புதிய பதிவுகள்
» மலர்ந்த புன்சிரிப்பால் ரசிகர்களின் இதயம் கவர்ந்த E.V.சரோஜாவின் மறக்க முடியாத பாடல்கள்
by heezulia Today at 2:02 am

» ஒரு படத்தில ரெண்டு தடவ வந்த ஒரே பாட்டு
by heezulia Today at 1:39 am

» நிலா பாட்டுக்கள்
by heezulia Today at 1:31 am

» சினிமா கலைஞர்கள் பாடாத பாட்டுக்கள்
by heezulia Today at 1:26 am

» சினிமா கலைஞர்கள் பாடிய பாட்டு
by heezulia Today at 1:21 am

» தமிழ் படங்களின் டைட்டில் பாட்டுக்கள்
by heezulia Today at 1:16 am

» கொழந்தைங்க, சின்ன புள்ளைங்க நடிச்ச பாட்டுக்கள்
by heezulia Today at 1:11 am

» தமிழ் படங்கள்ல வியாபார பாட்டுக்கள்
by heezulia Today at 1:05 am

» சுசீலா பாடிய சிறப்பு பாட்டுக்கள் - வீடியோ
by heezulia Today at 12:55 am

» தமிழ் சினிமாவில் இடம் பெற்ற கதாகாலட்சேபங்கள் மற்றும் தெருக்கூத்து, மேடை நிகழ்ச்சிகள்
by heezulia Today at 12:46 am

» காமெடி நடிகை - நடிகர்கள் நடிச்ச பாட்டு
by heezulia Today at 12:35 am

» Relationships without boundaries or limitations
by Geethmuru Yesterday at 11:31 pm

» காயத் திரியில் விளக்கேற்றி
by சண்முகம்.ப Yesterday at 11:02 pm

» நாவல்கள் வேண்டும்
by prajai Yesterday at 10:39 pm

» விளக்கேற்றும்போது கண்டிப்பா இதை செய்யவே கூடாது... உஷார்...!!
by ayyasamy ram Yesterday at 6:07 pm

» விலகி இருக்கவும் கற்றுக் கொள்ளுங்கள்!
by ayyasamy ram Yesterday at 5:57 pm

» சிரித்துக்கொண்டே வாழ்வதுதான் மனிதனின் சிறப்பு!
by ayyasamy ram Yesterday at 1:55 pm

» கருத்துப்படம் 19/05/2024
by mohamed nizamudeen Yesterday at 10:17 am

» காதல் வேதாந்தம்
by சண்முகம்.ப Yesterday at 7:21 am

» தேளும் பாம்பும்
by சண்முகம்.ப Yesterday at 7:20 am

» செந்தூர் சண்முகர் துதி
by சண்முகம்.ப Yesterday at 7:15 am

» செந்தூர் முருகன் போற்றி – எண்சீர் விருத்தம்
by சண்முகம்.ப Yesterday at 7:13 am

» திருச்செந்தூர் சிவக்கொழுந்தீஸ்வர் வெண்பா
by சண்முகம்.ப Yesterday at 7:11 am

» காதல் வரம்
by சண்முகம்.ப Yesterday at 7:09 am

» வெள்ளிமலை வெண்பா
by சண்முகம்.ப Yesterday at 7:05 am

» அப்பாடா! நம்ம இந்த லிஸ்டிலே இல்லே!
by ayyasamy ram Sat May 18, 2024 9:01 am

» சுத்தி போட்டா திருஷ்டி விலகும்!
by ayyasamy ram Sat May 18, 2024 8:55 am

» ஈகரை வருகை பதிவேடு
by ayyasamy ram Sat May 18, 2024 8:46 am

» சனாகீத் நாவல் வேண்டும்
by Poomagi Sat May 18, 2024 12:00 am

» தங்கம் விலை பவுனுக்கு ரூ.240 அதிகரிப்பு
by ayyasamy ram Fri May 17, 2024 6:22 pm

» கல்யாண நாள் நினைவிலே இல்லை...!!
by ayyasamy ram Fri May 17, 2024 10:40 am

» எப்படி திருப்பி கட்டுவீங்க!
by ayyasamy ram Fri May 17, 2024 10:35 am

» எதையும் பார்க்காம பேசாதே...
by ayyasamy ram Fri May 17, 2024 10:32 am

» சென்று வருகிறேன் உறவுகளே ! மீண்டும் சந்திப்போம்
by T.N.Balasubramanian Thu May 16, 2024 9:02 pm

