புதிய பதிவுகள்
» ஆலமரம் போல் தனித்துவமாக வாழ....
by சிவா Today at 19:38
» சமூக ஊடக செய்திகள் | பல்சுவை தகவல்கள்
by சிவா Today at 18:42
» மாநிலத்தின் செயல்பாட்டை முடக்கும் ஆளுநர் பதவி தேவையா?
by சிவா Today at 18:11
» 6 ஆண்டுகளில் 10,814 என்கவுன்ட்டர்கள்... உ.பி-யில் நடப்பது சட்டத்தின் ஆட்சியா?
by சிவா Today at 18:07
» அதிமுக vs பா.ஜ.க.
by சிவா Today at 17:54
» தமிழ்நாடு பட்ஜெட் 2023-2024
by சிவா Today at 17:45
» [மின்னூல்] உடல், பொருள், ஆனந்தி - ஜாவர் சீதாராமன்
by சிவா Today at 13:56
» கொரோனா - செய்திகள், வழிகாட்டிகள், எச்சரிக்கைகள்
by சிவா Today at 6:39
» ஈகரை வருகை பதிவேடு
by சிவா Today at 6:31
» மந்திரங்கள்
by சிவா Today at 6:19
» மாதம் ரூ.1,000 உரிமைத்தொகை பெற தகுதியானவர்கள் யார்?
by சிவா Today at 5:11
» கல்யாணம் முதல் கருவுறுதல் வரை - உணவு முறை
by சிவா Today at 5:03
» ஸ்ரீராம தரிசனம்
by சிவா Today at 3:59
» பிக்மென்டேஷன் எதனால் ஏற்படுகிறது? அதற்கான தீர்வு என்ன?
by சிவா Today at 0:54
» கருத்துப்படம் 21/03/2023
by mohamed nizamudeen Yesterday at 10:16
» நோய் எதிர்ப்பு சக்தியை அதிகரிக்க என்ன சாப்பிடலாம்? வைட்டமின் மாத்திரைகள் உடலுக்கு நல்லதா?
by சிவா Yesterday at 5:02
» சீனாவில் மோடியின் பெயர் ‘லாவோக்சியன்’: #modi_laoxian
by சிவா Yesterday at 4:47
» நான் சென்று வருகிறேன், உறவுகளே.. மீண்டும் சந்திப்போம்
by T.N.Balasubramanian Mon 20 Mar 2023 - 23:38
» மகா பெரியவாளும் காந்திஜியும்
by T.N.Balasubramanian Mon 20 Mar 2023 - 21:53
» வல்லாரை கீரையின் மகிமைகள்
by T.N.Balasubramanian Mon 20 Mar 2023 - 19:39
» மனதை ஒருநிலைப்படுத்தும் உணர்ச்சி நுண்ணறிவு
by Dr.S.Soundarapandian Mon 20 Mar 2023 - 15:19
» உலகச் செய்திகள்!
by சிவா Sun 19 Mar 2023 - 23:48
» வியர்வை வாடை: காரணம், தீர்வுகள், கட்டுப்படுத்தும் வழிகள்
by T.N.Balasubramanian Sun 19 Mar 2023 - 23:41
» உங்களுக்கு வந்திருப்பது கொரோனா தொற்றா அல்லது H3N2-வா அல்லது N1N1 தொற்றா?
