புதிய பதிவுகள்
» கருத்துப்படம் 15/05/2024
by mohamed nizamudeen Today at 6:10 am
» சிஎஸ்கேவுக்கு நல்ல செய்தி... வெற்றியுடன் முடித்தது டெல்லி - இனி இந்த 3 அணிகளுக்கு தான் மோதல்!
by ayyasamy ram Today at 6:09 am
» ஈகரை வருகை பதிவேடு
by சிவா Today at 3:33 am
» காதல் பஞ்சம் !
by jairam Yesterday at 8:54 pm
» தமிழ் படங்கள்ல வியாபார பாட்டுக்கள்
by heezulia Yesterday at 6:09 pm
» தென்காசியில் வீர தீர சூரன் -படப்பிடிப்பு
by ayyasamy ram Yesterday at 4:28 pm
» அஜித் பட விவகாரம்- த்ரிஷா எடுத்த முடிவு
by ayyasamy ram Yesterday at 4:26 pm
» தங்கம் விலை பவுனுக்கு ரூ.240 அதிகரிப்பு
by ayyasamy ram Yesterday at 4:22 pm
» ஆன்மிக சிந்தனை
by ayyasamy ram Yesterday at 4:21 pm
» சின்ன சின்ன செய்திகள்
by ayyasamy ram Yesterday at 4:14 pm
» மலர்ந்த புன்சிரிப்பால் ரசிகர்களின் இதயம் கவர்ந்த E.V.சரோஜாவின் மறக்க முடியாத பாடல்கள்
by heezulia Yesterday at 4:00 pm
» காமெடி நடிகை - நடிகர்கள் நடிச்ச பாட்டு
by heezulia Yesterday at 3:45 pm
» தமிழ் சினிமாவில் இடம் பெற்ற கதாகாலட்சேபங்கள் மற்றும் தெருக்கூத்து, மேடை நிகழ்ச்சிகள்
by heezulia Yesterday at 3:32 pm
» சுசீலா பாடிய சிறப்பு பாட்டுக்கள் - வீடியோ
by heezulia Yesterday at 3:14 pm
» ஒரு படத்தில ரெண்டு தடவ வந்த ஒரே பாட்டு
by heezulia Yesterday at 3:06 pm
» நிலா பாட்டுக்கள்
by heezulia Yesterday at 2:50 pm
» சினிமா கலைஞர்கள் பாடாத பாட்டுக்கள்
by heezulia Yesterday at 2:33 pm
» சினிமா கலைஞர்கள் பாடிய பாட்டு
by heezulia Yesterday at 1:55 pm
» தமிழ் படங்களின் டைட்டில் பாட்டுக்கள்
by heezulia Yesterday at 1:38 pm
» கொழந்தைங்க, சின்ன புள்ளைங்க நடிச்ச பாட்டுக்கள்
by heezulia Yesterday at 1:23 pm
» மார்க் எவ்ளோனு கேட்கறவன் ரத்தம் கக்கி சாவான்..!!
by ayyasamy ram Yesterday at 12:58 pm
» மாநகர பேருந்து, புறநகர் - மெட்ரோ ரெயிலில் பயணிக்க ஒரே டிக்கெட் முறை அடுத்த மாதம் அமல்
by ayyasamy ram Yesterday at 10:58 am
» இதுதான் கலிகாலம்…
by ayyasamy ram Yesterday at 9:37 am
» சாளக்ராமம் என்றால் என்ன?
by ayyasamy ram Yesterday at 6:24 am
» 11 லட்சம் மதிப்புள்ள பொருட்களை தான் படித்த பள்ளிக்கு கொடுத்த நடிகர் அப்புக்குட்டி..!
by ayyasamy ram Yesterday at 6:22 am
» நீங்கள் கோவிஷீல்டு ஊசி போட்டவரா..? அப்போ இதை மட்டும் செய்யுங்க.. : மா.சுப்பிரமணியன்..!
by ayyasamy ram Yesterday at 6:20 am
» சிஎஸ்கேவின் கடைசி போட்டிக்கு மழை ஆபத்து.. போட்டி ரத்தானால், பிளே ஆப்க்கு செல்லுமா சென்னை?
