புதிய பதிவுகள்
» மம்மூட்டி போல் பாலிவுட் ஹீரோக்கள் நடிக்க மாட்டார்கள்: வித்யா பாலன்
by ayyasamy ram Yesterday at 8:31 pm

» 2-ம் கட்ட லோக்சபா தேர்தல்.. கேரளா உள்பட 13 மாநிலங்களில் வாக்குப்பதிவு..
by ayyasamy ram Yesterday at 7:47 pm

» வாயாலேயே வடை சுடுற நண்பன்...!!
by ayyasamy ram Yesterday at 6:10 pm

» பஹத்துக்கு ஐஸ் வைத்த சமந்தா
by ayyasamy ram Yesterday at 2:07 pm

» அஜித் பிறந்தநாளில் பில்லா படம் ரீ-ரிலீஸ்
by ayyasamy ram Yesterday at 2:06 pm

» சஞ்சனா சிங்கின் ‘வேட்டைக்காரி’
by ayyasamy ram Yesterday at 1:51 pm

» ஒரு நொடி விமர்சனம்
by ayyasamy ram Yesterday at 1:48 pm

» சுசீலா பாடிய சிறப்பு பாட்டுக்கள் - வீடியோ
by heezulia Yesterday at 12:30 pm

» ஒரு படத்தில ரெண்டு தடவ வந்த ஒரே பாட்டு
by heezulia Yesterday at 12:10 pm

» நிலா பாட்டுக்கள்
by heezulia Yesterday at 11:57 am

» தமிழ் சினிமாவில் இடம் பெற்ற கதாகாலட்சேபங்கள் மற்றும் தெருக்கூத்து, மேடை நிகழ்ச்சிகள்
by heezulia Yesterday at 11:50 am

» காமெடி நடிகை - நடிகர்கள் நடிச்ச பாட்டு
by heezulia Yesterday at 11:43 am

» ஈகரை வருகை பதிவேடு
by ஜாஹீதாபானு Yesterday at 11:41 am

» கொழந்தைங்க, சின்ன புள்ளைங்க நடிச்ச பாட்டுக்கள்
by heezulia Yesterday at 11:31 am

» சினிமா கலைஞர்கள் பாடாத பாட்டுக்கள்
by heezulia Yesterday at 11:24 am

» எல்லா பெருமையும் ஷஷாங்க் சிங்குக்கே.. அவர் அடிச்ச அடிதான் எல்லாத்துக்கும் காரணம் - ஜானி பேர்ஸ்டோ பேட்டி
by ayyasamy ram Yesterday at 11:21 am

» சினிமா கலைஞர்கள் பாடிய பாட்டு
by heezulia Yesterday at 11:17 am

» தமிழ் படங்களின் டைட்டில் பாட்டுக்கள்
by heezulia Yesterday at 11:08 am

» மீல்மேக்கர் ஆரோக்கிய நன்மைகள்
by ayyasamy ram Yesterday at 11:00 am

» நல்ல நண்பர்கள் என்பது கடவுளின் பரிசு.
by ayyasamy ram Yesterday at 7:18 am

» குளிர்பிரதேசமாக மாறப்போகிறதா தென்தமிழகம்?. புவிசார் துறை செயலாளர் விளக்கம்.!!!
by ayyasamy ram Yesterday at 7:13 am

» கருத்துப்படம் 27/04/2024
by mohamed nizamudeen Yesterday at 5:44 am

» வால்மீகி இராமாயணம் கீதா ப்ரஸ் மின்னூல் பதிப்பு வேண்டும்
by bala_t Fri Apr 26, 2024 7:04 pm

» கல்யாணம் பண்ணியும் பிரம்மச்சாரி..! (1954)
by heezulia Fri Apr 26, 2024 4:39 pm

» காலம் எவ்வளவு வேகமா சுத்துது பாத்தீங்களா..!
by ayyasamy ram Fri Apr 26, 2024 10:31 am

» புத்தகமே கடவுள் ......
by rajuselvam Fri Apr 26, 2024 8:48 am

» நெல்லிக்காய் டீ குடிப்பதால் இவ்வளவு நன்மைகளா?
by ayyasamy ram Thu Apr 25, 2024 7:18 pm