by சிவா Sun 19 Mar 2023 - 23:37
» பாலி மொழியும் தமிழர் அறிந்த சொற்களும் !- (14)
by T.N.Balasubramanian Sun 19 Mar 2023 - 23:34
» மகிழ்ச்சியான மணவாழ்க்கைக்கு 30 கட்டளைகள்
by Dr.S.Soundarapandian Sun 19 Mar 2023 - 23:32
» கும்பத்தில் வலுவாகும் சனி:
by சிவா Sun 19 Mar 2023 - 23:32
» பூண்டு சாப்பிடுவதால் ஏற்படும் நன்மைகள்
by சிவா Sun 19 Mar 2023 - 23:30
» அண்ணாமலையின் பேச்சுக்கு, நான் பதவுரை எழுத முடியாது! - வானதி சீனிவாசன்
by T.N.Balasubramanian Sun 19 Mar 2023 - 23:15
» நரம்பு மண்டலம் பாதிப்படைந்து இருப்பதை உணர்த்தும் சில அறிகுறிகள்
by சிவா Sun 19 Mar 2023 - 23:05
» தமிழக அரசியல் செய்திகள்
by Dr.S.Soundarapandian Sun 19 Mar 2023 - 16:24
» கோஹினூர் வைரம்
by Dr.S.Soundarapandian Sun 19 Mar 2023 - 16:18
» ரௌடியை பிரதமர் கையெடுத்துக் கும்பிட்டது ஏன்?
by சிவா Sun 19 Mar 2023 - 3:00
» லண்டன் கண்காட்சியில் காட்சிப்படுத்தப்பட உள்ள கோஹினூர் வைரம்
by சிவா Sun 19 Mar 2023 - 2:53
» தேவாலயத்திற்கு வரும் பெண்களை நிர்வாண வீடியோ எடுத்து மிரட்டியதாக பாதிரியார்
by T.N.Balasubramanian Sat 18 Mar 2023 - 20:14
» சிறப்பு குழந்தைகள்! கவிஞர் இரா.இரவி
by eraeravi Fri 17 Mar 2023 - 23:11
» பற்களை பராமரிப்பதில் நாம் செய்யும் தவறுகள்
by T.N.Balasubramanian Fri 17 Mar 2023 - 22:04
» உலக தூக்க தினம் - மார்ச் 17
by T.N.Balasubramanian Fri 17 Mar 2023 - 20:51
» 18 நாடுகள் இந்திய ரூபாயில் வர்த்தகம் செய்ய அனுமதி
by T.N.Balasubramanian Fri 17 Mar 2023 - 20:40
» அதிகம் மாசடைந்த நகரங்களின் பட்டியலில் முன்னணியில் இந்தியா
by mohamed nizamudeen Fri 17 Mar 2023 - 12:26
» கடன் வாங்கி ஆடம்பரத் திருமணம் செய்ய வேண்டாமே...
by Dr.S.Soundarapandian Fri 17 Mar 2023 - 0:33
» வெளிநாட்டு வழக்கறிஞர்கள் இந்தியாவில் பயிற்சி செய்யலாம், ஆனால் நீதிமன்றத்தில் ஆஜராக முடியாது
by Dr.S.Soundarapandian Fri 17 Mar 2023 - 0:30
» 3 வல்லரசுகள் உருவாக்க திட்டமிடும் அணுசக்தி நீர்மூழ்கி படை
by Dr.S.Soundarapandian Fri 17 Mar 2023 - 0:24
» முதுமலையில் படமாக்கப்பட்ட ஆவணப்படம் ஆஸ்கர் விருது வென்றுள்ளது
by Dr.S.Soundarapandian Fri 17 Mar 2023 - 0:16
» கண் அழுத்த நோய் - Glaucoma
by சிவா Thu 16 Mar 2023 - 22:47
» ஆன்லைன் சூதாட்டமும் அரசியல் சூதாட்டமும்
by சிவா Thu 16 Mar 2023 - 19:58
» போதை வலையில் சிறுவர்கள்... என்னவாகும் தமிழ்நாடு?
by T.N.Balasubramanian Thu 16 Mar 2023 - 19:49
» 5,000 கலை அம்சங்கள் உடன் 5,000 ஆண்டுகால இந்திய நாகரிகத்தை சிறப்பிக்கும் புதிய நாடாளுமன்ற கட்டிடம்
by சிவா Thu 16 Mar 2023 - 19:30
» பிரதமர் ஸ்ரீ நரேந்திர மோடி - செய்தித் தொகுப்புகள்!
