புதிய பதிவுகள்
» வாட்சப்பில் வந்த நகைச்சுவை.
by TI Buhari Today at 5:24 pm
» நாவல்கள் வேண்டும்
by Safiya Today at 3:00 pm
» ஈகரை வருகை பதிவேடு
by T.N.Balasubramanian Today at 12:44 pm
» ரசிகர்களைக் கட்டிப்போடும் "பார்க்கிங்: திரை விமர்சனம்
by T.N.Balasubramanian Today at 12:43 pm
» தமிழ் சரித்திர நாவல்கள் — மின்னூல்கள்
by TI Buhari Today at 8:50 am
» வாழ்த்தலாம் T I Buhari அவர்களை, அவரது பிறந்ததினத்தில் --30 நவம்பர்
by ஆனந்திபழனியப்பன் Today at 12:00 am
» கவிதை - பொறுமை
by Anthony raj Yesterday at 11:49 pm
» இளைஞர்க்கு
by Anthony raj Yesterday at 11:47 pm
» உறுப்பினர் அறிமுகம்
by Anthony raj Yesterday at 11:42 pm
» மில்க் கேக்
by ayyasamy ram Yesterday at 11:20 pm
» கிச்சன் டிப்ஸ் - குங்குமம் தோழி
by ayyasamy ram Yesterday at 11:16 pm
» நான் சென்று வருகிறேன், உறவுகளே.. மீண்டும் சந்திப்போம்
by T.N.Balasubramanian Yesterday at 9:31 pm
» படித்ததில் பிடித்தது
by T.N.Balasubramanian Yesterday at 9:11 pm
» புதுக்கவிதை
by T.N.Balasubramanian Yesterday at 8:51 pm
» வீட்டில் எவ்வளவு தங்கம் வைத்துக் கொள்ளலாம்? அரசின் விதி என்ன?
by T.N.Balasubramanian Yesterday at 8:35 pm
» நைரோபி முருகன் கோவில் கார்த்திகை தீபம் படங்கள் :)
by krishnaamma Yesterday at 7:12 pm
» அண்ணாமலை தீபம் --திருவண்ணாமலை கார்த்திகை தீபம்.
by krishnaamma Yesterday at 7:07 pm
» ஹலோ நான் பேய் பேசுறேன்...!
by krishnaamma Yesterday at 6:57 pm
» வங்கக் கடலில் உருவாகும் புதிய புயலின் பெயர்
by krishnaamma Yesterday at 6:52 pm
» நாவல்கள் வேண்டும்
by Karthikakulanthaivel Yesterday at 4:39 pm
» வெந்தயப் பணியாரம், கேரட் கீர் & எலுமிச்சை இஞ்சி புதினா ஜூஸ்
by ayyasamy ram Yesterday at 4:01 pm
» கருத்துப்படம் 29/11/2023
by mohamed nizamudeen Yesterday at 3:24 pm
» பிரவீணா தங்கராஜ் இன் புத்தகங்கள் இருந்தால் பகிரவும்.
by Safiya Yesterday at 12:11 pm
» நாவல்கள் வேண்டும்
by fathimaafsa1231@gmail.com Yesterday at 11:12 am
» நாவல்கள் வேண்டும்
by fathimaafsa1231@gmail.com Yesterday at 11:05 am
» சஞ்சிகைகள், இதழ்கள்
by TI Buhari Yesterday at 10:59 am
» மன்னர் மன்னன் புத்தகங்கள்
by ManiThani Tue Nov 28, 2023 10:31 pm
» விபத்தில் உயிரிழந்த இளைஞரின் வீட்டுக்கு சென்ற நாய்
by T.N.Balasubramanian Tue Nov 28, 2023 6:56 pm
» கடந்த காலத்தை மறவாதீர்!- வாழ்க்கை தத்துவங்கள்
by ayyasamy ram Tue Nov 28, 2023 4:05 pm
» நூல் ஆசிரியர் கவிஞர் இரா.இரவி. மதிப்புரை மகாதேவன்.இயக்குனர் கலேகேந்திரா. வெளியீடு வானதி பதிப்பகம் சென்னை.
by eraeravi Tue Nov 28, 2023 2:28 pm
» செம்மொழிகளில் சிறந்த மொழி தமிழே! - கவிஞர் இரா. இரவி
by eraeravi Tue Nov 28, 2023 2:16 pm
» சுசீலா பாடிய சிறப்பு பாட்டுக்கள் - வீடியோ
by heezulia Tue Nov 28, 2023 12:18 pm
» மின்னூல் தொகுப்புகள் — TI Buhari
by TI Buhari Tue Nov 28, 2023 11:05 am
» திரை விமர்சனம்: ஜோ
by ayyasamy ram Tue Nov 28, 2023 8:58 am
» மன அழுத்தத்தை ஏற்படுத்தும் டி.வி.சீரீயல்கள்!
by ayyasamy ram Mon Nov 27, 2023 10:39 pm
» இன்று இனிய நாள் --
by ayyasamy ram Mon Nov 27, 2023 10:28 pm
» பரணி தீபம் -ஏற்றினால் எம பயம் நீங்கும்
