புதிய பதிவுகள்
» மலேசிய செய்திகள்
by சிவா Today at 8:56 pm
» ஈரோடு கிழக்கு தொகுதி இடைத்தேர்தல் செய்திகள்
by சிவா Today at 7:51 pm
» கிரிக்கெட் செய்திகள்
by சிவா Today at 7:48 pm
» கருப்பு கவுனி அரிசி கஞ்சி
by சிவா Today at 7:42 pm
» மக்களை அலையவிடக் கூடாது: முதல்வர் மு.க. ஸ்டாலின்
by T.N.Balasubramanian Today at 7:34 pm
» பொம்மை நாயகி | திரை விமர்சனம்
by சிவா Today at 7:29 pm
» உலகச் செய்திகள்!
by சிவா Today at 7:26 pm
» இரட்டை இலை சின்னம் --உச்ச நீதிமன்றத்திற்கு தேர்தல் ஆணையம் பதில்
by T.N.Balasubramanian Today at 7:18 pm
» தமிழக அரசியல் செய்திகள்
by சிவா Today at 7:16 pm
» உடலில் தங்க இதயம், தங்க நாக்கு - 100 ஆண்டுகளாக கவனிப்பின்றி கிடந்த மம்மி
by T.N.Balasubramanian Today at 5:40 pm
» 2023 -2024-ம் ஆண்டுக்கான மத்திய பட்ஜெட் - செய்தித் தொகுப்புகள்
by T.N.Balasubramanian Today at 5:20 pm
» [மின்னூல்] மநுதர்ம சாஸ்திரம்
by Dr.S.Soundarapandian Today at 1:53 pm
» கருத்துப்படம் 02/02/2023
by Dr.S.Soundarapandian Today at 1:22 pm
» [மின்னூல்] மாப்பிள்ளை ஆல்பம்-ய.மகாலிங்க சாஸ்திரி
by கோபால்ஜி Today at 12:39 pm
» [மின்னூல்] கால் கட்டு-மெரீனா
by கோபால்ஜி Today at 12:27 pm
» நிமோனியா – காரணங்கள், அறிகுறிகள் மற்றும் சிகிச்சை
by சிவா Today at 12:05 am
» [மின்னூல்] திருக்கோவையார் - மூலமும் உரையும்
by Aathira Yesterday at 11:31 pm
» கல்லூரிகள் எண்ணிக்கையில் உத்தர பிரதேசம் முதலிடம்: தமிழகம் 5-ஆம் இடம்
by சிவா Yesterday at 11:15 pm
» [மின்னூல்] மனுநீதி என்னும் மனு தர்ம சாஸ்திரம்
by சிவா Yesterday at 10:52 pm
» [இலக்கியம்] நற்றிணை
by சிவா Yesterday at 9:07 pm
» என் சொத்துக்களை பிள்ளைகளுக்கு கொடுக்கமாட்டேன்., பிரித்தானிய கோடீஸ்வரரின் அதிரடி முடிவு
by Guest. Yesterday at 9:07 pm
» இந்தியாவின் மிக மாசடைந்த ஆறுகள்! முதல் இடத்தை பிடித்த கூவம் ஆறு!
by krishnaamma Yesterday at 9:04 pm
» கொண்டைக் கடலை
by krishnaamma Yesterday at 9:03 pm
» சென்னையில் பரவும் மர்ம காய்ச்சல்.
by krishnaamma Yesterday at 8:58 pm
» விஷ்ணு கிராந்தி - விஷ்ணு கரந்தை - கொட்டக்கரந்தை
by krishnaamma Yesterday at 8:56 pm
» கொரோனா - செய்திகள், வழிகாட்டிகள், எச்சரிக்கைகள்
by krishnaamma Yesterday at 8:51 pm
» தமிழில் சுப்ரீம் கோர்ட்டு தீர்ப்புகள்
by சிவா Yesterday at 8:14 pm
» குலதெய்வம்
by krishnaamma Yesterday at 8:05 pm
» சனிப் பெயர்ச்சி எப்போது? ஜனவரி 17 ஆம் தேதி நடந்துவிட்டதா? அல்லது வரும் டிசம்பர் 20 ஆம் தேதிதான் நடைபெறவுள்ளதா?
