புதிய பதிவுகள்
» ஈகரை வருகை பதிவேடு
by ஆனந்திபழனியப்பன் Today at 12:59 am

» பொது அறிவு தகவல்கள் - தொடர் பதிவு
by ayyasamy ram Yesterday at 11:45 pm

» நாவல்கள் வேண்டும்..
by சுகவனேஷ் Yesterday at 9:38 pm

» நாவல்கள் வேண்டும்
by சுகவனேஷ் Yesterday at 8:18 pm

» சாதிப்பதற்கே வாழ்க்கை
by VIJIVIJAY Yesterday at 5:29 pm

» கருத்துப்படம் 06/12/2023
by mohamed nizamudeen Yesterday at 9:26 am

» புகழ்பெற்ற அகதா கிறிஸ்டி நாவல்கள்
by prajai Tue Dec 05, 2023 10:24 pm

» கருத்தே கடவுள் !!!
by rajuselvam Tue Dec 05, 2023 6:11 pm

» நாஞ்சில் நாட்டு மீன்குழம்பு
by ayyasamy ram Tue Dec 05, 2023 5:21 pm

» கவிதைச்சோலை - வலிமை! .
by ayyasamy ram Tue Dec 05, 2023 5:16 pm

» உனக்கு தேவையா? மாமே?
by ayyasamy ram Tue Dec 05, 2023 4:53 pm

» சினிமா செய்திகள் - (தமிழ் வெப்துனியா)
by ayyasamy ram Tue Dec 05, 2023 2:37 pm

» மருத்துவ தகவல்கள் | குறிப்புகள்
by ayyasamy ram Tue Dec 05, 2023 1:36 pm

» சென்னை குறள்
by ayyasamy ram Tue Dec 05, 2023 9:51 am

» இன்று இனிய நாள் --தொடர்
by ayyasamy ram Tue Dec 05, 2023 9:50 am

» முத்து மணி மாலை(கவி துளிகள்) ·
by ayyasamy ram Tue Dec 05, 2023 9:24 am

» வருத்தத்துடன் ஓர் பதிவு (2)
by ayyasamy ram Tue Dec 05, 2023 9:17 am

» இதை குழம்பா வைக்கலாமா?
by ayyasamy ram Tue Dec 05, 2023 9:02 am

» சென்னையில் ஓய்ந்தது மிக்ஜாம் புயல் மழை...
by ayyasamy ram Tue Dec 05, 2023 6:45 am

» பிரவீணா தங்கராஜ் இன் புத்தகங்கள் இருந்தால் பகிரவும்.
by ஆனந்திபழனியப்பன் Mon Dec 04, 2023 9:48 pm

» எழிலன்பு நாவல்கள் வேண்டும்
by ஆனந்திபழனியப்பன் Mon Dec 04, 2023 9:42 pm

» இளையராஜா பாடல்கள்
by heezulia Mon Dec 04, 2023 6:29 pm

» பிறந்த நாள் - சினிமா கலைஞர்கள்
by heezulia Mon Dec 04, 2023 3:03 pm

» உதயணன் சரித்திர நாவல்கள் வேண்டும்
by ஆனந்திபழனியப்பன் Sun Dec 03, 2023 11:31 pm

» இதுதான் சார் உலகம்…
by ayyasamy ram Sun Dec 03, 2023 10:13 pm

» ஒருநாள் புரியும் (ச. யுனேசா )
by Yunesha. S Sun Dec 03, 2023 9:56 pm

» "மல்லிகையின் காதல் "
by Yunesha. S Sun Dec 03, 2023 9:27 pm

» நாவல்கள் வேண்டும்
by Karthikakulanthaivel Sun Dec 03, 2023 5:58 pm

» வாட்சப்பில் வந்த நகைச்சுவை.
by ayyasamy ram Sun Dec 03, 2023 5:38 pm

» 4 பெண்கள்... 4 சூழல்கள்... ஒரு கதை! - ‘கண்ணகி’ ட்ரெய்லர் ...
by ayyasamy ram Sun Dec 03, 2023 5:32 pm

» 3 மாநிலங்களில் பாஜக வெற்றி முகம்... காங். வசமாகும் தெலங்கானா -
by ayyasamy ram Sun Dec 03, 2023 5:22 pm

