புதிய பதிவுகள்
» காமெடி நடிகை - நடிகர்கள் பாட்டு
by heezulia Today at 2:00 pm

» காதல் வரளர்த்தேன்....
by ayyasamy ram Today at 1:30 pm

» பெண் : ஒரு வார்த்தை கேட்க ஒரு வருசம் காத்திருந்தேன்
by ayyasamy ram Today at 1:11 pm

» புன்னகை பக்கம் - தொடர் பதிவு
by ayyasamy ram Today at 1:04 pm

» ஊக்கமூட்டும் வரிகள்
by ayyasamy ram Today at 1:02 pm

» சினிமா கலைஞர்கள் பாடிய பாட்டு
by heezulia Today at 12:44 pm

» நாடாளுமன்ற தேர்தல் 2024 - தொடர் பதிவு
by ayyasamy ram Today at 12:34 pm

» ஒரு படத்தில ரெண்டு தடவ வந்த ஒரே பாட்டு
by heezulia Today at 12:30 pm

» யாவரும் வல்லவரே!
by Dr.S.Soundarapandian Today at 12:22 pm

» கல்லா கட்டும் மலையாள படங்கள்
by Dr.S.Soundarapandian Today at 12:22 pm

» கவித்துவம்
by Dr.S.Soundarapandian Today at 12:20 pm

» மந்திரச் சொல்
by Dr.S.Soundarapandian Today at 12:11 pm

» கலியுகம் என்றால் என்ன?
by Dr.S.Soundarapandian Today at 12:09 pm

» நிலா பாட்டுக்கள்
by Dr.S.Soundarapandian Today at 11:58 am

» கருத்துப்படம் 19/03/2024
by Dr.S.Soundarapandian Today at 11:57 am

» நாவல்கள் வேண்டும்
by Abiraj_26 Today at 12:39 am

» ருதி வெங்கட் நாவல் வேண்டும் நயனமே நானமேனடி வேண்டும்
by SINDHUJA Theeran Yesterday at 10:49 pm

» ஆதார் அப்டேட்; கால அவகாசம் மேலும் நீட்டிப்பு
by ayyasamy ram Yesterday at 10:18 pm

» ஞானகுரு பதில்கள்
by ayyasamy ram Yesterday at 10:13 pm

» கார்த்தி 26 – காணொளி வெளியீடு
by ayyasamy ram Yesterday at 9:58 pm

» தனுஷ் நடிக்கும் 51 வது படம்…
by ayyasamy ram Yesterday at 9:54 pm

» பிரபாஸ் கதாபாத்திரத்திற்கு பெயர் சூட்டிய கல்கி 2898 ஏடி குழு
by ayyasamy ram Yesterday at 9:52 pm

» ஆன்மீக பயணத்தில் நடிகை தமன்னா!
by ayyasamy ram Yesterday at 9:51 pm

» சுசீலா பாடிய சிறப்பு பாட்டுக்கள் - வீடியோ
by heezulia Yesterday at 5:50 pm

» தமிழ் படங்களின் டைட்டில் பாட்டுக்கள்
by heezulia Yesterday at 12:37 pm

» தமிழ் படங்கள்ல வியாபார பாட்டுக்கள்
by heezulia Yesterday at 12:01 pm

» தேர்தல் கார்ட்டூன்!
by ayyasamy ram Yesterday at 11:37 am

» கொழந்தைங்க, சின்ன புள்ளைங்க நடிச்ச பாட்டுக்கள்
by heezulia Yesterday at 11:12 am

» பின் வைத்த காலும் வெற்றி தரும்!
by ayyasamy ram Yesterday at 9:38 am

» மனசுக்கு ஏற்ற மணவாளன்.
by ayyasamy ram Yesterday at 9:32 am

» மனசுக்கு ஏற்ற மணவாளன்.
by ayyasamy ram Yesterday at 9:30 am

» ஈகரை வருகை பதிவேடு
by ayyasamy ram Yesterday at 9:17 am

» மனித நேயம் மாறலாமா? - கவிதை
by ayyasamy ram Yesterday at 8:35 am

» ‘மனப்பக்குவம் எப்போது’ - கவிதை
by ayyasamy ram Yesterday at 8:35 am

» எடை குறைய டயட்டில் இருக்கும்போது கருவாடு சாப்பிடலாமா?
by ayyasamy ram Yesterday at 8:31 am

