புதிய பதிவுகள்
» சஞ்சிகைகள், இதழ்கள்
by TI Buhari Today at 12:08 am

» நாவல்கள் வேண்டும்
by prajai Yesterday at 10:34 pm

» மன்னர் மன்னன் புத்தகங்கள்
by ManiThani Yesterday at 10:31 pm

» விபத்தில் உயிரிழந்த இளைஞரின் வீட்டுக்கு சென்ற நாய்
by T.N.Balasubramanian Yesterday at 6:56 pm

» அண்ணாமலை தீபம் --திருவண்ணாமலை கார்த்திகை தீபம்.
by T.N.Balasubramanian Yesterday at 6:50 pm

» கடந்த காலத்தை மறவாதீர்!- வாழ்க்கை தத்துவங்கள்
by ayyasamy ram Yesterday at 4:05 pm

» நூல் ஆசிரியர் கவிஞர் இரா.இரவி. மதிப்புரை மகாதேவன்.இயக்குனர் கலேகேந்திரா. வெளியீடு வானதி பதிப்பகம் சென்னை.
by eraeravi Yesterday at 2:28 pm

» ஈகரை வருகை பதிவேடு
by ayyasamy ram Yesterday at 2:20 pm

» செம்மொழிகளில் சிறந்த மொழி தமிழே! - கவிஞர் இரா. இரவி
by eraeravi Yesterday at 2:16 pm

» வாட்சப்பில் வந்த நகைச்சுவை.
by TI Buhari Yesterday at 2:00 pm

» சுசீலா பாடிய சிறப்பு பாட்டுக்கள் - வீடியோ
by heezulia Yesterday at 12:18 pm

» மின்னூல் தொகுப்புகள் — TI Buhari
by TI Buhari Yesterday at 11:05 am

» உறுப்பினர் அறிமுகம்
by T.N.Balasubramanian Yesterday at 9:52 am

» வங்கக் கடலில் உருவாகும் புதிய புயலின் பெயர்
by ayyasamy ram Yesterday at 9:27 am

» திரை விமர்சனம்: ஜோ
by ayyasamy ram Yesterday at 8:58 am

» கருத்துப்படம்28/11/2023
by mohamed nizamudeen Yesterday at 8:33 am

» மன அழுத்தத்தை ஏற்படுத்தும் டி.வி.சீரீயல்கள்!
by ayyasamy ram Mon Nov 27, 2023 10:39 pm

» இன்று இனிய நாள் --
by ayyasamy ram Mon Nov 27, 2023 10:28 pm

» பரணி தீபம் -ஏற்றினால் எம பயம் நீங்கும்
by T.N.Balasubramanian Mon Nov 27, 2023 7:30 pm

» தமிழ் சரித்திர நாவல்கள் — மின்னூல்கள்
by TI Buhari Mon Nov 27, 2023 6:43 pm

» மனதை தா என் மானே நாவல் வேண்டும்.
by Saravananj Mon Nov 27, 2023 2:22 pm

» நாவல்கள் வேண்டும்
by Nithi s Mon Nov 27, 2023 10:14 am

» மொட்டையா புகார் கொடுத்தா நாங்க எப்படி விசாரிப்பது!
by ayyasamy ram Mon Nov 27, 2023 7:32 am

» ராஜேஸ்குமார் நாவல்கள்
by prajai Sun Nov 26, 2023 10:00 pm

» மொழிபெயர்ப்பு நூல்கள்
by TI Buhari Sun Nov 26, 2023 9:50 pm

» சரோஜாதேவி நடித்த படங்களின் பாடல்களில் புதிய பரிமாணம்.
by heezulia Sun Nov 26, 2023 9:47 pm

» நாவல்கள் வேண்டும்..
by சுகவனேஷ் Sun Nov 26, 2023 9:33 pm

» 2023-புதுவரவு (நடிகைகள்)
by ayyasamy ram Sun Nov 26, 2023 8:17 pm

» சுய முன்னேற்றம் மற்றும் கணினி குறித்த நூற்கள்
by TI Buhari Sun Nov 26, 2023 7:21 pm

» சிரித்து வாழ வேண்டும்!
by ayyasamy ram Sun Nov 26, 2023 2:49 pm

» கார்த்திகை தீபம் சிறப்பு பாடல்கள் |
by ayyasamy ram Sun Nov 26, 2023 2:39 pm

» புகழ் பெற்றவர்களின் வரலாறு / புகழ் வாய்ந்த இடங்கள்
by TI Buhari Sat Nov 25, 2023 9:23 pm

