புதிய பதிவுகள்
» மழையில் நனைவது உனக்கு பிடிக்கும்...
by T.N.Balasubramanian Today at 5:13 pm
» ஈகரை வருகை பதிவேடு
by T.N.Balasubramanian Today at 5:00 pm
» 17-ம் தேதி மக்களவை4 கூடுகிறது- தற்காலிக சபாநாயகர் வீரேந்திரகுமார்
by ayyasamy ram Today at 4:59 pm
» மக்களின் அறியாமையை அடித்து கேட்டிருக்கிறார்.. Hats off: கங்கனாவை அறைந்த கான்ஸ்டபிளை பாராட்டிய சேரன்
by T.N.Balasubramanian Today at 4:59 pm
» இன்றைய செய்திகள்....
by ayyasamy ram Today at 3:46 pm
» கருத்துப்படம் 07/06/2024
by mohamed nizamudeen Today at 8:10 am
» கோயிலின் பொக்கிஷத்தை கட்டுப்படுத்தும் அரச குடும்பம்!
by ayyasamy ram Today at 7:13 am
» ஒன்னு வெளியே, ஒன்னு உள்ளே - காங்கிரஸ் கட்சிக்கு இன்ப அதிர்ச்சி - கூடிய பலம் குறையப்போகும் சோகம்!
by ayyasamy ram Today at 7:08 am
» பாவாடை தாவணியில் பார்த்த உருவமா
by ayyasamy ram Yesterday at 9:29 pm
» மழை - சிறுவர் பாடல்
by ayyasamy ram Yesterday at 7:51 pm
» இமை முளைத்த தோட்டாக்கள்..!
by ayyasamy ram Yesterday at 7:49 pm
» மக்கள் மனதில் பக்தியும், நேர்மையும் வளர வேண்டும்!
by ayyasamy ram Yesterday at 7:46 pm
» சாதனையாளர்களின் வெற்றி சூட்சமம்.
by ayyasamy ram Yesterday at 7:44 pm
» கேட்டதை கொடுக்கும் தொட்டால் சிணுங்கி..!!
by ayyasamy ram Yesterday at 7:42 pm
» தங்கம் விலை.. இன்றைய சென்னை நிலவரம்..!
by ayyasamy ram Yesterday at 7:40 pm
» நாட்டு நடப்பு -காரட்டூன் (ரசித்தவை)
by ayyasamy ram Yesterday at 7:38 pm
» டி20 உலகக் கோப்பை: இந்தியா விளையாடும் போட்டிகளை எத்தனை மணிக்கு பார்க்கலாம்? -
by T.N.Balasubramanian Yesterday at 4:58 pm
» உமா ரமணன் பாடல்கள்
by heezulia Yesterday at 4:48 pm
» காமெடி நடிகை - நடிகர்கள் நடிச்ச பாட்டு
by heezulia Yesterday at 4:40 pm
» தமிழ் சினிமாவில் இடம் பெற்ற கதாகாலட்சேபங்கள் மற்றும் தெருக்கூத்து, மேடை நிகழ்ச்சிகள்
by heezulia Yesterday at 4:23 pm
» சினிமா கலைஞர்கள் பாடாத பாட்டுக்கள்
by heezulia Yesterday at 4:16 pm
» சுசீலா பாடிய சிறப்பு பாட்டுக்கள் - வீடியோ
by heezulia Yesterday at 4:11 pm
» சினிமா கலைஞர்கள் பாடிய பாட்டு
by heezulia Yesterday at 3:27 pm
» ஒரு படத்தில ரெண்டு தடவ வந்த ஒரே பாட்டு
by heezulia Yesterday at 3:17 pm
» நிலா பாட்டுக்கள்
by heezulia Yesterday at 3:06 pm
» கொழந்தைங்க, சின்ன புள்ளைங்க நடிச்ச பாட்டுக்கள்
by heezulia Yesterday at 2:55 pm
» தமிழ் படங்களின் டைட்டில் பாட்டுக்கள்
by heezulia Yesterday at 2:35 pm
» மலர்ந்த புன்சிரிப்பால் ரசிகர்களின் இதயம் கவர்ந்த E.V.சரோஜாவின் மறக்க முடியாத பாடல்கள்
by heezulia Yesterday at 2:19 pm
» எம்.பி.க்களுடன் சந்திரபாபு நாயுடு ஆலோசனை
by ayyasamy ram Yesterday at 1:12 pm
» செய்தி சுருக்கம்...