» மிக்ஜாம் புயல் -லேட்டஸ்ட் அப்டேட்
by ayyasamy ram Sun Dec 03, 2023 5:19 pm

» சுசீலா பாடிய சிறப்பு பாட்டுக்கள் - வீடியோ
by heezulia Sun Dec 03, 2023 4:26 pm

» ஒரு முறைதான் வாழ்க்கை.. அதை சரியாக வாழுங்கள்!
by T.N.Balasubramanian Sun Dec 03, 2023 3:43 pm

» சர்வதேச மாற்றுத்திறனாளிகள் தினம்! நாள் வரலாறு, கருப்பொருள்!
by ayyasamy ram Sun Dec 03, 2023 3:31 pm

» சரோஜாதேவி நடித்த படங்களின் பாடல்களில் புதிய பரிமாணம்.
by heezulia Sun Dec 03, 2023 1:06 pm

» நாவல்கள் வேண்டும்
by Visweswaran Sun Dec 03, 2023 10:24 am

» ராமர் கோவில் திறப்பு விழா.. வெளியானது அதிகாரப்பூர்வ தேதி..!!
by ayyasamy ram Sun Dec 03, 2023 9:27 am

» படமாகும் பெருமாள் முருகன் நாவல்!
by ayyasamy ram Sun Dec 03, 2023 7:34 am

» தட்டான் பூச்சிகள் இருக்கும் இடத்தில் கொசுக்கள் இருக்காது!
by ayyasamy ram Sun Dec 03, 2023 7:27 am

» உறுப்பினர் அறிமுகம்
by heezulia Sat Dec 02, 2023 10:09 pm

» நான் சென்று வருகிறேன், உறவுகளே.. மீண்டும் சந்திப்போம்
by T.N.Balasubramanian Sat Dec 02, 2023 9:44 pm

» தமிழ் சினிமாவில் இடம் பெற்ற கதாகாலட்சேபங்கள் மற்றும் தெருக்கூத்து, நாடகங்கள்
by heezulia Sat Dec 02, 2023 6:30 pm

» நாவல்கள் வேண்டும்
by fathimaafsa1231@gmail.com Sat Dec 02, 2023 10:36 am

» இன்று ஒரு தகவல்..
by ayyasamy ram Sat Dec 02, 2023 5:32 am

» 38 மனைவிகள், 89 பிள்ளைகளுடன் வாழ்ந்து வந்த நபர் மறைவு - தொடர்ந்து கூட்டாக வாழும் குடும்பத்தினர்!
by ayyasamy ram Sat Dec 02, 2023 5:27 am

» சஞ்சிகைகள், இதழ்கள்
by TI Buhari Sat Dec 02, 2023 12:47 am

» கவிஞர் முத்தமிழ்விரும்பியின் கவிதைகளில் நவீனக் கூறுகள் - பாரதிசந்திரன்
by bharathichandranssn Fri Dec 01, 2023 7:41 pm

» டிச.5-ந்தேதி புயல் கரையை கடக்கும்... வானிலை ஆய்வு மையத்தின் புதிய அறிவிப்பு
by T.N.Balasubramanian Fri Dec 01, 2023 5:52 pm

» பரணி தீபம் -ஏற்றினால் எம பயம் நீங்கும்
by ayyasamy ram Fri Dec 01, 2023 4:19 pm