by T.N.Balasubramanian Mon Nov 27, 2023 7:30 pm
» மனதை தா என் மானே நாவல் வேண்டும்.
by Saravananj Mon Nov 27, 2023 2:22 pm
» நாவல்கள் வேண்டும்
by Nithi s Mon Nov 27, 2023 10:14 am
» மொட்டையா புகார் கொடுத்தா நாங்க எப்படி விசாரிப்பது!
by ayyasamy ram Mon Nov 27, 2023 7:32 am
» ராஜேஸ்குமார் நாவல்கள்
by prajai Sun Nov 26, 2023 10:00 pm
» மொழிபெயர்ப்பு நூல்கள்
by TI Buhari Sun Nov 26, 2023 9:50 pm
» சரோஜாதேவி நடித்த படங்களின் பாடல்களில் புதிய பரிமாணம்.
by heezulia Sun Nov 26, 2023 9:47 pm
» நாவல்கள் வேண்டும்..
by சுகவனேஷ் Sun Nov 26, 2023 9:33 pm
» 2023-புதுவரவு (நடிகைகள்)
by ayyasamy ram Sun Nov 26, 2023 8:17 pm
» சுய முன்னேற்றம் மற்றும் கணினி குறித்த நூற்கள்
by TI Buhari Sun Nov 26, 2023 7:21 pm
» சிரித்து வாழ வேண்டும்!
by ayyasamy ram Sun Nov 26, 2023 2:49 pm
» கார்த்திகை தீபம் சிறப்பு பாடல்கள் |
by ayyasamy ram Sun Nov 26, 2023 2:39 pm
» புகழ் பெற்றவர்களின் வரலாறு / புகழ் வாய்ந்த இடங்கள்
by TI Buhari Sat Nov 25, 2023 9:23 pm
» இணையத்தில் கண்ட சமையல் குறிப்புகள்
by TI Buhari Sat Nov 25, 2023 6:53 pm
by TI Buhari Today at 5:24 pm
» நாவல்கள் வேண்டும்
by Safiya Today at 3:00 pm
» ஈகரை வருகை பதிவேடு
by T.N.Balasubramanian Today at 12:44 pm
» ரசிகர்களைக் கட்டிப்போடும் "பார்க்கிங்: திரை விமர்சனம்
by T.N.Balasubramanian Today at 12:43 pm
» தமிழ் சரித்திர நாவல்கள் — மின்னூல்கள்
by TI Buhari Today at 8:50 am
» வாழ்த்தலாம் T I Buhari அவர்களை, அவரது பிறந்ததினத்தில் --30 நவம்பர்
by ஆனந்திபழனியப்பன் Today at 12:00 am
» கவிதை - பொறுமை
by Anthony raj Yesterday at 11:49 pm
» இளைஞர்க்கு
by Anthony raj Yesterday at 11:47 pm
» உறுப்பினர் அறிமுகம்
by Anthony raj Yesterday at 11:42 pm
» மில்க் கேக்
by ayyasamy ram Yesterday at 11:20 pm
» கிச்சன் டிப்ஸ் - குங்குமம் தோழி
by ayyasamy ram Yesterday at 11:16 pm
» நான் சென்று வருகிறேன், உறவுகளே.. மீண்டும் சந்திப்போம்
by T.N.Balasubramanian Yesterday at 9:31 pm
» படித்ததில் பிடித்தது
by T.N.Balasubramanian Yesterday at 9:11 pm
» புதுக்கவிதை
by T.N.Balasubramanian Yesterday at 8:51 pm
» வீட்டில் எவ்வளவு தங்கம் வைத்துக் கொள்ளலாம்? அரசின் விதி என்ன?
by T.N.Balasubramanian Yesterday at 8:35 pm
» நைரோபி முருகன் கோவில் கார்த்திகை தீபம் படங்கள் :)
by krishnaamma Yesterday at 7:12 pm
» அண்ணாமலை தீபம் --திருவண்ணாமலை கார்த்திகை தீபம்.
by krishnaamma Yesterday at 7:07 pm
» ஹலோ நான் பேய் பேசுறேன்...!
by krishnaamma Yesterday at 6:57 pm
» வங்கக் கடலில் உருவாகும் புதிய புயலின் பெயர்
by krishnaamma Yesterday at 6:52 pm
» நாவல்கள் வேண்டும்
by Karthikakulanthaivel Yesterday at 4:39 pm
» வெந்தயப் பணியாரம், கேரட் கீர் & எலுமிச்சை இஞ்சி புதினா ஜூஸ்
by ayyasamy ram Yesterday at 4:01 pm
» கருத்துப்படம் 29/11/2023
by mohamed nizamudeen Yesterday at 3:24 pm
» பிரவீணா தங்கராஜ் இன் புத்தகங்கள் இருந்தால் பகிரவும்.
by Safiya Yesterday at 12:11 pm
» நாவல்கள் வேண்டும்
by fathimaafsa1231@gmail.com Yesterday at 11:12 am
» நாவல்கள் வேண்டும்
by fathimaafsa1231@gmail.com Yesterday at 11:05 am