» இணையத்தில் கண்ட சமையல் குறிப்புகள்
by TI Buhari Sat Nov 25, 2023 6:53 pm

» வாழ்க்கை முறை / ஆரோக்கியம் / மருத்துவம் குறித்த நூல்கள்
by TI Buhari Sat Nov 25, 2023 6:47 pm

» தமிழ், தமிழர் பண்பாடு, பழந்தமிழர் வாழ்வியல்
by TI Buhari Sat Nov 25, 2023 6:21 pm

» மனைவியை தோளில் தூக்கிவைத்து கொண்டாடுகிறார்!
by T.N.Balasubramanian Sat Nov 25, 2023 5:42 pm

» கார்த்திகை தீபம் –
by T.N.Balasubramanian Sat Nov 25, 2023 5:36 pm

» “காதுள்ளோர் கேட்கக் கடவர்”
by ayyasamy ram Sat Nov 25, 2023 5:06 pm

» எப்ப பாரு வாட்சப்லேயே இருக்கியே!
by ayyasamy ram Sat Nov 25, 2023 4:45 pm

» கார்த்திகை பௌர்ணமியில் கந்தனையும் வழிபட வேண்டும்... ஏன் தெரியுமா?
by ayyasamy ram Sat Nov 25, 2023 2:15 pm

» **​கார்த்திகை தீபம் ஸ்பெஷல் அப்பம் **
by ayyasamy ram Sat Nov 25, 2023 1:55 pm

» காஞ்சி மகா பெரியவா --தொடர்
by ஆனந்திபழனியப்பன் Fri Nov 24, 2023 11:39 pm

» படித்தவுடன் சிரிக்கவும்..!
by ayyasamy ram Fri Nov 24, 2023 10:53 pm

» இல்லுமினாட்டி புத்தகம்
by லோகேஸ்வரன் Fri Nov 24, 2023 10:33 pm

» இளையராஜா பாடல்கள்
by heezulia Fri Nov 24, 2023 6:52 pm

» கண்ணில் வந்து மின்னல் போல் காணுதே
by ayyasamy ram Thu Nov 23, 2023 7:53 pm

» டாக்டர் பத்ரிநாத் --சங்கர் நேத்ராலயா --மரணம்
by T.N.Balasubramanian Thu Nov 23, 2023 5:58 pm

» 'ஏசி' க்கு விடைகொடுங்கள்!
by T.N.Balasubramanian Thu Nov 23, 2023 5:57 pm

» 15 வருடங்களை நிறைவு செய்த வாரணம் ஆயிரம் படம்... பாடல்கள் ஒரு லிஸ்ட்!
by T.N.Balasubramanian Thu Nov 23, 2023 5:51 pm

» சரணிகா தேவி நாவல்
by Sathyachithra Wed Nov 22, 2023 11:04 pm

இந்த வார அதிக பதிவர்கள்
TI Buhari
அரிய பொது அறிவு தகவல்கள் Poll_c10அரிய பொது அறிவு தகவல்கள் Poll_m10அரிய பொது அறிவு தகவல்கள் Poll_c10 
34 Posts - 47%
ayyasamy ram
அரிய பொது அறிவு தகவல்கள் Poll_c10அரிய பொது அறிவு தகவல்கள் Poll_m10அரிய பொது அறிவு தகவல்கள் Poll_c10 
17 Posts - 24%
T.N.Balasubramanian
அரிய பொது அறிவு தகவல்கள் Poll_c10அரிய பொது அறிவு தகவல்கள் Poll_m10அரிய பொது அறிவு தகவல்கள் Poll_c10 
8 Posts - 11%
Nithi s
அரிய பொது அறிவு தகவல்கள் Poll_c10அரிய பொது அறிவு தகவல்கள் Poll_m10அரிய பொது அறிவு தகவல்கள் Poll_c10 
3 Posts - 4%
heezulia
அரிய பொது அறிவு தகவல்கள் Poll_c10அரிய பொது அறிவு தகவல்கள் Poll_m10அரிய பொது அறிவு தகவல்கள் Poll_c10 
3 Posts - 4%
mohamed nizamudeen
அரிய பொது அறிவு தகவல்கள் Poll_c10அரிய பொது அறிவு தகவல்கள் Poll_m10அரிய பொது அறிவு தகவல்கள் Poll_c10 
2 Posts - 3%
eraeravi
அரிய பொது அறிவு தகவல்கள் Poll_c10அரிய பொது அறிவு தகவல்கள் Poll_m10அரிய பொது அறிவு தகவல்கள் Poll_c10 
2 Posts - 3%
ManiThani
அரிய பொது அறிவு தகவல்கள் Poll_c10அரிய பொது அறிவு தகவல்கள் Poll_m10அரிய பொது அறிவு தகவல்கள் Poll_c10 
1 Post - 1%
prajai
அரிய பொது அறிவு தகவல்கள் Poll_c10அரிய பொது அறிவு தகவல்கள் Poll_m10அரிய பொது அறிவு தகவல்கள் Poll_c10 
1 Post - 1%
fathimaafsa1231@gmail.com
அரிய பொது அறிவு தகவல்கள் Poll_c10அரிய பொது அறிவு தகவல்கள் Poll_m10அரிய பொது அறிவு தகவல்கள் Poll_c10 
1 Post - 1%