by ayyasamy ram Yesterday at 9:53 am
» 12.2 ஓவரிலேயே அயர்லாந்தை சாய்த்த இந்தியா..
by ayyasamy ram Yesterday at 9:46 am
» திரைப்பட செய்திகள்
by ayyasamy ram Yesterday at 9:26 am
» கேட்டதை கொடுக்கும் தொட்டால் சிணுங்கி..!!
by ayyasamy ram Yesterday at 9:23 am
» பாமகவை ஓரம்கட்டிய நாம் தமிழர் கட்சி..
by ayyasamy ram Yesterday at 9:22 am
» நிலவோடு வான்முகம் வான்முகில்
by ayyasamy ram Wed Jun 05, 2024 8:45 pm
» தமிழ் சினிமாவில் நெப்போடிசமா? வாணி போஜன் பதில்
by ayyasamy ram Wed Jun 05, 2024 7:22 am
» புஜ்ஜி விமர்சனம்
by ayyasamy ram Wed Jun 05, 2024 7:18 am
» உலக கோப்பை ஏ பிரிவில் இந்தியா – அயர்லாந்து இன்று பலப்பரீட்சை
by ayyasamy ram Wed Jun 05, 2024 7:14 am
» ஆந்திராவில் ஆட்சியை கைப்பற்றியதை தனது குடும்பத்துடன் கேக் வெட்டி கொண்டாடிய சந்திரபாபு நாயுடு
by ayyasamy ram Tue Jun 04, 2024 5:31 pm
» உடலிலுள்ள வியாதிகளை ஆட்டம் காண வைக்கும் ஆடாதோடை!!
by ayyasamy ram Tue Jun 04, 2024 8:58 am
» வெற்றிச் சிகரத்தில் - கவிதை
by ayyasamy ram Tue Jun 04, 2024 8:57 am
» 200 ஆண்டுகால தேர்தல் வரலாற்றில் முதல் பெண் அதிபர்.. மெக்சிகோ மக்கள் கொண்டாட்டம்..!
by ayyasamy ram Tue Jun 04, 2024 8:34 am
» முகமூடி அணிவதில் தவறில்லை...!
by ayyasamy ram Tue Jun 04, 2024 7:19 am
» வாழ்க்கை என்பது சூரியன் அல்ல...
by ayyasamy ram Tue Jun 04, 2024 7:19 am
» செய்திகள்- ஜூன் 3
by ayyasamy ram Tue Jun 04, 2024 7:06 am
» ரீஎண்ட்ரி கொடுத்த ராமராஜன்…
by ayyasamy ram Mon Jun 03, 2024 11:40 am
» உமாபதி ராமையா நடிக்கும் பித்தல மாத்தி
by ayyasamy ram Mon Jun 03, 2024 9:57 am
» மேஜிக் மேன் வேடத்தில் யோகி பாபு
by ayyasamy ram Mon Jun 03, 2024 9:55 am
» 03.06.2024 - தின மற்றும் ராசி பலன்கள்
by ayyasamy ram Mon Jun 03, 2024 9:53 am
» ஏழையின் சிரிப்பில் இறைவனைக் காணலாம்!
by ayyasamy ram Mon Jun 03, 2024 9:50 am
by T.N.Balasubramanian Today at 5:13 pm
» ஈகரை வருகை பதிவேடு
by T.N.Balasubramanian Today at 5:00 pm
» 17-ம் தேதி மக்களவை4 கூடுகிறது- தற்காலிக சபாநாயகர் வீரேந்திரகுமார்
by ayyasamy ram Today at 4:59 pm
» மக்களின் அறியாமையை அடித்து கேட்டிருக்கிறார்.. Hats off: கங்கனாவை அறைந்த கான்ஸ்டபிளை பாராட்டிய சேரன்
by T.N.Balasubramanian Today at 4:59 pm
» இன்றைய செய்திகள்....
by ayyasamy ram Today at 3:46 pm
» கருத்துப்படம் 07/06/2024
by mohamed nizamudeen Today at 8:10 am
» கோயிலின் பொக்கிஷத்தை கட்டுப்படுத்தும் அரச குடும்பம்!
