புதிய பதிவுகள்
» நாவல்கள் வேண்டும்..
by manikavi Today at 8:38 pm

» நகைச்சுவை தோரணங்கள்
by ayyasamy ram Today at 8:01 pm

» இன்பம் பொங்கும் பாடலை அமைதியாக ஆறுதலாக அள்ளி தந்த PB ஸ்ரீநிவாஸின் பிறந்தநாள்
by ayyasamy ram Today at 7:36 pm

» நட்டியின் ‘வெப்’ திரைப்படம் -விமர்சனம்
by ayyasamy ram Today at 7:12 pm

» மண்ணெண்ணெய் விளக்கில் படிக்கும் மாணவி.. "வெளிச்சமாய்" தோன்றிய கலெக்டர்
by T.N.Balasubramanian Today at 7:11 pm

» ஈகரை வருகை பதிவேடு
by T.N.Balasubramanian Today at 7:08 pm

» வாழ்க்கையில் பக்குவம் கிடைப்பது அவ்வளவு எளிதல்ல!
by T.N.Balasubramanian Today at 7:07 pm

» பாடலாசிரியர் வாலி அவர்களின் நினைவு தினம்
by heezulia Today at 2:33 pm

» நகைச்சுவை- இணையத்தில் ரசித்தவை
by ayyasamy ram Today at 12:41 pm

» பெற்ற தாயையே திகைக்க வைத்த சிவாஜி
by ayyasamy ram Today at 12:39 pm

» கருத்துப்படம் 21/09/2023
by mohamed nizamudeen Today at 3:37 am

» பிறந்த நாள் - சினிமா கலைஞர்கள்
by heezulia Today at 1:12 am

» ஆதித்யா எல்1: சூரியனை ஆராய இஸ்ரோ அனுப்பும் விண்கலம்
by T.N.Balasubramanian Yesterday at 4:53 pm

» வலையில் வசீகரித்தது
by ayyasamy ram Yesterday at 4:22 pm

» சமையல் குறிப்புகள் - தொடர் பதிவு
by ayyasamy ram Yesterday at 4:20 pm

» இளைஞர்களுக்கு சமந்தா அறிவுரை
by ayyasamy ram Yesterday at 4:02 pm

» படித்ததில் பிடித்த கவிதைகள் - தொடர் பதிவு
by ayyasamy ram Yesterday at 3:56 pm

» துடிக்கும் கரங்கள் – விமர்சனம்
by ayyasamy ram Yesterday at 3:54 pm

» ஆன்மீக தகவல்கள்
by ayyasamy ram Yesterday at 3:48 pm

» புத்தகம் தேவை
by ரேவதி2023 Yesterday at 10:42 am

» ஆண்டாள் அருளிய திருப்பாவை பாசுரம் பாடல் – 22
by ayyasamy ram Yesterday at 7:27 am

» பட்டுக்கோட்டை பிரபாகர் அவர்கள் எழுதிய சுமார் 450 நூற்களின் பட்டியல்
by TI Buhari Yesterday at 12:22 am

» நாவல்கள் வேண்டும்
by prajai Wed Sep 20, 2023 11:21 pm

» நான் சென்று வருகிறேன், உறவுகளே.. மீண்டும் சந்திப்போம்
by T.N.Balasubramanian Wed Sep 20, 2023 8:29 pm

» இப்படித்தான் சமைக்க வேண்டும் கீரைகளை!
by ayyasamy ram Wed Sep 20, 2023 8:13 pm

» கிச்சன் டிப்ஸ்
by ayyasamy ram Wed Sep 20, 2023 8:11 pm

» தலைமுறை தலை நிமிர்ந்து நடக்கும்!. - கவிதை
by T.N.Balasubramanian Wed Sep 20, 2023 6:39 pm