» வான்நிலா நிலா அல்ல
by ayyasamy ram Thu May 16, 2024 6:50 pm

» கோழி சொல்லும் வாழ்க்கை பாடம்.
by T.N.Balasubramanian Thu May 16, 2024 6:14 pm

» இன்றைய கோபுர தரிசனம்
by T.N.Balasubramanian Thu May 16, 2024 6:12 pm

» நலம்தானே !
by T.N.Balasubramanian Thu May 16, 2024 5:59 pm

» அவளே பேரரழகி...!
by ayyasamy ram Thu May 16, 2024 1:45 pm

» புன்னகை பூக்கும் மலர்கள்
by ayyasamy ram Thu May 16, 2024 1:39 pm

» நாட்டு நடப்பு -கருத்துப்படம் 31/01/2023
by ayyasamy ram Thu May 16, 2024 8:34 am

» பட்டுக்கோட்டை கல்யாணசுந்தரம் – வாகை சூடிய பாடல்கள்
by ayyasamy ram Thu May 16, 2024 7:44 am

» ஃபேசியல்- நல்ல டேஸ்ட்!
by ayyasamy ram Thu May 16, 2024 7:41 am

» ஒரு மனிதனின் அதிகபட்ச திருப்தியும், வெற்றியும்!
by ayyasamy ram Thu May 16, 2024 7:38 am

» ஏட்டுச் சுரைக்காய் - கவிதை
by ayyasamy ram Thu May 16, 2024 7:32 am

» அரசியல் !!!
by jairam Wed May 15, 2024 9:32 pm

» சிஎஸ்கேவுக்கு நல்ல செய்தி... வெற்றியுடன் முடித்தது டெல்லி - இனி இந்த 3 அணிகளுக்கு தான் மோதல்!
by ayyasamy ram Wed May 15, 2024 8:39 am

» காதல் பஞ்சம் !
by jairam Tue May 14, 2024 11:24 pm

» தென்காசியில் வீர தீர சூரன் -படப்பிடிப்பு
by ayyasamy ram Tue May 14, 2024 6:58 pm

» அஜித் பட விவகாரம்- த்ரிஷா எடுத்த முடிவு
by ayyasamy ram Tue May 14, 2024 6:56 pm

இந்த வார அதிக பதிவர்கள்
heezulia
தமிழ்ச் சமுதாயம் நாகரீகத்தின், பண்பாட்டின் தொட்டில்... Poll_c10தமிழ்ச் சமுதாயம் நாகரீகத்தின், பண்பாட்டின் தொட்டில்... Poll_m10தமிழ்ச் சமுதாயம் நாகரீகத்தின், பண்பாட்டின் தொட்டில்... Poll_c10 
15 Posts - 100%