by krishnaamma Yesterday at 8:01 pm
» சமூக ஊடக செய்தித் துளிகள்
by சிவா Yesterday at 7:49 pm
» தூக்கமின்மையை போக்கி, நினைவாற்றலை அதிகரிக்குமா 'வாடிகம்'..?
by சிவா Yesterday at 7:32 pm
» ஒப்பில்லா உழவே உலகைக் காக்கும்! - கவிஞர் இரா. இரவி
by eraeravi Yesterday at 2:12 pm
» தேசியச் செய்திகள்
by சிவா Yesterday at 1:02 pm
» நறுக்ஸ் நொறுக்ஸ்… -(ரிஷிவந்தியா)
by mohamed nizamudeen Yesterday at 12:53 pm
» [இலக்கியம்] சங்க இலக்கியங்கள்
by Dr.S.Soundarapandian Yesterday at 10:24 am
» உத்திரமேரூர் கல்வெட்டு
by சிவா Yesterday at 1:25 am
» பித்தவெடிப்பு வந்தால் என்ன செய்ய வேண்டும்?
by சிவா Yesterday at 1:13 am
» கிரிவலம் செல்வதால் உண்டாகும் புண்ணியங்கள்
by சிவா Yesterday at 12:53 am
» தலிபான்களால் அழிக்கப்பட்ட புத்தர்
by Guest. Tue Jan 31, 2023 8:19 pm
» அதானி குழுமத்திற்கு 3 நாட்களில் ரூ.5.3 லட்சம் கோடி இழப்பு
by டார்வின் Tue Jan 31, 2023 8:09 pm
» குறட்டை
by T.N.Balasubramanian Tue Jan 31, 2023 5:42 pm
» மறைந்த மஹாத்மா --மறந்த மனிதர்கள்
by T.N.Balasubramanian Tue Jan 31, 2023 5:18 pm
» மருதம்பட்டை
by சிவா Tue Jan 31, 2023 4:41 pm
» நாட்டு நடப்பு -கருத்துப்படம் 31/01/2023
by mohamed nizamudeen Tue Jan 31, 2023 7:46 am
» அரிசி சாதம் உடல் நலத்திற்கு கேடா?
by Admin Tue Jan 31, 2023 3:39 am
» மதுரகவியாழ்வார்
by Admin Tue Jan 31, 2023 3:18 am
» கருவாச்சி காவியம் - கவிப்பேரரசு
by சிவா Tue Jan 31, 2023 2:55 am
» சிவகங்கை மாவட்டச் செய்திகள்
by சிவா Tue Jan 31, 2023 1:54 am
» உலகக் கோப்பை ஹாக்கி: தங்கம் வென்றது ஜொ்மனி
by சிவா Tue Jan 31, 2023 1:40 am
» லேப்டாப், கைப்பேசி பயன்பாட்டால் வரும் கழுத்து வலி; தீர்வு?
by சிவா Tue Jan 31, 2023 1:35 am
by சிவா Today at 8:56 pm
» ஈரோடு கிழக்கு தொகுதி இடைத்தேர்தல் செய்திகள்
by சிவா Today at 7:51 pm
» கிரிக்கெட் செய்திகள்
by சிவா Today at 7:48 pm
» கருப்பு கவுனி அரிசி கஞ்சி
by சிவா Today at 7:42 pm
» மக்களை அலையவிடக் கூடாது: முதல்வர் மு.க. ஸ்டாலின்
by T.N.Balasubramanian Today at 7:34 pm
» பொம்மை நாயகி | திரை விமர்சனம்
by சிவா Today at 7:29 pm
» உலகச் செய்திகள்!
