புதிய பதிவுகள்
» மம்மூட்டி போல் பாலிவுட் ஹீரோக்கள் நடிக்க மாட்டார்கள்: வித்யா பாலன்
by ayyasamy ram Today at 8:31 pm

» 2-ம் கட்ட லோக்சபா தேர்தல்.. கேரளா உள்பட 13 மாநிலங்களில் வாக்குப்பதிவு..
by ayyasamy ram Today at 7:47 pm

» வாயாலேயே வடை சுடுற நண்பன்...!!
by ayyasamy ram Today at 6:10 pm

» பஹத்துக்கு ஐஸ் வைத்த சமந்தா
by ayyasamy ram Today at 2:07 pm

» அஜித் பிறந்தநாளில் பில்லா படம் ரீ-ரிலீஸ்
by ayyasamy ram Today at 2:06 pm

» சஞ்சனா சிங்கின் ‘வேட்டைக்காரி’
by ayyasamy ram Today at 1:51 pm

» ஒரு நொடி விமர்சனம்
by ayyasamy ram Today at 1:48 pm

» சுசீலா பாடிய சிறப்பு பாட்டுக்கள் - வீடியோ
by heezulia Today at 12:30 pm

» ஒரு படத்தில ரெண்டு தடவ வந்த ஒரே பாட்டு
by heezulia Today at 12:10 pm

» நிலா பாட்டுக்கள்
by heezulia Today at 11:57 am

» தமிழ் சினிமாவில் இடம் பெற்ற கதாகாலட்சேபங்கள் மற்றும் தெருக்கூத்து, மேடை நிகழ்ச்சிகள்
by heezulia Today at 11:50 am

» காமெடி நடிகை - நடிகர்கள் நடிச்ச பாட்டு
by heezulia Today at 11:43 am

» ஈகரை வருகை பதிவேடு
by ஜாஹீதாபானு Today at 11:41 am

» கொழந்தைங்க, சின்ன புள்ளைங்க நடிச்ச பாட்டுக்கள்
by heezulia Today at 11:31 am

» சினிமா கலைஞர்கள் பாடாத பாட்டுக்கள்
by heezulia Today at 11:24 am

» எல்லா பெருமையும் ஷஷாங்க் சிங்குக்கே.. அவர் அடிச்ச அடிதான் எல்லாத்துக்கும் காரணம் - ஜானி பேர்ஸ்டோ பேட்டி
by ayyasamy ram Today at 11:21 am

» சினிமா கலைஞர்கள் பாடிய பாட்டு
by heezulia Today at 11:17 am

» தமிழ் படங்களின் டைட்டில் பாட்டுக்கள்
by heezulia Today at 11:08 am

» மீல்மேக்கர் ஆரோக்கிய நன்மைகள்
by ayyasamy ram Today at 11:00 am

» நல்ல நண்பர்கள் என்பது கடவுளின் பரிசு.
by ayyasamy ram Today at 7:18 am

» குளிர்பிரதேசமாக மாறப்போகிறதா தென்தமிழகம்?. புவிசார் துறை செயலாளர் விளக்கம்.!!!
by ayyasamy ram Today at 7:13 am

» கருத்துப்படம் 27/04/2024
by mohamed nizamudeen Today at 5:44 am

» வால்மீகி இராமாயணம் கீதா ப்ரஸ் மின்னூல் பதிப்பு வேண்டும்
by bala_t Yesterday at 7:04 pm

» கல்யாணம் பண்ணியும் பிரம்மச்சாரி..! (1954)
by heezulia Yesterday at 4:39 pm

» காலம் எவ்வளவு வேகமா சுத்துது பாத்தீங்களா..!
by ayyasamy ram Yesterday at 10:31 am

» புத்தகமே கடவுள் ......
by rajuselvam Yesterday at 8:48 am

» நெல்லிக்காய் டீ குடிப்பதால் இவ்வளவு நன்மைகளா?
by ayyasamy ram Thu Apr 25, 2024 7:18 pm