» இல்லாத ஒன்றுக்கு ஏக்கம் எதற்கு?
by ayyasamy ram Wed Sep 20, 2023 3:34 pm

» மகளிர் இடஒதுக்கீடு மசோதா -அமுல் படுத்த ஆறு ஆண்டுகள் ஆகும்!
by ayyasamy ram Wed Sep 20, 2023 2:06 pm

» வாழ்த்தலாம் திரு அய்யாசாமி அவர்களை.
by ayyasamy ram Wed Sep 20, 2023 2:03 pm

» இலவசங்கள் பெற்று ஏமாறும் மக்கள்.
by T.N.Balasubramanian Wed Sep 20, 2023 11:29 am

» ரகசியம் புத்தகம் PDF வடிவில் - The Secret Tamil Ebook
by nandhini14 Tue Sep 19, 2023 11:02 pm

» புத்தகம் வேண்டும்
by prajai Tue Sep 19, 2023 10:28 pm

» ‘என் உயிர் தோழன்’ பாபு உடல்நலக்குறைவால் சென்னையில் இன்று காலமானார்.
by ayyasamy ram Tue Sep 19, 2023 6:35 pm

» Dr ரேணுகா ராமகிருஷ்ணன்,
by ayyasamy ram Tue Sep 19, 2023 5:56 pm

» பதினைந்தாம் ஆண்டு நிறைவு நாள் ஈகரைக்கு இன்னும் சிறிது நேரத்தில்
by ayyasamy ram Tue Sep 19, 2023 5:43 pm

» எது வந்தால் எது போகும்- விதுர நீதி
by Anthony raj Tue Sep 19, 2023 4:10 pm

» சரணிகா தேவி நாவல்
by Saravananj Mon Sep 18, 2023 9:57 pm

» வரலாற்றின் இன்று -செப்டம்பர் 18
by T.N.Balasubramanian Mon Sep 18, 2023 6:18 pm

» இன்று விநாயக சதுர்த்தி
by T.N.Balasubramanian Mon Sep 18, 2023 6:09 pm

» பட்டுக்கோட்டை பிரபாகர் நாவல்கள் அனைத்தும் இதோ உங்களுக்காக
by Rajana3480 Mon Sep 18, 2023 4:22 pm

» அநீதி -சினிமா விமர்சனம்:
by ayyasamy ram Mon Sep 18, 2023 3:36 pm

» மோட்சத்தை அடைய முடியும் ...!
by ayyasamy ram Mon Sep 18, 2023 2:09 pm

» வெற்றி நிச்சயம்
by ayyasamy ram Mon Sep 18, 2023 2:03 pm

» மூங்கில் போல் வளைந்துதான் பாருங்களேன்! —
by ayyasamy ram Mon Sep 18, 2023 1:50 pm

» வாழ்க்கை என்பது எவ்வளவு தூரம் ?
by rajuselvam Mon Sep 18, 2023 7:20 am

» உலகை ஆளும் இந்தியர்கள்: 15 நாடுகளில் 200 பேர் முக்கிய அமைச்சர்கள்.
by Anthony raj Sun Sep 17, 2023 10:03 pm

» சுவாசப் பிரச்சனைகளை தீர்க்கும் ஆதி முத்திரை
by T.N.Balasubramanian Sun Sep 17, 2023 9:20 pm

» புத்தகம் தேவை
by JGNANASEHAR Sun Sep 17, 2023 9:17 pm

» பிறந்த தினம் கொண்டாடும் பாரத பிரதமரை வாழ்த்துவோம்.
by T.N.Balasubramanian Sun Sep 17, 2023 9:15 pm