by சிவா Thu 16 Mar 2023 - 18:39
» முத்துலட்சுமி ராகவன் நூல்கள்
by சிவா Thu 16 Mar 2023 - 6:05
by சிவா Today at 19:38
» சமூக ஊடக செய்திகள் | பல்சுவை தகவல்கள்
by சிவா Today at 18:42
» மாநிலத்தின் செயல்பாட்டை முடக்கும் ஆளுநர் பதவி தேவையா?
by சிவா Today at 18:11
» 6 ஆண்டுகளில் 10,814 என்கவுன்ட்டர்கள்... உ.பி-யில் நடப்பது சட்டத்தின் ஆட்சியா?
by சிவா Today at 18:07
» அதிமுக vs பா.ஜ.க.
by சிவா Today at 17:54
» தமிழ்நாடு பட்ஜெட் 2023-2024
by சிவா Today at 17:45
» [மின்னூல்] உடல், பொருள், ஆனந்தி - ஜாவர் சீதாராமன்
by சிவா Today at 13:56
» கொரோனா - செய்திகள், வழிகாட்டிகள், எச்சரிக்கைகள்
by சிவா Today at 6:39
» ஈகரை வருகை பதிவேடு
by சிவா Today at 6:31
» மந்திரங்கள்
by சிவா Today at 6:19
» மாதம் ரூ.1,000 உரிமைத்தொகை பெற தகுதியானவர்கள் யார்?
by சிவா Today at 5:11
» கல்யாணம் முதல் கருவுறுதல் வரை - உணவு முறை
by சிவா Today at 5:03
» ஸ்ரீராம தரிசனம்
by சிவா Today at 3:59
» பிக்மென்டேஷன் எதனால் ஏற்படுகிறது? அதற்கான தீர்வு என்ன?
by சிவா Today at 0:54
» கருத்துப்படம் 21/03/2023
by mohamed nizamudeen Yesterday at 10:16
» நோய் எதிர்ப்பு சக்தியை அதிகரிக்க என்ன சாப்பிடலாம்? வைட்டமின் மாத்திரைகள் உடலுக்கு நல்லதா?
by சிவா Yesterday at 5:02
» சீனாவில் மோடியின் பெயர் ‘லாவோக்சியன்’: #modi_laoxian
by சிவா Yesterday at 4:47
» நான் சென்று வருகிறேன், உறவுகளே.. மீண்டும் சந்திப்போம்
by T.N.Balasubramanian Mon 20 Mar 2023 - 23:38
» மகா பெரியவாளும் காந்திஜியும்
by T.N.Balasubramanian Mon 20 Mar 2023 - 21:53
» வல்லாரை கீரையின் மகிமைகள்
by T.N.Balasubramanian Mon 20 Mar 2023 - 19:39
» மனதை ஒருநிலைப்படுத்தும் உணர்ச்சி நுண்ணறிவு
by Dr.S.Soundarapandian Mon 20 Mar 2023 - 15:19
» உலகச் செய்திகள்!
by சிவா Sun 19 Mar 2023 - 23:48
» வியர்வை வாடை: காரணம், தீர்வுகள், கட்டுப்படுத்தும் வழிகள்
by T.N.Balasubramanian Sun 19 Mar 2023 - 23:41
» உங்களுக்கு வந்திருப்பது கொரோனா தொற்றா அல்லது H3N2-வா அல்லது N1N1 தொற்றா?
