புதிய பதிவுகள்
» நல்ல நண்பர்கள் என்பது கடவுளின் பரிசு.
by ayyasamy ram Today at 7:18 am

» குளிர்பிரதேசமாக மாறப்போகிறதா தென்தமிழகம்?. புவிசார் துறை செயலாளர் விளக்கம்.!!!
by ayyasamy ram Today at 7:13 am

» எல்லா பெருமையும் ஷஷாங்க் சிங்குக்கே.. அவர் அடிச்ச அடிதான் எல்லாத்துக்கும் காரணம் - ஜானி பேர்ஸ்டோ பேட்டி
by ayyasamy ram Today at 7:09 am

» ஈகரை வருகை பதிவேடு
by ayyasamy ram Today at 7:05 am

» கருத்துப்படம் 27/04/2024
by mohamed nizamudeen Today at 5:44 am

» வால்மீகி இராமாயணம் கீதா ப்ரஸ் மின்னூல் பதிப்பு வேண்டும்
by bala_t Yesterday at 7:04 pm

» கல்யாணம் பண்ணியும் பிரம்மச்சாரி..! (1954)
by heezulia Yesterday at 4:39 pm

» சுசீலா பாடிய சிறப்பு பாட்டுக்கள் - வீடியோ
by heezulia Yesterday at 4:22 pm

» 2-ம் கட்ட லோக்சபா தேர்தல்.. கேரளா உள்பட 13 மாநிலங்களில் வாக்குப்பதிவு..
by ayyasamy ram Yesterday at 11:38 am

» காலம் எவ்வளவு வேகமா சுத்துது பாத்தீங்களா..!
by ayyasamy ram Yesterday at 10:31 am

» ஒரு படத்தில ரெண்டு தடவ வந்த ஒரே பாட்டு
by heezulia Yesterday at 10:01 am

» நிலா பாட்டுக்கள்
by heezulia Yesterday at 9:52 am

» தமிழ் சினிமாவில் இடம் பெற்ற கதாகாலட்சேபங்கள் மற்றும் தெருக்கூத்து, மேடை நிகழ்ச்சிகள்
by heezulia Yesterday at 9:42 am

» காமெடி நடிகை - நடிகர்கள் நடிச்ச பாட்டு
by heezulia Yesterday at 9:33 am

» கொழந்தைங்க, சின்ன புள்ளைங்க நடிச்ச பாட்டுக்கள்
by heezulia Yesterday at 9:22 am

» புத்தகமே கடவுள் ......
by rajuselvam Yesterday at 8:48 am

» சினிமா கலைஞர்கள் பாடாத பாட்டுக்கள்
by heezulia Yesterday at 1:29 am

» சினிமா கலைஞர்கள் பாடிய பாட்டு
by heezulia Yesterday at 1:19 am

» தமிழ் படங்களின் டைட்டில் பாட்டுக்கள்
by heezulia Yesterday at 1:01 am

» நெல்லிக்காய் டீ குடிப்பதால் இவ்வளவு நன்மைகளா?
by ayyasamy ram Thu Apr 25, 2024 7:18 pm

» இஞ்சி மிளகு பட்டை கிராம்பு கலந்த மசாலா டீ.. உடலுக்கு எவ்வளவு நன்மை தெரியுமா?
by ayyasamy ram Thu Apr 25, 2024 7:11 pm

» வெற்றிலையுடன் சோம்பு, மிளகு, உலர்ந்த திராட்சை.. செரிமானத்திற்கு நல்லது..!
by ayyasamy ram Thu Apr 25, 2024 7:08 pm

» திரவ நைட்ரஜன் பயன்படுத்தினால் 10 ஆண்டுகள் சிறை; ரூ.10 லட்சம் அபராதம்! உணவு பாதுகாப்பு துறை
by ayyasamy ram Thu Apr 25, 2024 7:06 pm

» ஐபிஎல் திருவிழாவில் இன்றைய போட்டி.. காட்டடி சன் ரைசர்ஸை சமாளிக்குமா பெங்களூரு?
by ayyasamy ram Thu Apr 25, 2024 7:04 pm

