புதிய பதிவுகள்
» வான்நிலா நிலா அல்ல
by ayyasamy ram Today at 6:50 pm

» மலர்ந்த புன்சிரிப்பால் ரசிகர்களின் இதயம் கவர்ந்த E.V.சரோஜாவின் மறக்க முடியாத பாடல்கள்
by heezulia Today at 6:47 pm

» தமிழ் சினிமாவில் இடம் பெற்ற கதாகாலட்சேபங்கள் மற்றும் தெருக்கூத்து, மேடை நிகழ்ச்சிகள்
by heezulia Today at 6:39 pm

» ஈகரை வருகை பதிவேடு
by ayyasamy ram Today at 6:34 pm

» கோழி சொல்லும் வாழ்க்கை பாடம்.
by T.N.Balasubramanian Today at 6:14 pm

» இன்றைய கோபுர தரிசனம்
by T.N.Balasubramanian Today at 6:12 pm

» சுசீலா பாடிய சிறப்பு பாட்டுக்கள் - வீடியோ
by T.N.Balasubramanian Today at 6:03 pm

» காமெடி நடிகை - நடிகர்கள் நடிச்ச பாட்டு
by heezulia Today at 6:02 pm

» நலம்தானே !
by T.N.Balasubramanian Today at 5:59 pm

» ஒரு படத்தில ரெண்டு தடவ வந்த ஒரே பாட்டு
by heezulia Today at 5:42 pm

» நிலா பாட்டுக்கள்
by heezulia Today at 5:35 pm

» சினிமா கலைஞர்கள் பாடாத பாட்டுக்கள்
by heezulia Today at 5:28 pm

» சினிமா கலைஞர்கள் பாடிய பாட்டு
by heezulia Today at 5:22 pm

» தமிழ் படங்களின் டைட்டில் பாட்டுக்கள்
by heezulia Today at 5:10 pm

» கொழந்தைங்க, சின்ன புள்ளைங்க நடிச்ச பாட்டுக்கள்
by heezulia Today at 5:02 pm

» அவளே பேரரழகி...!
by ayyasamy ram Today at 1:45 pm

» புன்னகை பூக்கும் மலர்கள்
by ayyasamy ram Today at 1:39 pm

» கருத்துப்படம் 16/05/2024
by mohamed nizamudeen Today at 8:58 am

» நாட்டு நடப்பு -கருத்துப்படம் 31/01/2023
by ayyasamy ram Today at 8:34 am

» பட்டுக்கோட்டை கல்யாணசுந்தரம் – வாகை சூடிய பாடல்கள்
by ayyasamy ram Today at 7:44 am

» ஃபேசியல்- நல்ல டேஸ்ட்!
by ayyasamy ram Today at 7:41 am

» ஒரு மனிதனின் அதிகபட்ச திருப்தியும், வெற்றியும்!
by ayyasamy ram Today at 7:38 am

» ஏட்டுச் சுரைக்காய் - கவிதை
by ayyasamy ram Today at 7:32 am

» அரசியல் !!!
by jairam Yesterday at 9:32 pm

» சிஎஸ்கேவுக்கு நல்ல செய்தி... வெற்றியுடன் முடித்தது டெல்லி - இனி இந்த 3 அணிகளுக்கு தான் மோதல்!
by ayyasamy ram Yesterday at 8:39 am

» காதல் பஞ்சம் !
by jairam Tue May 14, 2024 11:24 pm

» தமிழ் படங்கள்ல வியாபார பாட்டுக்கள்
by heezulia Tue May 14, 2024 8:39 pm

» தென்காசியில் வீர தீர சூரன் -படப்பிடிப்பு
by ayyasamy ram Tue May 14, 2024 6:58 pm

» அஜித் பட விவகாரம்- த்ரிஷா எடுத்த முடிவு
by ayyasamy ram Tue May 14, 2024 6:56 pm

» தங்கம் விலை பவுனுக்கு ரூ.240 அதிகரிப்பு
by ayyasamy ram Tue May 14, 2024 6:52 pm