by சிவா Sun 19 Mar 2023 - 23:37
» பாலி மொழியும் தமிழர் அறிந்த சொற்களும் !- (14)
by T.N.Balasubramanian Sun 19 Mar 2023 - 23:34
» மகிழ்ச்சியான மணவாழ்க்கைக்கு 30 கட்டளைகள்
by Dr.S.Soundarapandian Sun 19 Mar 2023 - 23:32
» கும்பத்தில் வலுவாகும் சனி:
by சிவா Sun 19 Mar 2023 - 23:32
» பூண்டு சாப்பிடுவதால் ஏற்படும் நன்மைகள்
by சிவா Sun 19 Mar 2023 - 23:30
» அண்ணாமலையின் பேச்சுக்கு, நான் பதவுரை எழுத முடியாது! - வானதி சீனிவாசன்
by T.N.Balasubramanian Sun 19 Mar 2023 - 23:15
» நரம்பு மண்டலம் பாதிப்படைந்து இருப்பதை உணர்த்தும் சில அறிகுறிகள்
by சிவா Sun 19 Mar 2023 - 23:05
» தமிழக அரசியல் செய்திகள்
by Dr.S.Soundarapandian Sun 19 Mar 2023 - 16:24
» கோஹினூர் வைரம்
by Dr.S.Soundarapandian Sun 19 Mar 2023 - 16:18
» ரௌடியை பிரதமர் கையெடுத்துக் கும்பிட்டது ஏன்?
by சிவா Sun 19 Mar 2023 - 3:00
» லண்டன் கண்காட்சியில் காட்சிப்படுத்தப்பட உள்ள கோஹினூர் வைரம்
by சிவா Sun 19 Mar 2023 - 2:53
» தேவாலயத்திற்கு வரும் பெண்களை நிர்வாண வீடியோ எடுத்து மிரட்டியதாக பாதிரியார்
by T.N.Balasubramanian Sat 18 Mar 2023 - 20:14
» சிறப்பு குழந்தைகள்! கவிஞர் இரா.இரவி
by eraeravi Fri 17 Mar 2023 - 23:11
» பற்களை பராமரிப்பதில் நாம் செய்யும் தவறுகள்
by T.N.Balasubramanian Fri 17 Mar 2023 - 22:04
» உலக தூக்க தினம் - மார்ச் 17
by T.N.Balasubramanian Fri 17 Mar 2023 - 20:51
» 18 நாடுகள் இந்திய ரூபாயில் வர்த்தகம் செய்ய அனுமதி
by T.N.Balasubramanian Fri 17 Mar 2023 - 20:40
» அதிகம் மாசடைந்த நகரங்களின் பட்டியலில் முன்னணியில் இந்தியா
by mohamed nizamudeen Fri 17 Mar 2023 - 12:26
» கடன் வாங்கி ஆடம்பரத் திருமணம் செய்ய வேண்டாமே...
by Dr.S.Soundarapandian Fri 17 Mar 2023 - 0:33
» வெளிநாட்டு வழக்கறிஞர்கள் இந்தியாவில் பயிற்சி செய்யலாம், ஆனால் நீதிமன்றத்தில் ஆஜராக முடியாது
by Dr.S.Soundarapandian Fri 17 Mar 2023 - 0:30
» 3 வல்லரசுகள் உருவாக்க திட்டமிடும் அணுசக்தி நீர்மூழ்கி படை
by Dr.S.Soundarapandian Fri 17 Mar 2023 - 0:24
» முதுமலையில் படமாக்கப்பட்ட ஆவணப்படம் ஆஸ்கர் விருது வென்றுள்ளது
by Dr.S.Soundarapandian Fri 17 Mar 2023 - 0:16
» கண் அழுத்த நோய் - Glaucoma
by சிவா Thu 16 Mar 2023 - 22:47
» ஆன்லைன் சூதாட்டமும் அரசியல் சூதாட்டமும்
by சிவா Thu 16 Mar 2023 - 19:58
» போதை வலையில் சிறுவர்கள்... என்னவாகும் தமிழ்நாடு?
by T.N.Balasubramanian Thu 16 Mar 2023 - 19:49
» 5,000 கலை அம்சங்கள் உடன் 5,000 ஆண்டுகால இந்திய நாகரிகத்தை சிறப்பிக்கும் புதிய நாடாளுமன்ற கட்டிடம்
by சிவா Thu 16 Mar 2023 - 19:30
» பிரதமர் ஸ்ரீ நரேந்திர மோடி - செய்தித் தொகுப்புகள்!
