புதிய பதிவுகள்
» கருத்துப்படம் 26/04/2024
by mohamed nizamudeen Today at 8:17 pm

» வால்மீகி இராமாயணம் கீதா ப்ரஸ் மின்னூல் பதிப்பு வேண்டும்
by bala_t Today at 7:04 pm

» கல்யாணம் பண்ணியும் பிரம்மச்சாரி..! (1954)
by heezulia Today at 4:39 pm

» சுசீலா பாடிய சிறப்பு பாட்டுக்கள் - வீடியோ
by heezulia Today at 4:22 pm

» 2-ம் கட்ட லோக்சபா தேர்தல்.. கேரளா உள்பட 13 மாநிலங்களில் வாக்குப்பதிவு..
by ayyasamy ram Today at 11:38 am

» ஈகரை வருகை பதிவேடு
by ayyasamy ram Today at 10:32 am

» காலம் எவ்வளவு வேகமா சுத்துது பாத்தீங்களா..!
by ayyasamy ram Today at 10:31 am

» ஒரு படத்தில ரெண்டு தடவ வந்த ஒரே பாட்டு
by heezulia Today at 10:01 am

» நிலா பாட்டுக்கள்
by heezulia Today at 9:52 am

» தமிழ் சினிமாவில் இடம் பெற்ற கதாகாலட்சேபங்கள் மற்றும் தெருக்கூத்து, மேடை நிகழ்ச்சிகள்
by heezulia Today at 9:42 am

» காமெடி நடிகை - நடிகர்கள் நடிச்ச பாட்டு
by heezulia Today at 9:33 am

» கொழந்தைங்க, சின்ன புள்ளைங்க நடிச்ச பாட்டுக்கள்
by heezulia Today at 9:22 am

» புத்தகமே கடவுள் ......
by rajuselvam Today at 8:48 am

» சினிமா கலைஞர்கள் பாடாத பாட்டுக்கள்
by heezulia Today at 1:29 am

» சினிமா கலைஞர்கள் பாடிய பாட்டு
by heezulia Today at 1:19 am

» தமிழ் படங்களின் டைட்டில் பாட்டுக்கள்
by heezulia Today at 1:01 am

» நெல்லிக்காய் டீ குடிப்பதால் இவ்வளவு நன்மைகளா?
by ayyasamy ram Yesterday at 7:18 pm

» இஞ்சி மிளகு பட்டை கிராம்பு கலந்த மசாலா டீ.. உடலுக்கு எவ்வளவு நன்மை தெரியுமா?
by ayyasamy ram Yesterday at 7:11 pm

» வெற்றிலையுடன் சோம்பு, மிளகு, உலர்ந்த திராட்சை.. செரிமானத்திற்கு நல்லது..!
by ayyasamy ram Yesterday at 7:08 pm

» திரவ நைட்ரஜன் பயன்படுத்தினால் 10 ஆண்டுகள் சிறை; ரூ.10 லட்சம் அபராதம்! உணவு பாதுகாப்பு துறை
by ayyasamy ram Yesterday at 7:06 pm

» ஐபிஎல் திருவிழாவில் இன்றைய போட்டி.. காட்டடி சன் ரைசர்ஸை சமாளிக்குமா பெங்களூரு?
by ayyasamy ram Yesterday at 7:04 pm

» போலி டாக்டர் யாராவது இருந்தா சொல்லு!
by ஜாஹீதாபானு Wed Apr 24, 2024 1:34 pm

» சுவையான மாங்காய் உறுகாய்
by ஜாஹீதாபானு Wed Apr 24, 2024 1:32 pm

» கடந்து செல்!
by ayyasamy ram Wed Apr 24, 2024 8:13 am

» புகழ் மனைவியாக ஷிரின் கான்சீவாலா
by ayyasamy ram Wed Apr 24, 2024 8:07 am

» 14 கோடி வீரரை நம்பி ஏமாந்த தோனி.. 10 பந்தை காலி செய்த நியூசிலாந்து வீரர்..
by ayyasamy ram Wed Apr 24, 2024 8:05 am

» மாம்பழம் இரத்த அழுத்த நோய் உள்ளவர்களும் சாப்பிடலாம்!
by ayyasamy ram Tue Apr 23, 2024 7:11 pm

» நேர்முகத் தேர்வு!
by ayyasamy ram Tue Apr 23, 2024 7:10 pm

» அட்சய திருதியைக்கு கோல்டு வாங்கணும்!!
by ayyasamy ram Tue Apr 23, 2024 6:26 pm

» இறைவா! இந்த ரவாவில் நீ என் பெயரை எழுத வில்லை! செதுக்கி இருக்காய் !
by ayyasamy ram Tue Apr 23, 2024 6:13 pm

