புதிய பதிவுகள்
» தமிழ்ச் சொற்கள் அறிவோம்.
by T.N.Balasubramanian Today at 8:21 pm
» 15 ரூபாய்க்கு மருத்துவம் பார்த்த மக்கள் மருத்துவர் காலமானார்
by T.N.Balasubramanian Today at 7:33 pm
» இறந்தவர்களுடன் புதைக்கப்படும் பொருட்கள்
by T.N.Balasubramanian Today at 6:58 pm
» தேன் இருக்க கவலை எதற்கு?
by T.N.Balasubramanian Today at 6:52 pm
» சிறுநீரக பாதிப்புக்கு முகப்பொலிவு க்ரீம் காரணமா?
by Dr.S.Soundarapandian Today at 6:30 pm
» பின்னணி பாடகி வாணி ஜெயராம் மரணம்
by Dr.S.Soundarapandian Today at 6:25 pm
» அதானிக்கு விழுந்த அடுத்த அடி
by Dr.S.Soundarapandian Today at 6:18 pm
» உலகச் செய்திகள்!
by சிவா Today at 3:18 pm
» காணவில்லை-நட்பு.
by Guest. Today at 3:17 pm
» ஈரோடு கிழக்கு தொகுதி இடைத்தேர்தல் செய்திகள்
by சிவா Today at 3:15 pm
» தேசியச் செய்திகள்
by Guest. Today at 3:13 pm
» நீண்ட நாள் வாழ...
by சிவா Today at 3:09 pm
» உலக குத்துச்சண்டை தரவரிசையில் இந்தியா 3-ஆவது இடம்
by சிவா Today at 3:04 pm
» சமூக ஊடக செய்தித் துளிகள்
by சிவா Today at 2:14 pm
» தத்துவங்கள் - அழகிய படங்களுடன்
by சிவா Today at 11:28 am
» கருத்துப்படம் 05/02/2023
by mohamed nizamudeen Today at 9:46 am
» தைப்பூசத் திருநாள் வாழ்த்துகள்
by சிவா Today at 6:53 am
» தைப்பூசம்
by சிவா Today at 4:31 am
» எம். எஸ். உதயமூர்த்தி மின்னூல்கள் - Ms Udayamurthy Books PDF
by சிவா Today at 2:59 am
» எழுத்தாளர் ஹருக்கி முராக்காமி (Haruki Murakami)
by சிவா Yesterday at 6:29 pm
» [மின்னூல்] திருடர்கள் - ர.சு. நல்லபெருமாள்
by சிவா Yesterday at 6:28 pm
» கணிதமேதை சுப்பையா சிவசங்கரநாராயண பிள்ளை
by Guest. Yesterday at 5:45 pm
» ரிலக்ஸ்-படித்த செய்தி
by Guest. Yesterday at 5:38 pm
» நாட்டுப்புற இலக்கிய வரலாற்றில் -பூவோடு பேசும் பூஞ்சிட்டு
by bharathichandranssn Yesterday at 5:01 pm
» குலதெய்வம்
by bharathichandranssn Yesterday at 4:57 pm
» [இலக்கியம்] தமிழரின் பொன்னாள் எந்நாள்?
by bharathichandranssn Yesterday at 4:53 pm
» சந்திராஷ்டமம் என்றால் என்ன.?
by T.N.Balasubramanian Yesterday at 4:44 pm
» டிக்கெட் வேண்டாமாம் --நடத்துனரே சொல்லிட்டாரு.
by krishnaamma Fri Feb 03, 2023 10:24 pm
» சிரிப்பூக்கள்! - நிஜாம் 30/01/2023
by krishnaamma Fri Feb 03, 2023 10:22 pm
» ஜகத்குரு ராமானுஜரும் சலவைத் தொழிலாளியும் !
by krishnaamma Fri Feb 03, 2023 10:11 pm
» எங்கே போகிறது இந்த இளைய சமுதாயம்?
by krishnaamma Fri Feb 03, 2023 10:02 pm
» தெய்வத்தின் குரல் (இரண்டாம் பாகம்)
by சிவா Fri Feb 03, 2023 9:43 pm
» கரிசலாங்கண்ணி
by krishnaamma Fri Feb 03, 2023 9:37 pm
» அண்ணா வாழ்க்கை வரலாறு
by T.N.Balasubramanian Fri Feb 03, 2023 6:33 pm
» மகாத்மா காந்தி மறைந்து விட்டார்?