» போலி டாக்டர் யாராவது இருந்தா சொல்லு!
by ஜாஹீதாபானு Wed Apr 24, 2024 1:34 pm

» சுவையான மாங்காய் உறுகாய்
by ஜாஹீதாபானு Wed Apr 24, 2024 1:32 pm

» கடந்து செல்!
by ayyasamy ram Wed Apr 24, 2024 8:13 am

» புகழ் மனைவியாக ஷிரின் கான்சீவாலா
by ayyasamy ram Wed Apr 24, 2024 8:07 am

» 14 கோடி வீரரை நம்பி ஏமாந்த தோனி.. 10 பந்தை காலி செய்த நியூசிலாந்து வீரர்..
by ayyasamy ram Wed Apr 24, 2024 8:05 am

» மாம்பழம் இரத்த அழுத்த நோய் உள்ளவர்களும் சாப்பிடலாம்!
by ayyasamy ram Tue Apr 23, 2024 7:11 pm

» நேர்முகத் தேர்வு!
by ayyasamy ram Tue Apr 23, 2024 7:10 pm

» அட்சய திருதியைக்கு கோல்டு வாங்கணும்!!
by ayyasamy ram Tue Apr 23, 2024 6:26 pm

» இறைவா! இந்த ரவாவில் நீ என் பெயரை எழுத வில்லை! செதுக்கி இருக்காய் !
by ayyasamy ram Tue Apr 23, 2024 6:13 pm

» ஆனந்த தாண்டவம்
by ayyasamy ram Tue Apr 23, 2024 5:58 pm

» மன்னிக்க தெரிந்தவர்களுக்கு வாழ்க்கை அழகாக தெரியும்!
by ayyasamy ram Tue Apr 23, 2024 12:33 pm

» பருப்பு வத்தல், கிள்ளு வத்தல், தக்காளி வத்தல் & கொத்தவரை வத்தல்
by ayyasamy ram Tue Apr 23, 2024 12:27 pm

» காசி வத்தல், குச்சி வத்தல், புளிமிளகாய், & முருங்கைக்காய் வத்தல் -
by ayyasamy ram Tue Apr 23, 2024 12:26 pm

» பவுலிங்கில் சந்தீப் ..பேட்டிங்கில் ஜெய்ஸ்வால் ..!! மும்பையை வீழ்த்தியது ராஜஸ்தான் ..
by ayyasamy ram Tue Apr 23, 2024 12:24 pm

» அனுமனுக்கு சாத்தப்படும் வடைமாலை பற்றி காஞ்சி மகா பெரியவா:
by ayyasamy ram Tue Apr 23, 2024 12:23 pm

» யாரிவள்??? - லாவண்யா மணிமுத்து
by ayyasamy ram Tue Apr 23, 2024 12:21 pm

» சந்திரபாபு ஹீரோவாக நடித்த ‘குமார ராஜா’
by heezulia Tue Apr 23, 2024 8:43 am

» நாவல்கள் வேண்டும்
by prajai Mon Apr 22, 2024 11:21 pm

» பத்ம விருதுகளை வழங்கினார் குடியரசுத் தலைவர்!
by ayyasamy ram Mon Apr 22, 2024 8:31 pm

» நாளை சித்ரா பவுர்ணமி : கிரிவலம் செல்ல உகந்த நேரம் இது தான்..!
by ayyasamy ram Mon Apr 22, 2024 8:13 pm

» ஆன்மீகம் அறிவோம்
by ayyasamy ram Mon Apr 22, 2024 3:39 pm

» ஸ்ரீ கனகதாரா ஸ்தோத்திரம்
by ayyasamy ram Mon Apr 22, 2024 3:37 pm

» சித்திரகுப்த வழிபாடு (மேலும் காண்க)
by ayyasamy ram Mon Apr 22, 2024 3:32 pm

» அகல் விளக்கு உணர்த்தும் தத்துவம் என்ன தெரியுமா...!
by ayyasamy ram Mon Apr 22, 2024 3:30 pm