» இஞ்சி மிளகு பட்டை கிராம்பு கலந்த மசாலா டீ.. உடலுக்கு எவ்வளவு நன்மை தெரியுமா?
by ayyasamy ram Thu Apr 25, 2024 7:11 pm

» வெற்றிலையுடன் சோம்பு, மிளகு, உலர்ந்த திராட்சை.. செரிமானத்திற்கு நல்லது..!
by ayyasamy ram Thu Apr 25, 2024 7:08 pm

» திரவ நைட்ரஜன் பயன்படுத்தினால் 10 ஆண்டுகள் சிறை; ரூ.10 லட்சம் அபராதம்! உணவு பாதுகாப்பு துறை
by ayyasamy ram Thu Apr 25, 2024 7:06 pm

» ஐபிஎல் திருவிழாவில் இன்றைய போட்டி.. காட்டடி சன் ரைசர்ஸை சமாளிக்குமா பெங்களூரு?
by ayyasamy ram Thu Apr 25, 2024 7:04 pm

» போலி டாக்டர் யாராவது இருந்தா சொல்லு!
by ஜாஹீதாபானு Wed Apr 24, 2024 1:34 pm

» சுவையான மாங்காய் உறுகாய்
by ஜாஹீதாபானு Wed Apr 24, 2024 1:32 pm

» கடந்து செல்!
by ayyasamy ram Wed Apr 24, 2024 8:13 am

» புகழ் மனைவியாக ஷிரின் கான்சீவாலா
by ayyasamy ram Wed Apr 24, 2024 8:07 am

» 14 கோடி வீரரை நம்பி ஏமாந்த தோனி.. 10 பந்தை காலி செய்த நியூசிலாந்து வீரர்..
by ayyasamy ram Wed Apr 24, 2024 8:05 am

» மாம்பழம் இரத்த அழுத்த நோய் உள்ளவர்களும் சாப்பிடலாம்!
by ayyasamy ram Tue Apr 23, 2024 7:11 pm

» நேர்முகத் தேர்வு!
by ayyasamy ram Tue Apr 23, 2024 7:10 pm

» அட்சய திருதியைக்கு கோல்டு வாங்கணும்!!
by ayyasamy ram Tue Apr 23, 2024 6:26 pm

» இறைவா! இந்த ரவாவில் நீ என் பெயரை எழுத வில்லை! செதுக்கி இருக்காய் !
by ayyasamy ram Tue Apr 23, 2024 6:13 pm

» ஆனந்த தாண்டவம்
by ayyasamy ram Tue Apr 23, 2024 5:58 pm

» மன்னிக்க தெரிந்தவர்களுக்கு வாழ்க்கை அழகாக தெரியும்!
by ayyasamy ram Tue Apr 23, 2024 12:33 pm

» பருப்பு வத்தல், கிள்ளு வத்தல், தக்காளி வத்தல் & கொத்தவரை வத்தல்
by ayyasamy ram Tue Apr 23, 2024 12:27 pm

» காசி வத்தல், குச்சி வத்தல், புளிமிளகாய், & முருங்கைக்காய் வத்தல் -
by ayyasamy ram Tue Apr 23, 2024 12:26 pm

» பவுலிங்கில் சந்தீப் ..பேட்டிங்கில் ஜெய்ஸ்வால் ..!! மும்பையை வீழ்த்தியது ராஜஸ்தான் ..
by ayyasamy ram Tue Apr 23, 2024 12:24 pm

» அனுமனுக்கு சாத்தப்படும் வடைமாலை பற்றி காஞ்சி மகா பெரியவா:
by ayyasamy ram Tue Apr 23, 2024 12:23 pm

» யாரிவள்??? - லாவண்யா மணிமுத்து
by ayyasamy ram Tue Apr 23, 2024 12:21 pm

» சந்திரபாபு ஹீரோவாக நடித்த ‘குமார ராஜா’
by heezulia Tue Apr 23, 2024 8:43 am

» நாவல்கள் வேண்டும்
by prajai Mon Apr 22, 2024 11:21 pm

» பத்ம விருதுகளை வழங்கினார் குடியரசுத் தலைவர்!
by ayyasamy ram Mon Apr 22, 2024 8:31 pm