» ஆன்மிக சிந்தனை
by ayyasamy ram Tue May 14, 2024 6:51 pm

» சின்ன சின்ன செய்திகள்
by ayyasamy ram Tue May 14, 2024 6:44 pm

» மார்க் எவ்ளோனு கேட்கறவன் ரத்தம் கக்கி சாவான்..!!
by ayyasamy ram Tue May 14, 2024 3:28 pm

» மாநகர பேருந்து, புறநகர் - மெட்ரோ ரெயிலில் பயணிக்க ஒரே டிக்கெட் முறை அடுத்த மாதம் அமல்
by ayyasamy ram Tue May 14, 2024 1:28 pm

» இதுதான் கலிகாலம்…
by ayyasamy ram Tue May 14, 2024 12:07 pm

» சாளக்ராமம் என்றால் என்ன?
by ayyasamy ram Tue May 14, 2024 8:54 am

» 11 லட்சம் மதிப்புள்ள பொருட்களை தான் படித்த பள்ளிக்கு கொடுத்த நடிகர் அப்புக்குட்டி..!
by ayyasamy ram Tue May 14, 2024 8:52 am

» நீங்கள் கோவிஷீல்டு ஊசி போட்டவரா..? அப்போ இதை மட்டும் செய்யுங்க.. : மா.சுப்பிரமணியன்..!
by ayyasamy ram Tue May 14, 2024 8:50 am

» சிஎஸ்கேவின் கடைசி போட்டிக்கு மழை ஆபத்து.. போட்டி ரத்தானால், பிளே ஆப்க்கு செல்லுமா சென்னை?
by ayyasamy ram Tue May 14, 2024 8:48 am

» இது தெரியுமா ? குழந்தையின் வளர்ச்சிக்கு இந்த ஒரு கிழங்கு கொடுங்க போதும்..!
by ayyasamy ram Tue May 14, 2024 8:46 am

» ஜூஸ் வகைகள்
by ayyasamy ram Mon May 13, 2024 6:35 pm

» பாராட்டு – மைக்ரோ கதை
by ஜாஹீதாபானு Mon May 13, 2024 12:02 pm

» books needed
by Manimegala Mon May 13, 2024 10:29 am

» திருமண தடை நீக்கும் குகை முருகன்
by ayyasamy ram Mon May 13, 2024 7:59 am

» நாவல்கள் வேண்டும்
by Barushree Sun May 12, 2024 10:29 pm

» என்னது, கிழங்கு தோசையா?
by ayyasamy ram Sun May 12, 2024 7:38 pm

» பேல்பூரி – கேட்டது
by ayyasamy ram Sun May 12, 2024 7:34 pm

» பேல்பூரி – கண்டது
by ayyasamy ram Sun May 12, 2024 7:32 pm

» ஊரை விட்டு ஓடுற மாதிரி கனவு வருது டாக்டர்!
by ayyasamy ram Sun May 12, 2024 7:27 pm