இந்த வார அதிக பதிவர்கள்
ayyasamy ram
மாணவிகளுக்கு கிடைத்த நீதி Poll_c10மாணவிகளுக்கு கிடைத்த நீதி Poll_m10மாணவிகளுக்கு கிடைத்த நீதி Poll_c10 
63 Posts - 53%
T.N.Balasubramanian
மாணவிகளுக்கு கிடைத்த நீதி Poll_c10மாணவிகளுக்கு கிடைத்த நீதி Poll_m10மாணவிகளுக்கு கிடைத்த நீதி Poll_c10 
23 Posts - 19%
Anthony raj
மாணவிகளுக்கு கிடைத்த நீதி Poll_c10மாணவிகளுக்கு கிடைத்த நீதி Poll_m10மாணவிகளுக்கு கிடைத்த நீதி Poll_c10 
6 Posts - 5%
heezulia
மாணவிகளுக்கு கிடைத்த நீதி Poll_c10மாணவிகளுக்கு கிடைத்த நீதி Poll_m10மாணவிகளுக்கு கிடைத்த நீதி Poll_c10 
5 Posts - 4%
TI Buhari
மாணவிகளுக்கு கிடைத்த நீதி Poll_c10மாணவிகளுக்கு கிடைத்த நீதி Poll_m10மாணவிகளுக்கு கிடைத்த நீதி Poll_c10 
5 Posts - 4%
prajai
மாணவிகளுக்கு கிடைத்த நீதி Poll_c10மாணவிகளுக்கு கிடைத்த நீதி Poll_m10மாணவிகளுக்கு கிடைத்த நீதி Poll_c10 
4 Posts - 3%
coderthiyagarajan1980
மாணவிகளுக்கு கிடைத்த நீதி Poll_c10மாணவிகளுக்கு கிடைத்த நீதி Poll_m10மாணவிகளுக்கு கிடைத்த நீதி Poll_c10 
4 Posts - 3%
manikavi
மாணவிகளுக்கு கிடைத்த நீதி Poll_c10மாணவிகளுக்கு கிடைத்த நீதி Poll_m10மாணவிகளுக்கு கிடைத்த நீதி Poll_c10 
3 Posts - 3%
mohamed nizamudeen
மாணவிகளுக்கு கிடைத்த நீதி Poll_c10மாணவிகளுக்கு கிடைத்த நீதி Poll_m10மாணவிகளுக்கு கிடைத்த நீதி Poll_c10 
3 Posts - 3%
ரேவதி2023
மாணவிகளுக்கு கிடைத்த நீதி Poll_c10மாணவிகளுக்கு கிடைத்த நீதி Poll_m10மாணவிகளுக்கு கிடைத்த நீதி Poll_c10 
3 Posts - 3%

இந்த மாத அதிக பதிவர்கள்
சிவா
மாணவிகளுக்கு கிடைத்த நீதி Poll_c10மாணவிகளுக்கு கிடைத்த நீதி Poll_m10மாணவிகளுக்கு கிடைத்த நீதி Poll_c10 
188 Posts - 34%
ayyasamy ram
மாணவிகளுக்கு கிடைத்த நீதி Poll_c10மாணவிகளுக்கு கிடைத்த நீதி Poll_m10மாணவிகளுக்கு கிடைத்த நீதி Poll_c10 
129 Posts - 23%
T.N.Balasubramanian
மாணவிகளுக்கு கிடைத்த நீதி Poll_c10மாணவிகளுக்கு கிடைத்த நீதி Poll_m10மாணவிகளுக்கு கிடைத்த நீதி Poll_c10 
93 Posts - 17%
Anthony raj
மாணவிகளுக்கு கிடைத்த நீதி Poll_c10மாணவிகளுக்கு கிடைத்த நீதி Poll_m10மாணவிகளுக்கு கிடைத்த நீதி Poll_c10 
56 Posts - 10%
heezulia
மாணவிகளுக்கு கிடைத்த நீதி Poll_c10மாணவிகளுக்கு கிடைத்த நீதி Poll_m10மாணவிகளுக்கு கிடைத்த நீதி Poll_c10 
36 Posts - 6%
mohamed nizamudeen
மாணவிகளுக்கு கிடைத்த நீதி Poll_c10மாணவிகளுக்கு கிடைத்த நீதி Poll_m10மாணவிகளுக்கு கிடைத்த நீதி Poll_c10 
20 Posts - 4%
prajai
மாணவிகளுக்கு கிடைத்த நீதி Poll_c10மாணவிகளுக்கு கிடைத்த நீதி Poll_m10மாணவிகளுக்கு கிடைத்த நீதி Poll_c10 
12 Posts - 2%
manikavi
மாணவிகளுக்கு கிடைத்த நீதி Poll_c10மாணவிகளுக்கு கிடைத்த நீதி Poll_m10மாணவிகளுக்கு கிடைத்த நீதி Poll_c10 
8 Posts - 1%
coderthiyagarajan1980
மாணவிகளுக்கு கிடைத்த நீதி Poll_c10மாணவிகளுக்கு கிடைத்த நீதி Poll_m10மாணவிகளுக்கு கிடைத்த நீதி Poll_c10 
7 Posts - 1%
M. Priya
மாணவிகளுக்கு கிடைத்த நீதி Poll_c10மாணவிகளுக்கு கிடைத்த நீதி Poll_m10மாணவிகளுக்கு கிடைத்த நீதி Poll_c10 
5 Posts - 1%