by ayyasamy ram Yesterday at 6:18 am
» இது தெரியுமா ? குழந்தையின் வளர்ச்சிக்கு இந்த ஒரு கிழங்கு கொடுங்க போதும்..!
by ayyasamy ram Yesterday at 6:16 am
» ஜூஸ் வகைகள்
by ayyasamy ram Mon May 13, 2024 4:05 pm
» பாராட்டு – மைக்ரோ கதை
by ஜாஹீதாபானு Mon May 13, 2024 9:32 am
» books needed
by Manimegala Mon May 13, 2024 7:59 am
» திருமண தடை நீக்கும் குகை முருகன்
by ayyasamy ram Mon May 13, 2024 5:29 am
» நாவல்கள் வேண்டும்
by Barushree Sun May 12, 2024 7:59 pm
» என்னது, கிழங்கு தோசையா?
by ayyasamy ram Sun May 12, 2024 5:08 pm
» பேல்பூரி – கேட்டது
by ayyasamy ram Sun May 12, 2024 5:04 pm
» பேல்பூரி – கண்டது
by ayyasamy ram Sun May 12, 2024 5:02 pm
» ஊரை விட்டு ஓடுற மாதிரி கனவு வருது டாக்டர்!
by ayyasamy ram Sun May 12, 2024 4:57 pm
» ’மூணு திரு -வை கடைப்பிடிக்கணுமாம்!
by ayyasamy ram Sun May 12, 2024 4:55 pm
» அன்னையர் தின நல்வாழ்த்துக்குள
by ayyasamy ram Sun May 12, 2024 10:58 am
» "தாயில்லாமல் நாமில்லை"... இன்று உலக அன்னையர் தினம்..!
by ayyasamy ram Sun May 12, 2024 10:57 am
» சுஜா சந்திரன் நாவல்கள் வேண்டும்
by Guna.D Sat May 11, 2024 8:32 pm
» என்ன வாழ்க்கை டா!!
by ayyasamy ram Sat May 11, 2024 5:18 pm
» அக்காவாக நடிக்க பல கோடி சம்பளம் கேட்ட நயன்தாரா!
by ayyasamy ram Sat May 11, 2024 5:11 pm
» "தாம்பத்யம்" என பெயர் வரக்காரணம் என்ன தெரியுமா..?
by ayyasamy ram Sat May 11, 2024 5:00 pm
» தாம்பத்தியம் என்பது...
by ayyasamy ram Sat May 11, 2024 4:37 pm
» பிரபல திரைப்பட பின்னணி பாடகி உமா ரமணன் காலமானார்
by ayyasamy ram Sat May 11, 2024 4:19 pm
» அட...ஆமால்ல?
by ayyasamy ram Sat May 11, 2024 4:14 pm
» பார்க்க வேண்டிய திரைப்படங்கள்
by ayyasamy ram Fri May 10, 2024 6:34 pm
» இன்றைய தேதிக்கு தூணிலும் துரும்பிலும் இருப்பது…!
by ayyasamy ram Fri May 10, 2024 6:27 pm
» அவருக்கு ஆன்டியும் பிடிக்கும், மிக்சரும் பிடிக்கும்!
by ayyasamy ram Fri May 10, 2024 6:26 pm
by mohamed nizamudeen Today at 6:10 am
» சிஎஸ்கேவுக்கு நல்ல செய்தி... வெற்றியுடன் முடித்தது டெல்லி - இனி இந்த 3 அணிகளுக்கு தான் மோதல்!
by ayyasamy ram Today at 6:09 am
» ஈகரை வருகை பதிவேடு
by சிவா Today at 3:33 am
» காதல் பஞ்சம் !
