புதிய பதிவுகள்
» பிறந்த நாள் - சினிமா கலைஞர்கள்
by ayyasamy ram Today at 23:03
» சினிமா பக்கம்
by ayyasamy ram Today at 22:57
» படித்ததில் பிடித்த கவிதைகள் -தொடர்பதிவு
by ayyasamy ram Today at 22:17
» 435 நூல்களை எளிதில் தரவிறக்க
by TI Buhari Today at 14:32
» கருத்துப்படம் 24/09/2023
by mohamed nizamudeen Today at 11:05
» ஈகரை வருகை பதிவேடு
by ayyasamy ram Today at 8:55
» அக்கவுண்டில் விழுந்த ரூ.9000 கோடி யார் பணம்? சைபர் க்ரைமில் புகார்.
by T.N.Balasubramanian Yesterday at 22:41
» நாவல்கள் வேண்டும்
by TI Buhari Yesterday at 20:03
» நாவல்கள் வேண்டும்..
by Karthikakulanthaivel Yesterday at 15:49
» வாழ்க்கையில் பக்குவம் கிடைப்பது அவ்வளவு எளிதல்ல!
by Anthony raj Yesterday at 14:21
» பானை (குறுங்கதை) - இரா.முருகன்
by ayyasamy ram Yesterday at 13:47
» ஆஹா 50 -டிப்ஸ் (மங்கையர் மலர்)
by ayyasamy ram Yesterday at 13:26
» <b>சுமார் 100க்கும் மேற்பட்ட எழுத்தாளர்கள்</b>
by TI Buhari Yesterday at 11:42
» இணையத்திலேயே பயனுள்ள எழுத்துகளை வாசிக்க
by TI Buhari Yesterday at 11:24
» பக்கத்து பென்ச்! சிறுகதை -என். சொக்கன்
by ayyasamy ram Fri 22 Sep 2023 - 23:52
» நகைச்சுவை தோரணங்கள்
by ayyasamy ram Fri 22 Sep 2023 - 21:31
» இன்பம் பொங்கும் பாடலை அமைதியாக ஆறுதலாக அள்ளி தந்த PB ஸ்ரீநிவாஸின் பிறந்தநாள்
by ayyasamy ram Fri 22 Sep 2023 - 21:06
» நட்டியின் ‘வெப்’ திரைப்படம் -விமர்சனம்
by ayyasamy ram Fri 22 Sep 2023 - 20:42
» மண்ணெண்ணெய் விளக்கில் படிக்கும் மாணவி.. "வெளிச்சமாய்" தோன்றிய கலெக்டர்
by T.N.Balasubramanian Fri 22 Sep 2023 - 20:41
» பாடலாசிரியர் வாலி அவர்களின் நினைவு தினம்
by heezulia Fri 22 Sep 2023 - 16:03
» நகைச்சுவை- இணையத்தில் ரசித்தவை
by ayyasamy ram Fri 22 Sep 2023 - 14:11
» பெற்ற தாயையே திகைக்க வைத்த சிவாஜி
by ayyasamy ram Fri 22 Sep 2023 - 14:09
» ஆதித்யா எல்1: சூரியனை ஆராய இஸ்ரோ அனுப்பும் விண்கலம்
by T.N.Balasubramanian Thu 21 Sep 2023 - 18:23
» வலையில் வசீகரித்தது
by ayyasamy ram Thu 21 Sep 2023 - 17:52
» சமையல் குறிப்புகள் - தொடர் பதிவு
by ayyasamy ram Thu 21 Sep 2023 - 17:50
» இளைஞர்களுக்கு சமந்தா அறிவுரை
by ayyasamy ram Thu 21 Sep 2023 - 17:32
» படித்ததில் பிடித்த கவிதைகள் - தொடர் பதிவு
by ayyasamy ram Thu 21 Sep 2023 - 17:26
» துடிக்கும் கரங்கள் – விமர்சனம்
by ayyasamy ram Thu 21 Sep 2023 - 17:24
» ஆன்மீக தகவல்கள்
by ayyasamy ram Thu 21 Sep 2023 - 17:18
» புத்தகம் தேவை
by ரேவதி2023 Thu 21 Sep 2023 - 12:12
» ஆண்டாள் அருளிய திருப்பாவை பாசுரம் பாடல் – 22
by ayyasamy ram Thu 21 Sep 2023 - 8:57
» பட்டுக்கோட்டை பிரபாகர் அவர்கள் எழுதிய சுமார் 450 நூற்களின் பட்டியல்
by TI Buhari Thu 21 Sep 2023 - 1:52
» நாவல்கள் வேண்டும்
by prajai Thu 21 Sep 2023 - 0:51
» நான் சென்று வருகிறேன், உறவுகளே.. மீண்டும் சந்திப்போம்
by T.N.Balasubramanian Wed 20 Sep 2023 - 21:59
» இப்படித்தான் சமைக்க வேண்டும் கீரைகளை!