» இஞ்சி மிளகு பட்டை கிராம்பு கலந்த மசாலா டீ.. உடலுக்கு எவ்வளவு நன்மை தெரியுமா?
by ayyasamy ram Thu Apr 25, 2024 7:11 pm

» வெற்றிலையுடன் சோம்பு, மிளகு, உலர்ந்த திராட்சை.. செரிமானத்திற்கு நல்லது..!
by ayyasamy ram Thu Apr 25, 2024 7:08 pm

» திரவ நைட்ரஜன் பயன்படுத்தினால் 10 ஆண்டுகள் சிறை; ரூ.10 லட்சம் அபராதம்! உணவு பாதுகாப்பு துறை
by ayyasamy ram Thu Apr 25, 2024 7:06 pm

» ஐபிஎல் திருவிழாவில் இன்றைய போட்டி.. காட்டடி சன் ரைசர்ஸை சமாளிக்குமா பெங்களூரு?
by ayyasamy ram Thu Apr 25, 2024 7:04 pm

» போலி டாக்டர் யாராவது இருந்தா சொல்லு!
by ஜாஹீதாபானு Wed Apr 24, 2024 1:34 pm

» சுவையான மாங்காய் உறுகாய்
by ஜாஹீதாபானு Wed Apr 24, 2024 1:32 pm

» கடந்து செல்!
by ayyasamy ram Wed Apr 24, 2024 8:13 am

» புகழ் மனைவியாக ஷிரின் கான்சீவாலா
by ayyasamy ram Wed Apr 24, 2024 8:07 am

» 14 கோடி வீரரை நம்பி ஏமாந்த தோனி.. 10 பந்தை காலி செய்த நியூசிலாந்து வீரர்..
by ayyasamy ram Wed Apr 24, 2024 8:05 am

» மாம்பழம் இரத்த அழுத்த நோய் உள்ளவர்களும் சாப்பிடலாம்!
by ayyasamy ram Tue Apr 23, 2024 7:11 pm

» நேர்முகத் தேர்வு!
by ayyasamy ram Tue Apr 23, 2024 7:10 pm

» அட்சய திருதியைக்கு கோல்டு வாங்கணும்!!
by ayyasamy ram Tue Apr 23, 2024 6:26 pm

» இறைவா! இந்த ரவாவில் நீ என் பெயரை எழுத வில்லை! செதுக்கி இருக்காய் !
by ayyasamy ram Tue Apr 23, 2024 6:13 pm

» ஆனந்த தாண்டவம்
by ayyasamy ram Tue Apr 23, 2024 5:58 pm

» மன்னிக்க தெரிந்தவர்களுக்கு வாழ்க்கை அழகாக தெரியும்!
by ayyasamy ram Tue Apr 23, 2024 12:33 pm

» பருப்பு வத்தல், கிள்ளு வத்தல், தக்காளி வத்தல் & கொத்தவரை வத்தல்
by ayyasamy ram Tue Apr 23, 2024 12:27 pm

» காசி வத்தல், குச்சி வத்தல், புளிமிளகாய், & முருங்கைக்காய் வத்தல் -
by ayyasamy ram Tue Apr 23, 2024 12:26 pm

» பவுலிங்கில் சந்தீப் ..பேட்டிங்கில் ஜெய்ஸ்வால் ..!! மும்பையை வீழ்த்தியது ராஜஸ்தான் ..
by ayyasamy ram Tue Apr 23, 2024 12:24 pm

» அனுமனுக்கு சாத்தப்படும் வடைமாலை பற்றி காஞ்சி மகா பெரியவா:
by ayyasamy ram Tue Apr 23, 2024 12:23 pm

» யாரிவள்??? - லாவண்யா மணிமுத்து
by ayyasamy ram Tue Apr 23, 2024 12:21 pm

» சந்திரபாபு ஹீரோவாக நடித்த ‘குமார ராஜா’
by heezulia Tue Apr 23, 2024 8:43 am

» நாவல்கள் வேண்டும்
by prajai Mon Apr 22, 2024 11:21 pm

» பத்ம விருதுகளை வழங்கினார் குடியரசுத் தலைவர்!
by ayyasamy ram Mon Apr 22, 2024 8:31 pm