by ayyasamy ram Today at 7:13 am
» ஒன்னு வெளியே, ஒன்னு உள்ளே - காங்கிரஸ் கட்சிக்கு இன்ப அதிர்ச்சி - கூடிய பலம் குறையப்போகும் சோகம்!
by ayyasamy ram Today at 7:08 am
» பாவாடை தாவணியில் பார்த்த உருவமா
by ayyasamy ram Yesterday at 9:29 pm
» மழை - சிறுவர் பாடல்
by ayyasamy ram Yesterday at 7:51 pm
» இமை முளைத்த தோட்டாக்கள்..!
by ayyasamy ram Yesterday at 7:49 pm
» மக்கள் மனதில் பக்தியும், நேர்மையும் வளர வேண்டும்!
by ayyasamy ram Yesterday at 7:46 pm
» சாதனையாளர்களின் வெற்றி சூட்சமம்.
by ayyasamy ram Yesterday at 7:44 pm
» கேட்டதை கொடுக்கும் தொட்டால் சிணுங்கி..!!
by ayyasamy ram Yesterday at 7:42 pm
» தங்கம் விலை.. இன்றைய சென்னை நிலவரம்..!
by ayyasamy ram Yesterday at 7:40 pm
» நாட்டு நடப்பு -காரட்டூன் (ரசித்தவை)
by ayyasamy ram Yesterday at 7:38 pm
» டி20 உலகக் கோப்பை: இந்தியா விளையாடும் போட்டிகளை எத்தனை மணிக்கு பார்க்கலாம்? -
by T.N.Balasubramanian Yesterday at 4:58 pm
» உமா ரமணன் பாடல்கள்
by heezulia Yesterday at 4:48 pm
» காமெடி நடிகை - நடிகர்கள் நடிச்ச பாட்டு
by heezulia Yesterday at 4:40 pm
» தமிழ் சினிமாவில் இடம் பெற்ற கதாகாலட்சேபங்கள் மற்றும் தெருக்கூத்து, மேடை நிகழ்ச்சிகள்
by heezulia Yesterday at 4:23 pm
» சினிமா கலைஞர்கள் பாடாத பாட்டுக்கள்
by heezulia Yesterday at 4:16 pm
» சுசீலா பாடிய சிறப்பு பாட்டுக்கள் - வீடியோ
by heezulia Yesterday at 4:11 pm
» சினிமா கலைஞர்கள் பாடிய பாட்டு
by heezulia Yesterday at 3:27 pm
» ஒரு படத்தில ரெண்டு தடவ வந்த ஒரே பாட்டு
by heezulia Yesterday at 3:17 pm
» நிலா பாட்டுக்கள்
by heezulia Yesterday at 3:06 pm
» கொழந்தைங்க, சின்ன புள்ளைங்க நடிச்ச பாட்டுக்கள்
by heezulia Yesterday at 2:55 pm
» தமிழ் படங்களின் டைட்டில் பாட்டுக்கள்
by heezulia Yesterday at 2:35 pm
» மலர்ந்த புன்சிரிப்பால் ரசிகர்களின் இதயம் கவர்ந்த E.V.சரோஜாவின் மறக்க முடியாத பாடல்கள்
by heezulia Yesterday at 2:19 pm
» எம்.பி.க்களுடன் சந்திரபாபு நாயுடு ஆலோசனை
by ayyasamy ram Yesterday at 1:12 pm
» செய்தி சுருக்கம்...
by ayyasamy ram Yesterday at 9:53 am
» 12.2 ஓவரிலேயே அயர்லாந்தை சாய்த்த இந்தியா..
by ayyasamy ram Yesterday at 9:46 am
» திரைப்பட செய்திகள்
by ayyasamy ram Yesterday at 9:26 am
» கேட்டதை கொடுக்கும் தொட்டால் சிணுங்கி..!!
by ayyasamy ram Yesterday at 9:23 am
» பாமகவை ஓரம்கட்டிய நாம் தமிழர் கட்சி..