இந்த வார அதிக பதிவர்கள்
heezulia
மாணவிகளுக்கு கிடைத்த நீதி Poll_c10மாணவிகளுக்கு கிடைத்த நீதி Poll_m10மாணவிகளுக்கு கிடைத்த நீதி Poll_c10 
70 Posts - 48%
ayyasamy ram
மாணவிகளுக்கு கிடைத்த நீதி Poll_c10மாணவிகளுக்கு கிடைத்த நீதி Poll_m10மாணவிகளுக்கு கிடைத்த நீதி Poll_c10 
62 Posts - 42%
mohamed nizamudeen
மாணவிகளுக்கு கிடைத்த நீதி Poll_c10மாணவிகளுக்கு கிடைத்த நீதி Poll_m10மாணவிகளுக்கு கிடைத்த நீதி Poll_c10 
6 Posts - 4%
ஜாஹீதாபானு
மாணவிகளுக்கு கிடைத்த நீதி Poll_c10மாணவிகளுக்கு கிடைத்த நீதி Poll_m10மாணவிகளுக்கு கிடைத்த நீதி Poll_c10 
4 Posts - 3%
rajuselvam
மாணவிகளுக்கு கிடைத்த நீதி Poll_c10மாணவிகளுக்கு கிடைத்த நீதி Poll_m10மாணவிகளுக்கு கிடைத்த நீதி Poll_c10 
1 Post - 1%
Kavithas
மாணவிகளுக்கு கிடைத்த நீதி Poll_c10மாணவிகளுக்கு கிடைத்த நீதி Poll_m10மாணவிகளுக்கு கிடைத்த நீதி Poll_c10 
1 Post - 1%
bala_t
மாணவிகளுக்கு கிடைத்த நீதி Poll_c10மாணவிகளுக்கு கிடைத்த நீதி Poll_m10மாணவிகளுக்கு கிடைத்த நீதி Poll_c10 
1 Post - 1%
prajai
மாணவிகளுக்கு கிடைத்த நீதி Poll_c10மாணவிகளுக்கு கிடைத்த நீதி Poll_m10மாணவிகளுக்கு கிடைத்த நீதி Poll_c10 
1 Post - 1%

இந்த மாத அதிக பதிவர்கள்
ayyasamy ram
மாணவிகளுக்கு கிடைத்த நீதி Poll_c10மாணவிகளுக்கு கிடைத்த நீதி Poll_m10மாணவிகளுக்கு கிடைத்த நீதி Poll_c10 
293 Posts - 42%
heezulia
மாணவிகளுக்கு கிடைத்த நீதி Poll_c10மாணவிகளுக்கு கிடைத்த நீதி Poll_m10மாணவிகளுக்கு கிடைத்த நீதி Poll_c10 
287 Posts - 41%
Dr.S.Soundarapandian
மாணவிகளுக்கு கிடைத்த நீதி Poll_c10மாணவிகளுக்கு கிடைத்த நீதி Poll_m10மாணவிகளுக்கு கிடைத்த நீதி Poll_c10 
52 Posts - 7%
mohamed nizamudeen
மாணவிகளுக்கு கிடைத்த நீதி Poll_c10மாணவிகளுக்கு கிடைத்த நீதி Poll_m10மாணவிகளுக்கு கிடைத்த நீதி Poll_c10 
26 Posts - 4%
sugumaran
மாணவிகளுக்கு கிடைத்த நீதி Poll_c10மாணவிகளுக்கு கிடைத்த நீதி Poll_m10மாணவிகளுக்கு கிடைத்த நீதி Poll_c10 
16 Posts - 2%
ஆனந்திபழனியப்பன்
மாணவிகளுக்கு கிடைத்த நீதி Poll_c10மாணவிகளுக்கு கிடைத்த நீதி Poll_m10மாணவிகளுக்கு கிடைத்த நீதி Poll_c10 
6 Posts - 1%
ஜாஹீதாபானு
மாணவிகளுக்கு கிடைத்த நீதி Poll_c10மாணவிகளுக்கு கிடைத்த நீதி Poll_m10மாணவிகளுக்கு கிடைத்த நீதி Poll_c10 
6 Posts - 1%
prajai
மாணவிகளுக்கு கிடைத்த நீதி Poll_c10மாணவிகளுக்கு கிடைத்த நீதி Poll_m10மாணவிகளுக்கு கிடைத்த நீதி Poll_c10 
5 Posts - 1%
Kavithas
மாணவிகளுக்கு கிடைத்த நீதி Poll_c10மாணவிகளுக்கு கிடைத்த நீதி Poll_m10மாணவிகளுக்கு கிடைத்த நீதி Poll_c10 
4 Posts - 1%
manikavi
மாணவிகளுக்கு கிடைத்த நீதி Poll_c10மாணவிகளுக்கு கிடைத்த நீதி Poll_m10மாணவிகளுக்கு கிடைத்த நீதி Poll_c10 
4 Posts - 1%