by jairam Yesterday at 8:54 pm
» தமிழ் படங்கள்ல வியாபார பாட்டுக்கள்
by heezulia Yesterday at 6:09 pm
» தென்காசியில் வீர தீர சூரன் -படப்பிடிப்பு
by ayyasamy ram Yesterday at 4:28 pm
» அஜித் பட விவகாரம்- த்ரிஷா எடுத்த முடிவு
by ayyasamy ram Yesterday at 4:26 pm
» தங்கம் விலை பவுனுக்கு ரூ.240 அதிகரிப்பு
by ayyasamy ram Yesterday at 4:22 pm
» ஆன்மிக சிந்தனை
by ayyasamy ram Yesterday at 4:21 pm
» சின்ன சின்ன செய்திகள்
by ayyasamy ram Yesterday at 4:14 pm
» மலர்ந்த புன்சிரிப்பால் ரசிகர்களின் இதயம் கவர்ந்த E.V.சரோஜாவின் மறக்க முடியாத பாடல்கள்
by heezulia Yesterday at 4:00 pm
» காமெடி நடிகை - நடிகர்கள் நடிச்ச பாட்டு
by heezulia Yesterday at 3:45 pm
» தமிழ் சினிமாவில் இடம் பெற்ற கதாகாலட்சேபங்கள் மற்றும் தெருக்கூத்து, மேடை நிகழ்ச்சிகள்
by heezulia Yesterday at 3:32 pm
» சுசீலா பாடிய சிறப்பு பாட்டுக்கள் - வீடியோ
by heezulia Yesterday at 3:14 pm
» ஒரு படத்தில ரெண்டு தடவ வந்த ஒரே பாட்டு
by heezulia Yesterday at 3:06 pm
» நிலா பாட்டுக்கள்
by heezulia Yesterday at 2:50 pm
» சினிமா கலைஞர்கள் பாடாத பாட்டுக்கள்
by heezulia Yesterday at 2:33 pm
» சினிமா கலைஞர்கள் பாடிய பாட்டு
by heezulia Yesterday at 1:55 pm
» தமிழ் படங்களின் டைட்டில் பாட்டுக்கள்
by heezulia Yesterday at 1:38 pm
» கொழந்தைங்க, சின்ன புள்ளைங்க நடிச்ச பாட்டுக்கள்
by heezulia Yesterday at 1:23 pm
» மார்க் எவ்ளோனு கேட்கறவன் ரத்தம் கக்கி சாவான்..!!
by ayyasamy ram Yesterday at 12:58 pm
» மாநகர பேருந்து, புறநகர் - மெட்ரோ ரெயிலில் பயணிக்க ஒரே டிக்கெட் முறை அடுத்த மாதம் அமல்
by ayyasamy ram Yesterday at 10:58 am
» இதுதான் கலிகாலம்…
by ayyasamy ram Yesterday at 9:37 am
» சாளக்ராமம் என்றால் என்ன?
by ayyasamy ram Yesterday at 6:24 am
» 11 லட்சம் மதிப்புள்ள பொருட்களை தான் படித்த பள்ளிக்கு கொடுத்த நடிகர் அப்புக்குட்டி..!
by ayyasamy ram Yesterday at 6:22 am
» நீங்கள் கோவிஷீல்டு ஊசி போட்டவரா..? அப்போ இதை மட்டும் செய்யுங்க.. : மா.சுப்பிரமணியன்..!
by ayyasamy ram Yesterday at 6:20 am
» சிஎஸ்கேவின் கடைசி போட்டிக்கு மழை ஆபத்து.. போட்டி ரத்தானால், பிளே ஆப்க்கு செல்லுமா சென்னை?
by ayyasamy ram Yesterday at 6:18 am
» இது தெரியுமா ? குழந்தையின் வளர்ச்சிக்கு இந்த ஒரு கிழங்கு கொடுங்க போதும்..!
by ayyasamy ram Yesterday at 6:16 am
» ஜூஸ் வகைகள்
by ayyasamy ram Mon May 13, 2024 4:05 pm
» பாராட்டு – மைக்ரோ கதை
by ஜாஹீதாபானு Mon May 13, 2024 9:32 am
» books needed
by Manimegala Mon May 13, 2024 7:59 am
» திருமண தடை நீக்கும் குகை முருகன்
by ayyasamy ram Mon May 13, 2024 5:29 am
» நாவல்கள் வேண்டும்
by Barushree Sun May 12, 2024 7:59 pm
» என்னது, கிழங்கு தோசையா?
by ayyasamy ram Sun May 12, 2024 5:08 pm
» பேல்பூரி – கேட்டது
by ayyasamy ram Sun May 12, 2024 5:04 pm
» பேல்பூரி – கண்டது
by ayyasamy ram Sun May 12, 2024 5:02 pm
» ஊரை விட்டு ஓடுற மாதிரி கனவு வருது டாக்டர்!