நிகழ்நிலை நிர்வாகிகள்

மாணவிகளுக்கு கிடைத்த நீதி


   
   
T.N.Balasubramanian
T.N.Balasubramanian
தலைமை நடத்துனர்

பதிவுகள் : 34535
இணைந்தது : 03/02/2010

PostT.N.Balasubramanian Wed Mar 23, 2022 6:09 pm

மாணவிகளுக்கு கிடைத்த நீதி! சென்னை தனியார் பல் மருத்துவக் கல்லூரிக்கு ரூ.3 கோடி அபராதத்துடன் தடை

சென்னை: கூடுதல் கட்டணம் செலுத்தாத மாணவிகளின் வருகை பதிவேட்டை மாற்றி தேர்வெழுத அனுமதி மறுத்த தனியார் மருத்துவக் கல்லூரிக்கு ரூ.3 கோடியை சென்னை உயர்நீதிமன்றம் அபராதமாக விதித்துள்ளது.
சென்னை குன்றத்தூரில் மாதா பல் மருத்துவக் கல்லூரி அமைந்துள்ளது. கடந்த 2018 ஆம் ஆண்டு இங்கு படித்து வந்த மாணவிகளிடம் கல்விக் கட்டணம் அல்லாமல் கூடுதலாக கட்டணத்தை கல்லூரி நிர்வாகம் வசூலித்ததாக கூறப்படுகிறது.

பல மாணவிகள் கூடுதல் கட்டணம் செலுத்திய நிலையில், அரசு ஒதுக்கீட்டின் கீழ் படித்து வந்த ராஜ ராஜேஷ்வரி மற்றும் ரம்ய பிரியா ஆகிய 2 மாணவிகள் அதற்கு மறுப்பு தெரிவித்து இருக்கின்றனர்.