by ayyasamy ram Wed 20 Sep 2023 - 21:43
» கிச்சன் டிப்ஸ்
by ayyasamy ram Wed 20 Sep 2023 - 21:41
» தலைமுறை தலை நிமிர்ந்து நடக்கும்!. - கவிதை
by T.N.Balasubramanian Wed 20 Sep 2023 - 20:09
» இல்லாத ஒன்றுக்கு ஏக்கம் எதற்கு?
by ayyasamy ram Wed 20 Sep 2023 - 17:04
» மகளிர் இடஒதுக்கீடு மசோதா -அமுல் படுத்த ஆறு ஆண்டுகள் ஆகும்!
by ayyasamy ram Wed 20 Sep 2023 - 15:36
» வாழ்த்தலாம் திரு அய்யாசாமி அவர்களை.
by ayyasamy ram Wed 20 Sep 2023 - 15:33
» இலவசங்கள் பெற்று ஏமாறும் மக்கள்.
by T.N.Balasubramanian Wed 20 Sep 2023 - 12:59
» ரகசியம் புத்தகம் PDF வடிவில் - The Secret Tamil Ebook
by nandhini14 Wed 20 Sep 2023 - 0:32
» புத்தகம் வேண்டும்
by prajai Tue 19 Sep 2023 - 23:58
» ‘என் உயிர் தோழன்’ பாபு உடல்நலக்குறைவால் சென்னையில் இன்று காலமானார்.
by ayyasamy ram Tue 19 Sep 2023 - 20:05
» Dr ரேணுகா ராமகிருஷ்ணன்,
by ayyasamy ram Tue 19 Sep 2023 - 19:26
» பதினைந்தாம் ஆண்டு நிறைவு நாள் ஈகரைக்கு இன்னும் சிறிது நேரத்தில்
by ayyasamy ram Tue 19 Sep 2023 - 19:13
» எது வந்தால் எது போகும்- விதுர நீதி
by Anthony raj Tue 19 Sep 2023 - 17:40
» சரணிகா தேவி நாவல்
by Saravananj Mon 18 Sep 2023 - 23:27
» வரலாற்றின் இன்று -செப்டம்பர் 18
by T.N.Balasubramanian Mon 18 Sep 2023 - 19:48
» இன்று விநாயக சதுர்த்தி
by T.N.Balasubramanian Mon 18 Sep 2023 - 19:39
by ayyasamy ram Today at 23:03
» சினிமா பக்கம்
by ayyasamy ram Today at 22:57
» படித்ததில் பிடித்த கவிதைகள் -தொடர்பதிவு
by ayyasamy ram Today at 22:17
» 435 நூல்களை எளிதில் தரவிறக்க
by TI Buhari Today at 14:32
» கருத்துப்படம் 24/09/2023
by mohamed nizamudeen Today at 11:05
» ஈகரை வருகை பதிவேடு
by ayyasamy ram Today at 8:55
» அக்கவுண்டில் விழுந்த ரூ.9000 கோடி யார் பணம்? சைபர் க்ரைமில் புகார்.
by T.N.Balasubramanian Yesterday at 22:41
» நாவல்கள் வேண்டும்
by TI Buhari Yesterday at 20:03
» நாவல்கள் வேண்டும்..
by Karthikakulanthaivel Yesterday at 15:49
» வாழ்க்கையில் பக்குவம் கிடைப்பது அவ்வளவு எளிதல்ல!