by ayyasamy ram Sun May 12, 2024 4:57 pm
» ’மூணு திரு -வை கடைப்பிடிக்கணுமாம்!
by ayyasamy ram Sun May 12, 2024 4:55 pm
» அன்னையர் தின நல்வாழ்த்துக்குள
by ayyasamy ram Sun May 12, 2024 10:58 am
» "தாயில்லாமல் நாமில்லை"... இன்று உலக அன்னையர் தினம்..!
by ayyasamy ram Sun May 12, 2024 10:57 am
» சுஜா சந்திரன் நாவல்கள் வேண்டும்
by Guna.D Sat May 11, 2024 8:32 pm
» என்ன வாழ்க்கை டா!!
by ayyasamy ram Sat May 11, 2024 5:18 pm
» அக்காவாக நடிக்க பல கோடி சம்பளம் கேட்ட நயன்தாரா!
by ayyasamy ram Sat May 11, 2024 5:11 pm
» "தாம்பத்யம்" என பெயர் வரக்காரணம் என்ன தெரியுமா..?
by ayyasamy ram Sat May 11, 2024 5:00 pm
» தாம்பத்தியம் என்பது...
by ayyasamy ram Sat May 11, 2024 4:37 pm
» பிரபல திரைப்பட பின்னணி பாடகி உமா ரமணன் காலமானார்
by ayyasamy ram Sat May 11, 2024 4:19 pm
» அட...ஆமால்ல?
by ayyasamy ram Sat May 11, 2024 4:14 pm
» பார்க்க வேண்டிய திரைப்படங்கள்
by ayyasamy ram Fri May 10, 2024 6:34 pm
» இன்றைய தேதிக்கு தூணிலும் துரும்பிலும் இருப்பது…!
by ayyasamy ram Fri May 10, 2024 6:27 pm
» அவருக்கு ஆன்டியும் பிடிக்கும், மிக்சரும் பிடிக்கும்!
by ayyasamy ram Fri May 10, 2024 6:26 pm
இந்த வார அதிக பதிவர்கள்
ayyasamy ram | ||||
heezulia | ||||
mohamed nizamudeen | ||||
Manimegala | ||||
ஜாஹீதாபானு | ||||
jairam | ||||
சிவா |
இந்த மாத அதிக பதிவர்கள்
heezulia | ||||
ayyasamy ram | ||||
mohamed nizamudeen | ||||
prajai | ||||
Jenila | ||||
Rutu | ||||
jairam | ||||
Guna.D | ||||
Ammu Swarnalatha | ||||
Baarushree |
நிகழ்நிலை நிர்வாகிகள்
”புகைப்படம்” திரைவிமர்சனம்
Page 1 of 1 •
- riknizதளபதி
- பதிவுகள் : 1346
இணைந்தது : 14/03/2009
பள்ளி நண்பர்களான கிருஷ்ணாவும் நந்தாவும் ஒரே பிரிவில் சேர்ந்து படிக்கவேண்டும் என்று நினைத்து, கல்லூரியில் நுழைகிறார்கள். அழகான மாணவிகள் படிக்கும் பிரிவுதான் அவர்களுடைய சாய்ஸ்.
அவர்கள் முதலில் சேர்ந்த பிரிவில் அழகான மாணவிகள் இல்லை என்பதால் வேறு பிரிவுக்கு மாற்றிக் கேட்டு அழகான மாணவிகள் படிக்கும் பிரிவிலேயே சேர்கிறார்கள். சேர்ந்த முதல் நாளே, அங்கு கே.கே. என்னும் மாணவியின் நட்பு அவர்களுக்கு கிடைக்கிறது. வகுப்பிற்குப் போனால், முரட்டுத்தனமான மாணவனாக அறிமுகம் ஆகும் குரு, கொஞ்ச நேரத்திலேயே இவர்களுடன் இணைந்து விடுகிறான். பாலா என்னும் மாணவன், கல்லூரியின் சீனியர் மாணவி கௌரி என இவர்களின் நண்பர் பட்டாளத்தின் எண்ணிக்கை அதிகமாகிறது.