» ’மூணு திரு -வை கடைப்பிடிக்கணுமாம்!
by ayyasamy ram Sun May 12, 2024 7:25 pm

இந்த வார அதிக பதிவர்கள்
ayyasamy ram
பரமார்த்த குரு கதைகள் – வாழ்க இராமர் வாழ்க சீதை Poll_c10பரமார்த்த குரு கதைகள் – வாழ்க இராமர் வாழ்க சீதை Poll_m10பரமார்த்த குரு கதைகள் – வாழ்க இராமர் வாழ்க சீதை Poll_c10 
48 Posts - 45%
heezulia
பரமார்த்த குரு கதைகள் – வாழ்க இராமர் வாழ்க சீதை Poll_c10பரமார்த்த குரு கதைகள் – வாழ்க இராமர் வாழ்க சீதை Poll_m10பரமார்த்த குரு கதைகள் – வாழ்க இராமர் வாழ்க சீதை Poll_c10 
43 Posts - 41%
T.N.Balasubramanian
பரமார்த்த குரு கதைகள் – வாழ்க இராமர் வாழ்க சீதை Poll_c10பரமார்த்த குரு கதைகள் – வாழ்க இராமர் வாழ்க சீதை Poll_m10பரமார்த்த குரு கதைகள் – வாழ்க இராமர் வாழ்க சீதை Poll_c10 
5 Posts - 5%
ஜாஹீதாபானு
பரமார்த்த குரு கதைகள் – வாழ்க இராமர் வாழ்க சீதை Poll_c10பரமார்த்த குரு கதைகள் – வாழ்க இராமர் வாழ்க சீதை Poll_m10பரமார்த்த குரு கதைகள் – வாழ்க இராமர் வாழ்க சீதை Poll_c10 
3 Posts - 3%
mohamed nizamudeen
பரமார்த்த குரு கதைகள் – வாழ்க இராமர் வாழ்க சீதை Poll_c10பரமார்த்த குரு கதைகள் – வாழ்க இராமர் வாழ்க சீதை Poll_m10பரமார்த்த குரு கதைகள் – வாழ்க இராமர் வாழ்க சீதை Poll_c10 
3 Posts - 3%
jairam
பரமார்த்த குரு கதைகள் – வாழ்க இராமர் வாழ்க சீதை Poll_c10பரமார்த்த குரு கதைகள் – வாழ்க இராமர் வாழ்க சீதை Poll_m10பரமார்த்த குரு கதைகள் – வாழ்க இராமர் வாழ்க சீதை Poll_c10 
2 Posts - 2%
சிவா
பரமார்த்த குரு கதைகள் – வாழ்க இராமர் வாழ்க சீதை Poll_c10பரமார்த்த குரு கதைகள் – வாழ்க இராமர் வாழ்க சீதை Poll_m10பரமார்த்த குரு கதைகள் – வாழ்க இராமர் வாழ்க சீதை Poll_c10 
1 Post - 1%
Manimegala
பரமார்த்த குரு கதைகள் – வாழ்க இராமர் வாழ்க சீதை Poll_c10பரமார்த்த குரு கதைகள் – வாழ்க இராமர் வாழ்க சீதை Poll_m10பரமார்த்த குரு கதைகள் – வாழ்க இராமர் வாழ்க சீதை Poll_c10 
1 Post - 1%