நிகழ்நிலை நிர்வாகிகள்

மாணவிகளுக்கு கிடைத்த நீதி


   
   
T.N.Balasubramanian
T.N.Balasubramanian
தலைமை நடத்துனர்

பதிவுகள் : 34968
இணைந்தது : 03/02/2010

PostT.N.Balasubramanian Wed Mar 23, 2022 6:09 pm

மாணவிகளுக்கு கிடைத்த நீதி! சென்னை தனியார் பல் மருத்துவக் கல்லூரிக்கு ரூ.3 கோடி அபராதத்துடன் தடை

சென்னை: கூடுதல் கட்டணம் செலுத்தாத மாணவிகளின் வருகை பதிவேட்டை மாற்றி தேர்வெழுத அனுமதி மறுத்த தனியார் மருத்துவக் கல்லூரிக்கு ரூ.3 கோடியை சென்னை உயர்நீதிமன்றம் அபராதமாக விதித்துள்ளது.
சென்னை குன்றத்தூரில் மாதா பல் மருத்துவக் கல்லூரி அமைந்துள்ளது. கடந்த 2018 ஆம் ஆண்டு இங்கு படித்து வந்த மாணவிகளிடம் கல்விக் கட்டணம் அல்லாமல் கூடுதலாக கட்டணத்தை கல்லூரி நிர்வாகம் வசூலித்ததாக கூறப்படுகிறது.

பல மாணவிகள் கூடுதல் கட்டணம் செலுத்திய நிலையில், அரசு ஒதுக்கீட்டின் கீழ் படித்து வந்த ராஜ ராஜேஷ்வரி மற்றும் ரம்ய பிரியா ஆகிய 2 மாணவிகள் அதற்கு மறுப்பு தெரிவித்து இருக்கின்றனர்.