இந்த வார அதிக பதிவர்கள்
heezulia
வயதில் இளையவரை குருவாக ஏற்ற மதுரகவி ஆழ்வார்! Poll_c10வயதில் இளையவரை குருவாக ஏற்ற மதுரகவி ஆழ்வார்! Poll_m10வயதில் இளையவரை குருவாக ஏற்ற மதுரகவி ஆழ்வார்! Poll_c10 
70 Posts - 48%
ayyasamy ram
வயதில் இளையவரை குருவாக ஏற்ற மதுரகவி ஆழ்வார்! Poll_c10வயதில் இளையவரை குருவாக ஏற்ற மதுரகவி ஆழ்வார்! Poll_m10வயதில் இளையவரை குருவாக ஏற்ற மதுரகவி ஆழ்வார்! Poll_c10 
62 Posts - 42%
mohamed nizamudeen
வயதில் இளையவரை குருவாக ஏற்ற மதுரகவி ஆழ்வார்! Poll_c10வயதில் இளையவரை குருவாக ஏற்ற மதுரகவி ஆழ்வார்! Poll_m10வயதில் இளையவரை குருவாக ஏற்ற மதுரகவி ஆழ்வார்! Poll_c10 
6 Posts - 4%
ஜாஹீதாபானு
வயதில் இளையவரை குருவாக ஏற்ற மதுரகவி ஆழ்வார்! Poll_c10வயதில் இளையவரை குருவாக ஏற்ற மதுரகவி ஆழ்வார்! Poll_m10வயதில் இளையவரை குருவாக ஏற்ற மதுரகவி ஆழ்வார்! Poll_c10 
4 Posts - 3%
bala_t
வயதில் இளையவரை குருவாக ஏற்ற மதுரகவி ஆழ்வார்! Poll_c10வயதில் இளையவரை குருவாக ஏற்ற மதுரகவி ஆழ்வார்! Poll_m10வயதில் இளையவரை குருவாக ஏற்ற மதுரகவி ஆழ்வார்! Poll_c10 
1 Post - 1%
prajai
வயதில் இளையவரை குருவாக ஏற்ற மதுரகவி ஆழ்வார்! Poll_c10வயதில் இளையவரை குருவாக ஏற்ற மதுரகவி ஆழ்வார்! Poll_m10வயதில் இளையவரை குருவாக ஏற்ற மதுரகவி ஆழ்வார்! Poll_c10 
1 Post - 1%
rajuselvam
வயதில் இளையவரை குருவாக ஏற்ற மதுரகவி ஆழ்வார்! Poll_c10வயதில் இளையவரை குருவாக ஏற்ற மதுரகவி ஆழ்வார்! Poll_m10வயதில் இளையவரை குருவாக ஏற்ற மதுரகவி ஆழ்வார்! Poll_c10 
1 Post - 1%
Kavithas
வயதில் இளையவரை குருவாக ஏற்ற மதுரகவி ஆழ்வார்! Poll_c10வயதில் இளையவரை குருவாக ஏற்ற மதுரகவி ஆழ்வார்! Poll_m10வயதில் இளையவரை குருவாக ஏற்ற மதுரகவி ஆழ்வார்! Poll_c10 
1 Post - 1%