by சிவா Today at 7:26 pm
» இரட்டை இலை சின்னம் --உச்ச நீதிமன்றத்திற்கு தேர்தல் ஆணையம் பதில்
by T.N.Balasubramanian Today at 7:18 pm
» தமிழக அரசியல் செய்திகள்
by சிவா Today at 7:16 pm
» உடலில் தங்க இதயம், தங்க நாக்கு - 100 ஆண்டுகளாக கவனிப்பின்றி கிடந்த மம்மி
by T.N.Balasubramanian Today at 5:40 pm
» 2023 -2024-ம் ஆண்டுக்கான மத்திய பட்ஜெட் - செய்தித் தொகுப்புகள்
by T.N.Balasubramanian Today at 5:20 pm
» [மின்னூல்] மநுதர்ம சாஸ்திரம்
by Dr.S.Soundarapandian Today at 1:53 pm
» கருத்துப்படம் 02/02/2023
by Dr.S.Soundarapandian Today at 1:22 pm
» [மின்னூல்] மாப்பிள்ளை ஆல்பம்-ய.மகாலிங்க சாஸ்திரி
by கோபால்ஜி Today at 12:39 pm
» [மின்னூல்] கால் கட்டு-மெரீனா
by கோபால்ஜி Today at 12:27 pm
» நிமோனியா – காரணங்கள், அறிகுறிகள் மற்றும் சிகிச்சை
by சிவா Today at 12:05 am
» [மின்னூல்] திருக்கோவையார் - மூலமும் உரையும்
by Aathira Yesterday at 11:31 pm
» கல்லூரிகள் எண்ணிக்கையில் உத்தர பிரதேசம் முதலிடம்: தமிழகம் 5-ஆம் இடம்
by சிவா Yesterday at 11:15 pm
» [மின்னூல்] மனுநீதி என்னும் மனு தர்ம சாஸ்திரம்
by சிவா Yesterday at 10:52 pm
» [இலக்கியம்] நற்றிணை
by சிவா Yesterday at 9:07 pm
» என் சொத்துக்களை பிள்ளைகளுக்கு கொடுக்கமாட்டேன்., பிரித்தானிய கோடீஸ்வரரின் அதிரடி முடிவு
by Guest. Yesterday at 9:07 pm
» இந்தியாவின் மிக மாசடைந்த ஆறுகள்! முதல் இடத்தை பிடித்த கூவம் ஆறு!
by krishnaamma Yesterday at 9:04 pm
» கொண்டைக் கடலை
by krishnaamma Yesterday at 9:03 pm
» சென்னையில் பரவும் மர்ம காய்ச்சல்.
by krishnaamma Yesterday at 8:58 pm
» விஷ்ணு கிராந்தி - விஷ்ணு கரந்தை - கொட்டக்கரந்தை
by krishnaamma Yesterday at 8:56 pm
» கொரோனா - செய்திகள், வழிகாட்டிகள், எச்சரிக்கைகள்
by krishnaamma Yesterday at 8:51 pm
» தமிழில் சுப்ரீம் கோர்ட்டு தீர்ப்புகள்
by சிவா Yesterday at 8:14 pm
» குலதெய்வம்
by krishnaamma Yesterday at 8:05 pm
» சனிப் பெயர்ச்சி எப்போது? ஜனவரி 17 ஆம் தேதி நடந்துவிட்டதா? அல்லது வரும் டிசம்பர் 20 ஆம் தேதிதான் நடைபெறவுள்ளதா?
by krishnaamma Yesterday at 8:01 pm
» சமூக ஊடக செய்தித் துளிகள்
by சிவா Yesterday at 7:49 pm
» தூக்கமின்மையை போக்கி, நினைவாற்றலை அதிகரிக்குமா 'வாடிகம்'..?
by சிவா Yesterday at 7:32 pm
» ஒப்பில்லா உழவே உலகைக் காக்கும்! - கவிஞர் இரா. இரவி
by eraeravi Yesterday at 2:12 pm
» தேசியச் செய்திகள்
by சிவா Yesterday at 1:02 pm
» நறுக்ஸ் நொறுக்ஸ்… -(ரிஷிவந்தியா)
by mohamed nizamudeen Yesterday at 12:53 pm
» [இலக்கியம்] சங்க இலக்கியங்கள்
by Dr.S.Soundarapandian Yesterday at 10:24 am
» உத்திரமேரூர் கல்வெட்டு
by சிவா Yesterday at 1:25 am
» பித்தவெடிப்பு வந்தால் என்ன செய்ய வேண்டும்?