இந்த மாத அதிக பதிவர்கள்
TI Buhari
அரிய பொது அறிவு தகவல்கள் Poll_c10அரிய பொது அறிவு தகவல்கள் Poll_m10அரிய பொது அறிவு தகவல்கள் Poll_c10 
438 Posts - 50%
ayyasamy ram
அரிய பொது அறிவு தகவல்கள் Poll_c10அரிய பொது அறிவு தகவல்கள் Poll_m10அரிய பொது அறிவு தகவல்கள் Poll_c10 
181 Posts - 21%
T.N.Balasubramanian
அரிய பொது அறிவு தகவல்கள் Poll_c10அரிய பொது அறிவு தகவல்கள் Poll_m10அரிய பொது அறிவு தகவல்கள் Poll_c10 
95 Posts - 11%
heezulia
அரிய பொது அறிவு தகவல்கள் Poll_c10அரிய பொது அறிவு தகவல்கள் Poll_m10அரிய பொது அறிவு தகவல்கள் Poll_c10 
44 Posts - 5%
Anthony raj
அரிய பொது அறிவு தகவல்கள் Poll_c10அரிய பொது அறிவு தகவல்கள் Poll_m10அரிய பொது அறிவு தகவல்கள் Poll_c10 
40 Posts - 5%
mohamed nizamudeen
அரிய பொது அறிவு தகவல்கள் Poll_c10அரிய பொது அறிவு தகவல்கள் Poll_m10அரிய பொது அறிவு தகவல்கள் Poll_c10 
29 Posts - 3%
ஆனந்திபழனியப்பன்
அரிய பொது அறிவு தகவல்கள் Poll_c10அரிய பொது அறிவு தகவல்கள் Poll_m10அரிய பொது அறிவு தகவல்கள் Poll_c10 
14 Posts - 2%
prajai
அரிய பொது அறிவு தகவல்கள் Poll_c10அரிய பொது அறிவு தகவல்கள் Poll_m10அரிய பொது அறிவு தகவல்கள் Poll_c10 
11 Posts - 1%
Malasree
அரிய பொது அறிவு தகவல்கள் Poll_c10அரிய பொது அறிவு தகவல்கள் Poll_m10அரிய பொது அறிவு தகவல்கள் Poll_c10 
9 Posts - 1%
i6appar
அரிய பொது அறிவு தகவல்கள் Poll_c10அரிய பொது அறிவு தகவல்கள் Poll_m10அரிய பொது அறிவு தகவல்கள் Poll_c10 
8 Posts - 1%

நிகழ்நிலை நிர்வாகிகள்

அரிய பொது அறிவு தகவல்கள்


   
   
ayyasamy ram
ayyasamy ram
வழிநடத்துனர்

பதிவுகள் : 80391
இணைந்தது : 30/09/2013
https://rammalar.wordpress.com/

Postayyasamy ram Mon Jun 27, 2022 6:14 pm

முதலேழு வள்ளல்கள்:


சகரன், காரி, நளன், தந்துமாரி, நிருதி, செம்பியன்,
விராடன்

இடையேழு வள்ளல்கள்:


அக்குரன், அந்திமான், கர்ணன், சந்திமான், சிசுபாலன்,
வக்கிரன், சந்தன்


கடையேழு வள்ளல்கள்:


பாரி, காரி, ஓரி, அதியன், பேகன், நள்ளி, ஆய்.

ayyasamy ram
ayyasamy ram
வழிநடத்துனர்

பதிவுகள் : 80391
இணைந்தது : 30/09/2013
https://rammalar.wordpress.com/

Postayyasamy ram Mon Jun 27, 2022 6:19 pm



அரிய பொது அறிவுத் தகவல்கள்
1. வினிகரில், `அசிட்டிக் அமிலம்' உள்ளது.