by சிவா Thu 16 Mar 2023 - 18:39
» முத்துலட்சுமி ராகவன் நூல்கள்
by சிவா Thu 16 Mar 2023 - 6:05
இந்த வார அதிக பதிவர்கள்
சிவா |
| |||
T.N.Balasubramanian |
| |||
Dr.S.Soundarapandian |
| |||
கோபால்ஜி |
| |||
mohamed nizamudeen |
| |||
venkat532 |
|
இந்த மாத அதிக பதிவர்கள்
சிவா |
| |||
T.N.Balasubramanian |
| |||
Dr.S.Soundarapandian |
| |||
mohamed nizamudeen |
| |||
Dhivya Jegan |
| |||
Elakkiya siddhu |
| |||
ஜாஹீதாபானு |
| |||
eraeravi |
| |||
THIAGARAJAN RV |
| |||
Kannasme |
|
நிகழ்நிலை நிர்வாகிகள்
ஈகரை வலைப்பதிவு
அடி உதவுவது போல் --அன்னை, தந்தையர் உதவ மாட்டார்களோ?
Page 1 of 1 •
- T.N.Balasubramanianதலைமை நடத்துனர்
- பதிவுகள் : 33690
இணைந்தது : 04/02/2010
மதுரை செல்லூர் பகுதியை சேர்ந்த சங்கரபாண்டியன் - தமிழரசி என்ற தம்பதியினர் இவர்களது மகனான 4 வயதுடைய சக்தி என்ற சிறுவனை மதுரை செல்லூர் பகுதியில் உள்ள மனோகரா நடுநிலைப்பள்ளியில் புதிதாக பள்ளியில் சேர்த்தனர்
அப்போது, 4 அடி உயரமுள்ள பிரம்பு கம்பையும், பெற்றோர் உறுதிமொழி மனுவையும் தலைமை ஆசிரியரிடம் வழங்கி தனது மகன் தவறு செய்தால் இந்த பிரம்பை கொண்டு அடிக்க வேண்டும் எனவும், அப்போது தான் வாழ்க்கையில் முன்னேற முடியும் என்று உறுதிமொழி பத்திரத்தில் எழுதிகொடுத்தனர்
இதுகுறித்து அந்த பெற்றோர் பேசியபோது, ஆசிரியர்கள் கண்டிப்பில் தான் சிறந்த மாணவனை உருவாக்க முடியும் என விழிப்புணர்வு ஏற்படுத்த வேண்டும் என்ற நோக்கத்தில் இது போன்று முன்மாதிரியாக தனது மகனை பள்ளியில் சேர்த்ததாக தெரிவித்தனர்.
இந்த சம்பவத்துக்கு சமூக ஊடகங்களில் பலர் ஊக்கப்படுத்தும் விதமாக கருத்துக்களை பதிவிட்டு வரும் நிலையில் சிலர் அதற்கு மாறான கருத்துக்களை கூறி வருகின்றனர். 90 களில் பிறந்தவர்கள் மற்றும் அதற்கு முந்தைய காலகட்டங்களில் ஆசிரியர்களிடம் அடி வாங்காதவர்களே இருக்க முடியாது. அந்த காலகட்டங்களில் பள்ளிகளுக்கு வரும் பெற்றோர்கள், ''இவனை/இவளை நல்லா அடிச்சு பாடம் சொல்லி கொடுங்க'' என்று ஆசிரியர்களிடம் கூறாத பெற்றோரே இருக்க முடியாது. ஆனால், இன்று பள்ளி ஆசிரியர்கள் மற்றும் மாணவர்களின் அணுகுமுறையில் பலவித மாற்றங்கள் நிகழ்ந்துள்ளது.