முதல் வருடம் முடிகிற நேரத்தில் எச்.ஓ.டி.யின் மகள் ஷைனி அந்த கல்லூரியில் சேர்கிறாள். அவளும் இந்த நண்பர்கள் பட்டாளத்துடன் இணைகிறாள். அவள் மேல் கிருஷ்ணாவுக்கு காதல் பிறக்கிறது. அவளிடமும் நண்பர்களிடமும் அவன் தன் காதலை மறைக்கிறான். விடுமுறையை சந்தோஷமாக கழிக்க முடிவெடுக்கும் நண்பர்கள் அனைவரும் பாலாவின் சொந்த ஊருக்கு போகிறார்கள். சில நாட்களை சந்தோஷமாகக் கழிக்கிறார்கள். அப்போது, ஷைனியின் அப்பா, அவளை உடனடியாக கிறிஸ்துமஸ் கொண்டாட, ஊருக்கு புறப்பட்டு வருமாறு அழைக்கிறார். அவள் மட்டும் தனியாக ஊருக்கு புறப்பட முடியாது என்பதால், கிருஷ்ணா அவளை அழைத்துக் கொண்டு புறப்படுகிறான். வீட்டுக்கு வந்து சேர்ந்ததும் அவள் அவனைக் காதலிப்பதாகச் சொல்கிறாள். இந்த காதல் விஷயம் அவள் அப்பாவுக்கு தெரிந்துவிட, சும்மா இருப்பாரா அவர்? தாம் தூம் என்று டென்ஷனாகக் குதிக்கிறார்.
தங்கள் காதலை வளர்க்கும் காதலர்கள் காதலை நண்பர்களிடம் மறைந்து விடுகின்றனர். இதனால் கடைசிவரைக்கும் நண்பர்கள் யாருக்குமே இவர்கள் காதல் தெரியாமல் போகிறது. கல்லூரி முடியும் கடைசி நாளில் காதலர்கள் தன் நண்பர்களிடம் தங்கள் காதலைப் பற்றிச் சொல்ல, எல்லோரும் சந்தோஷமாகின்றனர். ஷைனியை கிருஷ்ணாவின் நண்பன் பாலாவும் ஒருதலையாக இவ்வளவு நாளும் காதலித்து வந்ததால் அதைக் கேட்ட அவன் தற்கொலை செய்து கொள்கிறான். இதனால் வேதனைப்படும் நண்பர்கள் என்ன முடிவெடுக்கிறார்கள். காதலர்கள் இணைந்தார்களா என்பது க்ளைமாக்ஸ்.
கல்லூரி என்றால் ஜாலியாக இருக்கும் இடம் என்பது சினிமாவுக்குரிய இலக்கணம் என்பதாலோ என்னவோ, வழக்கமாக இருக்கக்கூடிய கலாட்டா, ராகிங் காட்சிகள் எல்லாமே இந்தப் படத்திலும் இருக்கிறது. எல்லோரிடமும் ஜாலியாகப் பழகும் கேரக்டர் கிருஷ்ணாவுக்கு. முதல் பகுதியில் ஏராளமான காட்சியாக ஜாலியாக அதே நேரத்தில் அழுத்தம் இல்லாமல் வந்து போகின்றன. எந்நேரமும் கடுகடுப்பாக இருக்கும் எச்.ஓ.டி.யின் செய்கைகள் சில நேரங்களில் சிரிப்பை வரவழைக்கின்றன. கிருஷ்ணாவும் நந்தாவும் அடிக்கும் லூட்டிகள் சில நேரங்களில் மட்டுமே சிரிப்பை வரவழைக்கின்றன. பாலாவுக்கு ஷைனிமீது காதல் ஆழமாக ஏற்படுவதற்காகவும், ஷைனிக்கு கிருஷ்ணா மேல் காதல் வருவதற்கும் அழுத்தமான காரணங்களை சொல்லும் இயக்குநர், கிருஷ்ணாவுக்கு அவள் மேல் காதல் வருவதற்கு என எந்த காரணத்தையும் சொல்லவில்லை. அது சரி... காதல் வர காரணம் வேணுமா என்ன...?