by Anthony raj Yesterday at 14:21
» பானை (குறுங்கதை) - இரா.முருகன்
by ayyasamy ram Yesterday at 13:47
» ஆஹா 50 -டிப்ஸ் (மங்கையர் மலர்)
by ayyasamy ram Yesterday at 13:26
» <b>சுமார் 100க்கும் மேற்பட்ட எழுத்தாளர்கள்</b>
by TI Buhari Yesterday at 11:42
» இணையத்திலேயே பயனுள்ள எழுத்துகளை வாசிக்க
by TI Buhari Yesterday at 11:24
» பக்கத்து பென்ச்! சிறுகதை -என். சொக்கன்
by ayyasamy ram Fri 22 Sep 2023 - 23:52
» நகைச்சுவை தோரணங்கள்
by ayyasamy ram Fri 22 Sep 2023 - 21:31
» இன்பம் பொங்கும் பாடலை அமைதியாக ஆறுதலாக அள்ளி தந்த PB ஸ்ரீநிவாஸின் பிறந்தநாள்
by ayyasamy ram Fri 22 Sep 2023 - 21:06
» நட்டியின் ‘வெப்’ திரைப்படம் -விமர்சனம்
by ayyasamy ram Fri 22 Sep 2023 - 20:42
» மண்ணெண்ணெய் விளக்கில் படிக்கும் மாணவி.. "வெளிச்சமாய்" தோன்றிய கலெக்டர்
by T.N.Balasubramanian Fri 22 Sep 2023 - 20:41
» பாடலாசிரியர் வாலி அவர்களின் நினைவு தினம்
by heezulia Fri 22 Sep 2023 - 16:03
» நகைச்சுவை- இணையத்தில் ரசித்தவை
by ayyasamy ram Fri 22 Sep 2023 - 14:11
» பெற்ற தாயையே திகைக்க வைத்த சிவாஜி
by ayyasamy ram Fri 22 Sep 2023 - 14:09
» ஆதித்யா எல்1: சூரியனை ஆராய இஸ்ரோ அனுப்பும் விண்கலம்
by T.N.Balasubramanian Thu 21 Sep 2023 - 18:23
» வலையில் வசீகரித்தது
by ayyasamy ram Thu 21 Sep 2023 - 17:52
» சமையல் குறிப்புகள் - தொடர் பதிவு
by ayyasamy ram Thu 21 Sep 2023 - 17:50
» இளைஞர்களுக்கு சமந்தா அறிவுரை
by ayyasamy ram Thu 21 Sep 2023 - 17:32
» படித்ததில் பிடித்த கவிதைகள் - தொடர் பதிவு
by ayyasamy ram Thu 21 Sep 2023 - 17:26
» துடிக்கும் கரங்கள் – விமர்சனம்
by ayyasamy ram Thu 21 Sep 2023 - 17:24
» ஆன்மீக தகவல்கள்
by ayyasamy ram Thu 21 Sep 2023 - 17:18
» புத்தகம் தேவை
by ரேவதி2023 Thu 21 Sep 2023 - 12:12
» ஆண்டாள் அருளிய திருப்பாவை பாசுரம் பாடல் – 22
by ayyasamy ram Thu 21 Sep 2023 - 8:57
» பட்டுக்கோட்டை பிரபாகர் அவர்கள் எழுதிய சுமார் 450 நூற்களின் பட்டியல்
by TI Buhari Thu 21 Sep 2023 - 1:52
» நாவல்கள் வேண்டும்
by prajai Thu 21 Sep 2023 - 0:51
» நான் சென்று வருகிறேன், உறவுகளே.. மீண்டும் சந்திப்போம்
by T.N.Balasubramanian Wed 20 Sep 2023 - 21:59
» இப்படித்தான் சமைக்க வேண்டும் கீரைகளை!
by ayyasamy ram Wed 20 Sep 2023 - 21:43
» கிச்சன் டிப்ஸ்
by ayyasamy ram Wed 20 Sep 2023 - 21:41
» தலைமுறை தலை நிமிர்ந்து நடக்கும்!. - கவிதை
by T.N.Balasubramanian Wed 20 Sep 2023 - 20:09
» இல்லாத ஒன்றுக்கு ஏக்கம் எதற்கு?