» ஆனந்த தாண்டவம்
by ayyasamy ram Tue Apr 23, 2024 5:58 pm

» மன்னிக்க தெரிந்தவர்களுக்கு வாழ்க்கை அழகாக தெரியும்!
by ayyasamy ram Tue Apr 23, 2024 12:33 pm

» பருப்பு வத்தல், கிள்ளு வத்தல், தக்காளி வத்தல் & கொத்தவரை வத்தல்
by ayyasamy ram Tue Apr 23, 2024 12:27 pm

» காசி வத்தல், குச்சி வத்தல், புளிமிளகாய், & முருங்கைக்காய் வத்தல் -
by ayyasamy ram Tue Apr 23, 2024 12:26 pm

» பவுலிங்கில் சந்தீப் ..பேட்டிங்கில் ஜெய்ஸ்வால் ..!! மும்பையை வீழ்த்தியது ராஜஸ்தான் ..
by ayyasamy ram Tue Apr 23, 2024 12:24 pm

» அனுமனுக்கு சாத்தப்படும் வடைமாலை பற்றி காஞ்சி மகா பெரியவா:
by ayyasamy ram Tue Apr 23, 2024 12:23 pm

» யாரிவள்??? - லாவண்யா மணிமுத்து
by ayyasamy ram Tue Apr 23, 2024 12:21 pm

» சந்திரபாபு ஹீரோவாக நடித்த ‘குமார ராஜா’
by heezulia Tue Apr 23, 2024 8:43 am

» நாவல்கள் வேண்டும்
by prajai Mon Apr 22, 2024 11:21 pm

» பத்ம விருதுகளை வழங்கினார் குடியரசுத் தலைவர்!
by ayyasamy ram Mon Apr 22, 2024 8:31 pm

» நாளை சித்ரா பவுர்ணமி : கிரிவலம் செல்ல உகந்த நேரம் இது தான்..!
by ayyasamy ram Mon Apr 22, 2024 8:13 pm

» ஆன்மீகம் அறிவோம்
by ayyasamy ram Mon Apr 22, 2024 3:39 pm

» ஸ்ரீ கனகதாரா ஸ்தோத்திரம்
by ayyasamy ram Mon Apr 22, 2024 3:37 pm

» சித்திரகுப்த வழிபாடு (மேலும் காண்க)
by ayyasamy ram Mon Apr 22, 2024 3:32 pm

» அகல் விளக்கு உணர்த்தும் தத்துவம் என்ன தெரியுமா...!
by ayyasamy ram Mon Apr 22, 2024 3:30 pm

» பனிப்புஷ்பங்கள்- கவிதை
by ayyasamy ram Mon Apr 22, 2024 3:16 pm

» வேட்டை - கவிதை
by ayyasamy ram Mon Apr 22, 2024 3:13 pm

» முசுகுந்த சக்கரவர்த்தி... சப்த விடங்க தலங்கள்!
by ayyasamy ram Mon Apr 22, 2024 1:22 pm

» கஷ்டம் வரும்போது கண்ணை மூடாதே! …
by ayyasamy ram Mon Apr 22, 2024 1:17 pm

» எல்லாம் காவிமயம்
by ayyasamy ram Mon Apr 22, 2024 10:35 am

இந்த வார அதிக பதிவர்கள்
heezulia
மகாத்மா காந்தி மறைந்து விட்டார்? Poll_c10மகாத்மா காந்தி மறைந்து விட்டார்? Poll_m10மகாத்மா காந்தி மறைந்து விட்டார்? Poll_c10 
60 Posts - 50%
ayyasamy ram
மகாத்மா காந்தி மறைந்து விட்டார்? Poll_c10மகாத்மா காந்தி மறைந்து விட்டார்? Poll_m10மகாத்மா காந்தி மறைந்து விட்டார்? Poll_c10 
49 Posts - 40%
mohamed nizamudeen
மகாத்மா காந்தி மறைந்து விட்டார்? Poll_c10மகாத்மா காந்தி மறைந்து விட்டார்? Poll_m10மகாத்மா காந்தி மறைந்து விட்டார்? Poll_c10 
5 Posts - 4%
ஜாஹீதாபானு
மகாத்மா காந்தி மறைந்து விட்டார்? Poll_c10மகாத்மா காந்தி மறைந்து விட்டார்? Poll_m10மகாத்மா காந்தி மறைந்து விட்டார்? Poll_c10 
3 Posts - 2%
rajuselvam
மகாத்மா காந்தி மறைந்து விட்டார்? Poll_c10மகாத்மா காந்தி மறைந்து விட்டார்? Poll_m10மகாத்மா காந்தி மறைந்து விட்டார்? Poll_c10 
1 Post - 1%
Kavithas
மகாத்மா காந்தி மறைந்து விட்டார்? Poll_c10மகாத்மா காந்தி மறைந்து விட்டார்? Poll_m10மகாத்மா காந்தி மறைந்து விட்டார்? Poll_c10 
1 Post - 1%
bala_t
மகாத்மா காந்தி மறைந்து விட்டார்? Poll_c10மகாத்மா காந்தி மறைந்து விட்டார்? Poll_m10மகாத்மா காந்தி மறைந்து விட்டார்? Poll_c10 
1 Post - 1%
prajai
மகாத்மா காந்தி மறைந்து விட்டார்? Poll_c10மகாத்மா காந்தி மறைந்து விட்டார்? Poll_m10மகாத்மா காந்தி மறைந்து விட்டார்? Poll_c10 
1 Post - 1%