by Guest. Fri Feb 03, 2023 4:12 pm
» கருப்பு கவுனி அரிசி கஞ்சி
by Dr.S.Soundarapandian Fri Feb 03, 2023 11:25 am
» இரட்டை இலை சின்னம் --உச்ச நீதிமன்றத்திற்கு தேர்தல் ஆணையம் பதில்
by Dr.S.Soundarapandian Fri Feb 03, 2023 11:23 am
» ரன் பேபி ரன் திரை விமர்சனம்
by Admin Fri Feb 03, 2023 6:24 am
» [மின்னூல்] மாப்பிள்ளை ஆல்பம் - ய.மகாலிங்க சாஸ்திரி
by சிவா Fri Feb 03, 2023 4:56 am
» [மின்னூல்] கால் கட்டு-மெரீனா
by சிவா Fri Feb 03, 2023 4:50 am
» [இலக்கியம்] நற்றிணை
by சிவா Fri Feb 03, 2023 12:51 am
» மலேசிய செய்திகள்
by சிவா Thu Feb 02, 2023 8:56 pm
» கிரிக்கெட் செய்திகள்
by சிவா Thu Feb 02, 2023 7:48 pm
» மக்களை அலையவிடக் கூடாது: முதல்வர் மு.க. ஸ்டாலின்
by T.N.Balasubramanian Thu Feb 02, 2023 7:34 pm
» பொம்மை நாயகி | திரை விமர்சனம்
by சிவா Thu Feb 02, 2023 7:29 pm
» தமிழக அரசியல் செய்திகள்
by சிவா Thu Feb 02, 2023 7:16 pm
» உடலில் தங்க இதயம், தங்க நாக்கு - 100 ஆண்டுகளாக கவனிப்பின்றி கிடந்த மம்மி
by T.N.Balasubramanian Thu Feb 02, 2023 5:40 pm
» 2023 -2024-ம் ஆண்டுக்கான மத்திய பட்ஜெட் - செய்தித் தொகுப்புகள்
by T.N.Balasubramanian Thu Feb 02, 2023 5:20 pm
» [மின்னூல்] மநுதர்ம சாஸ்திரம்
by Dr.S.Soundarapandian Thu Feb 02, 2023 1:53 pm
» நிமோனியா – காரணங்கள், அறிகுறிகள் மற்றும் சிகிச்சை
by சிவா Thu Feb 02, 2023 12:05 am
by T.N.Balasubramanian Today at 8:21 pm
» 15 ரூபாய்க்கு மருத்துவம் பார்த்த மக்கள் மருத்துவர் காலமானார்
by T.N.Balasubramanian Today at 7:33 pm
» இறந்தவர்களுடன் புதைக்கப்படும் பொருட்கள்
by T.N.Balasubramanian Today at 6:58 pm
» தேன் இருக்க கவலை எதற்கு?
by T.N.Balasubramanian Today at 6:52 pm
» சிறுநீரக பாதிப்புக்கு முகப்பொலிவு க்ரீம் காரணமா?
by Dr.S.Soundarapandian Today at 6:30 pm
» பின்னணி பாடகி வாணி ஜெயராம் மரணம்
by Dr.S.Soundarapandian Today at 6:25 pm
» அதானிக்கு விழுந்த அடுத்த அடி
by Dr.S.Soundarapandian Today at 6:18 pm
» உலகச் செய்திகள்!
by சிவா Today at 3:18 pm
» காணவில்லை-நட்பு.
by Guest. Today at 3:17 pm
» ஈரோடு கிழக்கு தொகுதி இடைத்தேர்தல் செய்திகள்
by சிவா Today at 3:15 pm
» தேசியச் செய்திகள்
by Guest. Today at 3:13 pm
» நீண்ட நாள் வாழ...
