புதிய பதிவுகள்
» காங்கிரஸ் காஷ்மீரை சீனாவுக்கு ரகசியமக கொடுக்க நினைத்திருக்கின்றது?
by சிவா Today at 12:27 pm
» நாவல்கள் வேண்டும்
by M. Priya Today at 9:22 am
» சினிமா செய்திகள்
by ayyasamy ram Today at 8:31 am
» “மியாவ் மியாவ்” போதைப் பொருள்.. ரகசிய லேப்கள்.. குஜராத், ராஜஸ்தானில் ரூ. 300 கோடி “பவுடர்” வேட்டை!
by ayyasamy ram Today at 8:21 am
» கருத்துப்படம் 28/04/2024
by mohamed nizamudeen Today at 6:41 am
» மம்மூட்டி போல் பாலிவுட் ஹீரோக்கள் நடிக்க மாட்டார்கள்: வித்யா பாலன்
by ayyasamy ram Yesterday at 8:31 pm
» 2-ம் கட்ட லோக்சபா தேர்தல்.. கேரளா உள்பட 13 மாநிலங்களில் வாக்குப்பதிவு..
by ayyasamy ram Yesterday at 7:47 pm
» வாயாலேயே வடை சுடுற நண்பன்...!!
by ayyasamy ram Yesterday at 6:10 pm
» பஹத்துக்கு ஐஸ் வைத்த சமந்தா
by ayyasamy ram Yesterday at 2:07 pm
» அஜித் பிறந்தநாளில் பில்லா படம் ரீ-ரிலீஸ்
by ayyasamy ram Yesterday at 2:06 pm
» சஞ்சனா சிங்கின் ‘வேட்டைக்காரி’
by ayyasamy ram Yesterday at 1:51 pm
» ஒரு நொடி விமர்சனம்
by ayyasamy ram Yesterday at 1:48 pm
» சுசீலா பாடிய சிறப்பு பாட்டுக்கள் - வீடியோ
by heezulia Yesterday at 12:30 pm
» ஒரு படத்தில ரெண்டு தடவ வந்த ஒரே பாட்டு
by heezulia Yesterday at 12:10 pm
» நிலா பாட்டுக்கள்
by heezulia Yesterday at 11:57 am
» தமிழ் சினிமாவில் இடம் பெற்ற கதாகாலட்சேபங்கள் மற்றும் தெருக்கூத்து, மேடை நிகழ்ச்சிகள்
by heezulia Yesterday at 11:50 am
» காமெடி நடிகை - நடிகர்கள் நடிச்ச பாட்டு
by heezulia Yesterday at 11:43 am
» ஈகரை வருகை பதிவேடு
by ஜாஹீதாபானு Yesterday at 11:41 am
» கொழந்தைங்க, சின்ன புள்ளைங்க நடிச்ச பாட்டுக்கள்
by heezulia Yesterday at 11:31 am
» சினிமா கலைஞர்கள் பாடாத பாட்டுக்கள்
by heezulia Yesterday at 11:24 am
» எல்லா பெருமையும் ஷஷாங்க் சிங்குக்கே.. அவர் அடிச்ச அடிதான் எல்லாத்துக்கும் காரணம் - ஜானி பேர்ஸ்டோ பேட்டி
by ayyasamy ram Yesterday at 11:21 am
» சினிமா கலைஞர்கள் பாடிய பாட்டு
by heezulia Yesterday at 11:17 am
» தமிழ் படங்களின் டைட்டில் பாட்டுக்கள்
by heezulia Yesterday at 11:08 am
» மீல்மேக்கர் ஆரோக்கிய நன்மைகள்
by ayyasamy ram Yesterday at 11:00 am
» நல்ல நண்பர்கள் என்பது கடவுளின் பரிசு.
by ayyasamy ram Yesterday at 7:18 am
» குளிர்பிரதேசமாக மாறப்போகிறதா தென்தமிழகம்?. புவிசார் துறை செயலாளர் விளக்கம்.!!!
by ayyasamy ram Yesterday at 7:13 am
» வால்மீகி இராமாயணம் கீதா ப்ரஸ் மின்னூல் பதிப்பு வேண்டும்
by bala_t Fri Apr 26, 2024 7:04 pm
» கல்யாணம் பண்ணியும் பிரம்மச்சாரி..! (1954)
by heezulia Fri Apr 26, 2024 4:39 pm
» காலம் எவ்வளவு வேகமா சுத்துது பாத்தீங்களா..!