உயர்நீதிமன்றத்தில் மாணவிகள் வழக்கு
இதனால் கல்லூரி நிர்வாகம் தங்களின் வருகைப் பதிவேட்டில் திருத்தம் செய்து வருகை நாட்களை குறைத்து தேர்வெழுத அனுமதிக்கவில்லை எனக்கூறி மாணவிகள் இருவரும் சென்னை உயர்நீதிமன்றத்தில் வழக்கு தொடர்ந்தனர். இதன் காரணமாக பல் மருத்துவப் படிப்பை முடிக்க விடாமல் கல்லூரி நிர்வாகம் தடுத்துவிட்டதாகவும் இருவரும் குற்றம்சாட்டினர். ”A" என்று மாறிய "P" இந்த வழக்கை விசாரித்த சென்னை உயர்நீதிமன்றம் கல்லூரி நிர்வாகத்திடம் வருகைப் பதிவேட்டை சமர்பிக்க உத்தரவிட்டது.
மாணவிகள் கல்லூரிக்கு வந்தால் "P" (PRESENT) எனவும் கல்லூரிக்கு வராவிட்டால் "A" (ABSENT) எனவும் வருகை பதிவேட்டில் ஆசிரியர்கள் குறித்து இருந்தனர். அதில் இந்த 2 மாணவிகளுக்கு "P" என குறிக்கப்பட்டிருந்த பெரும்பாலான நாட்கள் "A" என மாற்றம் செய்யப்பட்டு உள்ளன.
மாட்டிக்கொண்ட கல்லூரி நிர்வாகம்
இதன்மூலம் மாணவிகளின் வருகை நாட்களை குறைத்து அவர்களை தேர்வெழுத மாதா பல் மருத்துவக் கல்லூரி நிர்வாகம் அனுமதிக்காததை சென்னை உயர்நீதிமன்றம் உறுதிபடுத்தியது. இந்த வழக்கை நேற்று விசாரித்த சென்னை உயர்நீதிமன்ற நீதிபதி கிருஷ்ணன் ராமசாமி, கல்லூரி நிர்வாகம் தரக்குறைவான வேலைகளில் ஈடுபட்டு இருப்பதாக தெரிவித்தார்.

மாணவிகளுக்கு கிடைத்த நீதி
கல்லூரி நிர்வாகத்தின் இச்செயலால் 4 ஆண்டுகளை இழந்த மாணவிகள் ராஜ ராஜேஷ்வரி, ரம்ய பிரியா ஆகிய இருவருக்கும் தலா ரூ.24 லட்சத்தை கல்லூரி நிர்வாகம் ஒரு மாத காலத்திற்குள் வழங்க வேண்டும் என உத்தரவிட்டார். அதேபோல் மாணவிகள் எம்.ஜி.ஆர். மருத்துவப் பல்கலைக்கழகத்தில் பல் மருத்துவர் என பட்டம் பெறும் வகையில் கல்லூரி நிர்வாகம் படிப்பு நிறைவு சான்றிதழ் (Course completion certificate) வழங்கவும் உத்தரவிட்டார்.

கல்லூரி நிர்வாகம் மீது நடவடிக்கை
மாணவிகளின் வருகைப் பதிவேட்டில் மோசடி செய்ததற்காக மாதா பல் மருத்துவக் கல்லூரி எம்.ஜி.ஆர். அரசு மருத்துவப் பல்கலைக்கழகத்திற்கு ரூ.3 கோடி அபராதத்தை 8 வாரங்களுக்குள் செலுத்த வேண்டும் என உயர்நீதிமன்றம் உத்தரவு பிறப்பித்தது. மேலும், இந்த கல்லூரி குறித்து விசாரணை நடத்தி தகுந்த நடவடிக்கை எடுப்பதுடன் அதன் அங்கீகாரத்தை ரத்து செய்ய வேண்டும் என்று தமிழ்நாடு அரசு, மருத்துவக் கல்வி இயக்குநரகம், எம்.ஜி.ஆர். அரசு மருத்துவப் பல்கலைக்கழகம், இந்திய பல் மருத்துவக் கவுன்சிலுக்கு உயர்நீதிமன்றம் உத்தரவிட்டு உள்ளது.

அனைத்துக் கல்லூரிகளிலும் பயோமெட்ரிக் வருகை பதிவேடு
இதுபோன்ற முறைகேடுகள் எதிர்காலத்தில் நிகழாமல் தடுக்க அனைத்து கல்லூரிகளிலும் பயோமெட்ரிக் வருகை பதிவேட்டு முறையை கொண்டு வர வேண்டும் என உத்தரவிட்ட சென்னை உயர்நீதிமன்றம், இதை தமிழ்நாடு டாக்டர் எம்.ஜி.ஆர். அரசு மருத்துவப் பல்கலைக்கழகம் தனது ஆளுகைக்கு உட்பட்ட கல்லூரிகளில் உறுதிபடுத்த வேண்டும் எனவும் உத்தரவிட்டு உள்ளது.

