ரூ ஜான்சன் 1998ல் பில் கிளிண்டன் மீதான கண்டன தீர்மானம் பிரதிநிதிகள் சபையில் நிறைவேறியது. ஆனால் செனட் சபை நிராகரித்தது.
அடுத்தது என்ன
அதிபர் டிரம்புக்கு எதிரான கண்டன தீர்மானம் பிரதிநிதிகள் சபையில் நிறைவேறியுள்ளது. அடுத்தகட்ட நடவடிக்கை என்னவாக இருக்கும் அதிபர் பதவியில் இருந்து டிரம்ப் நீக்கப்படுவாரா என்ற கேள்வி எழுந்துள்ளது.
அடுத்தகட்ட நடவடிக்கைகள் குறித்த விளக்கம்:
* பிரதிநிதிகள் சபையில் நிறைவேறிய கண்டன தீர்மானத்தை அதன் சபாநாயகர் செனட் சபைக்கு அனுப்ப வேண்டும். ஆனால் இதுவரை அதில் எந்த முடிவும் எடுக்கப்படவில்லை.
* அதன்பிறகு செனட் சபையில் விவாதம் நடந்து ஓட்டெடுப்பு நடக்கும்.
* மூன்றில் இரண்டு பங்கு உறுப்பினர்கள் ஆதரவு அளித்தால்தான் தீர்மானம் நிறைவேறும். ஆனால் தற்போது செனட் சபையில் இரண்டு கட்சிகளுக்கும் தலா 50 உறுப்பினர்கள் உள்ளனர்.
* இதற்கு முன் மூன்று முறை அதிபர்களுக்கு எதிரான கண்டன தீர்மானம் செனட் சபையில் விவாதிக்கப்பட்டுள்ளது. ஆன்ட்ரூ ஜான்சன் மீதான தீர்மானம் 83 நாட்கள் கிளிண்டன் மீதான தீர்மானம் 37 நாட்கள் டிரம்ப் மீதான தீர்மானம் 21 நாட்கள் விசாரணை நடந்துள்ளது.
* மேலும் ஜன.19ம் தேதி வரை செனட் சபை ஏற்கனவே ஒத்தி வைக்கப்பட்டுள்ளது. அதனால் பதவியில் இருந்து நீக்கும் தீர்மானம் நிறைவேற வாய்ப்பில்லை.
* அதே நேரத்தில் எதிர்காலத்தில் டிரம்ப் மீண்டும் அதிபர் தேர்தலில் போட்டியிட தடை விதித்து தீர்மானம் நிறைவேற்ற முடியும்.
தொடருகிறது
பதவி நீக்க தீர்மானம்
வன்முறையைத் துாண்டும் வகையில் பேசிய குற்றத்துக்காக அதிபர் டிரம்புக்கு எதிராக பார்லியில் கண்டனத் தீர்மானம் தாக்கல் செய்யப்பட்டு உள்ளது.அதன் மீது பிரதிநிதிகள் சபையில் நேற்று முன்தினம் விவாதம் நடந்தது. டிரம்பை பதவி நீக்கம் செய்யும் தீர்மானத்துக்கு ஆதரவாக 232 ஓட்டுகளும் எதிர்த்து 197 ஓட்டுகளும் பதிவாயின.
டிரம்பின் குடியரசு கட்சியைச் சேர்ந்த 10 எம்.பி.க்கள் அவருக்கு எதிராக ஓட்டளித்துள்ளனர். நான்கு பேர் ஓட்டெடுப்பில் பங்கேற்கவில்லை.அமி பேரா ரோ கன்னா ராஜா கிருஷ்ணமுர்த்தி பிரமிளா ஜெயபால் என இந்தியாவை பூர்வீகமாக உடைய ஜனநாயகக் கட்சியைச் சேர்ந்த நான்கு பேரும் டிரம்புக்கு எதிராக ஓட்டளித்தனர்.அமெரிக்க வரலாற்றிலேயே ஒரு அதிபருக்கு எதிராக இரண்டாவது முறையாக கண்டனத் தீர்மானம் மீது பார்லியில் விவாதம் நடப்பது இதுவே முதல் முறை.