உயர்நீதிமன்றத்தில் மாணவிகள் வழக்கு
இதனால் கல்லூரி நிர்வாகம் தங்களின் வருகைப் பதிவேட்டில் திருத்தம் செய்து வருகை நாட்களை குறைத்து தேர்வெழுத அனுமதிக்கவில்லை எனக்கூறி மாணவிகள் இருவரும் சென்னை உயர்நீதிமன்றத்தில் வழக்கு தொடர்ந்தனர். இதன் காரணமாக பல் மருத்துவப் படிப்பை முடிக்க விடாமல் கல்லூரி நிர்வாகம் தடுத்துவிட்டதாகவும் இருவரும் குற்றம்சாட்டினர். ”A" என்று மாறிய "P" இந்த வழக்கை விசாரித்த சென்னை உயர்நீதிமன்றம் கல்லூரி நிர்வாகத்திடம் வருகைப் பதிவேட்டை சமர்பிக்க உத்தரவிட்டது.
மாணவிகள் கல்லூரிக்கு வந்தால் "P" (PRESENT) எனவும் கல்லூரிக்கு வராவிட்டால் "A" (ABSENT) எனவும் வருகை பதிவேட்டில் ஆசிரியர்கள் குறித்து இருந்தனர். அதில் இந்த 2 மாணவிகளுக்கு "P" என குறிக்கப்பட்டிருந்த பெரும்பாலான நாட்கள் "A" என மாற்றம் செய்யப்பட்டு உள்ளன.
மாட்டிக்கொண்ட கல்லூரி நிர்வாகம்
இதன்மூலம் மாணவிகளின் வருகை நாட்களை குறைத்து அவர்களை தேர்வெழுத மாதா பல் மருத்துவக் கல்லூரி நிர்வாகம் அனுமதிக்காததை சென்னை உயர்நீதிமன்றம் உறுதிபடுத்தியது. இந்த வழக்கை நேற்று விசாரித்த சென்னை உயர்நீதிமன்ற நீதிபதி கிருஷ்ணன் ராமசாமி, கல்லூரி நிர்வாகம் தரக்குறைவான வேலைகளில் ஈடுபட்டு இருப்பதாக தெரிவித்தார்.

மாணவிகளுக்கு கிடைத்த நீதி
கல்லூரி நிர்வாகத்தின் இச்செயலால் 4 ஆண்டுகளை இழந்த மாணவிகள் ராஜ ராஜேஷ்வரி, ரம்ய பிரியா ஆகிய இருவருக்கும் தலா ரூ.24 லட்சத்தை கல்லூரி நிர்வாகம் ஒரு மாத காலத்திற்குள் வழங்க வேண்டும் என உத்தரவிட்டார். அதேபோல் மாணவிகள் எம்.ஜி.ஆர். மருத்துவப் பல்கலைக்கழகத்தில் பல் மருத்துவர் என பட்டம் பெறும் வகையில் கல்லூரி நிர்வாகம் படிப்பு நிறைவு சான்றிதழ் (Course completion certificate) வழங்கவும் உத்தரவிட்டார்.

கல்லூரி நிர்வாகம் மீது நடவடிக்கை
மாணவிகளின் வருகைப் பதிவேட்டில் மோசடி செய்ததற்காக மாதா பல் மருத்துவக் கல்லூரி எம்.ஜி.ஆர். அரசு மருத்துவப் பல்கலைக்கழகத்திற்கு ரூ.3 கோடி அபராதத்தை 8 வாரங்களுக்குள் செலுத்த வேண்டும் என உயர்நீதிமன்றம் உத்தரவு பிறப்பித்தது. மேலும், இந்த கல்லூரி குறித்து விசாரணை நடத்தி தகுந்த நடவடிக்கை எடுப்பதுடன் அதன் அங்கீகாரத்தை ரத்து செய்ய வேண்டும் என்று தமிழ்நாடு அரசு, மருத்துவக் கல்வி இயக்குநரகம், எம்.ஜி.ஆர். அரசு மருத்துவப் பல்கலைக்கழகம், இந்திய பல் மருத்துவக் கவுன்சிலுக்கு உயர்நீதிமன்றம் உத்தரவிட்டு உள்ளது.

அனைத்துக் கல்லூரிகளிலும் பயோமெட்ரிக் வருகை பதிவேடு
இதுபோன்ற முறைகேடுகள் எதிர்காலத்தில் நிகழாமல் தடுக்க அனைத்து கல்லூரிகளிலும் பயோமெட்ரிக் வருகை பதிவேட்டு முறையை கொண்டு வர வேண்டும் என உத்தரவிட்ட சென்னை உயர்நீதிமன்றம், இதை தமிழ்நாடு டாக்டர் எம்.ஜி.ஆர். அரசு மருத்துவப் பல்கலைக்கழகம் தனது ஆளுகைக்கு உட்பட்ட கல்லூரிகளில் உறுதிபடுத்த வேண்டும் எனவும் உத்தரவிட்டு உள்ளது.