by ayyasamy ram Fri Apr 26, 2024 10:31 am
» புத்தகமே கடவுள் ......
by rajuselvam Fri Apr 26, 2024 8:48 am
» நெல்லிக்காய் டீ குடிப்பதால் இவ்வளவு நன்மைகளா?
by ayyasamy ram Thu Apr 25, 2024 7:18 pm
» இஞ்சி மிளகு பட்டை கிராம்பு கலந்த மசாலா டீ.. உடலுக்கு எவ்வளவு நன்மை தெரியுமா?
by ayyasamy ram Thu Apr 25, 2024 7:11 pm
» வெற்றிலையுடன் சோம்பு, மிளகு, உலர்ந்த திராட்சை.. செரிமானத்திற்கு நல்லது..!
by ayyasamy ram Thu Apr 25, 2024 7:08 pm
» திரவ நைட்ரஜன் பயன்படுத்தினால் 10 ஆண்டுகள் சிறை; ரூ.10 லட்சம் அபராதம்! உணவு பாதுகாப்பு துறை
by ayyasamy ram Thu Apr 25, 2024 7:06 pm
» ஐபிஎல் திருவிழாவில் இன்றைய போட்டி.. காட்டடி சன் ரைசர்ஸை சமாளிக்குமா பெங்களூரு?
by ayyasamy ram Thu Apr 25, 2024 7:04 pm
» போலி டாக்டர் யாராவது இருந்தா சொல்லு!
by ஜாஹீதாபானு Wed Apr 24, 2024 1:34 pm
» சுவையான மாங்காய் உறுகாய்
by ஜாஹீதாபானு Wed Apr 24, 2024 1:32 pm
» கடந்து செல்!
by ayyasamy ram Wed Apr 24, 2024 8:13 am
» புகழ் மனைவியாக ஷிரின் கான்சீவாலா
by ayyasamy ram Wed Apr 24, 2024 8:07 am
» 14 கோடி வீரரை நம்பி ஏமாந்த தோனி.. 10 பந்தை காலி செய்த நியூசிலாந்து வீரர்..
by ayyasamy ram Wed Apr 24, 2024 8:05 am
» மாம்பழம் இரத்த அழுத்த நோய் உள்ளவர்களும் சாப்பிடலாம்!
by ayyasamy ram Tue Apr 23, 2024 7:11 pm
» நேர்முகத் தேர்வு!
by ayyasamy ram Tue Apr 23, 2024 7:10 pm
» அட்சய திருதியைக்கு கோல்டு வாங்கணும்!!
by ayyasamy ram Tue Apr 23, 2024 6:26 pm
» இறைவா! இந்த ரவாவில் நீ என் பெயரை எழுத வில்லை! செதுக்கி இருக்காய் !
by ayyasamy ram Tue Apr 23, 2024 6:13 pm
» ஆனந்த தாண்டவம்
by ayyasamy ram Tue Apr 23, 2024 5:58 pm
» மன்னிக்க தெரிந்தவர்களுக்கு வாழ்க்கை அழகாக தெரியும்!
by ayyasamy ram Tue Apr 23, 2024 12:33 pm
» பருப்பு வத்தல், கிள்ளு வத்தல், தக்காளி வத்தல் & கொத்தவரை வத்தல்
by ayyasamy ram Tue Apr 23, 2024 12:27 pm
» காசி வத்தல், குச்சி வத்தல், புளிமிளகாய், & முருங்கைக்காய் வத்தல் -
by ayyasamy ram Tue Apr 23, 2024 12:26 pm
» பவுலிங்கில் சந்தீப் ..பேட்டிங்கில் ஜெய்ஸ்வால் ..!! மும்பையை வீழ்த்தியது ராஜஸ்தான் ..
by ayyasamy ram Tue Apr 23, 2024 12:24 pm
» அனுமனுக்கு சாத்தப்படும் வடைமாலை பற்றி காஞ்சி மகா பெரியவா:
by ayyasamy ram Tue Apr 23, 2024 12:23 pm
by சிவா Today at 12:27 pm
» நாவல்கள் வேண்டும்
by M. Priya Today at 9:22 am
» சினிமா செய்திகள்
by ayyasamy ram Today at 8:31 am
» “மியாவ் மியாவ்” போதைப் பொருள்.. ரகசிய லேப்கள்.. குஜராத், ராஜஸ்தானில் ரூ. 300 கோடி “பவுடர்” வேட்டை!