by ayyasamy ram Yesterday at 9:22 am
» நிலவோடு வான்முகம் வான்முகில்
by ayyasamy ram Wed Jun 05, 2024 8:45 pm
» தமிழ் சினிமாவில் நெப்போடிசமா? வாணி போஜன் பதில்
by ayyasamy ram Wed Jun 05, 2024 7:22 am
» புஜ்ஜி விமர்சனம்
by ayyasamy ram Wed Jun 05, 2024 7:18 am
» உலக கோப்பை ஏ பிரிவில் இந்தியா – அயர்லாந்து இன்று பலப்பரீட்சை
by ayyasamy ram Wed Jun 05, 2024 7:14 am
» ஆந்திராவில் ஆட்சியை கைப்பற்றியதை தனது குடும்பத்துடன் கேக் வெட்டி கொண்டாடிய சந்திரபாபு நாயுடு
by ayyasamy ram Tue Jun 04, 2024 5:31 pm
» உடலிலுள்ள வியாதிகளை ஆட்டம் காண வைக்கும் ஆடாதோடை!!
by ayyasamy ram Tue Jun 04, 2024 8:58 am
» வெற்றிச் சிகரத்தில் - கவிதை
by ayyasamy ram Tue Jun 04, 2024 8:57 am
» 200 ஆண்டுகால தேர்தல் வரலாற்றில் முதல் பெண் அதிபர்.. மெக்சிகோ மக்கள் கொண்டாட்டம்..!
by ayyasamy ram Tue Jun 04, 2024 8:34 am
» முகமூடி அணிவதில் தவறில்லை...!
by ayyasamy ram Tue Jun 04, 2024 7:19 am
» வாழ்க்கை என்பது சூரியன் அல்ல...
by ayyasamy ram Tue Jun 04, 2024 7:19 am
» செய்திகள்- ஜூன் 3
by ayyasamy ram Tue Jun 04, 2024 7:06 am
» ரீஎண்ட்ரி கொடுத்த ராமராஜன்…
by ayyasamy ram Mon Jun 03, 2024 11:40 am
» உமாபதி ராமையா நடிக்கும் பித்தல மாத்தி
by ayyasamy ram Mon Jun 03, 2024 9:57 am
» மேஜிக் மேன் வேடத்தில் யோகி பாபு
by ayyasamy ram Mon Jun 03, 2024 9:55 am
» 03.06.2024 - தின மற்றும் ராசி பலன்கள்
by ayyasamy ram Mon Jun 03, 2024 9:53 am
» ஏழையின் சிரிப்பில் இறைவனைக் காணலாம்!
by ayyasamy ram Mon Jun 03, 2024 9:50 am
இந்த வார அதிக பதிவர்கள்
ayyasamy ram | ||||
heezulia | ||||
T.N.Balasubramanian | ||||
mohamed nizamudeen |
இந்த மாத அதிக பதிவர்கள்
ayyasamy ram | ||||
heezulia | ||||
T.N.Balasubramanian | ||||
mohamed nizamudeen |
நிகழ்நிலை நிர்வாகிகள்
`என்னைக் கற்பழிக்க முயன்றவனைக் கொன்றேன்!' -ஒரு துணிச்சல் பெண்ணின் கதை
Page 1 of 1 •
``நான் மிகவும் இளம்பெண்ணாக இருக்கும்போதே ஒரு பீடாக் கடைக்காரருடன் எனக்குத் திருமணம் நடைபெற்றது. அவர் அடிக்கடி குடித்துவிட்டு வீட்டுக்கு வருவார். என்னையும், இரு மகன்கள், மகளையும் இழுத்துப் போட்டு அடிப்பார். எங்களுக்கு அவர் `எலக்ட்ரிக் ஷாக்' கூட கொடுத்திருக்கிறார்! அவர் ஒரு பெண் பித்தர்.
ஆனால் சுற்றுவட்டாரப் பகுதியில் உள்ள ஆண்களுடன் தொடர்பு வைத்திருப்பதாக என் மீது அபாண்டமாகக் குற்றஞ்சாட்டுவார். ஒருநாள் வழக்கம்போல் குடித்துவிட்டு வந்த அவர், எனது நீண்ட கூந்தலை வெட்டியெடுத்து விட்டார். அதனால் என்னையும், எனது குழந்தைகளையும் காப்பாற்றிக்கொள்ள அவரிடமிருந்து விவாகரத்துப் பெற்றேன்.