இந்த மாத அதிக பதிவர்கள்
ayyasamy ram
மகாத்மா காந்தி மறைந்து விட்டார்? Poll_c10மகாத்மா காந்தி மறைந்து விட்டார்? Poll_m10மகாத்மா காந்தி மறைந்து விட்டார்? Poll_c10 
280 Posts - 42%
heezulia
மகாத்மா காந்தி மறைந்து விட்டார்? Poll_c10மகாத்மா காந்தி மறைந்து விட்டார்? Poll_m10மகாத்மா காந்தி மறைந்து விட்டார்? Poll_c10 
277 Posts - 41%
Dr.S.Soundarapandian
மகாத்மா காந்தி மறைந்து விட்டார்? Poll_c10மகாத்மா காந்தி மறைந்து விட்டார்? Poll_m10மகாத்மா காந்தி மறைந்து விட்டார்? Poll_c10 
52 Posts - 8%
mohamed nizamudeen
மகாத்மா காந்தி மறைந்து விட்டார்? Poll_c10மகாத்மா காந்தி மறைந்து விட்டார்? Poll_m10மகாத்மா காந்தி மறைந்து விட்டார்? Poll_c10 
25 Posts - 4%
sugumaran
மகாத்மா காந்தி மறைந்து விட்டார்? Poll_c10மகாத்மா காந்தி மறைந்து விட்டார்? Poll_m10மகாத்மா காந்தி மறைந்து விட்டார்? Poll_c10 
16 Posts - 2%
ஆனந்திபழனியப்பன்
மகாத்மா காந்தி மறைந்து விட்டார்? Poll_c10மகாத்மா காந்தி மறைந்து விட்டார்? Poll_m10மகாத்மா காந்தி மறைந்து விட்டார்? Poll_c10 
6 Posts - 1%
prajai
மகாத்மா காந்தி மறைந்து விட்டார்? Poll_c10மகாத்மா காந்தி மறைந்து விட்டார்? Poll_m10மகாத்மா காந்தி மறைந்து விட்டார்? Poll_c10 
5 Posts - 1%
ஜாஹீதாபானு
மகாத்மா காந்தி மறைந்து விட்டார்? Poll_c10மகாத்மா காந்தி மறைந்து விட்டார்? Poll_m10மகாத்மா காந்தி மறைந்து விட்டார்? Poll_c10 
5 Posts - 1%
Kavithas
மகாத்மா காந்தி மறைந்து விட்டார்? Poll_c10மகாத்மா காந்தி மறைந்து விட்டார்? Poll_m10மகாத்மா காந்தி மறைந்து விட்டார்? Poll_c10 
4 Posts - 1%
manikavi
மகாத்மா காந்தி மறைந்து விட்டார்? Poll_c10மகாத்மா காந்தி மறைந்து விட்டார்? Poll_m10மகாத்மா காந்தி மறைந்து விட்டார்? Poll_c10 
4 Posts - 1%

நிகழ்நிலை நிர்வாகிகள்

மகாத்மா காந்தி மறைந்து விட்டார்?


   
   
avatar
Guest
Guest

PostGuest Fri Feb 03, 2023 4:12 pm

முதலில் இந்தப் பதிவைப் படியுங்கள்.


மகாத்மா காந்தி மறைந்து விட்டார்? 220px-Gandhi_writing%2C_1942

அப்புறம் இந்தச் செய்தி.............