by சிவா Today at 3:09 pm
» உலக குத்துச்சண்டை தரவரிசையில் இந்தியா 3-ஆவது இடம்
by சிவா Today at 3:04 pm
» சமூக ஊடக செய்தித் துளிகள்
by சிவா Today at 2:14 pm
» தத்துவங்கள் - அழகிய படங்களுடன்
by சிவா Today at 11:28 am
» கருத்துப்படம் 05/02/2023
by mohamed nizamudeen Today at 9:46 am
» தைப்பூசத் திருநாள் வாழ்த்துகள்
by சிவா Today at 6:53 am
» தைப்பூசம்
by சிவா Today at 4:31 am
» எம். எஸ். உதயமூர்த்தி மின்னூல்கள் - Ms Udayamurthy Books PDF
by சிவா Today at 2:59 am
» எழுத்தாளர் ஹருக்கி முராக்காமி (Haruki Murakami)
by சிவா Yesterday at 6:29 pm
» [மின்னூல்] திருடர்கள் - ர.சு. நல்லபெருமாள்
by சிவா Yesterday at 6:28 pm
» கணிதமேதை சுப்பையா சிவசங்கரநாராயண பிள்ளை
by Guest. Yesterday at 5:45 pm
» ரிலக்ஸ்-படித்த செய்தி
by Guest. Yesterday at 5:38 pm
» நாட்டுப்புற இலக்கிய வரலாற்றில் -பூவோடு பேசும் பூஞ்சிட்டு
by bharathichandranssn Yesterday at 5:01 pm
» குலதெய்வம்
by bharathichandranssn Yesterday at 4:57 pm
» [இலக்கியம்] தமிழரின் பொன்னாள் எந்நாள்?
by bharathichandranssn Yesterday at 4:53 pm
» சந்திராஷ்டமம் என்றால் என்ன.?
by T.N.Balasubramanian Yesterday at 4:44 pm
» டிக்கெட் வேண்டாமாம் --நடத்துனரே சொல்லிட்டாரு.
by krishnaamma Fri Feb 03, 2023 10:24 pm
» சிரிப்பூக்கள்! - நிஜாம் 30/01/2023
by krishnaamma Fri Feb 03, 2023 10:22 pm
» ஜகத்குரு ராமானுஜரும் சலவைத் தொழிலாளியும் !
by krishnaamma Fri Feb 03, 2023 10:11 pm
» எங்கே போகிறது இந்த இளைய சமுதாயம்?
by krishnaamma Fri Feb 03, 2023 10:02 pm
» தெய்வத்தின் குரல் (இரண்டாம் பாகம்)
by சிவா Fri Feb 03, 2023 9:43 pm
» கரிசலாங்கண்ணி
by krishnaamma Fri Feb 03, 2023 9:37 pm
» அண்ணா வாழ்க்கை வரலாறு
by T.N.Balasubramanian Fri Feb 03, 2023 6:33 pm
» மகாத்மா காந்தி மறைந்து விட்டார்?
by Guest. Fri Feb 03, 2023 4:12 pm
» கருப்பு கவுனி அரிசி கஞ்சி
by Dr.S.Soundarapandian Fri Feb 03, 2023 11:25 am
» இரட்டை இலை சின்னம் --உச்ச நீதிமன்றத்திற்கு தேர்தல் ஆணையம் பதில்
by Dr.S.Soundarapandian Fri Feb 03, 2023 11:23 am
» ரன் பேபி ரன் திரை விமர்சனம்
by Admin Fri Feb 03, 2023 6:24 am
» [மின்னூல்] மாப்பிள்ளை ஆல்பம் - ய.மகாலிங்க சாஸ்திரி
by சிவா Fri Feb 03, 2023 4:56 am
» [மின்னூல்] கால் கட்டு-மெரீனா
by சிவா Fri Feb 03, 2023 4:50 am
» [இலக்கியம்] நற்றிணை
by சிவா Fri Feb 03, 2023 12:51 am
» மலேசிய செய்திகள்
by சிவா Thu Feb 02, 2023 8:56 pm
» கிரிக்கெட் செய்திகள்
by சிவா Thu Feb 02, 2023 7:48 pm
» மக்களை அலையவிடக் கூடாது: முதல்வர் மு.க. ஸ்டாலின்
by T.N.Balasubramanian Thu Feb 02, 2023 7:34 pm
» பொம்மை நாயகி | திரை விமர்சனம்
by சிவா Thu Feb 02, 2023 7:29 pm
» தமிழக அரசியல் செய்திகள்
by சிவா Thu Feb 02, 2023 7:16 pm
» உடலில் தங்க இதயம், தங்க நாக்கு - 100 ஆண்டுகளாக கவனிப்பின்றி கிடந்த மம்மி