by ayyasamy ram Today at 8:21 am
» கருத்துப்படம் 28/04/2024
by mohamed nizamudeen Today at 6:41 am
» மம்மூட்டி போல் பாலிவுட் ஹீரோக்கள் நடிக்க மாட்டார்கள்: வித்யா பாலன்
by ayyasamy ram Yesterday at 8:31 pm
» 2-ம் கட்ட லோக்சபா தேர்தல்.. கேரளா உள்பட 13 மாநிலங்களில் வாக்குப்பதிவு..
by ayyasamy ram Yesterday at 7:47 pm
» வாயாலேயே வடை சுடுற நண்பன்...!!
by ayyasamy ram Yesterday at 6:10 pm
» பஹத்துக்கு ஐஸ் வைத்த சமந்தா
by ayyasamy ram Yesterday at 2:07 pm
» அஜித் பிறந்தநாளில் பில்லா படம் ரீ-ரிலீஸ்
by ayyasamy ram Yesterday at 2:06 pm
» சஞ்சனா சிங்கின் ‘வேட்டைக்காரி’
by ayyasamy ram Yesterday at 1:51 pm
» ஒரு நொடி விமர்சனம்
by ayyasamy ram Yesterday at 1:48 pm
» சுசீலா பாடிய சிறப்பு பாட்டுக்கள் - வீடியோ
by heezulia Yesterday at 12:30 pm
» ஒரு படத்தில ரெண்டு தடவ வந்த ஒரே பாட்டு
by heezulia Yesterday at 12:10 pm
» நிலா பாட்டுக்கள்
by heezulia Yesterday at 11:57 am
» தமிழ் சினிமாவில் இடம் பெற்ற கதாகாலட்சேபங்கள் மற்றும் தெருக்கூத்து, மேடை நிகழ்ச்சிகள்
by heezulia Yesterday at 11:50 am
» காமெடி நடிகை - நடிகர்கள் நடிச்ச பாட்டு
by heezulia Yesterday at 11:43 am
» ஈகரை வருகை பதிவேடு
by ஜாஹீதாபானு Yesterday at 11:41 am
» கொழந்தைங்க, சின்ன புள்ளைங்க நடிச்ச பாட்டுக்கள்
by heezulia Yesterday at 11:31 am
» சினிமா கலைஞர்கள் பாடாத பாட்டுக்கள்
by heezulia Yesterday at 11:24 am
» எல்லா பெருமையும் ஷஷாங்க் சிங்குக்கே.. அவர் அடிச்ச அடிதான் எல்லாத்துக்கும் காரணம் - ஜானி பேர்ஸ்டோ பேட்டி
by ayyasamy ram Yesterday at 11:21 am
» சினிமா கலைஞர்கள் பாடிய பாட்டு
by heezulia Yesterday at 11:17 am
» தமிழ் படங்களின் டைட்டில் பாட்டுக்கள்
by heezulia Yesterday at 11:08 am
» மீல்மேக்கர் ஆரோக்கிய நன்மைகள்
by ayyasamy ram Yesterday at 11:00 am
» நல்ல நண்பர்கள் என்பது கடவுளின் பரிசு.
by ayyasamy ram Yesterday at 7:18 am
» குளிர்பிரதேசமாக மாறப்போகிறதா தென்தமிழகம்?. புவிசார் துறை செயலாளர் விளக்கம்.!!!
by ayyasamy ram Yesterday at 7:13 am
» வால்மீகி இராமாயணம் கீதா ப்ரஸ் மின்னூல் பதிப்பு வேண்டும்
by bala_t Fri Apr 26, 2024 7:04 pm
» கல்யாணம் பண்ணியும் பிரம்மச்சாரி..! (1954)
by heezulia Fri Apr 26, 2024 4:39 pm
» காலம் எவ்வளவு வேகமா சுத்துது பாத்தீங்களா..!
by ayyasamy ram Fri Apr 26, 2024 10:31 am
» புத்தகமே கடவுள் ......
by rajuselvam Fri Apr 26, 2024 8:48 am
» நெல்லிக்காய் டீ குடிப்பதால் இவ்வளவு நன்மைகளா?
by ayyasamy ram Thu Apr 25, 2024 7:18 pm
» இஞ்சி மிளகு பட்டை கிராம்பு கலந்த மசாலா டீ.. உடலுக்கு எவ்வளவு நன்மை தெரியுமா?