2. தாவரங்கள் ஒளிச்சேர்க்கையின்போது ஆக்சிஜனை
வெளியிடுகின்றன.

3. சிங்கப்பூரின் முந்தைய பெயர், டெமாஸெக்.

4. பிரபல இசைமேதையான பீத்தோவன், ஜெர்மனியில் உள்ள
`பான்' நகரில் பிறந்தார்.

5. `சீனக்குடியரசின் தந்தை' என்று போற்றப்படுபவர்,
சன்யாட்சன்.

6. ஒருசெல் உயிரியான அமீபாவின் உடல்,
புரோட்டோபிளாசத்தால் ஆனது.

7. `வைட்டமின் ஏ'-ன் வேதியியல் பெயர் ரெட்டினால்.

8. சூரியக்குடும்பத்தைக் கண்டறிந்தவர், கோபர் நிக்கஸ்.

9. `பாரத ரத்னா' விருது பெற்ற முதல் பெண்மணி,
இந்திரா காந்தி.

10. சீனர்கள் தான் முறையான நெல் சாகுபடி முறையை
உலகுக்கு அறிமுகப்படுத்தியவர்கள்.

ayyasamy ram
ayyasamy ram
வழிநடத்துனர்

பதிவுகள் : 80391
இணைந்தது : 30/09/2013
https://rammalar.wordpress.com/

Postayyasamy ram Mon Jun 27, 2022 6:19 pm

11. `உயிரியல் கோட்பாட்டின் தந்தை' என்று அழைக்கப்படுபவர்,
சார்லஸ் டார்வின்.

12. இந்திய மருத்துவ ஆராய்ச்சி மையம்', லக்னோவில்
அமைந்துள்ளது.

13. முதுகெலும்புடன் தோன்றிய முதல் உயிரினம், மீன்.

14. `திருவருட்பா'வை இயற்றியவர், வள்ளலார்.

15. பாலில் `லாக்டிக் அமிலம்' உள்ளது.

16. குஜராத் மாநிலத்தின் புகழ்பெற்ற நடனம், தாண்டியா.

17. இன்சுலின், கணையத்தில் சுரக்கிறது.

18. பெரு நாட்டின் தலைநகரத்தின் பெயர், லிமா.

19. முந்திரி உற்பத்தியில் முதலிடம் வகிக்கும் நாடு, இந்தியா.

20. `பிரமிடு கோவில் நாடு' என்று அழைக்கப்படுவது, பர்மா.

ayyasamy ram
ayyasamy ram
வழிநடத்துனர்

பதிவுகள் : 80391
இணைந்தது : 30/09/2013
https://rammalar.wordpress.com/

Postayyasamy ram Mon Jun 27, 2022 6:20 pm




21. இத்தாலி நாட்டின் சர்வாதிகாரியாக இருந்தவர், முசோலினி.

22. சுமத்ரா தீவில் மலரும் ராப்லிசியா ஆர்னல்டை எனும் பூ தான்,
உலகிலேயே மிகப்பெரிய பூவாகும்.

23. ஒவ்வொரு மனிதனுக்கும் சுமார் 11/2 கிலோ எடையுடைய
மூளை உள்ளது.

24. கால்சியம் கார்பனேட் என்ற ரசாயனப்பொடியைக் கட்டியாக்கி
சாக்பீஸ் தயாரிக்கப்படுகிறது.

25. நத்தை ஒரு மைல் (1.6 கிலோமீட்டர்) தூரம் செல்வதற்கு,
சுமார் 17 நாட்கள் வரை ஆகும்.

26. ஆக்வா ரெஜியா என்ற திரவத்தில் கரைத்தால், தங்கம்
கரைந்து விடும்.

27. பல்பில் உள்ள டங்ஸ்டன் இழை, சுமார் 3400 டிகிரி செல்சியஸ்
வரை வெப்பத்தைத் தாங்கும் ஆற்றல் பெற்றது.