இந்த வார அதிக பதிவர்கள்
ayyasamy ram
நக்கீரர் எனும் நல்லவர் Poll_c10நக்கீரர் எனும் நல்லவர் Poll_m10நக்கீரர் எனும் நல்லவர் Poll_c10 
34 Posts - 62%
ஆனந்திபழனியப்பன்
நக்கீரர் எனும் நல்லவர் Poll_c10நக்கீரர் எனும் நல்லவர் Poll_m10நக்கீரர் எனும் நல்லவர் Poll_c10 
5 Posts - 9%
T.N.Balasubramanian
நக்கீரர் எனும் நல்லவர் Poll_c10நக்கீரர் எனும் நல்லவர் Poll_m10நக்கீரர் எனும் நல்லவர் Poll_c10 
4 Posts - 7%
heezulia
நக்கீரர் எனும் நல்லவர் Poll_c10நக்கீரர் எனும் நல்லவர் Poll_m10நக்கீரர் எனும் நல்லவர் Poll_c10 
4 Posts - 7%
சுகவனேஷ்
நக்கீரர் எனும் நல்லவர் Poll_c10நக்கீரர் எனும் நல்லவர் Poll_m10நக்கீரர் எனும் நல்லவர் Poll_c10 
2 Posts - 4%
mohamed nizamudeen
நக்கீரர் எனும் நல்லவர் Poll_c10நக்கீரர் எனும் நல்லவர் Poll_m10நக்கீரர் எனும் நல்லவர் Poll_c10 
2 Posts - 4%
VIJIVIJAY
நக்கீரர் எனும் நல்லவர் Poll_c10நக்கீரர் எனும் நல்லவர் Poll_m10நக்கீரர் எனும் நல்லவர் Poll_c10 
1 Post - 2%
rajuselvam
நக்கீரர் எனும் நல்லவர் Poll_c10நக்கீரர் எனும் நல்லவர் Poll_m10நக்கீரர் எனும் நல்லவர் Poll_c10 
1 Post - 2%
Saravananj
நக்கீரர் எனும் நல்லவர் Poll_c10நக்கீரர் எனும் நல்லவர் Poll_m10நக்கீரர் எனும் நல்லவர் Poll_c10 
1 Post - 2%
prajai
நக்கீரர் எனும் நல்லவர் Poll_c10நக்கீரர் எனும் நல்லவர் Poll_m10நக்கீரர் எனும் நல்லவர் Poll_c10 
1 Post - 2%

இந்த மாத அதிக பதிவர்கள்
ayyasamy ram
நக்கீரர் எனும் நல்லவர் Poll_c10நக்கீரர் எனும் நல்லவர் Poll_m10நக்கீரர் எனும் நல்லவர் Poll_c10 
63 Posts - 46%
TI Buhari
நக்கீரர் எனும் நல்லவர் Poll_c10நக்கீரர் எனும் நல்லவர் Poll_m10நக்கீரர் எனும் நல்லவர் Poll_c10 
28 Posts - 20%
T.N.Balasubramanian
நக்கீரர் எனும் நல்லவர் Poll_c10நக்கீரர் எனும் நல்லவர் Poll_m10நக்கீரர் எனும் நல்லவர் Poll_c10 
13 Posts - 9%
heezulia
நக்கீரர் எனும் நல்லவர் Poll_c10நக்கீரர் எனும் நல்லவர் Poll_m10நக்கீரர் எனும் நல்லவர் Poll_c10 
11 Posts - 8%
mohamed nizamudeen
நக்கீரர் எனும் நல்லவர் Poll_c10நக்கீரர் எனும் நல்லவர் Poll_m10நக்கீரர் எனும் நல்லவர் Poll_c10 
6 Posts - 4%
ஆனந்திபழனியப்பன்
நக்கீரர் எனும் நல்லவர் Poll_c10நக்கீரர் எனும் நல்லவர் Poll_m10நக்கீரர் எனும் நல்லவர் Poll_c10 
6 Posts - 4%
prajai
நக்கீரர் எனும் நல்லவர் Poll_c10நக்கீரர் எனும் நல்லவர் Poll_m10நக்கீரர் எனும் நல்லவர் Poll_c10 
4 Posts - 3%
bharathichandranssn
நக்கீரர் எனும் நல்லவர் Poll_c10நக்கீரர் எனும் நல்லவர் Poll_m10நக்கீரர் எனும் நல்லவர் Poll_c10 
2 Posts - 1%
Yunesha. S
நக்கீரர் எனும் நல்லவர் Poll_c10நக்கீரர் எனும் நல்லவர் Poll_m10நக்கீரர் எனும் நல்லவர் Poll_c10 
2 Posts - 1%
சுகவனேஷ்
நக்கீரர் எனும் நல்லவர் Poll_c10நக்கீரர் எனும் நல்லவர் Poll_m10நக்கீரர் எனும் நல்லவர் Poll_c10 
2 Posts - 1%

நிகழ்நிலை நிர்வாகிகள்

நக்கீரர் எனும் நல்லவர்


   
   
ayyasamy ram
ayyasamy ram
வழிநடத்துனர்

பதிவுகள் : 80467
இணைந்தது : 30/09/2013
https://rammalar.wordpress.com/

Postayyasamy ram Sat Aug 07, 2021 8:20 pm

நக்கீரர் எனும் நல்லவர் Main-qimg-0095927331cbe84d96f1c606b9dab920
-
நக்கீரர் எனும் மொழி அரசனின் பொருள் பொதிந்த நூல்களிலிருந்து சிறு துளியேனும் தரவேண்டும் என்ற நோக்கமே இக்கட்டுரை எழுதக் காரணம்.
“நக்கீரர்” என்றவுடனே நமக்கெல்லாம் குற்றம் கண்டுபிடிப்பவர் என்ற மனநிலையே உள்ளது.