» 500 கிலோ போலி இஞ்சி - பூண்டு பேஸ்ட் விற்பனை... அதிகாரிகள் ஷாக்!
by ayyasamy ram Yesterday at 8:15 am

» போண்டா மாவுடன்....(டிப்ஸ்)
by ayyasamy ram Yesterday at 8:13 am

» எலையற்ற துயரம் அனுபவிக்கிறேன் என்றவனுக்கு புத்தர் உபதேசம்
by ayyasamy ram Sun Mar 17, 2024 9:31 pm

» சுவையோ சுவை - பட்டர் முறுக்கு
by ayyasamy ram Sun Mar 17, 2024 8:54 pm

» சுவையோ சுவை- கம்பு தட்டை
by ayyasamy ram Sun Mar 17, 2024 8:53 pm

» சுவையோ சுவை- பீட்ரூட் பக்கோடா
by ayyasamy ram Sun Mar 17, 2024 8:52 pm

» சுவையோ சுவை -கார புட்டு!
by ayyasamy ram Sun Mar 17, 2024 8:51 pm

» அறியாமை – தத்துவக் கதை
by ayyasamy ram Sun Mar 17, 2024 8:36 pm

» யார் பெரியவர்? – பக்தி கதை
by ayyasamy ram Sun Mar 17, 2024 8:35 pm

» ஆன்மிகக் கதை – பூமியில் விழுந்த யயாதி!
by ayyasamy ram Sun Mar 17, 2024 8:33 pm

» சிட்டுக்குருவி – சிறுவர் பாடல்
by ayyasamy ram Sun Mar 17, 2024 8:25 pm

» நாவல்கள் வேண்டும்
by M. Priya Sun Mar 17, 2024 6:35 pm

» மீண்டும் திரையரங்குகளில் ரிலீஸாகும் பார்த்திபனின் அழகி திரைப்படம்!
by ayyasamy ram Sun Mar 17, 2024 6:11 pm

» வெளியானது ‘துப்பறிவாளன் 2’ படத்தின் அப்டேட்…
by ayyasamy ram Sun Mar 17, 2024 5:49 pm

» CSK vs RCB ஐபிஎல் முதல் போட்டிக்கான டிக்கெட் விலை அறிவிப்பு…
by ayyasamy ram Sun Mar 17, 2024 5:48 pm

இந்த வார அதிக பதிவர்கள்
ayyasamy ram
எங்கே போகிறது இந்த இளைய சமுதாயம்? Poll_c10எங்கே போகிறது இந்த இளைய சமுதாயம்? Poll_m10எங்கே போகிறது இந்த இளைய சமுதாயம்? Poll_c10 
38 Posts - 56%
heezulia
எங்கே போகிறது இந்த இளைய சமுதாயம்? Poll_c10எங்கே போகிறது இந்த இளைய சமுதாயம்? Poll_m10எங்கே போகிறது இந்த இளைய சமுதாயம்? Poll_c10 
18 Posts - 26%
Dr.S.Soundarapandian
எங்கே போகிறது இந்த இளைய சமுதாயம்? Poll_c10எங்கே போகிறது இந்த இளைய சமுதாயம்? Poll_m10எங்கே போகிறது இந்த இளைய சமுதாயம்? Poll_c10 
8 Posts - 12%
Abiraj_26
எங்கே போகிறது இந்த இளைய சமுதாயம்? Poll_c10எங்கே போகிறது இந்த இளைய சமுதாயம்? Poll_m10எங்கே போகிறது இந்த இளைய சமுதாயம்? Poll_c10 
2 Posts - 3%
mohamed nizamudeen
எங்கே போகிறது இந்த இளைய சமுதாயம்? Poll_c10எங்கே போகிறது இந்த இளைய சமுதாயம்? Poll_m10எங்கே போகிறது இந்த இளைய சமுதாயம்? Poll_c10 
1 Post - 1%
SINDHUJA Theeran
எங்கே போகிறது இந்த இளைய சமுதாயம்? Poll_c10எங்கே போகிறது இந்த இளைய சமுதாயம்? Poll_m10எங்கே போகிறது இந்த இளைய சமுதாயம்? Poll_c10 
1 Post - 1%