» சஞ்சிகைகள், இதழ்கள்
by TI Buhari Yesterday at 10:59 am
» மன்னர் மன்னன் புத்தகங்கள்
by ManiThani Tue Nov 28, 2023 10:31 pm
» விபத்தில் உயிரிழந்த இளைஞரின் வீட்டுக்கு சென்ற நாய்
by T.N.Balasubramanian Tue Nov 28, 2023 6:56 pm
» கடந்த காலத்தை மறவாதீர்!- வாழ்க்கை தத்துவங்கள்
by ayyasamy ram Tue Nov 28, 2023 4:05 pm
» நூல் ஆசிரியர் கவிஞர் இரா.இரவி. மதிப்புரை மகாதேவன்.இயக்குனர் கலேகேந்திரா. வெளியீடு வானதி பதிப்பகம் சென்னை.
by eraeravi Tue Nov 28, 2023 2:28 pm
» செம்மொழிகளில் சிறந்த மொழி தமிழே! - கவிஞர் இரா. இரவி
by eraeravi Tue Nov 28, 2023 2:16 pm
» சுசீலா பாடிய சிறப்பு பாட்டுக்கள் - வீடியோ
by heezulia Tue Nov 28, 2023 12:18 pm
» மின்னூல் தொகுப்புகள் — TI Buhari
by TI Buhari Tue Nov 28, 2023 11:05 am
» திரை விமர்சனம்: ஜோ
by ayyasamy ram Tue Nov 28, 2023 8:58 am
» மன அழுத்தத்தை ஏற்படுத்தும் டி.வி.சீரீயல்கள்!
by ayyasamy ram Mon Nov 27, 2023 10:39 pm
» இன்று இனிய நாள் --
by ayyasamy ram Mon Nov 27, 2023 10:28 pm
» பரணி தீபம் -ஏற்றினால் எம பயம் நீங்கும்
by T.N.Balasubramanian Mon Nov 27, 2023 7:30 pm
» மனதை தா என் மானே நாவல் வேண்டும்.
by Saravananj Mon Nov 27, 2023 2:22 pm
» நாவல்கள் வேண்டும்
by Nithi s Mon Nov 27, 2023 10:14 am
» மொட்டையா புகார் கொடுத்தா நாங்க எப்படி விசாரிப்பது!
by ayyasamy ram Mon Nov 27, 2023 7:32 am
» ராஜேஸ்குமார் நாவல்கள்
by prajai Sun Nov 26, 2023 10:00 pm
» மொழிபெயர்ப்பு நூல்கள்
by TI Buhari Sun Nov 26, 2023 9:50 pm
» சரோஜாதேவி நடித்த படங்களின் பாடல்களில் புதிய பரிமாணம்.
by heezulia Sun Nov 26, 2023 9:47 pm
» நாவல்கள் வேண்டும்..
by சுகவனேஷ் Sun Nov 26, 2023 9:33 pm
» 2023-புதுவரவு (நடிகைகள்)
by ayyasamy ram Sun Nov 26, 2023 8:17 pm
» சுய முன்னேற்றம் மற்றும் கணினி குறித்த நூற்கள்
by TI Buhari Sun Nov 26, 2023 7:21 pm
» சிரித்து வாழ வேண்டும்!
by ayyasamy ram Sun Nov 26, 2023 2:49 pm
» கார்த்திகை தீபம் சிறப்பு பாடல்கள் |
by ayyasamy ram Sun Nov 26, 2023 2:39 pm
» புகழ் பெற்றவர்களின் வரலாறு / புகழ் வாய்ந்த இடங்கள்
by TI Buhari Sat Nov 25, 2023 9:23 pm
» இணையத்தில் கண்ட சமையல் குறிப்புகள்
by TI Buhari Sat Nov 25, 2023 6:53 pm
இந்த வார அதிக பதிவர்கள்
TI Buhari |
| |||
ayyasamy ram |
| |||
T.N.Balasubramanian |
| |||
krishnaamma |
| |||
Anthony raj |
| |||
fathimaafsa1231@gmail.com |
| |||
Rathinavelu |
| |||
mohamed nizamudeen |
| |||
heezulia |
| |||
Nithi s |
|
இந்த மாத அதிக பதிவர்கள்
TI Buhari |
| |||
ayyasamy ram |
| |||
T.N.Balasubramanian |
| |||
Anthony raj |
| |||
heezulia |
| |||
mohamed nizamudeen |
| |||
krishnaamma |
| |||
ஆனந்திபழனியப்பன் |
| |||
prajai |
| |||
Malasree |
|
நிகழ்நிலை நிர்வாகிகள்
சிறுகதைத் திறனாய்வு : புதுமைப்பித்தனின் ‘நினைவுப் பாதை’
Page 1 of 1 •
சிறுகதைத் திறனாய்வு : புதுமைப்பித்தனின் ‘நினைவுப் பாதை’
1 . மனைவி இறந்தபின் ஒரு கணவனின் நினைவுப் பாதைதான் கதைக் கரு.
2. வள்ளியம்மை ஆச்சி தான் இறந்த மனைவி; பறிகொடுத்த கணவன் – மேலச்செவல் என்ற ஊரைச் சேர்ந்த வைரவன் பிள்ளை.; ஐம்பது ஆண்டுகள் வாழ்க்கை நடத்தியவர் ஆச்சியோடு.
3 . வள்ளியம்மை ஆச்சி எப்படி இறந்தாள்?