ஜோ பைடனுக்கு எதிராக பொய் வழக்குகள் தொடரும்படி ஐரோப்பிய நாடான உக்ரைனின் அதிபருக்கு நெருக்கடி கொடுத்ததாக 2019ல் தாக்கல் செய்யப்பட்ட டிரம்புக்கு எதிரான கண்டன தீர்மானம் பிரதிநிதிகள் சபையில் நிறைவேறியது. ஆனால் செனட் சபை அதை நிராகரித்தது. இதற்கு முன் 1868ல் அப்போதைய அதிபர் ஆன்ட்ரூ ஜான்சன் 1998ல் பில் கிளிண்டன் மீதான கண்டன தீர்மானம் பிரதிநிதிகள் சபையில் நிறைவேறியது. ஆனால் செனட் சபை நிராகரித்தது.
அடுத்தது என்ன
அதிபர் டிரம்புக்கு எதிரான கண்டன தீர்மானம் பிரதிநிதிகள் சபையில் நிறைவேறியுள்ளது. அடுத்தகட்ட நடவடிக்கை என்னவாக இருக்கும் அதிபர் பதவியில் இருந்து டிரம்ப் நீக்கப்படுவாரா என்ற கேள்வி எழுந்துள்ளது.
அடுத்தகட்ட நடவடிக்கைகள் குறித்த விளக்கம்:
* பிரதிநிதிகள் சபையில் நிறைவேறிய கண்டன தீர்மானத்தை அதன் சபாநாயகர் செனட் சபைக்கு அனுப்ப வேண்டும். ஆனால் இதுவரை அதில் எந்த முடிவும் எடுக்கப்படவில்லை.
* அதன்பிறகு செனட் சபையில் விவாதம் நடந்து ஓட்டெடுப்பு நடக்கும்.
* மூன்றில் இரண்டு பங்கு உறுப்பினர்கள் ஆதரவு அளித்தால்தான் தீர்மானம் நிறைவேறும். ஆனால் தற்போது செனட் சபையில் இரண்டு கட்சிகளுக்கும் தலா 50 உறுப்பினர்கள் உள்ளனர்.
* இதற்கு முன் மூன்று முறை அதிபர்களுக்கு எதிரான கண்டன தீர்மானம் செனட் சபையில் விவாதிக்கப்பட்டுள்ளது. ஆன்ட்ரூ ஜான்சன் மீதான தீர்மானம் 83 நாட்கள் கிளிண்டன் மீதான தீர்மானம் 37 நாட்கள் டிரம்ப் மீதான தீர்மானம் 21 நாட்கள் விசாரணை நடந்துள்ளது.
* மேலும் ஜன.19ம் தேதி வரை செனட் சபை ஏற்கனவே ஒத்தி வைக்கப்பட்டுள்ளது. அதனால் பதவியில் இருந்து நீக்கும் தீர்மானம் நிறைவேற வாய்ப்பில்லை.
* அதே நேரத்தில் எதிர்காலத்தில் டிரம்ப் மீண்டும் அதிபர் தேர்தலில் போட்டியிட தடை விதித்து தீர்மானம் நிறைவேற்ற முடியும்.
தொடருகிறது
* கருத்துக்களை ரத்தினச்சுருக்கமாக கூற பழகிக் கொண்டால்
வாக்கில் பிரகாசம் உண்டாவதுடன், சக்தியும் வீணாகாமல் இருக்கும்*. ----"காஞ்சி மஹா பெரியவா "
சாதிமதங்களைப் பாரோம் - உயர்சன்மம் இத் தேசத்தில் எய்தினராயின்
வேதியராயினும் ஒன்றே - அன்றி வேறுகுலத்தினராயினும் ஒன்றே - பாரதி
- T.N.Balasubramanianதலைமை நடத்துனர்
- பதிவுகள் : 34968
இணைந்தது : 03/02/2010
தொடர்ச்சி 3
'டுவிட்டர்' விளக்கம்
வன்முறையைத் தூண்டும் வகையில் செய்திகளை வெளியிட்டு வருவதாக அதிபர் டிரம்பின் கணக்கை டுவிட்டர் சமூக வலைதளம் நிரந்தரமாக முடக்கியுள்ளது.