இந்த மாத அதிக பதிவர்கள்
heezulia
எங்கே போகிறது இந்த இளைய சமுதாயம்? Poll_c10எங்கே போகிறது இந்த இளைய சமுதாயம்? Poll_m10எங்கே போகிறது இந்த இளைய சமுதாயம்? Poll_c10 
288 Posts - 36%
ayyasamy ram
எங்கே போகிறது இந்த இளைய சமுதாயம்? Poll_c10எங்கே போகிறது இந்த இளைய சமுதாயம்? Poll_m10எங்கே போகிறது இந்த இளைய சமுதாயம்? Poll_c10 
264 Posts - 33%
Dr.S.Soundarapandian
எங்கே போகிறது இந்த இளைய சமுதாயம்? Poll_c10எங்கே போகிறது இந்த இளைய சமுதாயம்? Poll_m10எங்கே போகிறது இந்த இளைய சமுதாயம்? Poll_c10 
153 Posts - 19%
krishnaamma
எங்கே போகிறது இந்த இளைய சமுதாயம்? Poll_c10எங்கே போகிறது இந்த இளைய சமுதாயம்? Poll_m10எங்கே போகிறது இந்த இளைய சமுதாயம்? Poll_c10 
24 Posts - 3%
sugumaran
எங்கே போகிறது இந்த இளைய சமுதாயம்? Poll_c10எங்கே போகிறது இந்த இளைய சமுதாயம்? Poll_m10எங்கே போகிறது இந்த இளைய சமுதாயம்? Poll_c10 
23 Posts - 3%
mohamed nizamudeen
எங்கே போகிறது இந்த இளைய சமுதாயம்? Poll_c10எங்கே போகிறது இந்த இளைய சமுதாயம்? Poll_m10எங்கே போகிறது இந்த இளைய சமுதாயம்? Poll_c10 
19 Posts - 2%
T.N.Balasubramanian
எங்கே போகிறது இந்த இளைய சமுதாயம்? Poll_c10எங்கே போகிறது இந்த இளைய சமுதாயம்? Poll_m10எங்கே போகிறது இந்த இளைய சமுதாயம்? Poll_c10 
13 Posts - 2%
ஆனந்திபழனியப்பன்
எங்கே போகிறது இந்த இளைய சமுதாயம்? Poll_c10எங்கே போகிறது இந்த இளைய சமுதாயம்? Poll_m10எங்கே போகிறது இந்த இளைய சமுதாயம்? Poll_c10 
3 Posts - 0%
D. sivatharan
எங்கே போகிறது இந்த இளைய சமுதாயம்? Poll_c10எங்கே போகிறது இந்த இளைய சமுதாயம்? Poll_m10எங்கே போகிறது இந்த இளைய சமுதாயம்? Poll_c10 
3 Posts - 0%
prajai
எங்கே போகிறது இந்த இளைய சமுதாயம்? Poll_c10எங்கே போகிறது இந்த இளைய சமுதாயம்? Poll_m10எங்கே போகிறது இந்த இளைய சமுதாயம்? Poll_c10 
3 Posts - 0%

நிகழ்நிலை நிர்வாகிகள்

எங்கே போகிறது இந்த இளைய சமுதாயம்?


   
   
T.N.Balasubramanian
T.N.Balasubramanian
தலைமை நடத்துனர்

பதிவுகள் : 34954
இணைந்தது : 03/02/2010

PostT.N.Balasubramanian Sat Jan 28, 2023 2:11 pm

இன்றைய தினசரியில் ஒரு செய்தி.( இந்த பேப்பர்காரர்களுக்கும் 
-சமுதாயத்தை மென்பட செய்யும் செய்திகளை போடாமல்,
மனக் கிளர்ச்சி உண்டாக்கும் செய்திகளை போட்டு வியாபாரம் செய்கிறார்கள்.)

நான் படித்த செய்தி.