by சிவா Yesterday at 1:13 am
» கிரிவலம் செல்வதால் உண்டாகும் புண்ணியங்கள்
by சிவா Yesterday at 12:53 am
» தலிபான்களால் அழிக்கப்பட்ட புத்தர்
by Guest. Tue Jan 31, 2023 8:19 pm
» அதானி குழுமத்திற்கு 3 நாட்களில் ரூ.5.3 லட்சம் கோடி இழப்பு
by டார்வின் Tue Jan 31, 2023 8:09 pm
» குறட்டை
by T.N.Balasubramanian Tue Jan 31, 2023 5:42 pm
» மறைந்த மஹாத்மா --மறந்த மனிதர்கள்
by T.N.Balasubramanian Tue Jan 31, 2023 5:18 pm
» மருதம்பட்டை
by சிவா Tue Jan 31, 2023 4:41 pm
» நாட்டு நடப்பு -கருத்துப்படம் 31/01/2023
by mohamed nizamudeen Tue Jan 31, 2023 7:46 am
» அரிசி சாதம் உடல் நலத்திற்கு கேடா?
by Admin Tue Jan 31, 2023 3:39 am
» மதுரகவியாழ்வார்
by Admin Tue Jan 31, 2023 3:18 am
» கருவாச்சி காவியம் - கவிப்பேரரசு
by சிவா Tue Jan 31, 2023 2:55 am
» சிவகங்கை மாவட்டச் செய்திகள்
by சிவா Tue Jan 31, 2023 1:54 am
» உலகக் கோப்பை ஹாக்கி: தங்கம் வென்றது ஜொ்மனி
by சிவா Tue Jan 31, 2023 1:40 am
» லேப்டாப், கைப்பேசி பயன்பாட்டால் வரும் கழுத்து வலி; தீர்வு?
by சிவா Tue Jan 31, 2023 1:35 am
இந்த வார அதிக பதிவர்கள்
சிவா |
| |||
T.N.Balasubramanian |
| |||
krishnaamma |
| |||
mohamed nizamudeen |
| |||
Dr.S.Soundarapandian |
| |||
Guest. |
| |||
Admin |
| |||
டார்வின் |
| |||
7708158569 |
| |||
கோபால்ஜி |
|
இந்த மாத அதிக பதிவர்கள்
சிவா |
| |||
krishnaamma |
| |||
mohamed nizamudeen |
| |||
T.N.Balasubramanian |
| |||
Dr.S.Soundarapandian |
| |||
கோபால்ஜி |
| |||
Aathira |
| |||
eraeravi |
| |||
Guest. |
|
நிகழ்நிலை நிர்வாகிகள்
ஈகரை வலைப்பதிவு
தேவை இம்மாதிரி பெண்கள் நாட்டிற்கு.
• Share
Page 1 of 1 •
- T.N.Balasubramanianதலைமை நடத்துனர்
- பதிவுகள் : 33446
இணைந்தது : 03/02/2010
தஞ்சை மாவட்டத்தைச் சேர்ந்தவர் அருண் ஜோஷி(29). மெக்கானிக்கல் பட்டதாரியான இவர் தற்போது பஹ்ரைன் நாட்டில் பணிபுரிந்து வருகிறார். முன்னதாக இவர் சென்னையில் பணியாற்றிய போது இவருக்கும் சென்னை அடையாறு பகுதியைச் சேர்ந்த முதுநிலை பட்டதாரியான இளம்பெண்ணும் கடந்த சில ஆண்டுகளாக காதலித்து வந்துள்ளனர். இருவீட்டாரும் இந்த காதலை ஏற்க மறுத்துள்ளனர். பலகட்ட சோதனைகளுக்குப் பிறகு இரு வீட்டார் சம்மதத்துடன் கடந்த பிப்ரவரி மாதம் காதலர்கள் இருவருக்கும் திருமணம் நடைபெற்றது.