மோகன்தாஸ் கரம்சந்த் காந்தி, ‘மகாத்மா காந்தி’ என மரியாதை நிமித்தமாக இந்தியர்களால் அழைக்கப்படுகிறார். இந்திய ரூபாய் நோட்டிலும் மகாத்மா காந்தி என்றே இருக்கும். 2016ம் ஆண்டு பிரதமர் மோடி பணமதிப்பிழப்பு நடவடிக்கைக்கு பிறகு அச்சடிக்கப்பட்ட ரூபாய் நோட்டுகளிலும் மகாத்மா காந்தி என்ற குறிப்பிடப்பட்டுள்ளது.

இந்நிலையில், காந்தியை  ‘மகாத்மா காந்தி’ என்று அழைக்க வேண்டுமெனப் பிரிட்டிஷ் அரசு சுற்றறிக்கை அனுப்பியதைத் தொடர்ந்தே மகாத்மா என்ற பட்டப் பெயர் வந்ததாக சிலர்(கட்சி சார்பான) டுவிட்டர் போன்ற..சமூக வலைத்தளங்களில் பரப்பி வருகின்றனர்.

பிரிட்டிஷ்காரர்களால் காந்திக்கு மகாத்மா என்று பட்டம் அளிக்கப்பட்டதாக சமூக வலைத்தளங்களில் பரவும் புகைப்படத்தில் 1938 என உள்ளது. ஆனால், அதற்கு முன்பாக 1917ம் ஆண்டே மகாத்மா என்ற பட்டம் அளிக்கப்பட்டுள்ளது.

1919ம் ஆண்டு இந்திய அரசு சட்டம் அறிமுகப்படுத்தப்பட்டது. அதனைத் தொடர்ந்து இந்திய மாகாணங்களில் தேர்தல் நடத்தப்பட்டது. தொடக்கத்தில் இந்திய தேசிய காங்கிரஸ் இத்தேர்தலைப் புறக்கணித்தது.

ஆனால், பின்னாட்களில் காங்கிரஸ் கட்சி தேர்தலில் போட்டியிட்டது. அதன்படி 1937 தேர்தலில் மத்திய மாகாணத்தில் (இன்றைய மத்தியப் பிரதேசம், மஹாராஷ்டிரா மற்றும் சத்தீஸ்கர் பகுதிகளை உள்ளடக்கியது) இந்திய தேசிய காங்கிரஸ் கட்சி வெற்றி பெற்றது.  

வெற்றியைத் தொடர்ந்து காங்கிரஸ் கட்சியைச் சேர்ந்த பண்டிட் ரவிசங்கர் சுக்லா மத்திய மாகாண ப்ரிமியர் (முதலமைச்சர்) ஆனார். ஆட்சி அதிகாரத்திலிருந்த காங்கிரஸ், காந்தியை ‘மகாத்மா காந்தி’ என அழைக்க அரசு அதிகாரிகளுக்குச் சுற்றறிக்கை அனுப்பியுள்ளது. அந்த சுற்றறிக்கையைத்தான் பிரிட்டிஷ் அரசு பட்டம் கொடுத்ததாகத் தவறாகப் பரப்பி வருகின்றனர்.

காந்திக்கு மகாத்மா எனப் பட்டம் அளித்தவர் யார் எனத் தேர்வு ஒன்றில் கேட்கப்பட்ட வினா தொடர்பான வழக்கிற்கு ரவீந்தரநாத் தாகூர் என குஜராத் உயர் நீதிமன்றம் 1999ம் ஆண்டு தீர்ப்பளித்துள்ளது.
மகாத்மா காந்தி மறைந்து விட்டார்? Annota11
1909ம் ஆண்டு, நவம்பர் 8ம் தேதி மேத்தா எழுதிய கடிதத்தில், “வருடம் வருடம் (நான் அவரை 20 வருடத்திற்கும் மேலாகக் காந்தியை அறிந்திருக்கிறேன்) அவர் (காந்தி) தன்னலமற்றவராக இருப்பதைக் காண்கிறேன். அவர் தற்போது ஒரு துறவி வாழ்க்கையை வாழ்கிறார். நாம் வழக்கமாகப் பார்க்கும் துறவி வாழ்க்கை போலல்லாமல், ஒரு மகாத்மாவின் வாழ்க்கையை வாழ்கிறார். அவரது மனதில் உள்ள ஒரே யோசனை அவரது தாய்நாடு  பற்றியதே”  ( The Mahatma and the Doctor the Untold Story of Dr Pranjivan Mehta,-S. R. Mehrotra பக்கம் 28) ” என இடம்பெற்று உள்ளது.