by ayyasamy ram Thu Apr 25, 2024 7:11 pm
» வெற்றிலையுடன் சோம்பு, மிளகு, உலர்ந்த திராட்சை.. செரிமானத்திற்கு நல்லது..!
by ayyasamy ram Thu Apr 25, 2024 7:08 pm
» திரவ நைட்ரஜன் பயன்படுத்தினால் 10 ஆண்டுகள் சிறை; ரூ.10 லட்சம் அபராதம்! உணவு பாதுகாப்பு துறை
by ayyasamy ram Thu Apr 25, 2024 7:06 pm
» ஐபிஎல் திருவிழாவில் இன்றைய போட்டி.. காட்டடி சன் ரைசர்ஸை சமாளிக்குமா பெங்களூரு?
by ayyasamy ram Thu Apr 25, 2024 7:04 pm
» போலி டாக்டர் யாராவது இருந்தா சொல்லு!
by ஜாஹீதாபானு Wed Apr 24, 2024 1:34 pm
» சுவையான மாங்காய் உறுகாய்
by ஜாஹீதாபானு Wed Apr 24, 2024 1:32 pm
» கடந்து செல்!
by ayyasamy ram Wed Apr 24, 2024 8:13 am
» புகழ் மனைவியாக ஷிரின் கான்சீவாலா
by ayyasamy ram Wed Apr 24, 2024 8:07 am
» 14 கோடி வீரரை நம்பி ஏமாந்த தோனி.. 10 பந்தை காலி செய்த நியூசிலாந்து வீரர்..
by ayyasamy ram Wed Apr 24, 2024 8:05 am
» மாம்பழம் இரத்த அழுத்த நோய் உள்ளவர்களும் சாப்பிடலாம்!
by ayyasamy ram Tue Apr 23, 2024 7:11 pm
» நேர்முகத் தேர்வு!
by ayyasamy ram Tue Apr 23, 2024 7:10 pm
» அட்சய திருதியைக்கு கோல்டு வாங்கணும்!!
by ayyasamy ram Tue Apr 23, 2024 6:26 pm
» இறைவா! இந்த ரவாவில் நீ என் பெயரை எழுத வில்லை! செதுக்கி இருக்காய் !
by ayyasamy ram Tue Apr 23, 2024 6:13 pm
» ஆனந்த தாண்டவம்
by ayyasamy ram Tue Apr 23, 2024 5:58 pm
» மன்னிக்க தெரிந்தவர்களுக்கு வாழ்க்கை அழகாக தெரியும்!
by ayyasamy ram Tue Apr 23, 2024 12:33 pm
» பருப்பு வத்தல், கிள்ளு வத்தல், தக்காளி வத்தல் & கொத்தவரை வத்தல்
by ayyasamy ram Tue Apr 23, 2024 12:27 pm
» காசி வத்தல், குச்சி வத்தல், புளிமிளகாய், & முருங்கைக்காய் வத்தல் -
by ayyasamy ram Tue Apr 23, 2024 12:26 pm
» பவுலிங்கில் சந்தீப் ..பேட்டிங்கில் ஜெய்ஸ்வால் ..!! மும்பையை வீழ்த்தியது ராஜஸ்தான் ..
by ayyasamy ram Tue Apr 23, 2024 12:24 pm
» அனுமனுக்கு சாத்தப்படும் வடைமாலை பற்றி காஞ்சி மகா பெரியவா:
by ayyasamy ram Tue Apr 23, 2024 12:23 pm
இந்த வார அதிக பதிவர்கள்
heezulia | ||||
ayyasamy ram | ||||
mohamed nizamudeen | ||||
ஜாஹீதாபானு | ||||
Kavithas | ||||
சிவா | ||||
bala_t | ||||
prajai | ||||
M. Priya | ||||
rajuselvam |
இந்த மாத அதிக பதிவர்கள்
ayyasamy ram | ||||
heezulia | ||||
Dr.S.Soundarapandian | ||||
mohamed nizamudeen | ||||
sugumaran | ||||
ஜாஹீதாபானு | ||||
ஆனந்திபழனியப்பன் | ||||
prajai | ||||
Kavithas | ||||
manikavi |
நிகழ்நிலை நிர்வாகிகள்
பழநி அருகே கிராமத்து இளைஞர்கள் 'எலக்ட்ரிக் பைக்' தயாரித்து சாதனை புரிந்து வருகின்றனர்.