by ayyasamy ram Wed 20 Sep 2023 - 17:04
» மகளிர் இடஒதுக்கீடு மசோதா -அமுல் படுத்த ஆறு ஆண்டுகள் ஆகும்!
by ayyasamy ram Wed 20 Sep 2023 - 15:36
» வாழ்த்தலாம் திரு அய்யாசாமி அவர்களை.
by ayyasamy ram Wed 20 Sep 2023 - 15:33
» இலவசங்கள் பெற்று ஏமாறும் மக்கள்.
by T.N.Balasubramanian Wed 20 Sep 2023 - 12:59
» ரகசியம் புத்தகம் PDF வடிவில் - The Secret Tamil Ebook
by nandhini14 Wed 20 Sep 2023 - 0:32
» புத்தகம் வேண்டும்
by prajai Tue 19 Sep 2023 - 23:58
» ‘என் உயிர் தோழன்’ பாபு உடல்நலக்குறைவால் சென்னையில் இன்று காலமானார்.
by ayyasamy ram Tue 19 Sep 2023 - 20:05
» Dr ரேணுகா ராமகிருஷ்ணன்,
by ayyasamy ram Tue 19 Sep 2023 - 19:26
» பதினைந்தாம் ஆண்டு நிறைவு நாள் ஈகரைக்கு இன்னும் சிறிது நேரத்தில்
by ayyasamy ram Tue 19 Sep 2023 - 19:13
» எது வந்தால் எது போகும்- விதுர நீதி
by Anthony raj Tue 19 Sep 2023 - 17:40
» சரணிகா தேவி நாவல்
by Saravananj Mon 18 Sep 2023 - 23:27
» வரலாற்றின் இன்று -செப்டம்பர் 18
by T.N.Balasubramanian Mon 18 Sep 2023 - 19:48
» இன்று விநாயக சதுர்த்தி
by T.N.Balasubramanian Mon 18 Sep 2023 - 19:39
இந்த வார அதிக பதிவர்கள்
ayyasamy ram |
| |||
T.N.Balasubramanian |
| |||
TI Buhari |
| |||
Anthony raj |
| |||
heezulia |
| |||
mohamed nizamudeen |
| |||
prajai |
| |||
coderthiyagarajan1980 |
| |||
ரேவதி2023 |
| |||
manikavi |
|
இந்த மாத அதிக பதிவர்கள்
சிவா |
| |||
ayyasamy ram |
| |||
T.N.Balasubramanian |
| |||
Anthony raj |
| |||
heezulia |
| |||
mohamed nizamudeen |
| |||
prajai |
| |||
TI Buhari |
| |||
coderthiyagarajan1980 |
| |||
manikavi |
|
நிகழ்நிலை நிர்வாகிகள்
75 ரூபாய் நாணயம் --
Page 1 of 1 •
- T.N.Balasubramanianதலைமை நடத்துனர்
- பதிவுகள் : 34539
இணைந்தது : 03/02/2010
புதிய நாடாளுமன்ற கட்டட திறப்பு விழாவை முன்னிட்டு, அதன் நினைவாக 75 ரூபாய் நாணயத்தை வெளியிடுவதற்கான அறிவிப்பை மத்திய நிதி அமைச்சகம் வியாழக்கிழமை வெளியிட்டது. இந்த நாணயத்தை எங்கு எப்படி பெறுவது..? இதேபோல் 75 ரூபாய் நாணயத்தை இதற்கு முன்பே ஒரு முறை மத்திய அரசு வெளியிட்டு உள்ளது. அது எதற்காக..? எப்போது..? இந்திய அரசு 75 ரூபாய் நாணயம் வெளியிடுவது இது முதல் முறையல்ல. உணவு மற்றும் வேளாண்மை அமைப்பின் (FAO) 75வது ஆண்டு நிறைவைக் கொண்டாடும் வகையில், 2020 அக்டோபரில் ரூ.75 நாணயம் வெளியிடப்பட்டது குறிப்பிடத்தக்கது. தற்போது 2வது முறையாக 75 ரூபாய் நாணயத்தை புதிய நாடாளுமன்ற கட்டட திறப்பு விழாவை முன்னிட்டு, அதன் நினைவாக வெளியிடப்படுகிறது.