திருமணம் முடிந்ததும் கடந்த மே மாதம் அருண் ஜோஷி மீண்டும் பஹ்ரைன் நாட்டுக்கு வேலைக்கு சென்றுள்ளார். அப்போது வீட்டில் இருந்த கம்ப்யூட்டரில் சில அதிர்ச்சியூட்டும் தகவல்கள் இருப்பதை அறிந்த அவரது காதல் மனைவி மேற்கொண்டு கம்ப்யூட்டரை ஆராய்ந்தபோது அருண் ஜோஷி பல பெண்களிடம் ஆபாசமாக உரையாடி அப்பெண்களின் புகைப்படம் மற்றும் ஆபாச வீடியோக்களை தனது கம்ப்யூட்டரில் மறைத்து வைத்திருந்தது தெரியவந்தது.
மேலும் இவர் வெளிநாட்டிலிருந்து கொண்டு தமிழகத்தில் இளம்பெண்களை வைத்து பாலியல் தொழில் செய்துவருவதும் தெரியவந்தது. இதனை கண்டு அதிர்ச்சி அடைந்த காதல் மனைவி செய்வதறியாது திகைத்துள்ளார். வெளிநாட்டிலிருந்து கொண்டு தமிழகத்தில் பெண்களை வைத்து பாலியல் தொழில் செய்யும் தனது காதல் கணவரை கையும் களவுமாக பிடித்து காவல் நிலையத்தில் ஒப்படைக்க திட்டமிட்ட காதல் மனைவி, போலியான இன்ஸ்டாகிராம் பக்கம் ஒன்றை உருவாக்கி பஹ்ரைனில் பணியாற்றி வரும் தனது காதல் கணவருக்கு நட்பு கோரிக்கை அனுப்பி உள்ளார்.
காதல் கணவரான அருண் ஜோஷி வேறு ஒரு பெண் என நினைத்து தனது காதல் மனைவியின் நட்பு கோரிக்கையை ஏற்று உள்ளார். இன்ஸ்டாகிராமில் நட்பு ஏற்பட்ட ஓரிரு தினங்களிலேயே இளம்பெண்ணிடம் அருண் ஜோஷி ஆபாசமாக பேசி தனது ஆபாச புகைப்படங்கள் மற்றும் ஆபாச வீடியோக்கள் அனுப்பியுள்ளார். மேலும் இளம்பெண்ணிடம் உன்னை போன்ற பெண்களுக்கு தமிழக தொழிலதிபர்களிடம் நிறைய கிராக்கி உள்ளது எனக்கூறியும், மேலும் தான் சொல்வதற்கு சம்மதித்தால் சில மாதங்களில் நீ பணக்காரியாக மாறிவிடலாம் என கூறியும் சாட் செய்து சில பெண்களின் புகைப்படங்களையும் அனுப்பி உள்ளார்.
இதனால் அதிர்ச்சியின் உச்சிக்கே சென்ற காதல் மனைவி, தன்னை காதலித்து ஏமாற்றிய காதல் கணவரான அருண் ஜோஷி குறித்து அவரது பெற்றோரிடம் கூற அவர்கள் இளம்பெண்ணை இந்த சம்பவம் குறித்து வெளியில் கூறினால் உனது வாழ்க்கை நாசமாகி விடும் என கூறி மிரட்டி உள்ளனர். இதனால் இளம்பெண் தஞ்சையில் இருந்து சென்னை வந்துள்ளார். மேலும் தனது கணவரை தானே பிடித்து காவல் நிலையத்தில் ஒப்படைக்க வேண்டும் என நினைத்த அப்பெண் ஒரு நாடகத்தையும் அரங்கேற்றியுள்ளார்.
அதன்படி காதல் கணவரான அருண்ஜோஷிக்கு தான் அடையாறு பகுதியில் உள்ள பிரபல தொழிலதிபர் மகள் எனவும் தங்களை நான் காதலிப்பதாகவும் கூறியுள்ளார். மேலும், உடனடியாக உங்களை சந்திக்க வேண்டும் எனவும் சொல்லி உள்ளார். இந்த நிலையில் பஹ்ரைனில் இருக்கும் அவரது காதல் கணவரான அருண் ஜோஷிக்கு விமான டிக்கெட் புக் செய்து அவரை சென்னை வரவழைத்து திருவான்மியூரில் உள்ள சொகுசு விடுதிக்கு வரவழைத்துள்ளார்.