by T.N.Balasubramanian Thu Feb 02, 2023 5:40 pm
» 2023 -2024-ம் ஆண்டுக்கான மத்திய பட்ஜெட் - செய்தித் தொகுப்புகள்
by T.N.Balasubramanian Thu Feb 02, 2023 5:20 pm
» [மின்னூல்] மநுதர்ம சாஸ்திரம்
by Dr.S.Soundarapandian Thu Feb 02, 2023 1:53 pm
» நிமோனியா – காரணங்கள், அறிகுறிகள் மற்றும் சிகிச்சை
by சிவா Thu Feb 02, 2023 12:05 am
இந்த வார அதிக பதிவர்கள்
சிவா |
| |||
T.N.Balasubramanian |
| |||
krishnaamma |
| |||
mohamed nizamudeen |
| |||
Guest. |
| |||
Dr.S.Soundarapandian |
| |||
Admin |
| |||
bharathichandranssn |
| |||
டார்வின் |
| |||
கோபால்ஜி |
|
இந்த மாத அதிக பதிவர்கள்
சிவா |
| |||
krishnaamma |
| |||
T.N.Balasubramanian |
| |||
Dr.S.Soundarapandian |
| |||
mohamed nizamudeen |
| |||
Guest. |
| |||
bharathichandranssn |
| |||
கோபால்ஜி |
| |||
Admin |
| |||
Aathira |
|
நிகழ்நிலை நிர்வாகிகள்
ஈகரை வலைப்பதிவு
மகன் மத்திய அமைச்சர்----விவசாயம் செய்யும் தந்தை..
Page 1 of 1 •
- T.N.Balasubramanianதலைமை நடத்துனர்
- பதிவுகள் : 33457
இணைந்தது : 03/02/2010
மகன் மத்திய அமைச்சர்.. எந்த பந்தாவும் இல்லாமல் விவசாயம் செய்யும் தந்தை.. நாமக்கல்லில் நெகிழ்ச்சி!

நாமக்கல்: மகன் மத்திய அமைச்சராக இருந்தாலும் அதை பற்றி கவலைப்படாமல் அவரது தந்தை தற்போதும் சைக்கிளில் மண்வெட்டியுடன் விவசாய வேலைக்கு சென்றுவிடுகிறார். அண்மையில் மத்திய அமைச்சரவை விரிவாக்கப்பட்டது. இதில் தமிழக பாஜக மாநிலத் தலைவர் எல் முருகன் மத்திய இணையமைச்சராக நியமிக்கப்பட்டார். இவருக்கு மீன்வளம், கால்நடை, பால் பண்ணை மற்றும் தகவல் ஒளிபரப்பு துறை ஒதுக்கப்பட்டது.
மகன் மத்திய அமைச்சரானாலும் எந்த பீடிகையும் இல்லாமல் அவரது பெற்றோர் இன்றும் விவசாய பணிகளை செய்து வருகிறார்கள். பெரிய பதவிகள் தூரத்து உறவினர்கள் பெரிய பதவியில் இருந்தாலும் "நான் அமைச்சரின் ஒன்னுவிட்ட மச்சான், இரண்டு விட்ட சம்பந்தி " என பெருமை கொள்ளும் சமுதாயத்தில் தனது மகன் அமைச்சராகவே இருந்தாலும் மக்களுக்கு உணவு உற்பத்தி செய்யும் புனிதமான விவசாயத் தொழிலை அவர்கள் விடாமல் செய்து வருவது அனைவருக்கும் முன்னுதாரணமாகவே உள்ளது. நாமக்கல் நாமக்கல் மாவட்டம் பரமத்தி அருகே உள்ள கோனூர்தான் இவர்களது சொந்த கிராமம் ஆகும். இவரது தந்தை பெயர் லோகநாதன் (65), தாய் வரதம்மாள் (60). இவர்களுக்கு முருகன், ராமசாமி ஆகிய இரு மகன்கள். விவசாய வேலை செய்தே தனது மகன்களை லோகநாதன் படிக்க வைத்தார். 2ஆவது மகன் ராமசாமி இந்த நிலையில் லோகநாதனின் 2ஆவது மகன் ராமசாமிக்கு உடல்நிலை பாதிக்கப்பட்டு இறந்துவிட்டார். படிப்பில் ஆர்வம் கொண்ட எல் முருகன் சட்டம் படித்து பிஎச்டியும் படித்துள்ளார். தற்போது இணையமைச்சர் பதவிக்கு உயர்ந்துள்ளார். எனினும் முருகனின் பெற்றோர் எந்த ஆடம்பரமும் இன்றி விவசாய பணிகளையே செய்து வருகிறார்கள். ஹாலோ பிளாக் கற்களால் கட்டப்பட்ட வீடு இவர்களது வீடும் ஹாலோ பிளாக் கற்களை கொண்டு கட்டப்பட்ட ஆஸ்பெஸ்டாஸ் ஷீட் கொண்ட