வீட்டுக்குப் பக்கத்திலேயே ஒரு சிறிய டீக்கடையை அமைத்தேன். அப்போது தான் நான் எனது இரண்டாவது கணவர் பிரகாஷ் ஜாதவைச் சந்தித்தேன். அதே பகுதியைச் சேர்ந்த அவர், அடிக்கடி எனது கடைக்கு வருவார். அவர் என்னை விரும்பினார், விரைவிலேயே நாங்கள் திருமணம் செய்துகொண்டோம்.
இதற்கிடையில் மொடாக்குடியால் கல்லீரல் கெட்டுப் போய் எனது முதல் கணவர் இறந்துவிட்டார். நான் எனது டீக்கடையை விரிவுபடுத்தினேன், எனது முன்னாள் கணவரின் பீடாக் கடையையும் சேர்த்து ஓர் உணவகத்தை அமைத்தேன். புதுவாழ்க்கையில் நான் மகிழ்ச்சி கண்டேன். ஆனால் அது அதிக நாட்களுக்கு நீடிக்கவில்லை.
1990 ஜுன் 6-ம் தேதி இரவை நான் மறக்கவே மாட்டேன். அன்று நான் மட்டும்தான் வீட்டில் இருந்தேன். நள்ளிரவில் அழைப்பு மணியோசை கேட்டு விழித்தேன். கணவர்தான் வந்து விட்டார் என்று நினைத்துப் போய் கதவைத் திறந்தேன். ஆனால் அங்கு எட்டு முதல் ஒன்பது பேர் நின்றிருந்தார்கள். அவர்களில் எங்கள் வீட்டுச் சொந்தக்காரரும் அடக்கம். அவரைப் பார்த்ததுமே இது நல்லதுக்கில்லை என்று தோன்றிவிட்டது.
காரணம் அவர் அடிக்கடி என்னைத் தவறான பார்வை பார்ப்பார். பயந்துபோன நான், அவர்களிடம் என்ன வேண்டுமென்று கேட்டேன். அவர்கள், `உடனே வீட்டைக் காலி செய்' என்று கத்தினார்கள். அதிர்ச்சியடைந்த நான், `நாங்கள்தான் வாடகையை ஒழுங்காக கொடுத்துக் கொண்டிருக்கிறோமே, வீட்டைக் காலி செய்ய வேண்டும் என்று சில நாட்களுக்கு முன்பாகவாவது கூற மாட்டீர்களா?' என்று கேட்டேன். ஆனால், வீட்டைக் காலி செய்ய வைப்பது அவர்களின் நோக்கமல்ல என்று நான் விரைவில் புரிந்துகொண்டேன். எப்படி அவர்களைத் திருப்பி அனுப்புவது என்று யோசித்தேன்.
அப்போது அவர்களில் ஒருவன், `இந்தப் பொம்பளைக்குப் பாடம் கற்பிக்க இவளின் ஆடைகளைக் களையலாம்' என்று கூறினான். வீட்டுக்குள் தபதபவென்று புகுந்த அவர்கள் என்னைக் கெட்டியாகப் பிடித்துக் கொண்டார்கள், ஒருவன் எனது சேலையை உருவி எறிந்தான். வெறும் ரவிக்கை, உள்பாவாடையுடன் நின்ற நான் உதறிக்கொண்டு வீட்டு பூஜையறைக்குள் பதறியோடினேன்.
அங்கு சிவனின் கையில் இருந்த சூலாயுதத்தை உருவி எடுத்தேன். என்னை நெருங்கித் தொட முயன்றவனின் தொண்டையில் சூலாயுதத்தைப் பாய்ச்சினேன். அவன் தடுமாறித் தரையில் சாய்ந்து அங்கேயே செத்துப்போனான். மற்றவர்களையும் எதிர்கொள்ள நான் தயாரானேன். ஆனால் அவர்கள் பயந்து ஓடிவிட்டனர்.
என்னைக் கற்பழிக்க முயன்றவனைத் தாக்க நினைத்தேனே தவிர, அவனைக் கொல்ல அல்ல. ஆனால் எங்கள் வீட்டுச் சொந்தக்காரர் போலீசுக்கு பணம் கொடுத்து என் மீது பொய்யான குற்றச்சாட்டுகளைப் பதிய வைத்தார்.