நன்றி தட்ஸ்தமிழ்.



 இரமணியன்    



* கருத்துக்களை ரத்தினச்சுருக்கமாக கூற பழகிக் கொண்டால்
வாக்கில் பிரகாசம் உண்டாவதுடன், சக்தியும் வீணாகாமல் இருக்கும்*. ----"காஞ்சி மஹா பெரியவா
"

சாதிமதங்களைப் பாரோம் - உயர்சன்மம் இத் தேசத்தில் எய்தினராயின்
வேதியராயினும் ஒன்றே - அன்றி வேறுகுலத்தினராயினும் ஒன்றே -  பாரதி
T.N.Balasubramanian
T.N.Balasubramanian
தலைமை நடத்துனர்

பதிவுகள் : 34968
இணைந்தது : 03/02/2010

PostT.N.Balasubramanian Wed Mar 23, 2022 6:24 pm

சுய நிதி கல்லூரிகளில் இதெல்லாம் சகஜம்.
அவர்களுக்கு தேவை எல்லாம் பணம் பணம்.
அதிலும் நான் கேள்வி பட்ட வரையில் (deemed university)
பல்கலைக்கழகம் என கருதப்படும் சில பொறியியல் கல்லூரிகளில்
கேள்வித்தாள்கள் முதலிலேயே கொடுக்கப்பட்டு விடுமாம்
அதற்கு தக்கபடி பதில் எழுதி பாஸாகிவிடலாமாம்.
campus நேர்காணலில் சரியாக பதில் அளிக்கமுடியாத
நூற்று கணக்கான பொறியியல் பட்ட மாணவர்கள்
சம்பந்தமில்லா வேலைகள் செய்துவருகின்றனர்.

கல்விக்கூடம் ????



 இரமணியன்    



* கருத்துக்களை ரத்தினச்சுருக்கமாக கூற பழகிக் கொண்டால்
வாக்கில் பிரகாசம் உண்டாவதுடன், சக்தியும் வீணாகாமல் இருக்கும்*. ----"காஞ்சி மஹா பெரியவா
"

சாதிமதங்களைப் பாரோம் - உயர்சன்மம் இத் தேசத்தில் எய்தினராயின்
வேதியராயினும் ஒன்றே - அன்றி வேறுகுலத்தினராயினும் ஒன்றே -  பாரதி

ayyasamy ram இந்த பதிவை விரும்பியுள்ளார்

ayyasamy ram
ayyasamy ram
வழிநடத்துனர்

பதிவுகள் : 81961
இணைந்தது : 30/09/2013
https://rammalar.wordpress.com/

Postayyasamy ram Wed Mar 23, 2022 7:40 pm

பயோமெட்ரிக் வருகை பதிவேட்டு முறையை கொண்டு வர வேண்டும்
என்ற நீதிமன்ற உத்தரவை விரைந்து செயல்படுத்த வேண்டும்...

krishnaamma
krishnaamma
தலைமை நடத்துனர்

பதிவுகள் : 65836
இணைந்தது : 22/04/2010

Postkrishnaamma Wed Mar 23, 2022 8:01 pm

T.N.Balasubramanian wrote:சுய நிதி கல்லூரிகளில் இதெல்லாம் சகஜம்.
அவர்களுக்கு தேவை எல்லாம் பணம் பணம்.
அதிலும் நான் கேள்வி பட்ட வரையில் (deemed university)
பல்கலைக்கழகம் என கருதப்படும் சில பொறியியல் கல்லூரிகளில்
கேள்வித்தாள்கள் முதலிலேயே கொடுக்கப்பட்டு விடுமாம்
அதற்கு தக்கபடி பதில் எழுதி பாஸாகிவிடலாமாம்.
campus நேர்காணலில் சரியாக பதில் அளிக்கமுடியாத
நூற்று கணக்கான பொறியியல் பட்ட மாணவர்கள்
சம்பந்தமில்லா வேலைகள் செய்துவருகின்றனர்.