நம்மிலே பேசும்போது அதிலுள்ள குறைகள் ஏதேனும் சுட்டிக்காட்டப்பட்டால் போதும். உடனே, “ஆஹா... வந்துட்டார்யா நக்கீரர்” என நகைப்பதே பழக்கமாகி விட்டது. “இவரு பெரிய நக்கீரரு” என்பது ஒரு சுடு சொல்லாகவே பயன்படுகிறது.

சிவபெருமானோடு நேரடியாக குதர்க்கவாதம் புரிந்ததோடு மட்டுமின்றி, தான் அறியாத அம்மை பார்வதிதேவியின் கூந்தல் மணம் பற்றியும் ஆணவமாக கருத்துக் கூறியமையால் அவர் தற்காலம் வரை குற்றவாளிக் கூண்டிலே நிற்கிறார். உண்மைதான்.

ஆனால், தமிழ் மட்டுமே கற்ற புலவராக, ஞானம் பெறாதவராக வாழ்ந்த காலத்தில் செய்த தவறு அது. அரசவைப் புலவர் என்றால் சற்று கர்வம் இருக்கத்தானே செய்யும்? என்ன செய்ய? நக்கீரருக்கும் சற்றே கர்வம் இருந்ததுதான்.

அதற்காக அவரை நாம் புறக்கணிக்கலாமோ? அறியாமல் செய்த பிழையை ஈசன் மன்னித்த பிறகு அவர் இயற்றிய நூல்கள் ஏராளம். பெரிய புலவர் என்ற மாயை அழிந்தபின் அவர் இயற்றியவை எல்லாம் ஞான நூல்கள்.

இறைவனை நேரடியாக கண்ட பிறகு எழுதியவை எல்லாமே காலம் கடந்து நிற்கும் தகுதி பெற்றுவிடும். அப்படி நக்கீரர் எழுதிய நூல்களே கீழ்க்கண்ட பட்டியல்...

1. திருமுருகாற்றுப்படை
2. திருக்கண்ணப்பதேவர் திருமறம்.
3. போற்றித் திருகலிவெண்பா
4. கார் எட்டு
5. கோபப் பிரசாதம்
6. பெருந்தேவபாணி
7. திருவெழு கூற்றிருக்கை
8. திருவலஞ்சுழி மும்மணிக்கோவை
9. திரு ஈங்கோய் மலை எழுபது
10. கயிலை பாதி காளத்தி பாதி அந்தாதி.

மேற்கண்ட பத்தும் நம் சொத்துக்கள். கொத்துக் கொத்தாக வழிகாட்டுதல்கள். இந்த முத்துக்களை மாலையாக்கி நாம் படிக்கலாம். எண்ணற்ற எளிய வெண்பாக்கள் மூலம் நாமெல்லாம் எப்படி நல்ல மனநிலையைப் பெற முடியும் என்பதை இனி காணலாம்.

வெண்பாக்களை பொருள்படக் கண்டால் அவர் நமக்குக் காட்டிய அருள்வழி என்ன? என்பது புரியும்.
-
அயப்பாக்கம் பா. ஜெயக்குமார்
நன்றி-தினகரன் - ஆன்மீகமலர்


சிவா and T.N.Balasubramanian இந்த பதிவை விரும்பியுள்ளனர்

View previous topic View next topic Back to top

மறுமொழி எழுத நீங்கள் உறுப்பினராக இருக்க வேண்டும்..

ஈகரையில் புதிய பதிவு எழுத அல்லது மறுமொழியிட உறுப்பினராக இணைந்திருத்தல் அவசியம்

உறுப்பினராக பதிவு செய்க

ஈகரையில் உறுப்பினராக இணைவது மிக எளிது


பதிவு செய்ய

உள்நுழைக

ஏற்கனவே பதிவு செய்துள்ளீர்களா? இங்கு இணையுங்கள்.


உள்நுழைக