28. மாலத்தீவில் விளைகிற லொடாய்சியா என்ற இரட்டைப்
பனங்கொட்டை தான், உலகிலேயே மிகப்பெரிய விதையாகும்.

29. நம்முடைய தலைமுடியில் இருந்து அமினோ அமிலம் தயாரிக்கப்
படுகிறது. இது மருந்து மற்றும் ரசாயனப் பொருட்கள் தயாரிப்பில்
உதவுகிறது.

30. ஒருவரின் பிறப்பிலேயே அமையும் ரத்த வகை, அவருடைய
ஆயுள் முழுவதும் மாறாது.

ayyasamy ram
ayyasamy ram
வழிநடத்துனர்

பதிவுகள் : 80391
இணைந்தது : 30/09/2013
https://rammalar.wordpress.com/

Postayyasamy ram Mon Jun 27, 2022 6:21 pm




31.ஐரோப்பாவில், மரங்களில் வாழும் தவளைகள் அதிகம்.
இவை குரங்குகளைப் போல ஒரு கிளையிலிருந்து மற்றொரு
கிளைக்குத் தாவும்.

32. நெருப்புக்கோழி, தனது உணவைச் செரிக்க
வைப்பதற்காக சிறு சிறு கற்களை விழுங்கும். இது, மற்ற
பறவையினங்களில் காணப்படாத வினோதமான செயல்.

33. நல்ல நிலையில் உள்ள மனிதரின் கண்கள், சுமார் ஒரு
கோடிக்கும் மேற்பட்ட வண்ணங்களின் வேறுபாடுகளை
அறியக்கூடியது.

34. பிரான்ஸ் நாட்டில் உள்ள பிரபலமான ஈபிள் கோபுரத்தை
வடிவமைத்தவர், கஸ்டவ் ஈபிள். இவர்தான் அமெரிக்காவில்
உள்ள சுதந்திர தேவி சிலையை வடிவமைத்தவர்.

35. ஒரு மனிதனின் சராசரி உயரம், அவனுடைய தலையின்
உயரத்தைப்போல் சுமார் ஏழரை மடங்கு இருக்கும்.

36. தந்தி அனுப்புவதற்கான சங்கேதக்குறியை, 1837-ம் ஆண்டு
சாமுவேல் மோர்ஸ் என்ற அமெரிக்க அறிஞர் கண்டுபிடித்தார்.

37. குழந்தை பிறந்த 15 நாட்களுக்குப் பிறகே கண்ணீர்ச் சுரப்பி
வளர்கிறது.* தீப நகரம் என்று அழைக்கப்படுவது, மைசூர்.

38. நெருப்புக்கோழி மணிக்கு சுமார் 80 கிலோமீட்டர் வேகத்தில்
ஓடும்.

39. பைசா நகர சாய்ந்த கோபுரத்தில் 294 படிக்கட்டுகள் உள்ளன.

40. அன்னாசிப் பழத்தில் விதை கிடையாது.

T.N.Balasubramanian
T.N.Balasubramanian
தலைமை நடத்துனர்

பதிவுகள் : 34758
இணைந்தது : 03/02/2010

PostT.N.Balasubramanian Mon Jun 27, 2022 7:26 pm

நன்றி ராம்.

மெதுவாக  நிதானமாக படிக்கவேண்டிய பதிவு.



 இரமணியன்    



* கருத்துக்களை ரத்தினச்சுருக்கமாக கூற பழகிக் கொண்டால்
வாக்கில் பிரகாசம் உண்டாவதுடன், சக்தியும் வீணாகாமல் இருக்கும்*. ----"காஞ்சி மஹா பெரியவா
"

சாதிமதங்களைப் பாரோம் - உயர்சன்மம் இத் தேசத்தில் எய்தினராயின்
வேதியராயினும் ஒன்றே - அன்றி வேறுகுலத்தினராயினும் ஒன்றே -  பாரதி

View previous topic View next topic Back to top

மறுமொழி எழுத நீங்கள் உறுப்பினராக இருக்க வேண்டும்..

ஈகரையில் புதிய பதிவு எழுத அல்லது மறுமொழியிட உறுப்பினராக இணைந்திருத்தல் அவசியம்

உறுப்பினராக பதிவு செய்க

ஈகரையில் உறுப்பினராக இணைவது மிக எளிது


பதிவு செய்ய

உள்நுழைக

ஏற்கனவே பதிவு செய்துள்ளீர்களா? இங்கு இணையுங்கள்.


உள்நுழைக