கல்விக்கூடம் ????
@T.N.Balasubramanian
படித்து விட்டு வேலை கிடைக்கவில்லை என்று 'அலம்பல்' செய்து கொண்டு திரிபவர்கள், பெரும்பாலும் இந்த ரகத்தை சேர்ந்தவர்கள் தான்..கோபம் ....இண்டர்வூவில் ஒன்றும் செய்யமுடியாதே மோசடி பேர்வழிகளால்... அது தான் வேலை கிடைப்பது இல்லை...'கட்டிக் கொடுத்த சோறு' எத்தனை நாளுக்கு வரும் ஐயா? .........வரும் கம்பெனிக்காரர்கள் தங்கள் கம்பெனி வளர ஆட்கள் எடுப்பர்களா அல்லது ............. ஆட்களை எடுப்பார்களா?
.

.
.
.
இதே நிலமை தான் டாக்டர்களுக்கும்... நிறைய பணம் கொடுத்து , உள்ளே போய்விடலாம்..ஆனால் அப்புறம் படிப்பது எப்படி???? 'நீட்' எழுதவே தகுதி இல்லை அல்லது கஷ்டமாக இருக்கிறது எனும் போது அடுத்த 4 -5 வருடங்கள் எப்படி புரிந்து படித்து, (நல்ல )மருத்துவராவார்கள்?.... எனக்கு புரியவில்லை..... அநியாயம் அநியாயம் அநியாயம்



http://krishnaammas.blogspot.in/

Dont work hard, work smart புன்னகை


Please Chant ஹரே கிருஷ்ணா ஹரே கிருஷ்ணா, கிருஷ்ணா கிருஷ்ணா ஹரே ஹரே ! ஹரே ராமா ஹரே ராமா, ராமா ராமா  ஹரே ஹரே !! !!
T.N.Balasubramanian
T.N.Balasubramanian
தலைமை நடத்துனர்

பதிவுகள் : 34968
இணைந்தது : 03/02/2010

PostT.N.Balasubramanian Wed Mar 23, 2022 8:39 pm

டாக்டர்கள் கேஸ் வேறே.
பெரும்பான்மை டாக்டர்கள், மெடிக்கல் ரெப் சொல்லுகின்ற மருந்துகளை எழுதுகிறார்கள்.நாம்தான் அவர்களுக்கு பலியாடுகள். இது மாற்று மருந்து.
சீக்கிரம் குணமாகிறதாம். நீங்களும் இதை 7 நாட்கள் சாப்பிட்டுவிட்டு குணம் உள்ளதா என சொல்லுங்கள்.என்பார்கள்.
கிராமங்களில் பல ரெப்கள் டாக்டர்களாக பணியாற்றுகிறார்கள்.




 இரமணியன்    



* கருத்துக்களை ரத்தினச்சுருக்கமாக கூற பழகிக் கொண்டால்
வாக்கில் பிரகாசம் உண்டாவதுடன், சக்தியும் வீணாகாமல் இருக்கும்*. ----"காஞ்சி மஹா பெரியவா
"

சாதிமதங்களைப் பாரோம் - உயர்சன்மம் இத் தேசத்தில் எய்தினராயின்
வேதியராயினும் ஒன்றே - அன்றி வேறுகுலத்தினராயினும் ஒன்றே -  பாரதி
Sponsored content

PostSponsored content



View previous topic View next topic Back to top

மறுமொழி எழுத நீங்கள் உறுப்பினராக இருக்க வேண்டும்..

ஈகரையில் புதிய பதிவு எழுத அல்லது மறுமொழியிட உறுப்பினராக இணைந்திருத்தல் அவசியம்

உறுப்பினராக பதிவு செய்க

ஈகரையில் உறுப்பினராக இணைவது மிக எளிது


பதிவு செய்ய

உள்நுழைக

ஏற்கனவே பதிவு செய்துள்ளீர்களா? இங்கு இணையுங்கள்.


உள்நுழைக