Page 1 of 1 •
- T.N.Balasubramanianதலைமை நடத்துனர்
- பதிவுகள் : 34968
இணைந்தது : 03/02/2010
பழநி : பழநி அருகே கிராமத்து இளைஞர்கள் 'எலக்ட்ரிக் பைக்' தயாரித்து சாதனை புரிந்து வருகின்றனர்.
திண்டுக்கல் மாவட்டம் பழநி அருகே அ.கலையமுத்தூர் நாகூர்பிரிவைச் சேர்ந்தவர்கள் கவுதம் மற்றும் ராஜேஷ். பொறியியல் பட்டதாரிகள். திருப்பூர் மாவட்டம் பாலப்பம்பட்டியில் உள்ள பாலிடெக்னிக் கல்லூரியில் படிக்கும் போது நண்பர்களாயினர். ராஜேஷ் பட்டயப் படிப்பின் போது இரண்டு விதமான எரிபொருளில் செல்லும் இருசக்கர வாகனத்தை தயாரித்து பாராட்டு பெற்றார். இருவரும் பாலிடெக்னிக் முடித்து கோவையில் வெவ்வேறு பொறியியல் கல்லூரிகளில் பட்டம் பெற்றனர். 2011 முதல் பழநி தாழையூத்து பகுதியில் எலக்ட்ரிக்கல் துறையில் காலடி எடுத்து வைத்தனர்.
இ பைக் திட்டம் துவக்கம்
துவக்கத்தில் ரூ.ஒரு கோடி முதலீட்டில் ஆரம்பித்த இந்நிறுவனம் படிப்படியாக வளரத் துவங்கியது. அதன்பின் 2015 ல் 'எலக்ட்ரிக் பைக்' தயாரிப்பை துவங்க திட்டமிட்டு நடைமுறைப்படுத்தினர். இருவரது பெயர்களின் முதல் பகுதி எழுத்துக்களைக் கொண்டு 'கவுரா' எலக்ட்ரிக் பைக் உருவானது.
இருவரின் பெற்றோரும் விவசாயம் சார்ந்த தொழில் செய்பவர்கள். நண்பர்கள் இருவரும் ஆரம்பத்தில் பல்வேறு தடைகளைத் தாண்டி இந்நிறுவனத்தை நடத்தி வருகின்றனர். வங்கி மற்றும் பிற நிறுவனங்களின் உதவியுடன் முதலீட்டை அதிகரித்துள்ளனர். தற்போது இந்நிறுவனத்தில் 50க்கும் மேற்பட்டோர் நேரடியாகவும், பலநுாறு பேர் மறைமுகமாகவும் வேலைவாய்ப்பு பெற்றுள்ளனர்.
தொடருகிறது
நன்றி தினமலர்
திண்டுக்கல் மாவட்டம் பழநி அருகே அ.கலையமுத்தூர் நாகூர்பிரிவைச் சேர்ந்தவர்கள் கவுதம் மற்றும் ராஜேஷ். பொறியியல் பட்டதாரிகள். திருப்பூர் மாவட்டம் பாலப்பம்பட்டியில் உள்ள பாலிடெக்னிக் கல்லூரியில் படிக்கும் போது நண்பர்களாயினர். ராஜேஷ் பட்டயப் படிப்பின் போது இரண்டு விதமான எரிபொருளில் செல்லும் இருசக்கர வாகனத்தை தயாரித்து பாராட்டு பெற்றார். இருவரும் பாலிடெக்னிக் முடித்து கோவையில் வெவ்வேறு பொறியியல் கல்லூரிகளில் பட்டம் பெற்றனர். 2011 முதல் பழநி தாழையூத்து பகுதியில் எலக்ட்ரிக்கல் துறையில் காலடி எடுத்து வைத்தனர்.
இ பைக் திட்டம் துவக்கம்
துவக்கத்தில் ரூ.ஒரு கோடி முதலீட்டில் ஆரம்பித்த இந்நிறுவனம் படிப்படியாக வளரத் துவங்கியது. அதன்பின் 2015 ல் 'எலக்ட்ரிக் பைக்' தயாரிப்பை துவங்க திட்டமிட்டு நடைமுறைப்படுத்தினர். இருவரது பெயர்களின் முதல் பகுதி எழுத்துக்களைக் கொண்டு 'கவுரா' எலக்ட்ரிக் பைக் உருவானது.