நன்றி தட்ஸ்தமிழ்.



 இரமணியன்    



* கருத்துக்களை ரத்தினச்சுருக்கமாக கூற பழகிக் கொண்டால்
வாக்கில் பிரகாசம் உண்டாவதுடன், சக்தியும் வீணாகாமல் இருக்கும்*. ----"காஞ்சி மஹா பெரியவா
"

சாதிமதங்களைப் பாரோம் - உயர்சன்மம் இத் தேசத்தில் எய்தினராயின்
வேதியராயினும் ஒன்றே - அன்றி வேறுகுலத்தினராயினும் ஒன்றே -  பாரதி
T.N.Balasubramanian
T.N.Balasubramanian
தலைமை நடத்துனர்

பதிவுகள் : 34535
இணைந்தது : 03/02/2010

PostT.N.Balasubramanian Wed Mar 23, 2022 6:24 pm

சுய நிதி கல்லூரிகளில் இதெல்லாம் சகஜம்.
அவர்களுக்கு தேவை எல்லாம் பணம் பணம்.
அதிலும் நான் கேள்வி பட்ட வரையில் (deemed university)
பல்கலைக்கழகம் என கருதப்படும் சில பொறியியல் கல்லூரிகளில்
கேள்வித்தாள்கள் முதலிலேயே கொடுக்கப்பட்டு விடுமாம்
அதற்கு தக்கபடி பதில் எழுதி பாஸாகிவிடலாமாம்.
campus நேர்காணலில் சரியாக பதில் அளிக்கமுடியாத
நூற்று கணக்கான பொறியியல் பட்ட மாணவர்கள்
சம்பந்தமில்லா வேலைகள் செய்துவருகின்றனர்.

கல்விக்கூடம் ????



 இரமணியன்    



* கருத்துக்களை ரத்தினச்சுருக்கமாக கூற பழகிக் கொண்டால்
வாக்கில் பிரகாசம் உண்டாவதுடன், சக்தியும் வீணாகாமல் இருக்கும்*. ----"காஞ்சி மஹா பெரியவா
"

சாதிமதங்களைப் பாரோம் - உயர்சன்மம் இத் தேசத்தில் எய்தினராயின்
வேதியராயினும் ஒன்றே - அன்றி வேறுகுலத்தினராயினும் ஒன்றே -  பாரதி

ayyasamy ram இந்த பதிவை விரும்பியுள்ளார்

ayyasamy ram
ayyasamy ram
வழிநடத்துனர்

பதிவுகள் : 80068
இணைந்தது : 30/09/2013
https://rammalar.wordpress.com/

Postayyasamy ram Wed Mar 23, 2022 7:40 pm

பயோமெட்ரிக் வருகை பதிவேட்டு முறையை கொண்டு வர வேண்டும்
என்ற நீதிமன்ற உத்தரவை விரைந்து செயல்படுத்த வேண்டும்...

krishnaamma
krishnaamma
தலைமை நடத்துனர்

பதிவுகள் : 65700
இணைந்தது : 22/04/2010

Postkrishnaamma Wed Mar 23, 2022 8:01 pm

T.N.Balasubramanian wrote:சுய நிதி கல்லூரிகளில் இதெல்லாம் சகஜம்.
அவர்களுக்கு தேவை எல்லாம் பணம் பணம்.
அதிலும் நான் கேள்வி பட்ட வரையில் (deemed university)
பல்கலைக்கழகம் என கருதப்படும் சில பொறியியல் கல்லூரிகளில்
கேள்வித்தாள்கள் முதலிலேயே கொடுக்கப்பட்டு விடுமாம்
அதற்கு தக்கபடி பதில் எழுதி பாஸாகிவிடலாமாம்.
campus நேர்காணலில் சரியாக பதில் அளிக்கமுடியாத
நூற்று கணக்கான பொறியியல் பட்ட மாணவர்கள்
சம்பந்தமில்லா வேலைகள் செய்துவருகின்றனர்.