சில ஆசிரியர்களின் கூற்றுப்படி, ரவீந்திரநாத் தாகூர் காந்திக்கு 6 மார்ச் 1915 இல் இந்தப் பட்டத்தைப் பயன்படுத்தியதாகக் கூறப்படுகிறது. ஏப்ரல் 1915 இல் குருகுல கங்காடியில் வசிப்பவர்களால் அவர் மகாத்மா என்று அழைக்கப்பட்டார் என்று சிலர் கூறுகின்றனர். மேலும் அவர் நிறுவனர் முன்ஷிராமை ஒரு மகாத்மா என்று அழைத்தார் (பின்னர் அவர் சுவாமி ஷ்ரத்தானந்த் ஆனார்).

இருப்பினும், 21 ஜனவரி 1915 அன்று, குஜராத்தில் உள்ள ஜெட்பூரில், நௌதம்லால் பகவான்ஜி மேத்தா என்பவரால் அவருக்கு "மகாத்மா" என்ற பட்டம் வழங்கி கௌரவிக்கும் ஆவணம், இந்தியாவின் புது டெல்லியில் உள்ள தேசிய காந்தி அருங்காட்சியகத்தில் பாதுகாக்கப்பட்டுள்ளது. காந்தியின் நண்பர் பிரஞ்சீவன் மேத்தா 1909 இல் கோபால் கிருஷ்ண கோகலேவுக்கு எழுதிய ஒரு தனிப்பட்ட கடிதம் காந்தியை தலைப்புடன் குறிப்பிடுகிறது. எனவே தலைப்பைப் பயன்படுத்துவதற்கான ஆரம்ப எழுத்துப் பதிவாக இதுவே உள்ளது. (விக்கிப்பீடியா)


'பாபு” என்பது 1944 ஆம் ஆண்டு ஜூலை 6 ஆம் தேதி சுபாஷ் சந்திரபோஸால் மகாத்மா காந்திக்கு வழங்கப்பட்ட பட்டம்.
காந்தியின் மனைவி கஸ்தூர்பா காந்தியின் மறைவுக்கு இரங்கல் தெரிவிக்கும் வகையில் சிங்கப்பூர் வானொலி மூலம் அவர் ஆற்றிய உரையில் இந்த தலைப்பு வழங்கப்பட்டது.

மகாத்மா காந்தி மறைந்து விட்டார்? 250px-Bose_%26_Gandhi_1938

நேதாஜி- என்று அழைக்கப்படும்  சுபாஷ் சந்திர போஸ்,1930 இல் உப்பு சத்தியாகிரகத்தில் தீவிரமாகப் பங்கேற்றார். சுயராஜ்யம் அல்லது முழு சுதந்திரத்திற்காகவும் நின்று, "பார்வர்டு பிளாக்" என்ற புதிய கட்சியை நிறுவினார்.

நவம்பர் 25 அன்று ‘டில்லி சலோ’ இயக்கத்தைத் தொடங்கினார்.
ஹரிபுரா மற்றும் திரிபுரியில் நடந்த ஜனாதிபதி தேர்தல்களில் வெற்றி பெற்றார். சுபாஷ் சந்திரபோஸ் தலைமையில் 'ஆசாத் ஹிந்த் ஃபவுஜ்' அரசும் அமைக்கப்பட்டது.
"வங்காளப் புலி" என்று அழைக்கப்படும் அவரது பிறந்த நாள் ஜனவரி 23 அன்று "பராக்ரம் திவாஸ்" என்று கொண்டாடப்படுகிறது.

(விக்கிப்பீடியா/history/YT/britannica/indiatoday)

மேலே உள்ள பதிவுக்கு  இது பதிலாக இருக்கக் கூடும்.

கோட்சேயை முன்னிறுத்தும் இந்தக் காலகட்டத்தில்,காந்தி மறந்து போவதில் ஆச்சரியம் ஒன்றுமில்லை.மகாத்மா காந்தி யார்? காந்தி இறந்துவிட்டாரா? என்ற கேள்விகளைக் கேட்காமல் இருந்தால் சரிதான்.

View previous topic View next topic Back to top

மறுமொழி எழுத நீங்கள் உறுப்பினராக இருக்க வேண்டும்..

ஈகரையில் புதிய பதிவு எழுத அல்லது மறுமொழியிட உறுப்பினராக இணைந்திருத்தல் அவசியம்

உறுப்பினராக பதிவு செய்க

ஈகரையில் உறுப்பினராக இணைவது மிக எளிது


பதிவு செய்ய

உள்நுழைக

ஏற்கனவே பதிவு செய்துள்ளீர்களா? இங்கு இணையுங்கள்.


உள்நுழைக