மாணவனை அடித்தால் ஆசிரியர் மீது நடவடிக்கை எடுக்கப்படும் என்றும் எதற்காக என் பிள்ளையை அடித்தீர்கள் என்று பள்ளிக்கு வந்து பெற்றோர் ரகளை செய்வதுமான நிலை ஏற்பட்டுள்ளது. இதற்கு சில ஆசிரியர்களின் அத்துமீறலும் காரணம். அதேவேளையில் சில மாணவர்களும் ஆசிரியர்களின் மண்டைய உடைக்க கொலை வெறியுடன் துரத்துவதும், மாணவனுக்கு பயந்து ஒரு தலைமை ஆசிரியர் அறைக்குள் சென்று பூட்டிக்கொள்ளும் நிலை வந்துள்ளது.
குறிப்பாக கொரோனா லாக்டவுனுக்கு பிறகுதான் பல அரசு பள்ளிகளில் இந்த அவலம் ஏற்பட்டுள்ளது. இந்த நிலையில், மதுரையை சேர்ந்த தம்பதி தனது மகன் தப்பு செய்தால் அடிக்குமாறு ஆசிரியர் கையில் பிரம்பு கொடுத்ததோடு உறுதி மொழியையும் வாங்கி சென்றது வியப்பை ஏற்படுத்தியுள்ளது. இதுகுறித்து கருத்து தெரிவித்துள்ள பிரபல பாடகி சின்மயி '' இந்த பெற்றோரை யாராவது கண்டுபிடித்து அவர்களுக்கு அறிவுரை வழங்குங்கள்'' என்று கூறியுள்ளார்.
இதற்கு நெட்டிசன்கள் பலர், பிரம்பால் அடிபெற்ற குழந்தைகள் நன்றாக இருந்தது ஆனால் இன்றைய மாணவர்களின் நிலையை யோசித்த பெற்றோர் முடிவு சரியே. இப்போது இருக்கும் மாணவர் சமூகம் கெட இதுவும் காரணமாக அமைந்தது.அடித்தால் தான் பயம் வரும். ஆனால் அது அந்த அடி சமுக ஏற்றத்தாழ்வுக்காக இருக்க கூடாது என்றும் நான் படிக்கும் போது என்னையும் அடிச்சு பாடம் சொல்லி குடுங்கன்னு என் பெற்றோர் சொல்லும்போது, இப்படி கேள்வி கேக்க ஒரு தோழி இல்லாம போய்ட்டாங்களே'' என்றெல்லாம் கமெண்ட் செய்துள்ளனர்.
நன்றி சமயம்
அப்போது, 4 அடி உயரமுள்ள பிரம்பு கம்பையும், பெற்றோர் உறுதிமொழி மனுவையும் தலைமை ஆசிரியரிடம் வழங்கி தனது மகன் தவறு செய்தால் இந்த பிரம்பை கொண்டு அடிக்க வேண்டும் எனவும், அப்போது தான் வாழ்க்கையில் முன்னேற முடியும் என்று உறுதிமொழி பத்திரத்தில் எழுதிகொடுத்தனர்
இதுகுறித்து அந்த பெற்றோர் பேசியபோது, ஆசிரியர்கள் கண்டிப்பில் தான் சிறந்த மாணவனை உருவாக்க முடியும் என விழிப்புணர்வு ஏற்படுத்த வேண்டும் என்ற நோக்கத்தில் இது போன்று முன்மாதிரியாக தனது மகனை பள்ளியில் சேர்த்ததாக தெரிவித்தனர்.
இந்த சம்பவத்துக்கு சமூக ஊடகங்களில் பலர் ஊக்கப்படுத்தும் விதமாக கருத்துக்களை பதிவிட்டு வரும் நிலையில் சிலர் அதற்கு மாறான கருத்துக்களை கூறி வருகின்றனர். 90 களில் பிறந்தவர்கள் மற்றும் அதற்கு முந்தைய காலகட்டங்களில் ஆசிரியர்களிடம் அடி வாங்காதவர்களே இருக்க முடியாது. அந்த காலகட்டங்களில் பள்ளிகளுக்கு வரும் பெற்றோர்கள், ''இவனை/இவளை நல்லா அடிச்சு பாடம் சொல்லி கொடுங்க'' என்று ஆசிரியர்களிடம் கூறாத பெற்றோரே இருக்க முடியாது. ஆனால், இன்று பள்ளி ஆசிரியர்கள் மற்றும் மாணவர்களின் அணுகுமுறையில் பலவித மாற்றங்கள் நிகழ்ந்துள்ளது.