இந்த மாத அதிக பதிவர்கள்
ayyasamy ram
வயதில் இளையவரை குருவாக ஏற்ற மதுரகவி ஆழ்வார்! Poll_c10வயதில் இளையவரை குருவாக ஏற்ற மதுரகவி ஆழ்வார்! Poll_m10வயதில் இளையவரை குருவாக ஏற்ற மதுரகவி ஆழ்வார்! Poll_c10 
293 Posts - 42%
heezulia
வயதில் இளையவரை குருவாக ஏற்ற மதுரகவி ஆழ்வார்! Poll_c10வயதில் இளையவரை குருவாக ஏற்ற மதுரகவி ஆழ்வார்! Poll_m10வயதில் இளையவரை குருவாக ஏற்ற மதுரகவி ஆழ்வார்! Poll_c10 
287 Posts - 41%
Dr.S.Soundarapandian
வயதில் இளையவரை குருவாக ஏற்ற மதுரகவி ஆழ்வார்! Poll_c10வயதில் இளையவரை குருவாக ஏற்ற மதுரகவி ஆழ்வார்! Poll_m10வயதில் இளையவரை குருவாக ஏற்ற மதுரகவி ஆழ்வார்! Poll_c10 
52 Posts - 7%
mohamed nizamudeen
வயதில் இளையவரை குருவாக ஏற்ற மதுரகவி ஆழ்வார்! Poll_c10வயதில் இளையவரை குருவாக ஏற்ற மதுரகவி ஆழ்வார்! Poll_m10வயதில் இளையவரை குருவாக ஏற்ற மதுரகவி ஆழ்வார்! Poll_c10 
26 Posts - 4%
sugumaran
வயதில் இளையவரை குருவாக ஏற்ற மதுரகவி ஆழ்வார்! Poll_c10வயதில் இளையவரை குருவாக ஏற்ற மதுரகவி ஆழ்வார்! Poll_m10வயதில் இளையவரை குருவாக ஏற்ற மதுரகவி ஆழ்வார்! Poll_c10 
16 Posts - 2%
ஆனந்திபழனியப்பன்
வயதில் இளையவரை குருவாக ஏற்ற மதுரகவி ஆழ்வார்! Poll_c10வயதில் இளையவரை குருவாக ஏற்ற மதுரகவி ஆழ்வார்! Poll_m10வயதில் இளையவரை குருவாக ஏற்ற மதுரகவி ஆழ்வார்! Poll_c10 
6 Posts - 1%
ஜாஹீதாபானு
வயதில் இளையவரை குருவாக ஏற்ற மதுரகவி ஆழ்வார்! Poll_c10வயதில் இளையவரை குருவாக ஏற்ற மதுரகவி ஆழ்வார்! Poll_m10வயதில் இளையவரை குருவாக ஏற்ற மதுரகவி ஆழ்வார்! Poll_c10 
6 Posts - 1%
prajai
வயதில் இளையவரை குருவாக ஏற்ற மதுரகவி ஆழ்வார்! Poll_c10வயதில் இளையவரை குருவாக ஏற்ற மதுரகவி ஆழ்வார்! Poll_m10வயதில் இளையவரை குருவாக ஏற்ற மதுரகவி ஆழ்வார்! Poll_c10 
5 Posts - 1%
manikavi
வயதில் இளையவரை குருவாக ஏற்ற மதுரகவி ஆழ்வார்! Poll_c10வயதில் இளையவரை குருவாக ஏற்ற மதுரகவி ஆழ்வார்! Poll_m10வயதில் இளையவரை குருவாக ஏற்ற மதுரகவி ஆழ்வார்! Poll_c10 
4 Posts - 1%
Kavithas
வயதில் இளையவரை குருவாக ஏற்ற மதுரகவி ஆழ்வார்! Poll_c10வயதில் இளையவரை குருவாக ஏற்ற மதுரகவி ஆழ்வார்! Poll_m10வயதில் இளையவரை குருவாக ஏற்ற மதுரகவி ஆழ்வார்! Poll_c10 
4 Posts - 1%

நிகழ்நிலை நிர்வாகிகள்

வயதில் இளையவரை குருவாக ஏற்ற மதுரகவி ஆழ்வார்!


   
   
ayyasamy ram
ayyasamy ram
வழிநடத்துனர்

பதிவுகள் : 81961
இணைந்தது : 30/09/2013
https://rammalar.wordpress.com/

Postayyasamy ram Sat Mar 20, 2021 11:55 am

வயதில் இளையவரை குருவாக ஏற்ற மதுரகவி ஆழ்வார்! Vikatan%2F2019-05%2F4ce61cce-5af1-487e-b35b-16f5205df52f%2F91251_thumb.jpg?auto=format%2Ccompress&w=700&dpr=1
-

வைணவர்களுக்கு பெருமாள்தான் சகலமும்.
அவரைக் கொண்டாடுவதும் சீராட்டுவதுமாகவே தங்கள்
வாழ்வை பயனுள்ளதாக அமைத்துக்கொள்வார்கள்.
ஆழ்வார்களுக்கு பகவானிடம் அப்படி ஒரு பிரேமை!