» பனிப்புஷ்பங்கள்- கவிதை
by ayyasamy ram Mon Apr 22, 2024 3:16 pm

» வேட்டை - கவிதை
by ayyasamy ram Mon Apr 22, 2024 3:13 pm

இந்த வார அதிக பதிவர்கள்
heezulia
அன்னையின் ஆசி Poll_c10அன்னையின் ஆசி Poll_m10அன்னையின் ஆசி Poll_c10 
60 Posts - 48%
ayyasamy ram
அன்னையின் ஆசி Poll_c10அன்னையின் ஆசி Poll_m10அன்னையின் ஆசி Poll_c10 
53 Posts - 42%
mohamed nizamudeen
அன்னையின் ஆசி Poll_c10அன்னையின் ஆசி Poll_m10அன்னையின் ஆசி Poll_c10 
6 Posts - 5%
ஜாஹீதாபானு
அன்னையின் ஆசி Poll_c10அன்னையின் ஆசி Poll_m10அன்னையின் ஆசி Poll_c10 
3 Posts - 2%
bala_t
அன்னையின் ஆசி Poll_c10அன்னையின் ஆசி Poll_m10அன்னையின் ஆசி Poll_c10 
1 Post - 1%
prajai
அன்னையின் ஆசி Poll_c10அன்னையின் ஆசி Poll_m10அன்னையின் ஆசி Poll_c10 
1 Post - 1%
rajuselvam
அன்னையின் ஆசி Poll_c10அன்னையின் ஆசி Poll_m10அன்னையின் ஆசி Poll_c10 
1 Post - 1%
Kavithas
அன்னையின் ஆசி Poll_c10அன்னையின் ஆசி Poll_m10அன்னையின் ஆசி Poll_c10 
1 Post - 1%

இந்த மாத அதிக பதிவர்கள்
ayyasamy ram
அன்னையின் ஆசி Poll_c10அன்னையின் ஆசி Poll_m10அன்னையின் ஆசி Poll_c10 
284 Posts - 42%
heezulia
அன்னையின் ஆசி Poll_c10அன்னையின் ஆசி Poll_m10அன்னையின் ஆசி Poll_c10 
277 Posts - 41%
Dr.S.Soundarapandian
அன்னையின் ஆசி Poll_c10அன்னையின் ஆசி Poll_m10அன்னையின் ஆசி Poll_c10 
52 Posts - 8%
mohamed nizamudeen
அன்னையின் ஆசி Poll_c10அன்னையின் ஆசி Poll_m10அன்னையின் ஆசி Poll_c10 
26 Posts - 4%
sugumaran
அன்னையின் ஆசி Poll_c10அன்னையின் ஆசி Poll_m10அன்னையின் ஆசி Poll_c10 
16 Posts - 2%
ஆனந்திபழனியப்பன்
அன்னையின் ஆசி Poll_c10அன்னையின் ஆசி Poll_m10அன்னையின் ஆசி Poll_c10 
6 Posts - 1%
ஜாஹீதாபானு
அன்னையின் ஆசி Poll_c10அன்னையின் ஆசி Poll_m10அன்னையின் ஆசி Poll_c10 
5 Posts - 1%
prajai
அன்னையின் ஆசி Poll_c10அன்னையின் ஆசி Poll_m10அன்னையின் ஆசி Poll_c10 
5 Posts - 1%
Kavithas
அன்னையின் ஆசி Poll_c10அன்னையின் ஆசி Poll_m10அன்னையின் ஆசி Poll_c10 
4 Posts - 1%
manikavi
அன்னையின் ஆசி Poll_c10அன்னையின் ஆசி Poll_m10அன்னையின் ஆசி Poll_c10 
4 Posts - 1%

நிகழ்நிலை நிர்வாகிகள்

அன்னையின் ஆசி


   
   
சிவா
சிவா
நிறுவனர்

நிறுவனர்
பதிவுகள் : 91534
இணைந்தது : 19/09/2008
http://www.eegarai..net

Postசிவா Sun May 14, 2023 4:33 pm

அன்னையின் ஆசி E_63763

இளம் துறவி ஒருவர், அங்கே இருந்த ஓர் அன்னையின் முன் வந்து நின்றார்.

'அம்மா, நீங்கள் என்னை ஆசிர்வதிக்க வேண்டும்...' என்றார், பணிவோடு.

நிமிர்ந்து பார்த்தார், அன்னை.

'அம்மா... நான் வெளிநாடு போகிறேன். என் பயணம் நல்லவிதமாக அமைய வேண்டும். அங்கே நான் செய்கிற பணிகள் எல்லாமும் வெற்றிகரமாக முடிய வேண்டும். அதற்காகவே உங்கள் ஆசிர்வாதம் வேண்டி வந்திருக்கிறேன்...' என்றார்.

இவர் சொன்னதை, அன்னை, காதில் வாங்கிக் கொண்டதாகவே தெரியவில்லை. ஏதோ சிந்தித்தபடி அமர்ந்திருப்பதாகவே தோன்றியது.

சற்று நேரத்தில், அவர் பார்வை, இவர் பக்கம் மெல்ல திரும்பியது. இதுதான் சமயம் என்று நினைத்து, மறுபடியும் தன் வேண்டுகோளை சொன்னார்.