இந்த மாத அதிக பதிவர்கள்
heezulia
பரமார்த்த குரு கதைகள் – வாழ்க இராமர் வாழ்க சீதை Poll_c10பரமார்த்த குரு கதைகள் – வாழ்க இராமர் வாழ்க சீதை Poll_m10பரமார்த்த குரு கதைகள் – வாழ்க இராமர் வாழ்க சீதை Poll_c10 
173 Posts - 50%
ayyasamy ram
பரமார்த்த குரு கதைகள் – வாழ்க இராமர் வாழ்க சீதை Poll_c10பரமார்த்த குரு கதைகள் – வாழ்க இராமர் வாழ்க சீதை Poll_m10பரமார்த்த குரு கதைகள் – வாழ்க இராமர் வாழ்க சீதை Poll_c10 
131 Posts - 38%
mohamed nizamudeen
பரமார்த்த குரு கதைகள் – வாழ்க இராமர் வாழ்க சீதை Poll_c10பரமார்த்த குரு கதைகள் – வாழ்க இராமர் வாழ்க சீதை Poll_m10பரமார்த்த குரு கதைகள் – வாழ்க இராமர் வாழ்க சீதை Poll_c10 
14 Posts - 4%
prajai
பரமார்த்த குரு கதைகள் – வாழ்க இராமர் வாழ்க சீதை Poll_c10பரமார்த்த குரு கதைகள் – வாழ்க இராமர் வாழ்க சீதை Poll_m10பரமார்த்த குரு கதைகள் – வாழ்க இராமர் வாழ்க சீதை Poll_c10 
9 Posts - 3%
T.N.Balasubramanian
பரமார்த்த குரு கதைகள் – வாழ்க இராமர் வாழ்க சீதை Poll_c10பரமார்த்த குரு கதைகள் – வாழ்க இராமர் வாழ்க சீதை Poll_m10பரமார்த்த குரு கதைகள் – வாழ்க இராமர் வாழ்க சீதை Poll_c10 
5 Posts - 1%
jairam
பரமார்த்த குரு கதைகள் – வாழ்க இராமர் வாழ்க சீதை Poll_c10பரமார்த்த குரு கதைகள் – வாழ்க இராமர் வாழ்க சீதை Poll_m10பரமார்த்த குரு கதைகள் – வாழ்க இராமர் வாழ்க சீதை Poll_c10 
4 Posts - 1%
Jenila
பரமார்த்த குரு கதைகள் – வாழ்க இராமர் வாழ்க சீதை Poll_c10பரமார்த்த குரு கதைகள் – வாழ்க இராமர் வாழ்க சீதை Poll_m10பரமார்த்த குரு கதைகள் – வாழ்க இராமர் வாழ்க சீதை Poll_c10 
4 Posts - 1%
Rutu
பரமார்த்த குரு கதைகள் – வாழ்க இராமர் வாழ்க சீதை Poll_c10பரமார்த்த குரு கதைகள் – வாழ்க இராமர் வாழ்க சீதை Poll_m10பரமார்த்த குரு கதைகள் – வாழ்க இராமர் வாழ்க சீதை Poll_c10 
3 Posts - 1%
ஜாஹீதாபானு
பரமார்த்த குரு கதைகள் – வாழ்க இராமர் வாழ்க சீதை Poll_c10பரமார்த்த குரு கதைகள் – வாழ்க இராமர் வாழ்க சீதை Poll_m10பரமார்த்த குரு கதைகள் – வாழ்க இராமர் வாழ்க சீதை Poll_c10 
3 Posts - 1%
Baarushree
பரமார்த்த குரு கதைகள் – வாழ்க இராமர் வாழ்க சீதை Poll_c10பரமார்த்த குரு கதைகள் – வாழ்க இராமர் வாழ்க சீதை Poll_m10பரமார்த்த குரு கதைகள் – வாழ்க இராமர் வாழ்க சீதை Poll_c10 
2 Posts - 1%

நிகழ்நிலை நிர்வாகிகள்

பரமார்த்த குரு கதைகள் – வாழ்க இராமர் வாழ்க சீதை


   
   
ayyasamy ram
ayyasamy ram
வழிநடத்துனர்

பதிவுகள் : 82118
இணைந்தது : 30/09/2013
https://rammalar.wordpress.com/

Postayyasamy ram Fri Oct 15, 2021 4:16 pm

பரமார்த்த குரு கதைகள் – வாழ்க இராமர் வாழ்க சீதை Images?q=tbn:ANd9GcRVWSEwVnVOoTYn8I9pdo3_skfvnC-X8bm6QQ&usqp=CAU
-
ஒரு கோயிலுக்குள் இரண்டு திருடர்கள், பூட்டை உடைத்துச் சாமி சிலைகளைத் திருடிக் கொண்டு இருந்தார்கள்.

அந்த வழியே சென்ற பரமார்த்தரும் சீடர்களும் அதைக் கண்டனர்.

“ஐயா! யார் நீங்கள்? ஏன் இந்தச் சிலைகளை எடுக்கிறீர்கள்?” என்று பணிவுடன் கேட்டார் பரமார்த்தர்.

குருவையும் சீடர்களையும் கண்ட திருடர்கள் முதலில் சற்று பயந்தார்கள். பிறகு சமாளித்துக் கொண்டு, “நாங்கள் வெளியூரில் இருந்து வருகிறோம். இங்கே உள்ள சிலைகளை எல்லாம் அங்கே கொண்டு போகப் போகிறோம்” என்றனர்.

“வெளியூருக்கா? ஏன்?” என்று கேட்டான், மட்டி.