பன்னிருஆழ்வார்களில் நம்மாழ்வாருக்கு சிறப்பான
இடமுண்டு. ஶ்ரீவைஷ்ணவத்தில் பெருமாள், தாயார்
ஆகியோருக்கு அடுத்தபடியாகப் போற்றப்பெறுபவர்
விஷ்வக்சேனர் ஆவார்.

அவரே நாமெல்லாம் உய்யும்படியாக இந்த மண்ணுலகில்
நம்மாழ்வாராக அவதரித்தார்.

ஆனால் நம்மாழ்வாரின் குழந்தைப்பருவம் அவரைப்
பெற்றவர்களுக்கு அத்தனை இனிமையானதாக இல்லை.
காரணம், பிறந்ததில் இருந்தே எதுவும் பேசாமல்,
அசையாமல் இருந்தார். இப்படி உலக நிலைக்கு மாறாக
இருந்ததால் பெற்றவர்கள் குழந்தைக்கு மாறன் என்று
பெயரிட்டனர்.

உலக இயல்புக்கு மாறாக இருந்த குழந்தையின் நிலை
கண்டு பெற்றவர்கள் மிகவும் கவலைப்பட்டனர்.

இந்நிலையில் அவர்கள் மனதில் ஒரு யோசனை தோன்றியது.
பிள்ளையை அழைத்துக்கொண்டு, ஆழ்வார் திருநகரிக்
கோயில் பெருமாளை உளமார வேண்டுவதுதான் அது.

தங்கள் குழந்தையை எடுத்துக்கொண்டு ஆழ்வார்
திருநகரிக்குச் சென்றனர்.

பாற்கடலில் வீற்றிருக்கும் திருமாலுக்குக் குடையாகவும்
இருக்கையாகவும் படுக்கையாகவும் உள்ளவர் பாம்பாகிய
ஆதிசேஷன். விஷ்வக்சேனரின் அம்சமான நம்மாழ்வார்
தங்குவதற்காக, ஆதிசேஷன் திருக்குருங்கூரில் ஒரு புளிய
மரமாக வளர்ந்திருந்தார்.

ஒரு நாள் குழந்தையாகிய நம்மாழ்வார் தனது தாயின்
மடியிலிருந்து இறங்கிச் சென்று அருகில் இருந்த அந்தப்
புளிய மரத்தடியில் போய் உட்கார்ந்து கொண்டார்.

நம்மாழ்வாருடன் இருந்த தொடர்பு காரணமாக அந்தப்
புளியமரத்தை 'திருப்புளி ஆழ்வார்' என்றே பிற்காலத்தில்
அழைத்தனர். இப்படி அவர் பல ஆண்டுகள் வாய் பேசாமலே
அந்தப் புளிய மரத்தடியில் வளர்ந்து வந்தார்.

பல ஆண்டுகள் சென்ற பிறகு பெருமாளே அவரைத் தேடி
வந்து தரிசனம் கொடுத்தார். அதன் பின்னர் பேச
ஆரம்பித்தவர் வைணவத்தின் பொக்கிஷமான
திருவாய்மொழி பாசுரங்களை இயற்றி புகழ்பெற்றார்.

இவரை விட வயதிலும் அனுபவத்திலும், பெரியவரான
மதுரகவி ஆழ்வார், ராமபிரானை தரிசிக்க அயோத்தியில்
தங்கி இருந்தார். அப்போது தென் திசையில் இருந்து
ஓர் ஒளி வானவீதியில் தெரிந்தது. அந்த ஒளி எங்கிருந்து
வருகிறது என்பதை அறிய விரும்பிய மதுரகவி ஆழ்வார்,
அந்த ஒளி வரும் திசையை நோக்கி பயணித்தார்.

அந்த ஒளியைத் தொடர்ந்தபடி வந்தவர், ஆழ்வார்திருநகரி
புளியமரத்தின் பொந்தில் இருந்து வந்தது என்பதைத்
தெரிந்துகொண்டார். அந்த பொந்தினுள் ஜடம் போல் இருந்த
நம்மாழ்வாரை அழைத்துப் பார்த்தார்.

