புதிய பதிவுகள்
» நாவல்கள் வேண்டும்
by Barushree Yesterday at 10:29 pm

» கருத்துப்படம் 12/05/2024
by mohamed nizamudeen Yesterday at 10:03 pm

» மலர்ந்த புன்சிரிப்பால் ரசிகர்களின் இதயம் கவர்ந்த E.V.சரோஜாவின் மறக்க முடியாத பாடல்கள்
by heezulia Yesterday at 9:22 pm

» காமெடி நடிகை - நடிகர்கள் நடிச்ச பாட்டு
by heezulia Yesterday at 9:10 pm

» தமிழ் சினிமாவில் இடம் பெற்ற கதாகாலட்சேபங்கள் மற்றும் தெருக்கூத்து, மேடை நிகழ்ச்சிகள்
by heezulia Yesterday at 8:37 pm

» சுசீலா பாடிய சிறப்பு பாட்டுக்கள் - வீடியோ
by heezulia Yesterday at 8:25 pm

» என்னது, கிழங்கு தோசையா?
by ayyasamy ram Yesterday at 7:38 pm

» பேல்பூரி – கேட்டது
by ayyasamy ram Yesterday at 7:34 pm

» பேல்பூரி – கண்டது
by ayyasamy ram Yesterday at 7:32 pm

» ஊரை விட்டு ஓடுற மாதிரி கனவு வருது டாக்டர்!
by ayyasamy ram Yesterday at 7:27 pm

» பாராட்டு – மைக்ரோ கதை
by ayyasamy ram Yesterday at 7:26 pm

» ’மூணு திரு -வை கடைப்பிடிக்கணுமாம்!
by ayyasamy ram Yesterday at 7:25 pm

» ஒரு படத்தில ரெண்டு தடவ வந்த ஒரே பாட்டு
by heezulia Yesterday at 4:35 pm

» நிலா பாட்டுக்கள்
by heezulia Yesterday at 4:24 pm

» அன்னையர் தின நல்வாழ்த்துக்குள
by ayyasamy ram Yesterday at 1:28 pm

» "தாயில்லாமல் நாமில்லை"... இன்று உலக அன்னையர் தினம்..!
by ayyasamy ram Yesterday at 1:27 pm

» சினிமா கலைஞர்கள் பாடாத பாட்டுக்கள்
by heezulia Yesterday at 12:20 pm

» சினிமா கலைஞர்கள் பாடிய பாட்டு
by heezulia Yesterday at 12:02 pm

» தமிழ் படங்களின் டைட்டில் பாட்டுக்கள்
by heezulia Yesterday at 11:46 am

» கொழந்தைங்க, சின்ன புள்ளைங்க நடிச்ச பாட்டுக்கள்
by heezulia Yesterday at 11:26 am

» சுஜா சந்திரன் நாவல்கள் வேண்டும்
by Guna.D Sat May 11, 2024 11:02 pm

» என்ன வாழ்க்கை டா!!
by ayyasamy ram Sat May 11, 2024 7:48 pm

» அக்காவாக நடிக்க பல கோடி சம்பளம் கேட்ட நயன்தாரா!
by ayyasamy ram Sat May 11, 2024 7:41 pm

» "தாம்பத்யம்" என பெயர் வரக்காரணம் என்ன தெரியுமா..?
by ayyasamy ram Sat May 11, 2024 7:30 pm

» தாம்பத்தியம் என்பது...
by ayyasamy ram Sat May 11, 2024 7:07 pm

» பிரபல திரைப்பட பின்னணி பாடகி உமா ரமணன் காலமானார்
by ayyasamy ram Sat May 11, 2024 6:49 pm

» அட...ஆமால்ல?
by ayyasamy ram Sat May 11, 2024 6:44 pm

» பார்க்க வேண்டிய திரைப்படங்கள்
by ayyasamy ram Fri May 10, 2024 9:04 pm

» இன்றைய தேதிக்கு தூணிலும் துரும்பிலும் இருப்பது…!
by ayyasamy ram Fri May 10, 2024 8:57 pm

» அவருக்கு ஆன்டியும் பிடிக்கும், மிக்சரும் பிடிக்கும்!
by ayyasamy ram Fri May 10, 2024 8:56 pm

» யாருக்கென்று அழுத போதும் தலைவனாகலாம்…!
by ayyasamy ram Fri May 10, 2024 8:55 pm