இந்த மாத அதிக பதிவர்கள்
heezulia
தமிழ்ச் சமுதாயம் நாகரீகத்தின், பண்பாட்டின் தொட்டில்... Poll_c10தமிழ்ச் சமுதாயம் நாகரீகத்தின், பண்பாட்டின் தொட்டில்... Poll_m10தமிழ்ச் சமுதாயம் நாகரீகத்தின், பண்பாட்டின் தொட்டில்... Poll_c10 
217 Posts - 52%
ayyasamy ram
தமிழ்ச் சமுதாயம் நாகரீகத்தின், பண்பாட்டின் தொட்டில்... Poll_c10தமிழ்ச் சமுதாயம் நாகரீகத்தின், பண்பாட்டின் தொட்டில்... Poll_m10தமிழ்ச் சமுதாயம் நாகரீகத்தின், பண்பாட்டின் தொட்டில்... Poll_c10 
142 Posts - 34%
mohamed nizamudeen
தமிழ்ச் சமுதாயம் நாகரீகத்தின், பண்பாட்டின் தொட்டில்... Poll_c10தமிழ்ச் சமுதாயம் நாகரீகத்தின், பண்பாட்டின் தொட்டில்... Poll_m10தமிழ்ச் சமுதாயம் நாகரீகத்தின், பண்பாட்டின் தொட்டில்... Poll_c10 
17 Posts - 4%
prajai
தமிழ்ச் சமுதாயம் நாகரீகத்தின், பண்பாட்டின் தொட்டில்... Poll_c10தமிழ்ச் சமுதாயம் நாகரீகத்தின், பண்பாட்டின் தொட்டில்... Poll_m10தமிழ்ச் சமுதாயம் நாகரீகத்தின், பண்பாட்டின் தொட்டில்... Poll_c10 
10 Posts - 2%
சண்முகம்.ப
தமிழ்ச் சமுதாயம் நாகரீகத்தின், பண்பாட்டின் தொட்டில்... Poll_c10தமிழ்ச் சமுதாயம் நாகரீகத்தின், பண்பாட்டின் தொட்டில்... Poll_m10தமிழ்ச் சமுதாயம் நாகரீகத்தின், பண்பாட்டின் தொட்டில்... Poll_c10 
9 Posts - 2%
T.N.Balasubramanian
தமிழ்ச் சமுதாயம் நாகரீகத்தின், பண்பாட்டின் தொட்டில்... Poll_c10தமிழ்ச் சமுதாயம் நாகரீகத்தின், பண்பாட்டின் தொட்டில்... Poll_m10தமிழ்ச் சமுதாயம் நாகரீகத்தின், பண்பாட்டின் தொட்டில்... Poll_c10 
8 Posts - 2%
Jenila
தமிழ்ச் சமுதாயம் நாகரீகத்தின், பண்பாட்டின் தொட்டில்... Poll_c10தமிழ்ச் சமுதாயம் நாகரீகத்தின், பண்பாட்டின் தொட்டில்... Poll_m10தமிழ்ச் சமுதாயம் நாகரீகத்தின், பண்பாட்டின் தொட்டில்... Poll_c10 
4 Posts - 1%
jairam
தமிழ்ச் சமுதாயம் நாகரீகத்தின், பண்பாட்டின் தொட்டில்... Poll_c10தமிழ்ச் சமுதாயம் நாகரீகத்தின், பண்பாட்டின் தொட்டில்... Poll_m10தமிழ்ச் சமுதாயம் நாகரீகத்தின், பண்பாட்டின் தொட்டில்... Poll_c10 
4 Posts - 1%
ஜாஹீதாபானு
தமிழ்ச் சமுதாயம் நாகரீகத்தின், பண்பாட்டின் தொட்டில்... Poll_c10தமிழ்ச் சமுதாயம் நாகரீகத்தின், பண்பாட்டின் தொட்டில்... Poll_m10தமிழ்ச் சமுதாயம் நாகரீகத்தின், பண்பாட்டின் தொட்டில்... Poll_c10 
3 Posts - 1%
Rutu
தமிழ்ச் சமுதாயம் நாகரீகத்தின், பண்பாட்டின் தொட்டில்... Poll_c10தமிழ்ச் சமுதாயம் நாகரீகத்தின், பண்பாட்டின் தொட்டில்... Poll_m10தமிழ்ச் சமுதாயம் நாகரீகத்தின், பண்பாட்டின் தொட்டில்... Poll_c10 
3 Posts - 1%

நிகழ்நிலை நிர்வாகிகள்

தமிழ்ச் சமுதாயம் நாகரீகத்தின், பண்பாட்டின் தொட்டில்...


   
   
T.N.Balasubramanian
T.N.Balasubramanian
தலைமை நடத்துனர்

பதிவுகள் : 34976
இணைந்தது : 03/02/2010

PostT.N.Balasubramanian Wed Dec 01, 2021 5:20 pm

நெல்லை மாவட்டத்தில் ஒரு சிறிய கிராமம். 28 வயது இளைஞன் விபத்தில் மரணமடைந்தான்.

மனைவிக்கு 23 வயது. 3 வயதில் பெண் குழந்தை. மதிய வேளையில் இறுதிச் சடங்கு நடந்து கொண்டிருக்க, வீட்டின் உள்ளே பெண்களின் ஒப்பாரி, வெளியே மேளச்சத்தம்.

திடீரென ஒரு கிழவி இடக்கையில் சொம்பு தண்ணீருடன் வெளியே வந்தாள். வலது கையில் உதிரிப்பூக்கள். கிழவியைப் பார்த்ததும் மேளம் நிறுத்தப்பட்டது. கூடிய ஊர் மக்களிடமும் மயான அமைதி.

கிழவி ஒரு உதிரிப்பூவை சொம்பு தண்ணீரில் இட்டாள். கூட்டம் மூச்சடங்கியது போல் அமர்ந்திருந்தது. பின்னர் இரண்டாவது பூவைப் போட்டாள். கூட்டம் ச்சூ... ச்சூ.. என்று அனுதாப ஒலி எழுப்பியது. கிழவி மூன்றாவது பூவைப் போட்டாள். கூட்டம் அதே போல ச்சூ... ச்சூ... என்று அனுதாப ஒலி எழுப்பியது.

பின்பு கிழவி சொம்பை எடுத்துக் கொண்டு வீட்டினுள் சென்று விட்டாள்.

இதைப் புரியாமல் ''இது என்ன சாங்கியம் ?" என அருகிலிருந்த பெரியவரிடம் கேட்டேன். அதற்கு அவர் சொன்னார். "

"இறந்தவனின் மனைவி 3 மாத கர்ப்பிணி" என்று ஊருக்கு அறிவிக்கிறார்கள் என்று.

நான் கேட்டேன், அதை ஏன் ஊருக்குச் சொல்ல வேண்டும் என்று.