வீட்டில்தான் வசித்து வருகிறார்கள். இவர் நினைத்தால் டெல்லியில் மகனுடன் தங்கலாம். ஆனால் சொந்த கிராமத்தை விட்டும் விவசாய தொழிலை விட்டும் செல்ல லோகநாதனுக்கு மனம் இல்லை. சைக்கிளில் மண்வெட்டியுடன் இன்னொரு ஆச்சரியப்படும் விஷயம் என்னவெனில் எல் முருகன் போலீஸ் பாதுகாப்புடன் சைரன் வைத்த காரில் வலம் வந்தாலும் அவரது தந்தை லோகநாதன் இன்று வரை ஒரு பழைய சைக்கிளையே பயன்படுத்திக் கொண்டு வருகிறார். தினந்தோறும் காலையில் மண்வெட்டியுடன் மனைவியை அழைத்துக் கொண்டு நிலத்திற்கு செல்கிறார். இவரது செயலை பார்த்து அனைவரும் பாராட்டி வருகிறார்கள்.
நன்றி தட்ஸ்தமிழ்.

நாமக்கல்: மகன் மத்திய அமைச்சராக இருந்தாலும் அதை பற்றி கவலைப்படாமல் அவரது தந்தை தற்போதும் சைக்கிளில் மண்வெட்டியுடன் விவசாய வேலைக்கு சென்றுவிடுகிறார். அண்மையில் மத்திய அமைச்சரவை விரிவாக்கப்பட்டது. இதில் தமிழக பாஜக மாநிலத் தலைவர் எல் முருகன் மத்திய இணையமைச்சராக நியமிக்கப்பட்டார். இவருக்கு மீன்வளம், கால்நடை, பால் பண்ணை மற்றும் தகவல் ஒளிபரப்பு துறை ஒதுக்கப்பட்டது.
மகன் மத்திய அமைச்சரானாலும் எந்த பீடிகையும் இல்லாமல் அவரது பெற்றோர் இன்றும் விவசாய பணிகளை செய்து வருகிறார்கள். பெரிய பதவிகள் தூரத்து உறவினர்கள் பெரிய பதவியில் இருந்தாலும் "நான் அமைச்சரின் ஒன்னுவிட்ட மச்சான், இரண்டு விட்ட சம்பந்தி " என பெருமை கொள்ளும் சமுதாயத்தில் தனது மகன் அமைச்சராகவே இருந்தாலும் மக்களுக்கு உணவு உற்பத்தி செய்யும் புனிதமான விவசாயத் தொழிலை அவர்கள் விடாமல் செய்து வருவது அனைவருக்கும் முன்னுதாரணமாகவே உள்ளது. நாமக்கல் நாமக்கல் மாவட்டம் பரமத்தி அருகே உள்ள கோனூர்தான் இவர்களது சொந்த கிராமம் ஆகும். இவரது தந்தை பெயர் லோகநாதன் (65), தாய் வரதம்மாள் (60). இவர்களுக்கு முருகன், ராமசாமி ஆகிய இரு மகன்கள். விவசாய வேலை செய்தே தனது மகன்களை லோகநாதன் படிக்க வைத்தார். 2ஆவது மகன் ராமசாமி இந்த நிலையில் லோகநாதனின் 2ஆவது மகன் ராமசாமிக்கு உடல்நிலை பாதிக்கப்பட்டு இறந்துவிட்டார். படிப்பில் ஆர்வம் கொண்ட எல் முருகன் சட்டம் படித்து பிஎச்டியும் படித்துள்ளார். தற்போது இணையமைச்சர் பதவிக்கு உயர்ந்துள்ளார். எனினும் முருகனின் பெற்றோர் எந்த ஆடம்பரமும் இன்றி விவசாய பணிகளையே செய்து வருகிறார்கள். ஹாலோ பிளாக் கற்களால் கட்டப்பட்ட வீடு இவர்களது வீடும் ஹாலோ பிளாக் கற்களை கொண்டு கட்டப்பட்ட ஆஸ்பெஸ்டாஸ் ஷீட் கொண்ட வீட்டில்தான் வசித்து வருகிறார்கள். இவர் நினைத்தால் டெல்லியில் மகனுடன் தங்கலாம். ஆனால் சொந்த கிராமத்தை விட்டும் விவசாய தொழிலை விட்டும் செல்ல லோகநாதனுக்கு மனம் இல்லை. சைக்கிளில் மண்வெட்டியுடன் இன்னொரு ஆச்சரியப்படும் விஷயம் என்னவெனில் எல் முருகன் போலீஸ் பாதுகாப்புடன் சைரன் வைத்த காரில் வலம் வந்தாலும் அவரது தந்தை லோகநாதன் இன்று வரை ஒரு பழைய சைக்கிளையே பயன்படுத்திக் கொண்டு வருகிறார். தினந்தோறும் காலையில் மண்வெட்டியுடன் மனைவியை அழைத்துக் கொண்டு நிலத்திற்கு செல்கிறார். இவரது செயலை பார்த்து அனைவரும் பாராட்டி வருகிறார்கள்.