“இந்தச் சிலைகள் இங்கேயே இருப்பதால் என்ன பயன்? வெளியூருக்குப் போனால்தான் அங்கிருக்கும் மக்களும் பார்ப்பார்கள். அப்போதுதான் உங்கள் ஊரின் பெருமை மற்ற ஊருக்கும் தெரியும்” என்றான், திருடரில் ஒருவன்.

“ஆழ்வார்கள், நாயன்மார்கள் செய்த தொண்டைவிட, நீங்கள் செய்யும் தொண்டுதான் பெரியது. உங்கள் பக்தியை மெச்சுகிறேன்” என்று பாராட்டினார், பரமார்த்தர்.

ஆனால், மட்டிக்கு மட்டும் கொஞ்சம் சந்தேகமாக இருந்தது. “இதை நீங்கள் திருடிக் கொண்டு போகிறீர்கள்” என்றான்.

அதைக் கேட்ட திருடர்கள், “சே, சே! திருடுவதாய் இருந்தால் யாருக்கும் தெரியாமல் அல்லவா திருட வேண்டும்? உங்களுக்குத் தெரிந்துதானே எடுத்துக் கொண்ட போகிறோம்? இது எப்படித் திருடுவது ஆகும்?” என்று கேட்டனர்.

“ஆமாம்! எங்கள் முன்னிலையில் நடப்பதால் இது திருட்டு இல்லைதான்!” என்று ஒப்புக் கொண்டான் மட்டி.

மறுபடியும் சாமி சிலைகளைப் பெயர்த்து எடுத்தனர், திருடர்கள்.

அவர்கள், கஷ்டப்படுவதைக் கண்ட மடையன் “குருதேவா! இவர்களுடன் சேர்ந்து நாமும் கொஞ்சம் தூக்கி விடலாமே” என்று கேட்டான்.

“ஓ! தாராளமாக உதவி செய்வோம்” என்று சொல்லியவாறு சிலைகளைத் தூக்கப் போனார் குரு.

ஒரு வழியாக இராமர் சிலை, சீதை சிலை, ஆஞ்சநேயர் சிலை எல்லாவற்றையும் பெயர்த்து எடுத்தனர்.

“குருவே! இவ்வளவு காலமாக இந்தச் சாமி சிலைகள் நம் ஊரில் இருந்தன. இப்போது வெளிநாடு எல்லாம் சுற்றிப் பார்க்கப் போகின்றன. ஆதலால் இன்று விசேஷ பூசை செய்துதான் அனுப்ப வேண்டும்” என்றான், முட்டாள்.

“யாராவது ஆள் வந்துவிடப் போகிறார்கள் என்று பயந்த திருடர்கள், “சீக்கிரம் செய்யுங்கள்” என்று அவசரப்படுத்தினர்.

பரமார்த்தரும் அவசரம் அவசரமாக மந்திரம் சொல்லியபடியே பூசை செய்தார். சீடர்களும் சிலைகளின் கால்களில் விழுந்து வணங்கி எழுந்தனர்.

பூசை முடிந்ததும் கோயிலுக்கு வெளியில் தயாராக இருந்த வண்டியில் சிலைகளைத் தூக்கிக் கொண்டு போக நினைத்தனர், திருடர்கள்.

அப்போது பரமார்த்தரும், மட்டி, மடையன், முட்டாள் ஆகிய மூன்று சீடர்களுக்கும் உற்சாகம் அதிகம் ஆயிற்று.

“சாமிக்கு விடை கொடுத்து அனுப்ப வேண்டும்” என்று சொல்லிக் கொண்டே வாழ்க இராமர்! வாழ்க சீதை! ஆஞ்சநேயருக்கு ஜே!” என்று காட்டுக் கத்தலாகக் கத்தினார்கள்.

அவர்கள் கத்துவதைக் கண்ட திருடர்களுக்குப் பொறுமை போய் விட்டது.

“அடப் பாவிகளா! கடைசி நேரத்தில் சத்தம் போட்டு எங்கள் காரியத்தையே கெடுத்து விடுவீர்கள் போலிருக்கிறதே” என்று திட்டினார்கள்.

