புதிய பதிவுகள்
» கருத்துப்படம் 26/04/2024
by mohamed nizamudeen Today at 8:17 pm

» வால்மீகி இராமாயணம் கீதா ப்ரஸ் மின்னூல் பதிப்பு வேண்டும்
by bala_t Today at 7:04 pm

» கல்யாணம் பண்ணியும் பிரம்மச்சாரி..! (1954)
by heezulia Today at 4:39 pm

» சுசீலா பாடிய சிறப்பு பாட்டுக்கள் - வீடியோ
by heezulia Today at 4:22 pm

» 2-ம் கட்ட லோக்சபா தேர்தல்.. கேரளா உள்பட 13 மாநிலங்களில் வாக்குப்பதிவு..
by ayyasamy ram Today at 11:38 am

» ஈகரை வருகை பதிவேடு
by ayyasamy ram Today at 10:32 am

» காலம் எவ்வளவு வேகமா சுத்துது பாத்தீங்களா..!
by ayyasamy ram Today at 10:31 am

» ஒரு படத்தில ரெண்டு தடவ வந்த ஒரே பாட்டு
by heezulia Today at 10:01 am

» நிலா பாட்டுக்கள்
by heezulia Today at 9:52 am

» தமிழ் சினிமாவில் இடம் பெற்ற கதாகாலட்சேபங்கள் மற்றும் தெருக்கூத்து, மேடை நிகழ்ச்சிகள்
by heezulia Today at 9:42 am

» காமெடி நடிகை - நடிகர்கள் நடிச்ச பாட்டு
by heezulia Today at 9:33 am

» கொழந்தைங்க, சின்ன புள்ளைங்க நடிச்ச பாட்டுக்கள்
by heezulia Today at 9:22 am

» புத்தகமே கடவுள் ......
by rajuselvam Today at 8:48 am

» சினிமா கலைஞர்கள் பாடாத பாட்டுக்கள்
by heezulia Today at 1:29 am

» சினிமா கலைஞர்கள் பாடிய பாட்டு
by heezulia Today at 1:19 am

» தமிழ் படங்களின் டைட்டில் பாட்டுக்கள்
by heezulia Today at 1:01 am

» நெல்லிக்காய் டீ குடிப்பதால் இவ்வளவு நன்மைகளா?
by ayyasamy ram Yesterday at 7:18 pm

» இஞ்சி மிளகு பட்டை கிராம்பு கலந்த மசாலா டீ.. உடலுக்கு எவ்வளவு நன்மை தெரியுமா?
by ayyasamy ram Yesterday at 7:11 pm

» வெற்றிலையுடன் சோம்பு, மிளகு, உலர்ந்த திராட்சை.. செரிமானத்திற்கு நல்லது..!
by ayyasamy ram Yesterday at 7:08 pm

» திரவ நைட்ரஜன் பயன்படுத்தினால் 10 ஆண்டுகள் சிறை; ரூ.10 லட்சம் அபராதம்! உணவு பாதுகாப்பு துறை
by ayyasamy ram Yesterday at 7:06 pm

» ஐபிஎல் திருவிழாவில் இன்றைய போட்டி.. காட்டடி சன் ரைசர்ஸை சமாளிக்குமா பெங்களூரு?
by ayyasamy ram Yesterday at 7:04 pm

» போலி டாக்டர் யாராவது இருந்தா சொல்லு!
by ஜாஹீதாபானு Wed Apr 24, 2024 1:34 pm

» சுவையான மாங்காய் உறுகாய்
by ஜாஹீதாபானு Wed Apr 24, 2024 1:32 pm

» கடந்து செல்!
by ayyasamy ram Wed Apr 24, 2024 8:13 am

» புகழ் மனைவியாக ஷிரின் கான்சீவாலா
by ayyasamy ram Wed Apr 24, 2024 8:07 am

» 14 கோடி வீரரை நம்பி ஏமாந்த தோனி.. 10 பந்தை காலி செய்த நியூசிலாந்து வீரர்..
by ayyasamy ram Wed Apr 24, 2024 8:05 am