இருவரின் பெற்றோரும் விவசாயம் சார்ந்த தொழில் செய்பவர்கள். நண்பர்கள் இருவரும் ஆரம்பத்தில் பல்வேறு தடைகளைத் தாண்டி இந்நிறுவனத்தை நடத்தி வருகின்றனர். வங்கி மற்றும் பிற நிறுவனங்களின் உதவியுடன் முதலீட்டை அதிகரித்துள்ளனர். தற்போது இந்நிறுவனத்தில் 50க்கும் மேற்பட்டோர் நேரடியாகவும், பலநுாறு பேர் மறைமுகமாகவும் வேலைவாய்ப்பு பெற்றுள்ளனர்.
தொடருகிறது
நன்றி தினமலர்
* கருத்துக்களை ரத்தினச்சுருக்கமாக கூற பழகிக் கொண்டால்
வாக்கில் பிரகாசம் உண்டாவதுடன், சக்தியும் வீணாகாமல் இருக்கும்*. ----"காஞ்சி மஹா பெரியவா "
சாதிமதங்களைப் பாரோம் - உயர்சன்மம் இத் தேசத்தில் எய்தினராயின்
வேதியராயினும் ஒன்றே - அன்றி வேறுகுலத்தினராயினும் ஒன்றே - பாரதி
Dr.S.Soundarapandian இந்த பதிவை விரும்பியுள்ளார்
- T.N.Balasubramanianதலைமை நடத்துனர்
- பதிவுகள் : 34968
இணைந்தது : 03/02/2010
-----2----
நவீன உத்திகளுடன் பைக்
எலக்ட்ரிக் வாகன தயாரிப்பில் நவீன உத்திகளைப் பயன்படுத்தி பல டெக்னிக்கல் மேம்பாடுகளை புகுத்தி வாடிக்கையாளருக்கு வசதியான தகுந்த, தரமான பைக்குகளை உருவாகின்றனர். பிரபலமான கம்பெனிகளுக்கு உதிரி பாகங்கள் தயாரித்து தரும் நிறுவனங்களிடமிருந்து இவர்களும் தரமான உதிரிபாகங்களை பெறுகின்றனர். பெட்ரோல் வாகனங்களுக்கு பயன்படுத்தப்படும் உதிரிபாகங்கள், எலக்ட்ரிக் வாகனங்களுக்கு தகுந்தாற்போல் வடிவமைக்கப்படுகிறது. அதற்குத் தகுந்தாற்போல் அந்நிறுவனங்களிடமிருந்து உதிரிபாகங்களை பெறுகின்றனர்.
நூற்றுக்கும் மேற்பட்ட விற்பனை மையங்களை நாடு முழுவதும் அமைத்துள்ளனர். தெலுங்கானா, ஆந்திரா, கேரளா, தமிழ்நாடு, கர்நாடகா உள்ளிட்ட பல்வேறு மாநிலங்களில் இவர்களுடைய வாகனங்கள் விற்பனையாகிறது. ஒரு மாதத்தில் ஆயிரக்கணக்கான வாகனங்கள் உற்பத்தி செய்து அனுப்பி வைக்கப்படுகிறது.
இ பைக்குகளின் தரம்
''எதிர்காலத்தில் தயாரிக்கப்படும் புதியரக எலக்ட்ரிக் பைக்குகளுக்கு அரசிடமிருந்து மானியம் கிடைக்க பெறும் என்பதால் வரும் காலங்களில் அதிக தரம் மற்றும் வசதிகளுடன் குறைந்த விலையில் வழங்க முடியும்'' என நம்பிக்கை தெரிவிக்கின்றனர். எலக்ட்ரிக் பைக்குகளின் இதயமான பேட்டரிக்கு அதிக முக்கியத்துவம் வழங்குகின்றனர். இந்திய தட்பவெப்பம், சாலைகளுக்கு தகுந்தாற்போல் பேட்டரிகளை வடிவமைப்பதிலும் தயாரிப்புப் பணிகளிலும் அதிக சிரத்தை எடுத்துக் கொள்கின்றனர்.
நிறுவன பங்குதாரர்கள் கவுதம் கூறியதாவது: எங்கள் நிறுவனத்தில் அனைத்து பாகங்களும் பிரத்தியேக வடிவமைப்பில் இந்திய சாலைகளில் பயணிக்கக்கூடிய தரத்துடன் அமைக்கப்பட்டுள்ளன. பேட்டரியை சரியாக பராமரித்தால் கவுரா வாகனங்கள் அதிக ஆயுள் காலம் உழைக்கும். ப்ளூடூத் மூலம் உங்கள் அலைபேசியில் வாகனத்தை பூட்டவும் திறக்கவும் முடியும், என்றார்.