நன்றி தட்ஸ்தமிழ்.
---------------------------------
* கருத்துக்களை ரத்தினச்சுருக்கமாக கூற பழகிக் கொண்டால்
வாக்கில் பிரகாசம் உண்டாவதுடன், சக்தியும் வீணாகாமல் இருக்கும்*. ----"காஞ்சி மஹா பெரியவா "
சாதிமதங்களைப் பாரோம் - உயர்சன்மம் இத் தேசத்தில் எய்தினராயின்
வேதியராயினும் ஒன்றே - அன்றி வேறுகுலத்தினராயினும் ஒன்றே - பாரதி
- T.N.Balasubramanianதலைமை நடத்துனர்
- பதிவுகள் : 33457
இணைந்தது : 03/02/2010
இப்பிடியும் சில மனிதர்கள்.


---------------------------------
* கருத்துக்களை ரத்தினச்சுருக்கமாக கூற பழகிக் கொண்டால்
வாக்கில் பிரகாசம் உண்டாவதுடன், சக்தியும் வீணாகாமல் இருக்கும்*. ----"காஞ்சி மஹா பெரியவா "
சாதிமதங்களைப் பாரோம் - உயர்சன்மம் இத் தேசத்தில் எய்தினராயின்
வேதியராயினும் ஒன்றே - அன்றி வேறுகுலத்தினராயினும் ஒன்றே - பாரதி
Similar topics
» காங்கிரசை உதற தயாராகி வரும், முன்னாள் மத்திய அமைச்சர் வாசனுக்கு, தமிழக பா.ஜ., தரப்பில், மத்திய அமைச்சர் பொன்.ராதாகிருஷ்ணன் தூது விட்டுள்ளார்.
» வென்றவர் மாநில அமைச்சர்; தோற்றவர் மத்திய அமைச்சர்
» பறவைகளுக்காக அரை ஏக்கரில் விவசாயம் செய்யும் முத்து முருகன்
» தமிழ்மொழியை கற்று தமிழ்நாட்டில் விவசாயம் செய்யும் வெள்ளைகாரர்.
» வாழை மரத்தண்டில் விவசாயம் செய்யும் இந்தோனேஷியர்கள்! நம் நாட்டிலும் பின்பற்றலாமே?!
» வென்றவர் மாநில அமைச்சர்; தோற்றவர் மத்திய அமைச்சர்
» பறவைகளுக்காக அரை ஏக்கரில் விவசாயம் செய்யும் முத்து முருகன்
» தமிழ்மொழியை கற்று தமிழ்நாட்டில் விவசாயம் செய்யும் வெள்ளைகாரர்.
» வாழை மரத்தண்டில் விவசாயம் செய்யும் இந்தோனேஷியர்கள்! நம் நாட்டிலும் பின்பற்றலாமே?!
மறுமொழி எழுத நீங்கள் உறுப்பினராக இருக்க வேண்டும்..
ஈகரையில் புதிய பதிவு எழுத அல்லது மறுமொழியிட உறுப்பினராக இணைந்திருத்தல் அவசியம்
Page 1 of 1