ஒரு சிறப்பு நிகழ்வு, நபர் அல்லது நினைவுச் சின்னத்தை கௌரவிப்பதற்காக ஒரு நினைவாக நாணயத்தை அவ்வப்போது நிகழ்வை பொருத்து மத்திய அரசு தயாரித்து வெளியிடும். இந்த நாணயங்கள் அதிகளவில் தயாரிக்கப்படாது மிகவும் குறைந்த எண்ணிக்கையில் தான் தயாரிக்கப்படும்.
இப்படி தயாரிக்கப்படும் நாணயங்கள் தனித்துவமான வடிவமைப்பைக் கொண்டு இருக்கும். இப்படி இந்தியாவில் 100 ரூபாய் நாணயம் உட்பட பல நாணயங்களை சிறப்பு வடிவமைப்பு உடன் நினைவு நாணயங்களாக அறிமுகப்படுத்தப்பட்டுள்ளன. சரி இந்த புதிய 75 ரூபாய் நாணயத்தை எவ்வாறு பெறுவது? தங்கம் மற்றும் வெள்ளி போன்ற விலைமதிப்பற்ற உலோகங்களைக் கொண்டு உயர் மதிப்புடைய நினைவு நாணயங்கள் பெரும்பாலும் மக்களின் தினசரி புழக்கத்தில் பயன்படுத்தும் நாணயமாக இல்லாமல் சேகரிக்கக் கூடியதாக வெளியிடப்படுகின்றன. இதுவே குறைந்த விலையுள்ள உலோகங்களை கொண்ட நாணயங்கள் வெளியிட்டாலும் அது குறைவான எண்ணிக்கையில் தயாரிக்கப்படுவதால் குறுகிய காலத்திற்கு மட்டுமே புழக்கத்தில் இருக்கும். இந்த நாணயங்கள் மும்பை, கொல்கத்தா, ஹைதராபாத் மற்றும் நொய்டாவில் அமைந்துள்ள நான்கு இந்திய அரசாங்க அச்சகங்களில் தயாரிக்கப்படுகின்றன. பொதுவாக அதிக மதிப்புள்ள நாணயங்களைப் பெறுவதற்கு குறிப்பிட்ட காலக்கட்டத்தில் அந்த நாணயத்தை அச்சடித்த அச்சகத்தின் இணையத்தில் நேரடியாக ஆர்டர் செய்ய வேண்டும்.
இதை தவிர நாணய விற்பனையாளர்கள், அரிய நாணயங்களை விற்பனை செய்யும் டீலர்களிடமும் இந்த நாணயத்தை வாங்க முடியும். இந்த சிறப்பு நாணயங்களை நேரடியாக ஆர்பிஐ அச்சகங்களில் வாங்கும் அரசு நிர்ணயம் செய்யும் விலையிலேயே பெறலாம். ஆனால் வெளியில் வாங்கினால் டிமாண்ட்-க்கு ஏற்ப விலையும் அதிகமாகும். இந்த 75 ரூபாய் சிறப்பு நாணயங்களை நேரடியாகப் பெற கொல்கத்தா மின்ட், மும்பை மின்ட் மற்றும் ஹைதராபாத் மின்ட் ஆகியவற்றின் இணையதளங்களை காணலாம். நினைவு நாணயங்களை வாங்குவதற்கான முன்பதிவுகள் பெரும்பாலும் மூன்று முதல் ஆறு மாதங்களுக்கு முன்பே தொடங்கும். நாணயத்தை வாங்க, மக்கள் நேரடியாக அச்சகத்திற்கு செல்லலாம்.
நன்றி தட்ஸ் தமிழ்.
ஒரு சிறப்பு நிகழ்வு, நபர் அல்லது நினைவுச் சின்னத்தை கௌரவிப்பதற்காக ஒரு நினைவாக நாணயத்தை அவ்வப்போது நிகழ்வை பொருத்து மத்திய அரசு தயாரித்து வெளியிடும். இந்த நாணயங்கள் அதிகளவில் தயாரிக்கப்படாது மிகவும் குறைந்த எண்ணிக்கையில் தான் தயாரிக்கப்படும்.