இது குறித்து அதன் தலைமை செயலர் அதிகாரி ஜாக் டோர்சே கூறியுள்ளதாவது: அதிபரின் கணக்கை முடக்கி உள்ளதால் நாங்கள் பெருமைப்படவில்லை. நாங்கள் எடுத்தது சரியான நடவடிக்கைதான். ஆனால் ஆபத்தான முன்னுதாரணமாக அமைந்துள்ளது.சிறந்த முறையில் விவாதிக்கக் கூடிய ஆரோக்கியமான சூழ்நிலையை உருவாக்கத் தவறிவிட்டோமோ என்ற அச்சம் ஏற்பட்டுள்ளது. இவ்வாறு, அவர் கூறியுள்ளார்.
நன்றி தினமலர்.
'டுவிட்டர்' விளக்கம்
வன்முறையைத் தூண்டும் வகையில் செய்திகளை வெளியிட்டு வருவதாக அதிபர் டிரம்பின் கணக்கை டுவிட்டர் சமூக வலைதளம் நிரந்தரமாக முடக்கியுள்ளது.
இது குறித்து அதன் தலைமை செயலர் அதிகாரி ஜாக் டோர்சே கூறியுள்ளதாவது: அதிபரின் கணக்கை முடக்கி உள்ளதால் நாங்கள் பெருமைப்படவில்லை. நாங்கள் எடுத்தது சரியான நடவடிக்கைதான். ஆனால் ஆபத்தான முன்னுதாரணமாக அமைந்துள்ளது.சிறந்த முறையில் விவாதிக்கக் கூடிய ஆரோக்கியமான சூழ்நிலையை உருவாக்கத் தவறிவிட்டோமோ என்ற அச்சம் ஏற்பட்டுள்ளது. இவ்வாறு, அவர் கூறியுள்ளார்.
---------------------------------------
நன்றி தினமலர்.
* கருத்துக்களை ரத்தினச்சுருக்கமாக கூற பழகிக் கொண்டால்
வாக்கில் பிரகாசம் உண்டாவதுடன், சக்தியும் வீணாகாமல் இருக்கும்*. ----"காஞ்சி மஹா பெரியவா "
சாதிமதங்களைப் பாரோம் - உயர்சன்மம் இத் தேசத்தில் எய்தினராயின்
வேதியராயினும் ஒன்றே - அன்றி வேறுகுலத்தினராயினும் ஒன்றே - பாரதி
- T.N.Balasubramanianதலைமை நடத்துனர்
- பதிவுகள் : 34968
இணைந்தது : 03/02/2010
நம்ம ஊர் அரசியல்வாதிகள் பரவாயில்லை போலுள்ளதே.
ஆளும் கட்சி எதை செய்தாலும் எதிர்ப்பு தெரிவிக்கும் எதிர் கட்சிகள் பரவாயில்லையே.
கர்நாடக மேல் சபை நிகழ்ச்சிகளை சிறிதே மறந்தால்.
ஆளும் கட்சி எதை செய்தாலும் எதிர்ப்பு தெரிவிக்கும் எதிர் கட்சிகள் பரவாயில்லையே.
கர்நாடக மேல் சபை நிகழ்ச்சிகளை சிறிதே மறந்தால்.
* கருத்துக்களை ரத்தினச்சுருக்கமாக கூற பழகிக் கொண்டால்
வாக்கில் பிரகாசம் உண்டாவதுடன், சக்தியும் வீணாகாமல் இருக்கும்*. ----"காஞ்சி மஹா பெரியவா "
சாதிமதங்களைப் பாரோம் - உயர்சன்மம் இத் தேசத்தில் எய்தினராயின்
வேதியராயினும் ஒன்றே - அன்றி வேறுகுலத்தினராயினும் ஒன்றே - பாரதி
Similar topics
மறுமொழி எழுத நீங்கள் உறுப்பினராக இருக்க வேண்டும்..
ஈகரையில் புதிய பதிவு எழுத அல்லது மறுமொழியிட உறுப்பினராக இணைந்திருத்தல் அவசியம்
Page 1 of 1
|
|