ராஜேஷ் கூறியவதாவது: எங்கள் வாகன பேட்டரிகள் இந்திய சாலைக்கும், வெப்ப நிலைக்கும் தகுந்தது போல வடிவமைக்கப்பட்டவை. பாதுகாப்பானவை. இவற்றின் செல்களை பிரத்தியேக எலக்ட்ரானிக் கட்டமைப்பு மூலம் கட்டுப்படுத்துகிறோம். இதனால் அதிக நம்பகத்தன்மை கிடைக்கும், என்றார்.
நவீன உத்திகளுடன் பைக்
எலக்ட்ரிக் வாகன தயாரிப்பில் நவீன உத்திகளைப் பயன்படுத்தி பல டெக்னிக்கல் மேம்பாடுகளை புகுத்தி வாடிக்கையாளருக்கு வசதியான தகுந்த, தரமான பைக்குகளை உருவாகின்றனர். பிரபலமான கம்பெனிகளுக்கு உதிரி பாகங்கள் தயாரித்து தரும் நிறுவனங்களிடமிருந்து இவர்களும் தரமான உதிரிபாகங்களை பெறுகின்றனர். பெட்ரோல் வாகனங்களுக்கு பயன்படுத்தப்படும் உதிரிபாகங்கள், எலக்ட்ரிக் வாகனங்களுக்கு தகுந்தாற்போல் வடிவமைக்கப்படுகிறது. அதற்குத் தகுந்தாற்போல் அந்நிறுவனங்களிடமிருந்து உதிரிபாகங்களை பெறுகின்றனர்.
இ பைக்குகளின் தரம்
''எதிர்காலத்தில் தயாரிக்கப்படும் புதியரக எலக்ட்ரிக் பைக்குகளுக்கு அரசிடமிருந்து மானியம் கிடைக்க பெறும் என்பதால் வரும் காலங்களில் அதிக தரம் மற்றும் வசதிகளுடன் குறைந்த விலையில் வழங்க முடியும்'' என நம்பிக்கை தெரிவிக்கின்றனர். எலக்ட்ரிக் பைக்குகளின் இதயமான பேட்டரிக்கு அதிக முக்கியத்துவம் வழங்குகின்றனர். இந்திய தட்பவெப்பம், சாலைகளுக்கு தகுந்தாற்போல் பேட்டரிகளை வடிவமைப்பதிலும் தயாரிப்புப் பணிகளிலும் அதிக சிரத்தை எடுத்துக் கொள்கின்றனர்.
நிறுவன பங்குதாரர்கள் கவுதம் கூறியதாவது: எங்கள் நிறுவனத்தில் அனைத்து பாகங்களும் பிரத்தியேக வடிவமைப்பில் இந்திய சாலைகளில் பயணிக்கக்கூடிய தரத்துடன் அமைக்கப்பட்டுள்ளன. பேட்டரியை சரியாக பராமரித்தால் கவுரா வாகனங்கள் அதிக ஆயுள் காலம் உழைக்கும். ப்ளூடூத் மூலம் உங்கள் அலைபேசியில் வாகனத்தை பூட்டவும் திறக்கவும் முடியும், என்றார்.
ராஜேஷ் கூறியவதாவது: எங்கள் வாகன பேட்டரிகள் இந்திய சாலைக்கும், வெப்ப நிலைக்கும் தகுந்தது போல வடிவமைக்கப்பட்டவை. பாதுகாப்பானவை. இவற்றின் செல்களை பிரத்தியேக எலக்ட்ரானிக் கட்டமைப்பு மூலம் கட்டுப்படுத்துகிறோம். இதனால் அதிக நம்பகத்தன்மை கிடைக்கும், என்றார்.