» மாம்பழம் இரத்த அழுத்த நோய் உள்ளவர்களும் சாப்பிடலாம்!
by ayyasamy ram Tue Apr 23, 2024 7:11 pm

» நேர்முகத் தேர்வு!
by ayyasamy ram Tue Apr 23, 2024 7:10 pm

» அட்சய திருதியைக்கு கோல்டு வாங்கணும்!!
by ayyasamy ram Tue Apr 23, 2024 6:26 pm

» இறைவா! இந்த ரவாவில் நீ என் பெயரை எழுத வில்லை! செதுக்கி இருக்காய் !
by ayyasamy ram Tue Apr 23, 2024 6:13 pm

» ஆனந்த தாண்டவம்
by ayyasamy ram Tue Apr 23, 2024 5:58 pm

» மன்னிக்க தெரிந்தவர்களுக்கு வாழ்க்கை அழகாக தெரியும்!
by ayyasamy ram Tue Apr 23, 2024 12:33 pm

» பருப்பு வத்தல், கிள்ளு வத்தல், தக்காளி வத்தல் & கொத்தவரை வத்தல்
by ayyasamy ram Tue Apr 23, 2024 12:27 pm

» காசி வத்தல், குச்சி வத்தல், புளிமிளகாய், & முருங்கைக்காய் வத்தல் -
by ayyasamy ram Tue Apr 23, 2024 12:26 pm

» பவுலிங்கில் சந்தீப் ..பேட்டிங்கில் ஜெய்ஸ்வால் ..!! மும்பையை வீழ்த்தியது ராஜஸ்தான் ..
by ayyasamy ram Tue Apr 23, 2024 12:24 pm

» அனுமனுக்கு சாத்தப்படும் வடைமாலை பற்றி காஞ்சி மகா பெரியவா:
by ayyasamy ram Tue Apr 23, 2024 12:23 pm

» யாரிவள்??? - லாவண்யா மணிமுத்து
by ayyasamy ram Tue Apr 23, 2024 12:21 pm

» சந்திரபாபு ஹீரோவாக நடித்த ‘குமார ராஜா’
by heezulia Tue Apr 23, 2024 8:43 am

» நாவல்கள் வேண்டும்
by prajai Mon Apr 22, 2024 11:21 pm

» பத்ம விருதுகளை வழங்கினார் குடியரசுத் தலைவர்!
by ayyasamy ram Mon Apr 22, 2024 8:31 pm

» நாளை சித்ரா பவுர்ணமி : கிரிவலம் செல்ல உகந்த நேரம் இது தான்..!
by ayyasamy ram Mon Apr 22, 2024 8:13 pm

» ஆன்மீகம் அறிவோம்
by ayyasamy ram Mon Apr 22, 2024 3:39 pm

» ஸ்ரீ கனகதாரா ஸ்தோத்திரம்
by ayyasamy ram Mon Apr 22, 2024 3:37 pm

» சித்திரகுப்த வழிபாடு (மேலும் காண்க)
by ayyasamy ram Mon Apr 22, 2024 3:32 pm

» அகல் விளக்கு உணர்த்தும் தத்துவம் என்ன தெரியுமா...!
by ayyasamy ram Mon Apr 22, 2024 3:30 pm

» பனிப்புஷ்பங்கள்- கவிதை
by ayyasamy ram Mon Apr 22, 2024 3:16 pm

» வேட்டை - கவிதை
by ayyasamy ram Mon Apr 22, 2024 3:13 pm

» முசுகுந்த சக்கரவர்த்தி... சப்த விடங்க தலங்கள்!
by ayyasamy ram Mon Apr 22, 2024 1:22 pm