முற்பகுதியில் நண்பர்கள் பேசிக்கொண்டிருப்பதையே அடிக்கடி காட்டிக் கொண்டிருப்பதால் ‘டிவி சிரியலை படத்துக்கு இடையில நுழைச்சிட்டாங்களோ...’ என்று சில நேரம் எண்ணத் தோன்றுகிறது. பாலாவின் ஊருக்கு நண்பர்கள் அனைவரும் சென்று தங்கும் காட்சிகள் சில நிமிட நேரங்களே வந்து சென்றாலும் அந்த கிராமத்து உபசரிப்பு, கிராமத்து வாழ்க்கை எல்லாமே அழகாக இருக்கின்றன. சென்டிமென்டையும் ஆங்காங்கே திணித்திருக்கிறார் இயக்குநர்.. பாடல்கள் எல்லாமே கேட்கிற மாதிரி இருந்தாலும், ‘ஒரு குடைக்குள்..., வெண்ணிலா’ பாடல்கள் மனதிற்குள் நிற்கின்றன. விஜய் ஆம்ஸ்ட்ராங் தெருக்களையும், மலைகளையும் அழகாக காட்டியிருக்கிறார். சில காட்சிகளில் ‘இந்த இடத்தில ஒரு பின்னணி இசை போட்டிருக்கலாமேப்பா...’ என்று நினைக்கத் தோன்றுகிறது.
திரைக்கதையில் இன்னும் வேகம் காட்டியிருந்தால் படம் இன்னும் வேகமாக நகர்ந்திருக்கும். ஆங்காங்கே டல் அடித்தாலும் அழுத்தமான க்ளைமேக்சுடன் களம் இறங்கியிருக்கிறார் இயக்குநர்
அவர்கள் முதலில் சேர்ந்த பிரிவில் அழகான மாணவிகள் இல்லை என்பதால் வேறு பிரிவுக்கு மாற்றிக் கேட்டு அழகான மாணவிகள் படிக்கும் பிரிவிலேயே சேர்கிறார்கள். சேர்ந்த முதல் நாளே, அங்கு கே.கே. என்னும் மாணவியின் நட்பு அவர்களுக்கு கிடைக்கிறது. வகுப்பிற்குப் போனால், முரட்டுத்தனமான மாணவனாக அறிமுகம் ஆகும் குரு, கொஞ்ச நேரத்திலேயே இவர்களுடன் இணைந்து விடுகிறான். பாலா என்னும் மாணவன், கல்லூரியின் சீனியர் மாணவி கௌரி என இவர்களின் நண்பர் பட்டாளத்தின் எண்ணிக்கை அதிகமாகிறது.
முதல் வருடம் முடிகிற நேரத்தில் எச்.ஓ.டி.யின் மகள் ஷைனி அந்த கல்லூரியில் சேர்கிறாள். அவளும் இந்த நண்பர்கள் பட்டாளத்துடன் இணைகிறாள். அவள் மேல் கிருஷ்ணாவுக்கு காதல் பிறக்கிறது. அவளிடமும் நண்பர்களிடமும் அவன் தன் காதலை மறைக்கிறான். விடுமுறையை சந்தோஷமாக கழிக்க முடிவெடுக்கும் நண்பர்கள் அனைவரும் பாலாவின் சொந்த ஊருக்கு போகிறார்கள். சில நாட்களை சந்தோஷமாகக் கழிக்கிறார்கள். அப்போது, ஷைனியின் அப்பா, அவளை உடனடியாக கிறிஸ்துமஸ் கொண்டாட, ஊருக்கு புறப்பட்டு வருமாறு அழைக்கிறார். அவள் மட்டும் தனியாக ஊருக்கு புறப்பட முடியாது என்பதால், கிருஷ்ணா அவளை அழைத்துக் கொண்டு புறப்படுகிறான். வீட்டுக்கு வந்து சேர்ந்ததும் அவள் அவனைக் காதலிப்பதாகச் சொல்கிறாள். இந்த காதல் விஷயம் அவள் அப்பாவுக்கு தெரிந்துவிட, சும்மா இருப்பாரா அவர்? தாம் தூம் என்று டென்ஷனாகக் குதிக்கிறார்.