தனக்கு ஒரு புது காதலி கிடைத்த சந்தோஷத்தில் அருண் ஜோஷி திருவான்மியூரில் உள்ள சொகுசு விடுதிக்கு வந்தபோது அங்கு ஏற்கனவே தயாராக இருந்த அடையாறு அனைத்து மகளிர் காவல் துறையினர் கையும் களவுமாக பிடித்தனர். அப்போதுதான் தனது மனைவியை இப்படி ஒரு நாடகம் நடத்தி தன்னை சென்னை வரவழைத்து இருப்பதும் மேலும் தனது ரகசியங்களை காவல்துறையினரிடம் கூறி கைது செய்ய வைத்து இருப்பதும் தெரியவந்தது.
மேலும், காதல் கணவர் மீது கடும் கோபத்தில் இருந்த அந்த இளம்பெண் சொகுசு விடுதிலேயே வைத்து காதல் அருண் ஜோஷியை கோபம் தீரும்வரை அடித்து உதைத்து இருக்கிறார்.
அருண் ஜோஷியை காவல் நிலையம் அழைத்துச் சென்று அவரிடமிருந்து கைப்பற்றப்பட்ட இரண்டு மொபைல்களில் பஹ்ரைனில் இருந்து கொண்டு தமிழகத்தில் உள்ள பல பெண்களிடம் பேசிய ஆபாச உரையாடல் மற்றும் ஆபாச புகைப்படங்கள் வீடியோக்களை பறிமுதல் செய்து தீவிர விசாரணை மேற்கொண்டு வருகின்றனர்.
நன்றி அன்பரசன் -நியூஸ் 18
---------------------------------
* கருத்துக்களை ரத்தினச்சுருக்கமாக கூற பழகிக் கொண்டால்
வாக்கில் பிரகாசம் உண்டாவதுடன், சக்தியும் வீணாகாமல் இருக்கும்*. ----"காஞ்சி மஹா பெரியவா "
சாதிமதங்களைப் பாரோம் - உயர்சன்மம் இத் தேசத்தில் எய்தினராயின்
வேதியராயினும் ஒன்றே - அன்றி வேறுகுலத்தினராயினும் ஒன்றே - பாரதி
Dr.S.Soundarapandian likes this post
- T.N.Balasubramanianதலைமை நடத்துனர்
- பதிவுகள் : 33446
இணைந்தது : 03/02/2010
இது மாதிரி பெண்கள் நாட்டிற்கு மிகவும் அவசியம்.
---------------------------------
* கருத்துக்களை ரத்தினச்சுருக்கமாக கூற பழகிக் கொண்டால்
வாக்கில் பிரகாசம் உண்டாவதுடன், சக்தியும் வீணாகாமல் இருக்கும்*. ----"காஞ்சி மஹா பெரியவா "
சாதிமதங்களைப் பாரோம் - உயர்சன்மம் இத் தேசத்தில் எய்தினராயின்
வேதியராயினும் ஒன்றே - அன்றி வேறுகுலத்தினராயினும் ஒன்றே - பாரதி
Dr.S.Soundarapandian likes this post
கணவராக இருந்தாலும் கயவனைப் பிடித்துக் கொடுத்தவள், சிங்கப்பெண்ணே!



இந்த பதிவைத் துவங்கியவர் நன்றி கூறியுள்ளார் Dr.S.Soundarapandian
---------------------------------
முனைவர் சு.சௌந்தரபாண்டியன்
எம்.ஏ.(தமிழ்),எம்.ஏ(ஆங்கிலம்),பி.எட்.,டிப்.(வடமொழி),பி.எச்டி
சென்னை-33
http://ssoundarapandian.blogspot.in/
மறுமொழி எழுத நீங்கள் உறுப்பினராக இருக்க வேண்டும்..
ஈகரையில் புதிய பதிவு எழுத அல்லது மறுமொழியிட உறுப்பினராக இணைந்திருத்தல் அவசியம்
Page 1 of 1