» கஷ்டம் வரும்போது கண்ணை மூடாதே! …
by ayyasamy ram Mon Apr 22, 2024 1:17 pm

» எல்லாம் காவிமயம்
by ayyasamy ram Mon Apr 22, 2024 10:35 am

இந்த வார அதிக பதிவர்கள்
heezulia
மனதை ஒருநிலைப்படுத்தும் உணர்ச்சி நுண்ணறிவு Poll_c10மனதை ஒருநிலைப்படுத்தும் உணர்ச்சி நுண்ணறிவு Poll_m10மனதை ஒருநிலைப்படுத்தும் உணர்ச்சி நுண்ணறிவு Poll_c10 
60 Posts - 50%
ayyasamy ram
மனதை ஒருநிலைப்படுத்தும் உணர்ச்சி நுண்ணறிவு Poll_c10மனதை ஒருநிலைப்படுத்தும் உணர்ச்சி நுண்ணறிவு Poll_m10மனதை ஒருநிலைப்படுத்தும் உணர்ச்சி நுண்ணறிவு Poll_c10 
49 Posts - 40%
mohamed nizamudeen
மனதை ஒருநிலைப்படுத்தும் உணர்ச்சி நுண்ணறிவு Poll_c10மனதை ஒருநிலைப்படுத்தும் உணர்ச்சி நுண்ணறிவு Poll_m10மனதை ஒருநிலைப்படுத்தும் உணர்ச்சி நுண்ணறிவு Poll_c10 
5 Posts - 4%
ஜாஹீதாபானு
மனதை ஒருநிலைப்படுத்தும் உணர்ச்சி நுண்ணறிவு Poll_c10மனதை ஒருநிலைப்படுத்தும் உணர்ச்சி நுண்ணறிவு Poll_m10மனதை ஒருநிலைப்படுத்தும் உணர்ச்சி நுண்ணறிவு Poll_c10 
3 Posts - 2%
rajuselvam
மனதை ஒருநிலைப்படுத்தும் உணர்ச்சி நுண்ணறிவு Poll_c10மனதை ஒருநிலைப்படுத்தும் உணர்ச்சி நுண்ணறிவு Poll_m10மனதை ஒருநிலைப்படுத்தும் உணர்ச்சி நுண்ணறிவு Poll_c10 
1 Post - 1%
Kavithas
மனதை ஒருநிலைப்படுத்தும் உணர்ச்சி நுண்ணறிவு Poll_c10மனதை ஒருநிலைப்படுத்தும் உணர்ச்சி நுண்ணறிவு Poll_m10மனதை ஒருநிலைப்படுத்தும் உணர்ச்சி நுண்ணறிவு Poll_c10 
1 Post - 1%
bala_t
மனதை ஒருநிலைப்படுத்தும் உணர்ச்சி நுண்ணறிவு Poll_c10மனதை ஒருநிலைப்படுத்தும் உணர்ச்சி நுண்ணறிவு Poll_m10மனதை ஒருநிலைப்படுத்தும் உணர்ச்சி நுண்ணறிவு Poll_c10 
1 Post - 1%
prajai
மனதை ஒருநிலைப்படுத்தும் உணர்ச்சி நுண்ணறிவு Poll_c10மனதை ஒருநிலைப்படுத்தும் உணர்ச்சி நுண்ணறிவு Poll_m10மனதை ஒருநிலைப்படுத்தும் உணர்ச்சி நுண்ணறிவு Poll_c10 
1 Post - 1%