இப்படி தயாரிக்கப்படும் நாணயங்கள் தனித்துவமான வடிவமைப்பைக் கொண்டு இருக்கும். இப்படி இந்தியாவில் 100 ரூபாய் நாணயம் உட்பட பல நாணயங்களை சிறப்பு வடிவமைப்பு உடன் நினைவு நாணயங்களாக அறிமுகப்படுத்தப்பட்டுள்ளன. சரி இந்த புதிய 75 ரூபாய் நாணயத்தை எவ்வாறு பெறுவது? தங்கம் மற்றும் வெள்ளி போன்ற விலைமதிப்பற்ற உலோகங்களைக் கொண்டு உயர் மதிப்புடைய நினைவு நாணயங்கள் பெரும்பாலும் மக்களின் தினசரி புழக்கத்தில் பயன்படுத்தும் நாணயமாக இல்லாமல் சேகரிக்கக் கூடியதாக வெளியிடப்படுகின்றன. இதுவே குறைந்த விலையுள்ள உலோகங்களை கொண்ட நாணயங்கள் வெளியிட்டாலும் அது குறைவான எண்ணிக்கையில் தயாரிக்கப்படுவதால் குறுகிய காலத்திற்கு மட்டுமே புழக்கத்தில் இருக்கும். இந்த நாணயங்கள் மும்பை, கொல்கத்தா, ஹைதராபாத் மற்றும் நொய்டாவில் அமைந்துள்ள நான்கு இந்திய அரசாங்க அச்சகங்களில் தயாரிக்கப்படுகின்றன. பொதுவாக அதிக மதிப்புள்ள நாணயங்களைப் பெறுவதற்கு குறிப்பிட்ட காலக்கட்டத்தில் அந்த நாணயத்தை அச்சடித்த அச்சகத்தின் இணையத்தில் நேரடியாக ஆர்டர் செய்ய வேண்டும்.
இதை தவிர நாணய விற்பனையாளர்கள், அரிய நாணயங்களை விற்பனை செய்யும் டீலர்களிடமும் இந்த நாணயத்தை வாங்க முடியும். இந்த சிறப்பு நாணயங்களை நேரடியாக ஆர்பிஐ அச்சகங்களில் வாங்கும் அரசு நிர்ணயம் செய்யும் விலையிலேயே பெறலாம். ஆனால் வெளியில் வாங்கினால் டிமாண்ட்-க்கு ஏற்ப விலையும் அதிகமாகும். இந்த 75 ரூபாய் சிறப்பு நாணயங்களை நேரடியாகப் பெற கொல்கத்தா மின்ட், மும்பை மின்ட் மற்றும் ஹைதராபாத் மின்ட் ஆகியவற்றின் இணையதளங்களை காணலாம். நினைவு நாணயங்களை வாங்குவதற்கான முன்பதிவுகள் பெரும்பாலும் மூன்று முதல் ஆறு மாதங்களுக்கு முன்பே தொடங்கும். நாணயத்தை வாங்க, மக்கள் நேரடியாக அச்சகத்திற்கு செல்லலாம்.
நன்றி தட்ஸ் தமிழ்.

* கருத்துக்களை ரத்தினச்சுருக்கமாக கூற பழகிக் கொண்டால்
வாக்கில் பிரகாசம் உண்டாவதுடன், சக்தியும் வீணாகாமல் இருக்கும்*. ----"காஞ்சி மஹா பெரியவா "
சாதிமதங்களைப் பாரோம் - உயர்சன்மம் இத் தேசத்தில் எய்தினராயின்
வேதியராயினும் ஒன்றே - அன்றி வேறுகுலத்தினராயினும் ஒன்றே - பாரதி
சிவா இந்த பதிவை விரும்பியுள்ளார்
Similar topics
மறுமொழி எழுத நீங்கள் உறுப்பினராக இருக்க வேண்டும்..
ஈகரையில் புதிய பதிவு எழுத அல்லது மறுமொழியிட உறுப்பினராக இணைந்திருத்தல் அவசியம்
Page 1 of 1