ஆக அந்தக் காலத்திலிருந்து இந்தக் காலம் வரை , வீடுவாசல் கட்டி வாழ்பவர்கள் , வயதானவுடன் கால்வழுக்கிப் படுப்பது, பிறகு எழுவதே இல்லை என்பதுதான் நிலை! அண்மையில் கூட என் நண்பரும் ஆங்கிலப் பேராசிரியருமான எம்.எஸ். நாகராஜன் அவர்கள் (80க்கு மேல் வயது) குளியலறையில் கால் வழுக்கி, மூன்று மாதங்கள் படுக்கையிலேயே இருந்தார் பாவம்! ஆனால் குணமாகிவிட்டார். ஆனாலும் மக்கள் அந்த வழுவழுக் கற்களையே தளத்தில் பதிக்கின்றனர்!
4 . வயதில் மூத்தவர் இறந்தால், அந்த வீட்டிலுள்ளோர் அழுவது பொதுவாக நமக்குத் தெரியும்! ஆனால், அவர்களில் பெண்கள் அழுகை, அவர் வாய்ச்சொற்கள் இவற்றைக் கவனித்திருக்க மாட்டோம்! அந்த நுட்பம்!:

பார்த்தீர்களா?
அழுகை இருக்குமாம் , ஆனால் வருத்தம் இருக்காதாம்! சொல்லியழும்போது , சொற்கள் முத்துமுத்தாக இருக்குமாம்!இடையே கண்ணீர்த் துளிகள் காணப்படுமாம்! ஆனால். அவை தத்தம் சொந்த இழப்புகளை நினைத்து வருவதால்!
இதுதான் சமுதாய நுட்பம் என்பது! தமிழ் தெரிந்த எல்லோரும் எழுத்தாளராகிவிட முடியாது ! சமுதாய நுணுக்கம் அறிந்திருக்கவேண்டும்!
இழவு வீட்டில் அழும் பெண், ஒப்பாரி வைக்கையில், வீட்டின் பாகற் கொடியைப் பார்த்துவிட்டாள்! அப்போது எப்படிப் பாடினாள்? ‘பந்தலிலே பாவக்காய்! பந்தலிலே பாவக்காய்!’ என்று தன்னுடன் ஒப்புவைத்தவளுக்குச் சாடை கூறினாள்! கேட்டவள், ‘போகும்போது பாத்துக்குவோம்! போகும்போது பாத்துக்குவோம்!’என்று பதிலுக்குப் பாடினாளாம்! இதைக் கேட்ட வீட்டுக்காரி , அவள் இலேசுப்பட்டவாளா? அவள் , ‘ஐயையோ! ஐயையோ! நன் விதைக்கில்ல விட்டிருக்கேன்! விதைக்கில்ல விட்டிருக்கேன்!’ என்று இசை பாடினாளாம்! நான் பள்ளிக் காலத்தில் கேட்டுள்ளேன்! புதுமைப்பித்தனின் மேலை வரிகள் சரிதான்!
5. ஒவ்வொரு சிறுகதை ஆசிரியனுள்ளும் ஒரு கவிஞன் ஒளிந்திருப்பான்! ’இன்னும் விடியாத’ அந்த நேரத்தில் வானத்து வெள்ளி எப்படி இருந்ததாம்? :