இந்த மாத அதிக பதிவர்கள்
ayyasamy ram
மனதை ஒருநிலைப்படுத்தும் உணர்ச்சி நுண்ணறிவு Poll_c10மனதை ஒருநிலைப்படுத்தும் உணர்ச்சி நுண்ணறிவு Poll_m10மனதை ஒருநிலைப்படுத்தும் உணர்ச்சி நுண்ணறிவு Poll_c10 
280 Posts - 42%
heezulia
மனதை ஒருநிலைப்படுத்தும் உணர்ச்சி நுண்ணறிவு Poll_c10மனதை ஒருநிலைப்படுத்தும் உணர்ச்சி நுண்ணறிவு Poll_m10மனதை ஒருநிலைப்படுத்தும் உணர்ச்சி நுண்ணறிவு Poll_c10 
277 Posts - 41%
Dr.S.Soundarapandian
மனதை ஒருநிலைப்படுத்தும் உணர்ச்சி நுண்ணறிவு Poll_c10மனதை ஒருநிலைப்படுத்தும் உணர்ச்சி நுண்ணறிவு Poll_m10மனதை ஒருநிலைப்படுத்தும் உணர்ச்சி நுண்ணறிவு Poll_c10 
52 Posts - 8%
mohamed nizamudeen
மனதை ஒருநிலைப்படுத்தும் உணர்ச்சி நுண்ணறிவு Poll_c10மனதை ஒருநிலைப்படுத்தும் உணர்ச்சி நுண்ணறிவு Poll_m10மனதை ஒருநிலைப்படுத்தும் உணர்ச்சி நுண்ணறிவு Poll_c10 
25 Posts - 4%
sugumaran
மனதை ஒருநிலைப்படுத்தும் உணர்ச்சி நுண்ணறிவு Poll_c10மனதை ஒருநிலைப்படுத்தும் உணர்ச்சி நுண்ணறிவு Poll_m10மனதை ஒருநிலைப்படுத்தும் உணர்ச்சி நுண்ணறிவு Poll_c10 
16 Posts - 2%
ஆனந்திபழனியப்பன்
மனதை ஒருநிலைப்படுத்தும் உணர்ச்சி நுண்ணறிவு Poll_c10மனதை ஒருநிலைப்படுத்தும் உணர்ச்சி நுண்ணறிவு Poll_m10மனதை ஒருநிலைப்படுத்தும் உணர்ச்சி நுண்ணறிவு Poll_c10 
6 Posts - 1%
ஜாஹீதாபானு
மனதை ஒருநிலைப்படுத்தும் உணர்ச்சி நுண்ணறிவு Poll_c10மனதை ஒருநிலைப்படுத்தும் உணர்ச்சி நுண்ணறிவு Poll_m10மனதை ஒருநிலைப்படுத்தும் உணர்ச்சி நுண்ணறிவு Poll_c10 
5 Posts - 1%
prajai
மனதை ஒருநிலைப்படுத்தும் உணர்ச்சி நுண்ணறிவு Poll_c10மனதை ஒருநிலைப்படுத்தும் உணர்ச்சி நுண்ணறிவு Poll_m10மனதை ஒருநிலைப்படுத்தும் உணர்ச்சி நுண்ணறிவு Poll_c10 
5 Posts - 1%
Kavithas
மனதை ஒருநிலைப்படுத்தும் உணர்ச்சி நுண்ணறிவு Poll_c10மனதை ஒருநிலைப்படுத்தும் உணர்ச்சி நுண்ணறிவு Poll_m10மனதை ஒருநிலைப்படுத்தும் உணர்ச்சி நுண்ணறிவு Poll_c10 
4 Posts - 1%
manikavi
மனதை ஒருநிலைப்படுத்தும் உணர்ச்சி நுண்ணறிவு Poll_c10மனதை ஒருநிலைப்படுத்தும் உணர்ச்சி நுண்ணறிவு Poll_m10மனதை ஒருநிலைப்படுத்தும் உணர்ச்சி நுண்ணறிவு Poll_c10 
4 Posts - 1%

நிகழ்நிலை நிர்வாகிகள்

மனதை ஒருநிலைப்படுத்தும் உணர்ச்சி நுண்ணறிவு


   
   