இப்போதும், அன்னையின் முகத்தில் ஒரு சலனமும் இல்லை; ஏதோ யோசித்தார்.

சிறிது நேரத்திற்கு பின், 'மகனே, நீ எனக்கு ஒரு உதவி செய்ய வேண்டுமே...' என்றார்.

'அம்மா, என்ன செய்ய வேண்டும். சொல்லுங்கள் செய்கிறேன்...' என்றார்.

'வேறு ஒன்றுமில்லை. இதோ பக்கத்தில் இருக்கிற இந்த அறைக்குள் போ. அங்கே கதவுக்கு பின்னால் ஒரு கத்தி இருக்கிறது. அதை எடுத்து வந்து என்னிடம் கொடு. அவ்வளவுதான்...' என்றார்.

உடனே, அந்த அறையை நோக்கி சென்றார், இளம் துறவி. போகும் போதே அவர் மனசுக்குள் கொஞ்சம் குழப்பம்.

'என்ன இது... நாம கேட்கறது ஆசிர்வாதம். இவங்க கேட்கறது கத்தி. ஒண்ணுக்கொண்ணு சம்பந்தம் இல்லாம இருக்கே?' என யோசித்தார்.

பிறகு, அதைப்பற்றி மேற்கொண்டு எதுவும் நினைக்காமல், அறைக்குள் போய், கதவுக்கு பின்புறம் இருந்த கத்தியை எடுத்து வந்து, 'இந்தாங்கம்மா கத்தி...' என்றார்.

கவனமாக தன் கையால் அதை வாங்கிக் கொண்டார், அன்னை.

'மகனே... உன் பயணம் நல்லபடியாக முடியும். போய் வா...' என, கையை உயர்த்தி, இளம் துறவியின் தலையில் வைத்து ஆசி வழங்கினார்.

அதன்பின், 'அம்மா... இந்த கத்திக்கும், உங்க ஆசிர்வாதத்துக்கும் என்ன சம்பந்தம்ன்னு விளங்கலையே...' என, தன் குழப்பத்தை, அன்னையிடம் கேட்டார், இளம் துறவி.

'மகனே... நீ கத்தியை எடுத்து வந்து என்னிடம் கொடுக்கும்போது, கத்தியின் கூரான பக்கத்தை உன் பக்கம் இருக்கிற மாதிரி பிடித்துக் கொண்டு, கைப்பிடி இருக்கிற ஆபத்தில்லாத பகுதியை என் பக்கம் நீட்டி, ஒப்படைத்தாய்.

'இதிலிருந்து, எந்த ஒரு செயலை செய்கிற போதும், அதனால், ஏற்படுகிற தீமைகளை நீ ஏற்று, மற்றவர்களுக்கு நன்மையை செய்வாய் என்பதை புரிந்து கொண்டேன். இந்த உயர்ந்த குணம் எல்லாருக்கும் வராது...' என்றார், அம்மா.

'இதையெல்லாம் யோசித்து நான் அப்படி செய்யவில்லை. நீங்கள், கத்தியை என்னிடமிருந்து வாங்கும் போது கூரிய முனை உங்களை குத்திவிடப் போகிறதே என்பதற்காக, கைப்பிடியை உங்கள் பக்கம் நீட்டினேன். அவ்வளவுதான்...' என்றார்.

'உன்னை அறியாமலேயே மற்றவர்களுக்கு நன்மை செய்கிற இயல்பான குணம், உன்னிடம் இருக்கிறது. அந்த இயல்பு இன்னும் உயர்ந்தது. அந்த குணம் எப்பவும் உன்னை அடுத்தவர்களுக்கு தீங்கு செய்ய விடாது...' என்று சொல்லி, ஆசி கூறி வழி அனுப்பி வைத்தார், அன்னை.

வாரமலர்


Baarushree இந்த பதிவை விரும்பியுள்ளார்

View previous topic View next topic Back to top

மறுமொழி எழுத நீங்கள் உறுப்பினராக இருக்க வேண்டும்..

ஈகரையில் புதிய பதிவு எழுத அல்லது மறுமொழியிட உறுப்பினராக இணைந்திருத்தல் அவசியம்

உறுப்பினராக பதிவு செய்க

ஈகரையில் உறுப்பினராக இணைவது மிக எளிது


பதிவு செய்ய

உள்நுழைக

ஏற்கனவே பதிவு செய்துள்ளீர்களா? இங்கு இணையுங்கள்.


உள்நுழைக