6 . ஒரு செய்தியைச் சிறுகதை ஆசிரியர் எப்படிச் சொல்லவேண்டும் என்பதற்குப் புதுமைப்பித்தனின் இந்த இடத்தைக் கூறலாம்!:

‘வயரவன் பிள்ளை வெளியில் உட்கார்ந்திருந்தார் ’ – இதுதானே செய்தி? ஆனால் இப்படி எழுதினால் ‘கதைச்சுவை’ கிடைக்காது!அதனால்தான் மேற்கண்டவாறு வரையலானார் புதுமைப்பித்தன்! (குறடு – வீட்டின் வெளிப்புறத் தின்ணை; குறட்டைத் தாண்டி உள்ளே வந்தால் இருக்கும் வீட்டுத் திண்ணை அல்ல)
7 . மனிதனின் மன ஓட்டத்தின் பின்னே ஆசிரியர் விரட்டிச் சென்று , அது நிற்குமிடத்தில் தானும் நின்று , நம்மை அழைத்துக் காட்டும் வித்தை புதுமைப்பித்தனுடையது! மனைவி இறந்த மறுநாள் காலையில், கணவன் வயிரவன் பிள்ளையின் மன ஓட்டம்!:

8 . வயிரவன் பிள்ளை - ஐம்பதாண்டுக் காலம் மனைவியோடு வாழ்ந்த வயிரவன் பிள்ளை - இப்போது அவள் இறந்துவிட்ட பிறகு என்னென்ன நினைப்பார்? என்னென்ன அவரின் முன் தோன்றும்?:

படித்ததும் ஒவ்வொருவரும் ஒரு வயிரவன் பிள்ளையாக மாறுகிறோம்!
நெஞ்சை உருக்கும் நடை எப்படி இருக்கும் என்பதற்கு இந்த இடம் சான்று!
9 . வயிரவன் பிள்ளை மனது அல்லாடுகையில் , வள்ளியம்மை ஆச்சியின் நகை மீது கண்ணாக இருக்கிறது உறவுப் பெண்களிடம்!
மனைவியைப் பறிகொடுத்த கணவனின் நினைவுப் பாதை வேறு! அம் மனைவியின் நகைகள் மீது வீட்டுப் பெண்களின் நினைவுப் பாதை வேறு! ஒருத்தி சொல்கிறாள் பாருங்கள்!:

10 . பொதுவாகவே, வயதானவர்களுக்குச் சிறார்கள் மீது ஒரு பிரியம் ஏற்படும்! மனைவியை இழந்த துக்கத்தில் வயிரவன்பிள்ளை இருந்தாலும் , தன் பக்கத்தில் வந்த சிறுவனை அணைத்துக் கொள்கிறார் ! :

11 . ஆச்சி இறந்ததை நினைவிற்கொண்டு, ஒருவர் அச் சிறுவனிடம் ‘எலே எங்கடா உங்க ஆச்சி?’ எனக் கேட்கிறார்; அதற்கு அச் சிறுவன் சொன்னது:

‘அர்த்தமில்லமல்’ என்பதைக் கவனியுங்கள்! சிறுவனுக்கு மனித இறப்பு பற்றித் தெரியாது! அவனது நினைவுப் பாதை வேறு!
12 . இழவுக்கு வந்தவர்கள் அடுத்தடுத்த சடங்குகளிலேயே கவனமாக உள்ளனர்! அவர்களது நினைவுப் பாதை அது!:

13. மொட்டைபோட்ட தலையுடன் சுடுகாட்டிற்குச் செல்லும் தன் மகன் , எந்தக் கவலையும் இல்லாமல் , செல்கிறான்; ஆனால், மனைவியை இழந்த வயிரவன்பிள்ளையின் நடை தள்ளாடுகிறது!:

14. வயிரவன்பிள்ளையின் நினைவுப் பாதையில், இறந்த தன் மனைவி, அன்று மணக்கோலத்தில் வந்த காட்சி இந்த நேரத்தில் கண்முன் நின்றது! :

சரியான இடத்தில் சரியான சித்திரத்தைக் காட்டவேண்டியது சிறுகதை உத்தி! இதைத்தான் கையாண்டுள்ளார் புதுமைப்பித்தன்!
15 . சுடுகாட்டில், இப்போது சடங்குகள் தொடங்கப் போகின்றன! ஆனால், இப்போது நடக்க இருப்பவை பற்றி நினைத்துப் பார்க்க வயிரவன்பிள்ளையால் இயலவில்லை! அவரது நினைவுப் பாதையின் உச்சம் (climax) இதுதான்! துக்கத்தின் உச்சம்!

16 . புதுமைப்பித்தனுக்கு , ‘வயிரவன்பிள்ளையின் துயர நெஞ்சைச் சரிவரச் சொன்னோமா? ’ என்ற கீறல் ஒன்று அவரில் விழுந்தது போலும்! அதனால், மேலும் தீட்டுகிறார்!:

பேரனுக்கு அங்கு நடப்பது எதுவும் புரியவில்லை! அதனால் அவன் மற்றவர்களைவிட மிகப் பின்தங்கி, ஒரு வேடிக்கையாக வந்துள்ளான்!
இது, வயிரவன்பிள்ளையின் கனத்த நினைவுப் பாதையை அடிக்கோடிட்டுக் காட்டும் சிறுகதை உத்தி!
***
1 . மனைவி இறந்தபின் ஒரு கணவனின் நினைவுப் பாதைதான் கதைக் கரு.
2. வள்ளியம்மை ஆச்சி தான் இறந்த மனைவி; பறிகொடுத்த கணவன் – மேலச்செவல் என்ற ஊரைச் சேர்ந்த வைரவன் பிள்ளை.; ஐம்பது ஆண்டுகள் வாழ்க்கை நடத்தியவர் ஆச்சியோடு.
3 . வள்ளியம்மை ஆச்சி எப்படி இறந்தாள்?

ஆக அந்தக் காலத்திலிருந்து இந்தக் காலம் வரை , வீடுவாசல் கட்டி வாழ்பவர்கள் , வயதானவுடன் கால்வழுக்கிப் படுப்பது, பிறகு எழுவதே இல்லை என்பதுதான் நிலை! அண்மையில் கூட என் நண்பரும் ஆங்கிலப் பேராசிரியருமான எம்.எஸ். நாகராஜன் அவர்கள் (80க்கு மேல் வயது) குளியலறையில் கால் வழுக்கி, மூன்று மாதங்கள் படுக்கையிலேயே இருந்தார் பாவம்! ஆனால் குணமாகிவிட்டார். ஆனாலும் மக்கள் அந்த வழுவழுக் கற்களையே தளத்தில் பதிக்கின்றனர்!
4 . வயதில் மூத்தவர் இறந்தால், அந்த வீட்டிலுள்ளோர் அழுவது பொதுவாக நமக்குத் தெரியும்! ஆனால், அவர்களில் பெண்கள் அழுகை, அவர் வாய்ச்சொற்கள் இவற்றைக் கவனித்திருக்க மாட்டோம்! அந்த நுட்பம்!:

பார்த்தீர்களா?
அழுகை இருக்குமாம் , ஆனால் வருத்தம் இருக்காதாம்! சொல்லியழும்போது , சொற்கள் முத்துமுத்தாக இருக்குமாம்!இடையே கண்ணீர்த் துளிகள் காணப்படுமாம்! ஆனால். அவை தத்தம் சொந்த இழப்புகளை நினைத்து வருவதால்!
இதுதான் சமுதாய நுட்பம் என்பது! தமிழ் தெரிந்த எல்லோரும் எழுத்தாளராகிவிட முடியாது ! சமுதாய நுணுக்கம் அறிந்திருக்கவேண்டும்!
இழவு வீட்டில் அழும் பெண், ஒப்பாரி வைக்கையில், வீட்டின் பாகற் கொடியைப் பார்த்துவிட்டாள்! அப்போது எப்படிப் பாடினாள்? ‘பந்தலிலே பாவக்காய்! பந்தலிலே பாவக்காய்!’ என்று தன்னுடன் ஒப்புவைத்தவளுக்குச் சாடை கூறினாள்! கேட்டவள், ‘போகும்போது பாத்துக்குவோம்! போகும்போது பாத்துக்குவோம்!’என்று பதிலுக்குப் பாடினாளாம்! இதைக் கேட்ட வீட்டுக்காரி , அவள் இலேசுப்பட்டவாளா? அவள் , ‘ஐயையோ! ஐயையோ! நன் விதைக்கில்ல விட்டிருக்கேன்! விதைக்கில்ல விட்டிருக்கேன்!’ என்று இசை பாடினாளாம்! நான் பள்ளிக் காலத்தில் கேட்டுள்ளேன்! புதுமைப்பித்தனின் மேலை வரிகள் சரிதான்!
5. ஒவ்வொரு சிறுகதை ஆசிரியனுள்ளும் ஒரு கவிஞன் ஒளிந்திருப்பான்! ’இன்னும் விடியாத’ அந்த நேரத்தில் வானத்து வெள்ளி எப்படி இருந்ததாம்? :

6 . ஒரு செய்தியைச் சிறுகதை ஆசிரியர் எப்படிச் சொல்லவேண்டும் என்பதற்குப் புதுமைப்பித்தனின் இந்த இடத்தைக் கூறலாம்!:

‘வயரவன் பிள்ளை வெளியில் உட்கார்ந்திருந்தார் ’ – இதுதானே செய்தி? ஆனால் இப்படி எழுதினால் ‘கதைச்சுவை’ கிடைக்காது!அதனால்தான் மேற்கண்டவாறு வரையலானார் புதுமைப்பித்தன்! (குறடு – வீட்டின் வெளிப்புறத் தின்ணை; குறட்டைத் தாண்டி உள்ளே வந்தால் இருக்கும் வீட்டுத் திண்ணை அல்ல)
7 . மனிதனின் மன ஓட்டத்தின் பின்னே ஆசிரியர் விரட்டிச் சென்று , அது நிற்குமிடத்தில் தானும் நின்று , நம்மை அழைத்துக் காட்டும் வித்தை புதுமைப்பித்தனுடையது! மனைவி இறந்த மறுநாள் காலையில், கணவன் வயிரவன் பிள்ளையின் மன ஓட்டம்!:

8 . வயிரவன் பிள்ளை - ஐம்பதாண்டுக் காலம் மனைவியோடு வாழ்ந்த வயிரவன் பிள்ளை - இப்போது அவள் இறந்துவிட்ட பிறகு என்னென்ன நினைப்பார்? என்னென்ன அவரின் முன் தோன்றும்?:

படித்ததும் ஒவ்வொருவரும் ஒரு வயிரவன் பிள்ளையாக மாறுகிறோம்!
நெஞ்சை உருக்கும் நடை எப்படி இருக்கும் என்பதற்கு இந்த இடம் சான்று!
9 . வயிரவன் பிள்ளை மனது அல்லாடுகையில் , வள்ளியம்மை ஆச்சியின் நகை மீது கண்ணாக இருக்கிறது உறவுப் பெண்களிடம்!
மனைவியைப் பறிகொடுத்த கணவனின் நினைவுப் பாதை வேறு! அம் மனைவியின் நகைகள் மீது வீட்டுப் பெண்களின் நினைவுப் பாதை வேறு! ஒருத்தி சொல்கிறாள் பாருங்கள்!:

10 . பொதுவாகவே, வயதானவர்களுக்குச் சிறார்கள் மீது ஒரு பிரியம் ஏற்படும்! மனைவியை இழந்த துக்கத்தில் வயிரவன்பிள்ளை இருந்தாலும் , தன் பக்கத்தில் வந்த சிறுவனை அணைத்துக் கொள்கிறார் ! :

11 . ஆச்சி இறந்ததை நினைவிற்கொண்டு, ஒருவர் அச் சிறுவனிடம் ‘எலே எங்கடா உங்க ஆச்சி?’ எனக் கேட்கிறார்; அதற்கு அச் சிறுவன் சொன்னது:

‘அர்த்தமில்லமல்’ என்பதைக் கவனியுங்கள்! சிறுவனுக்கு மனித இறப்பு பற்றித் தெரியாது! அவனது நினைவுப் பாதை வேறு!
12 . இழவுக்கு வந்தவர்கள் அடுத்தடுத்த சடங்குகளிலேயே கவனமாக உள்ளனர்! அவர்களது நினைவுப் பாதை அது!:

13. மொட்டைபோட்ட தலையுடன் சுடுகாட்டிற்குச் செல்லும் தன் மகன் , எந்தக் கவலையும் இல்லாமல் , செல்கிறான்; ஆனால், மனைவியை இழந்த வயிரவன்பிள்ளையின் நடை தள்ளாடுகிறது!:

14. வயிரவன்பிள்ளையின் நினைவுப் பாதையில், இறந்த தன் மனைவி, அன்று மணக்கோலத்தில் வந்த காட்சி இந்த நேரத்தில் கண்முன் நின்றது! :

சரியான இடத்தில் சரியான சித்திரத்தைக் காட்டவேண்டியது சிறுகதை உத்தி! இதைத்தான் கையாண்டுள்ளார் புதுமைப்பித்தன்!
15 . சுடுகாட்டில், இப்போது சடங்குகள் தொடங்கப் போகின்றன! ஆனால், இப்போது நடக்க இருப்பவை பற்றி நினைத்துப் பார்க்க வயிரவன்பிள்ளையால் இயலவில்லை! அவரது நினைவுப் பாதையின் உச்சம் (climax) இதுதான்! துக்கத்தின் உச்சம்!

16 . புதுமைப்பித்தனுக்கு , ‘வயிரவன்பிள்ளையின் துயர நெஞ்சைச் சரிவரச் சொன்னோமா? ’ என்ற கீறல் ஒன்று அவரில் விழுந்தது போலும்! அதனால், மேலும் தீட்டுகிறார்!:

பேரனுக்கு அங்கு நடப்பது எதுவும் புரியவில்லை! அதனால் அவன் மற்றவர்களைவிட மிகப் பின்தங்கி, ஒரு வேடிக்கையாக வந்துள்ளான்!
இது, வயிரவன்பிள்ளையின் கனத்த நினைவுப் பாதையை அடிக்கோடிட்டுக் காட்டும் சிறுகதை உத்தி!
***

முனைவர் சு.சௌந்தரபாண்டியன்
எம்.ஏ.(தமிழ்),எம்.ஏ(ஆங்கிலம்),பி.எட்.,டிப்.(வடமொழி),பி.எச்டி
சென்னை-33
http://ssoundarapandian.blogspot.in/
Similar topics
மறுமொழி எழுத நீங்கள் உறுப்பினராக இருக்க வேண்டும்..
ஈகரையில் புதிய பதிவு எழுத அல்லது மறுமொழியிட உறுப்பினராக இணைந்திருத்தல் அவசியம்
Page 1 of 1