அவர் பதில் எதுவும் பேசாமல் இருக்கவே, ஒரு கல்லை
எடுத்து எறிந்தார். அப்போதும் அவர் பேசவில்லை. எப்படியும்
அவரிடம் பேசிவிடவேண்டும் என்று முடிவு செய்த மதுரகவி
ஆழ்வார், அவரைப் பார்த்து ஒரு கேள்வி கேட்டார்.

'செத்ததின் வயிற்றில் சிறியது பிறந்தால் அது எத்தைத்
தின்று எங்கே கிடக்கும்?' என்பதுதான் அந்தக் கேள்வி.
அறிவற்ற உடலோடு ஆத்மாவுக்குத் தொடர்பு ஏற்பட்டால்,
அது எதை அனுபவித்துக்கொண்டு எங்கே இருக்கும்?
என்பதுதான் அந்தக் கேள்விக்கான பொருள்.

பலமுறை அழைத்தும், கல்லெறிந்து பார்த்தும் பேசாமல்
இருந்த நம்மாழ்வார், வேதாந்த ரீதியிலான இந்தக்
கேள்வியைக் கேட்டதும், தம்முடைய திருவாய் மலர்ந்து,
'அத்தைத் தின்று அங்கே கிடக்கும்' என்றார். அதாவது அந்த
ஆத்மா உடலைப் பற்றிக்கொண்டு, அதில் உள்ள இன்ப
துன்பங்களை அனுபவித்துக்கொண்டு அங்கேயே கிடக்கும்
என்பதுதான் நம்மாழ்வாரின் பதிலுக்கான பொருள்.

அவருடைய பதிலைக் கேட்டு மிகவும் வியப்புற்ற
மதுரகவி ஆழ்வார், தம்மைவிட வயதில் இளையவரான
நம்மாழ்வாரிடம் தம்மை சீடராக ஏற்றுக்கொள்ளுமாறு
வேண்டினார். நம்மாழ்வாரும் மதுரகவி ஆழ்வாரை
தம்முடைய சீடராக ஏற்றுக்கொண்டார்.

நம்மாழ்வாரின் பாசுரங்களை சுவடியில் எழுதும்
பேற்றினையும் பெற்றார் மதுரகவி ஆழ்வார். பன்னிரண்டு
ஆழ்வார்களில் பெருமாளைப் பாடாத ஆழ்வார் மதுரகவி
ஆழ்வார் மட்டுமே.

தமக்கு இறைவனாகவும், எல்லாமாகவும் இருப்பவர்
குருவான நம்மாழ்வாரே என்பதில் உறுதியாக இருந்தார்
மதுரகவி ஆழ்வார். நம்மாழ்வாரின் பாசுரங்களை சுவடியில்
எழுதிய மதுரகவி ஆழ்வார், பெருமாளைப் பாடவில்லை
என்றாலும், தம்முடைய குருவாகிய நம்மாழ்வாரைப் போற்றி
பாசுரங்களை இயற்றி இருக்கிறார்.

அந்தப் பாசுரங்கள் கண்ணிநுண் சிறுத்தாம்பு என்று
அழைக்கப்படுகின்றன. அவற்றுள் ஒரு பாடல்:

நாவி னால்நவிற் றின்ப மெய்தினேன்
மேவி னேனவன் பொன்னடி மெய்ம்மையே
தேவு மற்றறி யேன்குரு கூர்நம்பி
பாவி னின்னிசை பாடித் திரிவனே.
-
குருகூர் நம்பியைத் தவிர தெய்வம் வேறு அறியேன்
என்று நம்மாழ்வாரைப் போற்றிப் பாடுகிறார்
மதுரகவி ஆழ்வார்.
-
-----------------------
எஸ்.கதிரேசன்
நன்றி-விகடன்


View previous topic View next topic Back to top

மறுமொழி எழுத நீங்கள் உறுப்பினராக இருக்க வேண்டும்..

ஈகரையில் புதிய பதிவு எழுத அல்லது மறுமொழியிட உறுப்பினராக இணைந்திருத்தல் அவசியம்

உறுப்பினராக பதிவு செய்க

ஈகரையில் உறுப்பினராக இணைவது மிக எளிது


பதிவு செய்ய

உள்நுழைக

ஏற்கனவே பதிவு செய்துள்ளீர்களா? இங்கு இணையுங்கள்.


உள்நுழைக