14 வயது பெண்ணும் 19  வயது பையனும், நேற்று  ரயில் முன் விழுந்து தற்கொலை.
பெண் மரணம். பையன் உயிருக்கு போராட்டம்.இன்று பையனின் பிறந்த தினமாம்.
கடந்த ஒரு வருடமாக இருவரும் தொடர்பில் உள்ளனராம். பெண் பள்ளி மாணவி.
பையன் பி ஏ முதலாம் ஆண்டாம் .
தற்கொலைக்கு காரணம் -இந்த வயது திருமணம் சட்டப்படி செல்லாது. படிக்கும் வழியை 
பாருங்கள் என்று பெற்றோர் கூறினதலால் தான். செய்தி ஆதாரம் சென்னை டைம்ஸ்.
முதல்பக்க செய்தி. 




 இரமணியன்    



* கருத்துக்களை ரத்தினச்சுருக்கமாக கூற பழகிக் கொண்டால்
வாக்கில் பிரகாசம் உண்டாவதுடன், சக்தியும் வீணாகாமல் இருக்கும்*. ----"காஞ்சி மஹா பெரியவா
"

சாதிமதங்களைப் பாரோம் - உயர்சன்மம் இத் தேசத்தில் எய்தினராயின்
வேதியராயினும் ஒன்றே - அன்றி வேறுகுலத்தினராயினும் ஒன்றே -  பாரதி
சிவா
சிவா
நிறுவனர்

நிறுவனர்
பதிவுகள் : 91533
இணைந்தது : 19/09/2008
http://www.eegarai..net

Postசிவா Sat Jan 28, 2023 2:26 pm

இவ்வளவு முட்டாள் தனமாகவா மனிதர்கள் சிந்திப்பார்கள் என் எண்ணும் பொழுது மனதுக்கு வேதனையாகத்தான் உள்ளது.

முதலில் படி, பிறகு பார்த்துக் கொள்ளலாம் எனக் கூறியதற்கு தற்கொலையா? வினோதமாகத்தான் உள்ளது இன்றைய இளைஞர்களை நினைத்து...

மேலும் இது போன்ற சம்பவங்கள் மேலோட்டமாகப் பார்த்தால் தற்கொலை எனத் தெரியும், ஆனால் இது ஒரு ஆணவக் கொலையாகக் கூட இருக்கலாம்.



T.N.Balasubramanian
T.N.Balasubramanian
தலைமை நடத்துனர்

பதிவுகள் : 34954
இணைந்தது : 03/02/2010

PostT.N.Balasubramanian Sat Jan 28, 2023 6:21 pm

ஆணவ கொலை --சந்தேகப்படுவதற்கு ஆதாரம் இருப்பதாக தெரியவில்லை.



 இரமணியன்    



* கருத்துக்களை ரத்தினச்சுருக்கமாக கூற பழகிக் கொண்டால்
வாக்கில் பிரகாசம் உண்டாவதுடன், சக்தியும் வீணாகாமல் இருக்கும்*. ----"காஞ்சி மஹா பெரியவா
"

சாதிமதங்களைப் பாரோம் - உயர்சன்மம் இத் தேசத்தில் எய்தினராயின்
வேதியராயினும் ஒன்றே - அன்றி வேறுகுலத்தினராயினும் ஒன்றே -  பாரதி
சிவா
சிவா
நிறுவனர்

நிறுவனர்
பதிவுகள் : 91533
இணைந்தது : 19/09/2008
http://www.eegarai..net

Postசிவா Sat Jan 28, 2023 6:33 pm

T.N.Balasubramanian wrote:ஆணவ கொலை --சந்தேகப்படுவதற்கு ஆதாரம் இருப்பதாக தெரியவில்லை.

கொலையோ, தற்கொலையோ எதுவாக இருந்தாலும் இரு இளம் உயிர்கள் பலியானது வருத்தமான செய்திதான்.

குழந்தைகளுடன் பெற்றோர்கள் நடபாக இருக்கக் கற்றுக் கொள்ள வேண்டும், அவர்களுடன் மனம் விட்டு பேச வேண்டும்.

அவர்களின் பிரச்சனைகள் மீது அதிக கவனம் செலுத்தி எப்பொழுதும் உனக்கு உறுதுணையாக நான் இருக்கிறேன் என்ற எண்ணத்தை அவர்கள் மனதில் உருவாக்க வேண்டும்.