கல்விக்கூடம் ????
@T.N.Balasubramanian
படித்து விட்டு வேலை கிடைக்கவில்லை என்று 'அலம்பல்' செய்து கொண்டு திரிபவர்கள், பெரும்பாலும் இந்த ரகத்தை சேர்ந்தவர்கள் தான்..கோபம் ....இண்டர்வூவில் ஒன்றும் செய்யமுடியாதே மோசடி பேர்வழிகளால்... அது தான் வேலை கிடைப்பது இல்லை...'கட்டிக் கொடுத்த சோறு' எத்தனை நாளுக்கு வரும் ஐயா? .........வரும் கம்பெனிக்காரர்கள் தங்கள் கம்பெனி வளர ஆட்கள் எடுப்பர்களா அல்லது ............. ஆட்களை எடுப்பார்களா?
.

.
.
.
இதே நிலமை தான் டாக்டர்களுக்கும்... நிறைய பணம் கொடுத்து , உள்ளே போய்விடலாம்..ஆனால் அப்புறம் படிப்பது எப்படி???? 'நீட்' எழுதவே தகுதி இல்லை அல்லது கஷ்டமாக இருக்கிறது எனும் போது அடுத்த 4 -5 வருடங்கள் எப்படி புரிந்து படித்து, (நல்ல )மருத்துவராவார்கள்?.... எனக்கு புரியவில்லை..... அநியாயம் அநியாயம் அநியாயம்



http://krishnaammas.blogspot.in/

Dont work hard, work smart புன்னகை


Please Chant ஹரே கிருஷ்ணா ஹரே கிருஷ்ணா, கிருஷ்ணா கிருஷ்ணா ஹரே ஹரே ! ஹரே ராமா ஹரே ராமா, ராமா ராமா  ஹரே ஹரே !! !!
T.N.Balasubramanian
T.N.Balasubramanian
தலைமை நடத்துனர்

பதிவுகள் : 34535
இணைந்தது : 03/02/2010

PostT.N.Balasubramanian Wed Mar 23, 2022 8:39 pm

டாக்டர்கள் கேஸ் வேறே.
பெரும்பான்மை டாக்டர்கள், மெடிக்கல் ரெப் சொல்லுகின்ற மருந்துகளை எழுதுகிறார்கள்.நாம்தான் அவர்களுக்கு பலியாடுகள். இது மாற்று மருந்து.
சீக்கிரம் குணமாகிறதாம். நீங்களும் இதை 7 நாட்கள் சாப்பிட்டுவிட்டு குணம் உள்ளதா என சொல்லுங்கள்.என்பார்கள்.
கிராமங்களில் பல ரெப்கள் டாக்டர்களாக பணியாற்றுகிறார்கள்.




 இரமணியன்    



* கருத்துக்களை ரத்தினச்சுருக்கமாக கூற பழகிக் கொண்டால்
வாக்கில் பிரகாசம் உண்டாவதுடன், சக்தியும் வீணாகாமல் இருக்கும்*. ----"காஞ்சி மஹா பெரியவா
"

சாதிமதங்களைப் பாரோம் - உயர்சன்மம் இத் தேசத்தில் எய்தினராயின்
வேதியராயினும் ஒன்றே - அன்றி வேறுகுலத்தினராயினும் ஒன்றே -  பாரதி

View previous topic View next topic Back to top

மறுமொழி எழுத நீங்கள் உறுப்பினராக இருக்க வேண்டும்..

ஈகரையில் புதிய பதிவு எழுத அல்லது மறுமொழியிட உறுப்பினராக இணைந்திருத்தல் அவசியம்

உறுப்பினராக பதிவு செய்க

ஈகரையில் உறுப்பினராக இணைவது மிக எளிது


பதிவு செய்ய

உள்நுழைக

ஏற்கனவே பதிவு செய்துள்ளீர்களா? இங்கு இணையுங்கள்.


உள்நுழைக