» பொண்டாட்டியையே தங்கமா நினைக்கிறவன் பெரிய மனுஷன்!
by ayyasamy ram Fri May 10, 2024 8:53 pm

» இறைவன் படத்தின் முன் பிரார்த்தனை செய்…
by ayyasamy ram Fri May 10, 2024 8:52 pm

» மாமனார், மாமியரை சமாளித்த அனுபவம்
by ayyasamy ram Fri May 10, 2024 8:50 pm

» மாலை வாக்கிங்தான் பெஸ்ட்!
by ayyasamy ram Fri May 10, 2024 8:48 pm

» அட்சய திரிதியை- தங்கம் வேணாம்… இதைச் செய்தாலே செல்வம் சேரும்!
by ayyasamy ram Fri May 10, 2024 8:45 pm

» அட்சய திருதியை- தானம் வழங்க சிறந்த நாள்
by ayyasamy ram Fri May 10, 2024 8:43 pm

» இசை வாணி, வாணி ஜயராம் பாடிய முத்தான பாடல்கள்
by ayyasamy ram Fri May 10, 2024 8:39 pm

» கன்னத்தில் முத்தம்
by jairam Fri May 10, 2024 6:02 pm

» ஆஹா! மாம்பழத்தில் இத்தனை விஷயங்கள் இருக்கா?!
by ayyasamy ram Fri May 10, 2024 4:09 pm

» ஈகரை வருகை பதிவேடு
by ayyasamy ram Fri May 10, 2024 12:33 pm

» நாட்டு நடப்பு -கருத்துப்படம் 31/01/2023
by ayyasamy ram Fri May 10, 2024 12:26 pm

» ‘சுயம்பு’ படத்துக்காக 700 ஸ்டன்ட் கலைஞர்களுடன் போர்க்காட்சி படப்பிடிப்பு
by ayyasamy ram Fri May 10, 2024 8:40 am

» வெற்றியைத் தொடரும் முனைப்பில் சென்னை சூப்பர் கிங்ஸ்: முக்கிய ஆட்டத்தில் குஜராத் அணியுடன் இன்று மோதல்
by ayyasamy ram Fri May 10, 2024 8:35 am

» சிதம்பரம் நடராஜர் கோவில் பற்றிய 75 தகவல்கள்
by ayyasamy ram Thu May 09, 2024 5:36 pm

» ஜல தீபம் சாண்டில்யன்
by kargan86 Thu May 09, 2024 11:58 am

» தங்கம் விலை பவுனுக்கு ரூ.240 அதிகரிப்பு
by ayyasamy ram Thu May 09, 2024 11:33 am

» பஞ்சாங்க பலன்
by ayyasamy ram Thu May 09, 2024 11:31 am

» சினிமா செய்திகள்
by ayyasamy ram Thu May 09, 2024 11:29 am

» திரைத்துளிகள்
by ayyasamy ram Thu May 09, 2024 11:28 am

இந்த வார அதிக பதிவர்கள்
No user

இந்த மாத அதிக பதிவர்கள்
heezulia
இந்தியாவின் போர்…. Poll_c10இந்தியாவின் போர்…. Poll_m10இந்தியாவின் போர்…. Poll_c10 
130 Posts - 52%
ayyasamy ram
இந்தியாவின் போர்…. Poll_c10இந்தியாவின் போர்…. Poll_m10இந்தியாவின் போர்…. Poll_c10 
83 Posts - 33%
mohamed nizamudeen
இந்தியாவின் போர்…. Poll_c10இந்தியாவின் போர்…. Poll_m10இந்தியாவின் போர்…. Poll_c10 
11 Posts - 4%
prajai
இந்தியாவின் போர்…. Poll_c10இந்தியாவின் போர்…. Poll_m10இந்தியாவின் போர்…. Poll_c10 
9 Posts - 4%
Jenila
இந்தியாவின் போர்…. Poll_c10இந்தியாவின் போர்…. Poll_m10இந்தியாவின் போர்…. Poll_c10 
4 Posts - 2%
Rutu
இந்தியாவின் போர்…. Poll_c10இந்தியாவின் போர்…. Poll_m10இந்தியாவின் போர்…. Poll_c10 
3 Posts - 1%
Guna.D
இந்தியாவின் போர்…. Poll_c10இந்தியாவின் போர்…. Poll_m10இந்தியாவின் போர்…. Poll_c10 
2 Posts - 1%
Ammu Swarnalatha
இந்தியாவின் போர்…. Poll_c10இந்தியாவின் போர்…. Poll_m10இந்தியாவின் போர்…. Poll_c10 
2 Posts - 1%
Baarushree
இந்தியாவின் போர்…. Poll_c10இந்தியாவின் போர்…. Poll_m10இந்தியாவின் போர்…. Poll_c10 
2 Posts - 1%
Barushree
இந்தியாவின் போர்…. Poll_c10இந்தியாவின் போர்…. Poll_m10இந்தியாவின் போர்…. Poll_c10 
2 Posts - 1%