வீட்டில் அன்பு கிடைக்காத குழந்தைகளே வெளியில் அன்பைத் தேடி அலைந்து இவ்வாறான தவறான முடிவுகளை எடுத்து விடுகிறார்கள்.

krishnaamma
krishnaamma
தலைமை நடத்துனர்

பதிவுகள் : 65836
இணைந்தது : 22/04/2010

Postkrishnaamma Fri Feb 03, 2023 10:02 pm

மிகவும் அதிர்ச்சியாக உள்ளது ஐயா.... அதிர்ச்சி இந்தக்கால குழந்தைகளுக்கு கொஞ்சம் கூட சகிப்புத்தன்மை, பொறுமை எதுவுமே இருப்பதில்லை... ஒரு குழந்தை இரு குழந்தைகள் என்று இருப்பதால் பெற்றோர் அவர்களின் எல்லாத்  தேவைகளையும் பூர்த்தி செய்கிறார்கள். அவர்களுக்கு காத்திருப்பது அல்லது கஷ்டம் என்றால் என்னவென்றே தெரியாமல் வளர்கிறார்கள். எனவே, டீன் ஏஜ் என்று சொல்லப்படும் பருவத்தில் ஏற்படும் இயல்பான ஈர்ப்பை பெற்றவர்கள் கண்டிக்கும்போது அவர்களுக்கு அது புதிதாக இருக்கிறது... எனவே அதை மீற துணிகிறார்கள் . விளைவுகள் அவர்களுக்குத் தெரிவதில்லை... இதற்கு காரணம் மீடியா வில் வருபவை  ... என்னஆனாலும் உதவ நண்பர்கள் (?) இருக்கிறார்கள் என்கிற வெகுளித்தனம்... பாவம் குழந்தைகள்... சரியான வழிகாட்டுதல் இல்லாமல் அவதிப்படுகிறார்கள்.....இங்கு நான் ஒன்று சொன்னால் எல்லோரும் என்னை திட்டுவார்கள்.... என்றாலும் சொல்லிவிடுகிறேன்... இதெல்லாம் வீடடை விட்டு பெண்கள் வேலைக்காக வெளியேறியதும் தான் அதிகமாகிவிட்ட்து.... குழந்தைகளுக்கு பாட்டி தாத்தாவின் அன்பும் கிடைக்கவில்லை, பெற்றோரின் அன்பும் கிடைக்கவில்லை..மாறி மாறி வீட்டுக்கு வரும் வேலைக்காரிகளிடம் வளரும் குழந்தைகளிடம் இதை விட என்ன எதிர்பார்க்க முடியும்????சொல்லுங்கள் ... அவர்களுக்கு இந்த நேரத்தில் அப்பா அம்மா வில்லனாகத்தான் தெரிவார்கள்... சின்ன வயதிலிருந்து அவர்கள் அருகில் இல்லாத ஏக்கம் இப்பொழுது வெளியில் இருந்து கிடைக்கும் பொழுது அது தான் பெரிதாகத்தெரிகிறது அவர்களுக்கு..." இத்தனை நாள் இல்லாத கரிசனம் இப்போழுது மட்டும் ஏன் ?" என்கிற கேள்விதான் அவர்கள் மனதில் முதலில்  எழுகிறது... அதன் விளைவுதான் இந்த வருந்தத்  தக்க நிகழ்வுகள்.....  சோகம்



http://krishnaammas.blogspot.in/

Dont work hard, work smart புன்னகை


Please Chant ஹரே கிருஷ்ணா ஹரே கிருஷ்ணா, கிருஷ்ணா கிருஷ்ணா ஹரே ஹரே ! ஹரே ராமா ஹரே ராமா, ராமா ராமா  ஹரே ஹரே !! !!
Sponsored content

PostSponsored content



View previous topic View next topic Back to top

மறுமொழி எழுத நீங்கள் உறுப்பினராக இருக்க வேண்டும்..

ஈகரையில் புதிய பதிவு எழுத அல்லது மறுமொழியிட உறுப்பினராக இணைந்திருத்தல் அவசியம்

உறுப்பினராக பதிவு செய்க

ஈகரையில் உறுப்பினராக இணைவது மிக எளிது


பதிவு செய்ய

உள்நுழைக

ஏற்கனவே பதிவு செய்துள்ளீர்களா? இங்கு இணையுங்கள்.


உள்நுழைக