சிவா
சிவா
நிறுவனர்

நிறுவனர்
பதிவுகள் : 91534
இணைந்தது : 19/09/2008
http://www.eegarai..net

Postசிவா Sun Mar 19, 2023 9:23 pm

மனதை ஒருநிலைப்படுத்தும் உணர்ச்சி நுண்ணறிவு TkfD4AV

நம்முடைய உணர்ச்சிகளையும், மற்றவர்கள் உணர்வதையும் புரிந்துகொண்டு, அதற்கு ஏற்றவாறு செயல்படுவது ‘சிறந்த ஆளுமை பண்பாகும்’. அறிவுடன் சேர்ந்து, உணர்வு சார்ந்த நுண்ணறிவும் இருந்தால்தான் எதையும் தலைமை ஏற்று சிறப்பாக நடத்த முடியும்.

உணர்ச்சி நுண்ணறிவு (Emotional Intelligence) என்பது தங்கள் சொந்த உணர்ச்சிகளை அறிந்துகொள்வது, மற்றவர்களின் உணர்ச்சிகளைப் புரிந்துகொள்வது மற்றும் உணர்ச்சிகளை ஒழுங்குபடுத்துவதன் மூலம் சமூக ரீதியாக இணக்கமாக வாழ்வதாகும்.

வாழ்க்கையைச் சிறப்பாக வாழவும், மனஅழுத்தம் இல்லாமல் இருக்கவும், நேர்மறையான உறவுகளை உருவாக்கவும், நிம்மதியாக இருக்கவும் 'உணர்ச்சி நுண்ணறிவு' அவசியமானது.

எல்லோருக்கும் மகிழ்ச்சி, துக்கம், கோபம், பயம், பொறாமை, அன்பு, பாசம், ஆசை, வெறுப்பு, விரக்தி, கவலை, எதிர்பார்ப்பு, ஏமாற்றம், எரிச்சல், சலிப்பு, அவநம்பிக்கை, தனிமை போன்ற பல்வேறு உணர்ச்சிகள் இருக்கும். அது அளவிற்கு மீறி வெளிப்படும்போது நம்மையும், நம் சுற்றத்தாரையும் பாதிக்கும்.

உணர்வுசார் நுண்ணறிவின் மூலம், உணர்ச்சிகளைக் கட்டுப்படுத்தவும், சூழலுக்கு ஏற்றவாறு செயல்படவும், பிரச்சினைகள் வராமல் தடுக்கவும் முடியும். முக்கியமாக, மாதவிடாய் காலத்தில் பெண்களுக்கு ஏற்படும் மனநிலை மாற்றங்களை 'உணர்ச்சி நுண்ணறிவு' மூலம் எளிதாக கட்டுப்படுத்தலாம்.

செயல்பாட்டின் அடிப்படையில் நமது மூளையை இரண்டு வகையாகப் பிரிக்கலாம். ஒன்று உணர்ச்சிகளை வைத்தே முடிவெடுக்கும் 'உணர்ச்சி மூளை'. மற்றொன்று எதையும் ஆராய்ந்து பார்த்து முடிவெடுக்கக்கூடிய 'ஆராய்ந்து பார்க்கும் மூளை'.

உணர்ச்சிவசப்படும்போது, 'உணர்ச்சி மூளை' மட்டும்தான் வேலை செய்யும். கோபத்தில் அல்லது சோகத்தில் எடுக்கும் முடிவுகள் தவறாக இருப்பதற்கு காரணம் இதுதான்.

நம்முடைய உணர்ச்சிகளையும், மற்றவர்கள் உணர்வதையும் புரிந்துகொண்டு, அதற்கு ஏற்றவாறு செயல்படுவது 'சிறந்த ஆளுமை பண்பாகும்'. அறிவுடன் சேர்ந்து, உணர்வு சார்ந்த நுண்ணறிவும் இருந்தால்தான் எதையும் தலைமை ஏற்று சிறப்பாக நடத்த முடியும்.