நிகழ்நிலை நிர்வாகிகள்

இந்தியாவின் போர்….


   
   
avatar
kirupairajah
வி.ஐ.பி

வி.ஐ.பி
பதிவுகள் : 4621
இணைந்தது : 18/06/2009

Postkirupairajah Thu Jan 21, 2010 7:39 pm

உலக நோக்கர்கள் மனித உரிமை அமைப்பில் இலங்கைக்காக வாக்கு சேகரித்தது இந்தியாதான் என்று குற்றம் சுமத்தியுள்ளனர். த வீக் இதழுக்கு அளித்த பேட்டியில் ராசபக்சே, தான் நடத்தியது இந்தியாவின் போர் என்றே கூறியுள்ளார். அகில உலகச் சட்டங்கள் குறித்த நிபுணத்துவம் உடைய அமெரிக்க வல்லுனர் பிரான்சிசு பொய்லே இலங்கையில. தமிழர்கள் தனிநாடு கேட்பதை இந்தியா எதிர்க்கக்கூடாது என்கிறார். அங்குள்ள தமிழர்கள் கேட்பதாலேயே இந்தியத் தமிழர்களும் தனிநாடு கேட்பார்கள் என்பது தவறான ஊகம் எனவும் தெளிவுபடுத்தியுள்ளார்.

ஆங்கிலேயர்களிடமிருந்து விடுதலை பெற்றபோது இலங்கை தெற்காசியாவின் மிகச் சிறந்த முன்னேற்றத்திற்கான முன்மாதிரி நாடாகத் திகழ்ந்தது. 50களில் சிங்கப்பூர் உருவாக்கப்பட்டபோது அதன் புதிய தலைவர் லீ சிங்கப்பூரை இலங்கையைப் போன்று உருவாக்குவதே என் நோக்கம் என்றார். 50 ஆண்டுகளுக்குப் பிறகு சிங்கப்பூர் முன்மாதிரியாகிவிட்டது. இலங்கையோ ருவாண்டா ஆகிவிட்டது. அதிகம் கல்வியறிவுடையோர் வாழ்ந்து, மக்களாட்சியும் பன்முகத்தன்மைகளும் கோலோச்சிய ஒரு நாடு இன்று இனப்படுகொலை நாடாகச் சீரழிவுற்றது. பெரும்பான்மை சிங்களவெறியைக் கொன்று புதைத்திருந்தால் இலங்கை உலகின் முதன்மை நாடாக விளங்கியிருக்கும்.

உலகின் மிகச் சிறந்த, முன்னெடுத்துக்காட்டான ஒரு தேசத்தை காடுகளுக்குள் ஒளிந்து கொண்டே ஒரு சில போராளிகளால் உருவாக்க முடிகிறதென்றால் அவர்கள் முறையாக இணைத்துக் கொள்ளப்பட்டிருந்தால் அந்த நாட்டின் முன்னேற்றத்தை வேறெந்த நாடும் அடைந்திருக்க முடியுமா? அமைதி தவழும் தேசத்திற்கு அவர்கள் முன்கை கொடுத்திருக்க மாட்டார்களா? இனவெறியிலும் மொழிவெறியிலும் இந்தியா எப்படி அழுக்கடைந்து அசிங்கமாகவும் அருவெருப்பாகவும் இருக்கிறதோ அதைப் போன்றே இலங்கையும் இருக்கும்படி பார்த்துக் கொள்கிறது.