தங்கள் காதலை வளர்க்கும் காதலர்கள் காதலை நண்பர்களிடம் மறைந்து விடுகின்றனர். இதனால் கடைசிவரைக்கும் நண்பர்கள் யாருக்குமே இவர்கள் காதல் தெரியாமல் போகிறது. கல்லூரி முடியும் கடைசி நாளில் காதலர்கள் தன் நண்பர்களிடம் தங்கள் காதலைப் பற்றிச் சொல்ல, எல்லோரும் சந்தோஷமாகின்றனர். ஷைனியை கிருஷ்ணாவின் நண்பன் பாலாவும் ஒருதலையாக இவ்வளவு நாளும் காதலித்து வந்ததால் அதைக் கேட்ட அவன் தற்கொலை செய்து கொள்கிறான். இதனால் வேதனைப்படும் நண்பர்கள் என்ன முடிவெடுக்கிறார்கள். காதலர்கள் இணைந்தார்களா என்பது க்ளைமாக்ஸ்.
கல்லூரி என்றால் ஜாலியாக இருக்கும் இடம் என்பது சினிமாவுக்குரிய இலக்கணம் என்பதாலோ என்னவோ, வழக்கமாக இருக்கக்கூடிய கலாட்டா, ராகிங் காட்சிகள் எல்லாமே இந்தப் படத்திலும் இருக்கிறது. எல்லோரிடமும் ஜாலியாகப் பழகும் கேரக்டர் கிருஷ்ணாவுக்கு. முதல் பகுதியில் ஏராளமான காட்சியாக ஜாலியாக அதே நேரத்தில் அழுத்தம் இல்லாமல் வந்து போகின்றன. எந்நேரமும் கடுகடுப்பாக இருக்கும் எச்.ஓ.டி.யின் செய்கைகள் சில நேரங்களில் சிரிப்பை வரவழைக்கின்றன. கிருஷ்ணாவும் நந்தாவும் அடிக்கும் லூட்டிகள் சில நேரங்களில் மட்டுமே சிரிப்பை வரவழைக்கின்றன. பாலாவுக்கு ஷைனிமீது காதல் ஆழமாக ஏற்படுவதற்காகவும், ஷைனிக்கு கிருஷ்ணா மேல் காதல் வருவதற்கும் அழுத்தமான காரணங்களை சொல்லும் இயக்குநர், கிருஷ்ணாவுக்கு அவள் மேல் காதல் வருவதற்கு என எந்த காரணத்தையும் சொல்லவில்லை. அது சரி... காதல் வர காரணம் வேணுமா என்ன...?
முற்பகுதியில் நண்பர்கள் பேசிக்கொண்டிருப்பதையே அடிக்கடி காட்டிக் கொண்டிருப்பதால் ‘டிவி சிரியலை படத்துக்கு இடையில நுழைச்சிட்டாங்களோ...’ என்று சில நேரம் எண்ணத் தோன்றுகிறது. பாலாவின் ஊருக்கு நண்பர்கள் அனைவரும் சென்று தங்கும் காட்சிகள் சில நிமிட நேரங்களே வந்து சென்றாலும் அந்த கிராமத்து உபசரிப்பு, கிராமத்து வாழ்க்கை எல்லாமே அழகாக இருக்கின்றன. சென்டிமென்டையும் ஆங்காங்கே திணித்திருக்கிறார் இயக்குநர்.. பாடல்கள் எல்லாமே கேட்கிற மாதிரி இருந்தாலும், ‘ஒரு குடைக்குள்..., வெண்ணிலா’ பாடல்கள் மனதிற்குள் நிற்கின்றன. விஜய் ஆம்ஸ்ட்ராங் தெருக்களையும், மலைகளையும் அழகாக காட்டியிருக்கிறார். சில காட்சிகளில் ‘இந்த இடத்தில ஒரு பின்னணி இசை போட்டிருக்கலாமேப்பா...’ என்று நினைக்கத் தோன்றுகிறது.
திரைக்கதையில் இன்னும் வேகம் காட்டியிருந்தால் படம் இன்னும் வேகமாக நகர்ந்திருக்கும். ஆங்காங்கே டல் அடித்தாலும் அழுத்தமான க்ளைமேக்சுடன் களம் இறங்கியிருக்கிறார் இயக்குநர்
Similar topics
மறுமொழி எழுத நீங்கள் உறுப்பினராக இருக்க வேண்டும்..
ஈகரையில் புதிய பதிவு எழுத அல்லது மறுமொழியிட உறுப்பினராக இணைந்திருத்தல் அவசியம்
Page 1 of 1
|
|