உணர்வு சார் நுண்ணறிவை மேம்படுத்த, நீங்கள் அனைவரிடமும் எவ்வாறு நடந்துகொள்கிறீர்கள்? என்பதை கவனியுங்கள். துக்கம், பயம் போன்ற உணர்ச்சிகளுக்கு இடம் கொடுக்காதீர்கள். தன்னம்பிக்கை ஊட்டும் விஷயங்களைப் பற்றி யோசிக்கவும், பேசவும் பழகுங்கள்.

கோபமாகவும், வருத்தமாகவும் இருக்கும்போது நீங்கள் ஒருவரிடம் பேசுவதற்கு முன்னால், ஆழ்ந்து மூச்சை உள்ளிழுத்து வெளியிடுங்கள். பின்பு மனதுக்குள்ளே 1-ல் இருந்து 10 வரை மெதுவாக எண்ணுங்கள். இந்த நேரத்துக்குள் உங்கள் மனம் அமைதியாகி இருக்கும். சிந்தனையில் தெளிவு உண்டாகி இருக்கும். அவ்வாறு இல்லையெனில் சிறிது நேரம் ஒதுக்கிவிட்டு, நீங்கள் அமைதியான பிறகு செயல்படுங்கள்.

பதற்றமாகவும், கவலையாகவும் உணர்ந்தால், குளிர்ந்த நீரில் உங்கள் முகத்தைக் கழுவுங்கள். குளிர்ச்சியான சூழல் பதற்றத்தைக் குறைக்க உதவும்.

குழப்பமான மனநிலையில் இருக்கும் நேரங்களில் இயற்கையான சூழலுக்குச் செல்லுங்கள். ஆழ்ந்து சுவாசியுங்கள். அந்த சமயத்தில் உங்களுக்குப் பிடித்த அழகிய காட்சியை மனக்கண் முன்னே கொண்டு வாருங்கள். இது மனதில் இருக்கும் தேவையற்ற எண்ணங்களை நீக்கி, புதிய கண்ணோட்டத்துடன் ெசயல்பட உதவும்.

தினத்தந்தி


Dr.S.Soundarapandian இந்த பதிவை விரும்பியுள்ளார்

Dr.S.Soundarapandian
Dr.S.Soundarapandian
கல்வியாளர்

பதிவுகள் : 9690
இணைந்தது : 23/10/2012
http://ssoundarapandian.blogspot.in

PostDr.S.Soundarapandian Mon Mar 20, 2023 12:49 pm

"உணர்ச்சி நுண்ணறிவு (Emotional Intelligence) என்பது தங்கள் சொந்த உணர்ச்சிகளை அறிந்துகொள்வது, மற்றவர்களின் உணர்ச்சிகளைப் புரிந்துகொள்வது மற்றும் உணர்ச்சிகளை ஒழுங்குபடுத்துவதன் மூலம் சமூக ரீதியாக இணக்கமாக வாழ்வதாகும்."-
அண்மைக்கால அரசியற் சீர்கேடுகளுக்கு இந்த அறிவு இல்லாததே காரணம்!



முனைவர் சு.சௌந்தரபாண்டியன்
எம்.ஏ.(தமிழ்),எம்.ஏ(ஆங்கிலம்),பி.எட்.,டிப்.(வடமொழி),பி.எச்டி
சென்னை-33
http://ssoundarapandian.blogspot.in/

சிவா இந்த பதிவை விரும்பியுள்ளார்

View previous topic View next topic Back to top

மறுமொழி எழுத நீங்கள் உறுப்பினராக இருக்க வேண்டும்..

ஈகரையில் புதிய பதிவு எழுத அல்லது மறுமொழியிட உறுப்பினராக இணைந்திருத்தல் அவசியம்

உறுப்பினராக பதிவு செய்க

ஈகரையில் உறுப்பினராக இணைவது மிக எளிது


பதிவு செய்ய

உள்நுழைக

ஏற்கனவே பதிவு செய்துள்ளீர்களா? இங்கு இணையுங்கள்.


உள்நுழைக