===========
* கருத்துக்களை ரத்தினச்சுருக்கமாக கூற பழகிக் கொண்டால்
வாக்கில் பிரகாசம் உண்டாவதுடன், சக்தியும் வீணாகாமல் இருக்கும்*. ----"காஞ்சி மஹா பெரியவா "
சாதிமதங்களைப் பாரோம் - உயர்சன்மம் இத் தேசத்தில் எய்தினராயின்
வேதியராயினும் ஒன்றே - அன்றி வேறுகுலத்தினராயினும் ஒன்றே - பாரதி
Dr.S.Soundarapandian இந்த பதிவை விரும்பியுள்ளார்
- T.N.Balasubramanianதலைமை நடத்துனர்
- பதிவுகள் : 34968
இணைந்தது : 03/02/2010
சுற்று சூழல் காற்று மாசு அடையாமல் இருக்க அதிக அளவில் மின்வண்டிகள் சாலைகளில் ஓடுகின்றன.
மத்திய /மாநில அரசுகள் இவர்களை ஊக்குவிக்கவேண்டும்.---அரசியல் கட்சிகள் வேண்டாத அரசியல் பண்ணாமல் இது போன்று ஆக்கப்பூர்வமாக சிறு தொழிலதிபர்களை ஊக்குவிக்கவேண்டும்.----மக்கள் மத்தியில் ஒரு நம்பிக்கையை உண்டாக்கினாலேயே
அந்த அரசியல் கட்சிகள் தேர்தல்களில் கணிசமான இடங்களை பிடிக்கவாய்ப்புண்டு.
மத்திய /மாநில அரசுகள் இவர்களை ஊக்குவிக்கவேண்டும்.---அரசியல் கட்சிகள் வேண்டாத அரசியல் பண்ணாமல் இது போன்று ஆக்கப்பூர்வமாக சிறு தொழிலதிபர்களை ஊக்குவிக்கவேண்டும்.----மக்கள் மத்தியில் ஒரு நம்பிக்கையை உண்டாக்கினாலேயே
அந்த அரசியல் கட்சிகள் தேர்தல்களில் கணிசமான இடங்களை பிடிக்கவாய்ப்புண்டு.
* கருத்துக்களை ரத்தினச்சுருக்கமாக கூற பழகிக் கொண்டால்
வாக்கில் பிரகாசம் உண்டாவதுடன், சக்தியும் வீணாகாமல் இருக்கும்*. ----"காஞ்சி மஹா பெரியவா "
சாதிமதங்களைப் பாரோம் - உயர்சன்மம் இத் தேசத்தில் எய்தினராயின்
வேதியராயினும் ஒன்றே - அன்றி வேறுகுலத்தினராயினும் ஒன்றே - பாரதி
Dr.S.Soundarapandian இந்த பதிவை விரும்பியுள்ளார்
"மத்திய /மாநில அரசுகள் இவர்களை ஊக்குவிக்கவேண்டும்"-
இரமணியன் போன்றோர் , என்னைப் போன்றோர் இதைச் சொல்லித்தான் வருகிறோம்! ஆனால்.......
இரமணியன் போன்றோர் , என்னைப் போன்றோர் இதைச் சொல்லித்தான் வருகிறோம்! ஆனால்.......
இந்த பதிவைத் துவங்கியவர் நன்றி கூறியுள்ளார் Dr.S.Soundarapandian
முனைவர் சு.சௌந்தரபாண்டியன்
எம்.ஏ.(தமிழ்),எம்.ஏ(ஆங்கிலம்),பி.எட்.,டிப்.(வடமொழி),பி.எச்டி
சென்னை-33
http://ssoundarapandian.blogspot.in/
- T.N.Balasubramanianதலைமை நடத்துனர்
- பதிவுகள் : 34968
இணைந்தது : 03/02/2010
முக்கியப்பட்டவர் கண்ணில் படாமல் போகாது.
நல்லது நடக்குமென நம்புவோம்.
நல்லது நடக்குமென நம்புவோம்.
* கருத்துக்களை ரத்தினச்சுருக்கமாக கூற பழகிக் கொண்டால்
வாக்கில் பிரகாசம் உண்டாவதுடன், சக்தியும் வீணாகாமல் இருக்கும்*. ----"காஞ்சி மஹா பெரியவா "
சாதிமதங்களைப் பாரோம் - உயர்சன்மம் இத் தேசத்தில் எய்தினராயின்
வேதியராயினும் ஒன்றே - அன்றி வேறுகுலத்தினராயினும் ஒன்றே - பாரதி
- Sponsored content
Similar topics
மறுமொழி எழுத நீங்கள் உறுப்பினராக இருக்க வேண்டும்..
ஈகரையில் புதிய பதிவு எழுத அல்லது மறுமொழியிட உறுப்பினராக இணைந்திருத்தல் அவசியம்
Page 1 of 1
|
|