“சத்தம் போட்டால் என்ன தப்பு?” என்று கேட்டான் மடையன்.

குதிரை மீது ஏறிக் கொண்ட திருடர்கள், வண்டியை ஓட்டியபடியே, “முட்டாள்களே! நாங்கள் இந்தச் சிலைகளைத் திருடிக் கொண்டு போகிறோம். இது கூட உங்களுக்குத் தெரியவில்லையே!” என்று உண்மையைக் கூறினர்.

அதைக் கேட்டுப் பரமார்த்தருக்கும் சீடர்களுக்கும் ஆச்சரியமாக இருந்தது.

“என்ன? திருடிக் கொண்டு போகிறீர்களா?” என்றபடி மயங்கி விழுந்தான், முட்டாள்.

“ஐயோ, திருடர்கள்! திருடர்கள்!” என்று கத்தினான், மட்டி.

அவர்களைப் பிடிப்பதற்குக் குதிரை வண்டியின் பின்னே ஓடிப்போய், கீழே விழுந்து உருண்டான், மடையன்.

பரமார்த்தரோ, அதிர்ச்சியில் சாமிபோல் சிலையாகி நின்றார்.

பரமார்த்தரின் மடத்தருகே வந்ததும், திருடர்கள் வண்டியை நிறுத்தினர். சிலைகளுடன் மடத்துக்கள் சென்றனர்.

உள்ளே மண்டுவும், மூடனும் இருந்தனர்.

“அடேய்! நாங்கள் கொஞ்ச நேரம் இங்கே தூங்கப் போகிறோம். அதுவரை இந்தச் சிலைகளைப் பத்திரமாக வைத்திருங்கள். தூங்கி எழுந்ததும் சிலைகளை எங்களிடமே ஒப்படைத்து விட வேண்டும்” என்று கட்டளை இட்டனர்.

அவர்களைப் பார்த்த பயந்து போன மண்டுவும், மூடனும், சரி என்று சம்மதித்தனர். சிறிது நேரத்தில் திருடர்கள் குறட்டை விட்டுத் தூங்கி விட்டனர்.

“சிலைகளைப் பத்திரமாகப் பாதுகாக்க வேண்டுமே? என்ன செய்வது?” எனக் கேட்டான் மண்டு.

“நம்மால் காவல் காக்க முடியாது. தொலைத்து விடுவோம். இல்லாவிட்டால் நாமும் தூங்கி விடுவோம். அதனால் நேராக மன்னரிடமே கொண்டு அரண்மனைக்குப் போனார்கள்.

அரண்மனையில் பரமார்த்தரும் மற்ற சீடர்களும் அழுது கொண்டு இருந்தனர்.

மண்டுவும், மூடனும் சிலைகளுடன் வருவதைக் கண்டு, அரசன் உட்பட அனைவரும் வியப்படைந்தனர். நடந்தவற்றை கேள்விப்பட்ட அரசன், “சிலைகள் திருடு போவதற்கு உதவியாக இருந்ததும் நீங்களே! அதனால் தண்டனையும் தராமல், பரிசும் தராமல் அனைவரையும் சும்மா விட்டு விடுகிறேன்” என்றான்.

குருவும், சீடர்களும் தப்பித்தால் போதும் என்று அரண்மனையை விட்டு ஓடிவந்தனர்.

View previous topic View next topic Back to top

மறுமொழி எழுத நீங்கள் உறுப்பினராக இருக்க வேண்டும்..

ஈகரையில் புதிய பதிவு எழுத அல்லது மறுமொழியிட உறுப்பினராக இணைந்திருத்தல் அவசியம்

உறுப்பினராக பதிவு செய்க

ஈகரையில் உறுப்பினராக இணைவது மிக எளிது


பதிவு செய்ய

உள்நுழைக

ஏற்கனவே பதிவு செய்துள்ளீர்களா? இங்கு இணையுங்கள்.


உள்நுழைக