அதற்குப் பெரியவர் "அட, மவனே.. 7 மாதம் கழித்துப் பிள்ளை பெறும் போது பிள்ளையின் அப்பன் யாருனு இந்த ஊர் தப்பா பேசிடக் கூடாதுல" என்றார்.

அதிர்ந்து போனேன். ஏழு மாதம் கழித்துப் பிறக்கப் போகும் குழந்தைக்கு இன்று இறந்து போனவன் தான் தந்தை என்று ஊரும் உலகும் அறிய இந்தச் சடங்கு.

பிறக்கின்ற எந்த மனித உயிரும் தாய் தந்தை பெயர் தெரியாமல் பூமிக்கு வரக்கூடாது என்ற சமூகக் கட்டுப்பாடு புரிந்தது.

ஒரு பண்பாடு பேச்சே இல்லாமல் ஒரு சின்ன அசைவின் மூலம் எவ்வளவு நுட்பமாக, மென்மையாக சோகத்தினூடே சிறிய மகிழ்ச்சியை அடையாளம் காட்டிக் கொள்கிறது_ .. !

தமிழ்ச் சமுதாயம் நாகரீகத்தின், பண்பாட்டின் தொட்டில்...

( திரு.தியாகராஜன், துணை ஆட்சியர்-ஓய்வு, திருநெல்வேலி அவர்களின் முகநூல் பதிவிலிருந்து)



 இரமணியன்    



* கருத்துக்களை ரத்தினச்சுருக்கமாக கூற பழகிக் கொண்டால்
வாக்கில் பிரகாசம் உண்டாவதுடன், சக்தியும் வீணாகாமல் இருக்கும்*. ----"காஞ்சி மஹா பெரியவா
"

சாதிமதங்களைப் பாரோம் - உயர்சன்மம் இத் தேசத்தில் எய்தினராயின்
வேதியராயினும் ஒன்றே - அன்றி வேறுகுலத்தினராயினும் ஒன்றே -  பாரதி

Dr.S.Soundarapandian and ayyasamy ram இந்த பதிவை விரும்பியுள்ளனர்

T.N.Balasubramanian
T.N.Balasubramanian
தலைமை நடத்துனர்

பதிவுகள் : 34976
இணைந்தது : 03/02/2010

PostT.N.Balasubramanian Wed Dec 01, 2021 5:21 pm

அர்த்தமிகு அருமையான வெளிப்பாடு.



 இரமணியன்    



* கருத்துக்களை ரத்தினச்சுருக்கமாக கூற பழகிக் கொண்டால்
வாக்கில் பிரகாசம் உண்டாவதுடன், சக்தியும் வீணாகாமல் இருக்கும்*. ----"காஞ்சி மஹா பெரியவா
"

சாதிமதங்களைப் பாரோம் - உயர்சன்மம் இத் தேசத்தில் எய்தினராயின்
வேதியராயினும் ஒன்றே - அன்றி வேறுகுலத்தினராயினும் ஒன்றே -  பாரதி

Dr.S.Soundarapandian இந்த பதிவை விரும்பியுள்ளார்

Dr.S.Soundarapandian
Dr.S.Soundarapandian
கல்வியாளர்

பதிவுகள் : 9690
இணைந்தது : 23/10/2012
http://ssoundarapandian.blogspot.in

PostDr.S.Soundarapandian Thu Dec 02, 2021 11:42 am

தமிழ்ச் சமுதாயம் நாகரீகத்தின், பண்பாட்டின் தொட்டில்... 103459460
நன்றி இரமணியன்!
தமிழ்ப் பண்பாட்டுக் கூறுகள் , தோண்டத் தோண்டக் கிடைக்கும்! எழுதப்பட்டுள்ள சில புத்தகங்களுக்குள் அடங்கிவிடாது!



முனைவர் சு.சௌந்தரபாண்டியன்
எம்.ஏ.(தமிழ்),எம்.ஏ(ஆங்கிலம்),பி.எட்.,டிப்.(வடமொழி),பி.எச்டி
சென்னை-33
http://ssoundarapandian.blogspot.in/
Sponsored content

PostSponsored content



View previous topic View next topic Back to top

மறுமொழி எழுத நீங்கள் உறுப்பினராக இருக்க வேண்டும்..

ஈகரையில் புதிய பதிவு எழுத அல்லது மறுமொழியிட உறுப்பினராக இணைந்திருத்தல் அவசியம்

உறுப்பினராக பதிவு செய்க

ஈகரையில் உறுப்பினராக இணைவது மிக எளிது


பதிவு செய்ய

உள்நுழைக

ஏற்கனவே பதிவு செய்துள்ளீர்களா? இங்கு இணையுங்கள்.


உள்நுழைக