அமர்வு நீதிமன்றத்தில் எனக்கு ஆயுள் தண்டனை விதிக்கப்பட்டது. நான் உயர் நீதிமன்றத்தில் `அப்பீல்' செய்ய, அங்கும் அது உறுதிப்படுத்தப்பட்டது. தொடர்ந்து நான் உச்ச நீதிமன்றத்தில் `அப்பீல்' செய்தேன். தொடர்ந்து போராடுவதில் நான் உறுதியாக இருந்தேன்.
ஆனால் எனது நிலையால் எனது கணவர், குழந்தைகள்தான் மோசமாகப் பாதிக்கப்பட்டனர். வழக்குச் செலவாக மட்டும் ஏழெட்டு லட்ச ரூபாய் வரை செலவானது. வீட்டிலிருந்த கடைசி பைசா வரை காலி. என்னால் எனது கணவர் கஷ்டப்பட வேண்டுமா என்று நினைத்து, நான் அவரை மிகவும் வற்புறுத்தி மறுமணம் செய்துகொள்ள வைத்தேன்.
எனக்கோ சிறை வாழ்க்கை மிகவும் கடினமாக இருந்தது. அப்போது நான், எனது தாய்மொழியான மராத்தியிலேயே சரியாகப் பேச முடியாததால்தான் எனது நிலையை நீதிமன்றத்தில் தெளிவாக எடுத்துக் கூற முடியவில்லை என்பதை உணர்ந்தேன். சிறைப் பள்ளியில் சேர்ந்து படிக்க ஆரம்பித்தேன். அங்கிருந்த ஆசிரியர்கள், சக கைதிகளின் ஊக்குவிப்பினால் பி.ஏ. படித்து முடித்தேன்.
இதற்கிடையில் எனது சிறைத்தண்டனையை ஏழாண்டுகளாகக் குறைத்தது உச்ச நீதிமன்றம். வெளியே போய் மீண்டும் டீக்கடையை நடத்தலாம் என்று நினைத்துக் கொண்டிருந்தேன். ஆனால் நாக்பூர் யஷ்வந்த்ராவ் சவான் திறந்தவெளிப்பல்கலைக்கழகம் எனக்கு எழுத்தர் பணி வழங்க முன்வந்தது. என்னால் அதை நம்பவே முடியவில்லை. இன்ப அதிர்ச்சியாக இருந்தது.
இன்று நான் எனது பிள்ளைகளுடன் ஒரு நல்ல வாழ்க்கை வாழ்கிறேன். சக ஊழியர்கள் என்னை மதிக்கிறார்கள். என்னை பல்கலைக்கழக பியூன் முதன்முதலாக `மேடம்' என்று அழைத்த நாளை நான் மறக்கவே மாட்டேன். அதுநாள் வரை எனக்கு கிடைத்த அதிகபட்ச மரியாதை அது!'' -நெகிழ்கிறார் தீரப் பெண்மணி சந்தியா
அனுபவமொழிகள், பொன்மொழிகள் அடங்கிய நூற்றுக்கணக்கான காலை வணக்கம் படங்களைப் பெற:
https://picsart.com/u/sivastar
https://picsart.com/u/sivastar/stickers
ஈகரை டெலிகிராம் ஆப்பில் இணைய: https://t.me/eegarai
*‘அவன் கேவலப்பட வேண்டும்’ என நபி (ஸல்) அவர்கள் மும்முறை கூறிய போது தோழர்கள்,
அல்லாஹ்வின் தூதரே! அவன் யார்? எனக் கேட்டனர். அதற்கவர்கள், ‘தமது பெற்றோரில்
ஒருவரோ அல்லது இருவருமோ வயோதிகமடைந்திருக்கும் நிலையில் அவர்களையடைந்து
(அவர்களுக்காக பணிவிடை செய்யாமல் அதனால்) சுவனத்தில் நுழையும் வாய்ப்பை
இழந்தவன்’ எனக் கூறினார்கள். (முஸ்லிம்)*
Similar topics
மறுமொழி எழுத நீங்கள் உறுப்பினராக இருக்க வேண்டும்..
ஈகரையில் புதிய பதிவு எழுத அல்லது மறுமொழியிட உறுப்பினராக இணைந்திருத்தல் அவசியம்
Page 1 of 1
|
|