மாணவனை அடித்தால் ஆசிரியர் மீது நடவடிக்கை எடுக்கப்படும் என்றும் எதற்காக என் பிள்ளையை அடித்தீர்கள் என்று பள்ளிக்கு வந்து பெற்றோர் ரகளை செய்வதுமான நிலை ஏற்பட்டுள்ளது. இதற்கு சில ஆசிரியர்களின் அத்துமீறலும் காரணம். அதேவேளையில் சில மாணவர்களும் ஆசிரியர்களின் மண்டைய உடைக்க கொலை வெறியுடன் துரத்துவதும், மாணவனுக்கு பயந்து ஒரு தலைமை ஆசிரியர் அறைக்குள் சென்று பூட்டிக்கொள்ளும் நிலை வந்துள்ளது.
குறிப்பாக கொரோனா லாக்டவுனுக்கு பிறகுதான் பல அரசு பள்ளிகளில் இந்த அவலம் ஏற்பட்டுள்ளது. இந்த நிலையில், மதுரையை சேர்ந்த தம்பதி தனது மகன் தப்பு செய்தால் அடிக்குமாறு ஆசிரியர் கையில் பிரம்பு கொடுத்ததோடு உறுதி மொழியையும் வாங்கி சென்றது வியப்பை ஏற்படுத்தியுள்ளது. இதுகுறித்து கருத்து தெரிவித்துள்ள பிரபல பாடகி சின்மயி '' இந்த பெற்றோரை யாராவது கண்டுபிடித்து அவர்களுக்கு அறிவுரை வழங்குங்கள்'' என்று கூறியுள்ளார்.
இதற்கு நெட்டிசன்கள் பலர், பிரம்பால் அடிபெற்ற குழந்தைகள் நன்றாக இருந்தது ஆனால் இன்றைய மாணவர்களின் நிலையை யோசித்த பெற்றோர் முடிவு சரியே. இப்போது இருக்கும் மாணவர் சமூகம் கெட இதுவும் காரணமாக அமைந்தது.அடித்தால் தான் பயம் வரும். ஆனால் அது அந்த அடி சமுக ஏற்றத்தாழ்வுக்காக இருக்க கூடாது என்றும் நான் படிக்கும் போது என்னையும் அடிச்சு பாடம் சொல்லி குடுங்கன்னு என் பெற்றோர் சொல்லும்போது, இப்படி கேள்வி கேக்க ஒரு தோழி இல்லாம போய்ட்டாங்களே'' என்றெல்லாம் கமெண்ட் செய்துள்ளனர்.
நன்றி சமயம்

* கருத்துக்களை ரத்தினச்சுருக்கமாக கூற பழகிக் கொண்டால்
வாக்கில் பிரகாசம் உண்டாவதுடன், சக்தியும் வீணாகாமல் இருக்கும்*. ----"காஞ்சி மஹா பெரியவா "
சாதிமதங்களைப் பாரோம் - உயர்சன்மம் இத் தேசத்தில் எய்தினராயின்
வேதியராயினும் ஒன்றே - அன்றி வேறுகுலத்தினராயினும் ஒன்றே - பாரதி
சிவா இந்த பதிவை விரும்பியுள்ளார்
Similar topics
மறுமொழி எழுத நீங்கள் உறுப்பினராக இருக்க வேண்டும்..
ஈகரையில் புதிய பதிவு எழுத அல்லது மறுமொழியிட உறுப்பினராக இணைந்திருத்தல் அவசியம்
Page 1 of 1