ஆசுதிரேலியா நிறவெறியைக் கைவிட வேண்டும் என்று சொல்கிற தகுதி இன்னொரு நாட்டு இனவெறிக்கு ஆயுதத் தீனி போட்டு இழிந்த ஆலோசனை சொல்லும் இந்தியாவிற்கு இல்லை. காசுமீரிலும் வடகிழக்கிலும் மக்களின் அத்தனை அடையாளங்களையும் வாழுரிமையையும் அடித்து நொறுக்கும் இந்தியா தெற்காசியாவின் பேட்டை ரவுடி என்று பெயர் எடுத்துள்ளது பொருத்தமானதுதான். உலகிடமிருந்து பாடம் கற்க வேண்டியது இலங்கை மட்டுமல்ல. இந்தியாவும்தான். ஆயுதம் களைந்து போர்களற்ற அன்பான அமைதியான வாழ்க்கையை வாழ்ந்து காட்ட முடியும் என்பதை புத்தர், அசோகர், காந்தி வழியில் நின்று உலகினருக்கு உணர்த்தத் தவறிய இந்தியாவிற்கு இனி என்ன எதிர்காலம் இருக்க முடியும்?

உலகம் உருண்டை. எங்கு சென்றாலும் தொடங்கிய இடத்திற்கு வந்தாக வேண்டும். எதிரிகளையும் எதிரி நாடுகளையும் போதிய அளவிற்கு உருவாக்க முடியாமல் போகும் போது சொந்த மக்களின் மீதே போர் தொடுக்க வேண்டியிருக்கும். பிறரை எதிரியாக்கிக் கொள்பவன் ஒரு கட்டத்தில் தன்னைத்தான் எதிரியாகச் சந்திக்க வேண்டியிருக்கும். பௌத்தம் வீழ்ச்சியுற்றதால் இந்தியா கெட்டது. பௌத்தம் எழுச்சி பெற்றதால் இலங்கை கெட்டது. தவறு பௌத்தத்தில் இல்லை. பௌத்தத்தை தவறாகப் பயன்படுத்துவோரிடம் உள்ளது. அமைதியின் இலக்கணமான பௌத்தம் போரின் இலக்கணமாக எப்படி மாறியது? நாம் எவ்வளவுதான் மிகச் சிறந்த கொள்கைகளைக் கொண்டிருந்தாலும் தலைமையிலிருப்போர் மோசமானவர்களாக இருந்தால் எவராலும் நம்மைக் காப்பாற்ற முடியாது. நவகாலனியத் திருடர்கள் மற்றும் முகவர்களின் பிடியிலிருந்து நம்மையே நாம் விடுவித்துக் கொள்ள முடியாவிட்டால் இனியொரு நூற்றாண்டு நமக்கில்லை.

சனநாயகத்திற்காகவும் சமத்துவத்திற்காகவும் பொதுமைக்காகவும் தமிழினம் உலக விடுதலைப் போராளிகளோடும் மனித உரிமை அமைப்புகளோடும் கைகோர்ப்பது காலத்தின் கட்டாயம். மிகப் பெரும் நெருக்கடியில் நாம் சிக்குண்டு கிடக்கிறோம். சனநாயகப் போர்வையில் ஒளிந்து கிடக்கிற சர்வாதிகாரிகளின் கொடுங்கோலாட்சியிலிருந்து விடுதலை பெறுவது ஒரு நீண்ட நெடிய போராட்டம். எவ்வளவு விரைந்து அதைத் தொடங்குகிறோமோ அவ்வளவு விரைந்து விடியலின் காற்று நம் இனமெங்கும் வீசும்.



இந்தியாவின் போர்…. Skirupairajahblackjh18
avatar
nandhtiha
தளபதி

தளபதி
பதிவுகள் : 1589
இணைந்தது : 14/06/2009

Postnandhtiha Thu Jan 21, 2010 9:21 pm

வணக்கம்
தமிழ் உணர்வுள்ள தன்மானத் தமிழர்கள் அனைவரும் படிக்க வேண்டிய கட்டுரை, எடுத்தளித்தமைக்கு இளவலுக்கு என் நன்றி
அன்புடன்
நந்திதா

View previous topic View next topic Back to top

மறுமொழி எழுத நீங்கள் உறுப்பினராக இருக்க வேண்டும்..

ஈகரையில் புதிய பதிவு எழுத அல்லது மறுமொழியிட உறுப்பினராக இணைந்திருத்தல் அவசியம்

உறுப்பினராக பதிவு செய்க

ஈகரையில் உறுப்பினராக இணைவது மிக எளிது


பதிவு செய்ய

உள்நுழைக

ஏற்கனவே பதிவு செய்துள்ளீர்களா? இங்கு இணையுங்கள்.


உள்நுழைக