புதிய பதிவுகள்
» தமிழ் சினிமாவில் நெப்போடிசமா? வாணி போஜன் பதில்
by ayyasamy ram Today at 7:22 am

» புஜ்ஜி விமர்சனம்
by ayyasamy ram Today at 7:18 am

» உலக கோப்பை ஏ பிரிவில் இந்தியா – அயர்லாந்து இன்று பலப்பரீட்சை
by ayyasamy ram Today at 7:14 am

» ஆந்திராவில் ஆட்சியை கைப்பற்றியதை தனது குடும்பத்துடன் கேக் வெட்டி கொண்டாடிய சந்திரபாபு நாயுடு
by ayyasamy ram Yesterday at 5:31 pm

» உடலிலுள்ள வியாதிகளை ஆட்டம் காண வைக்கும் ஆடாதோடை!!
by ayyasamy ram Yesterday at 8:58 am

» வெற்றிச் சிகரத்தில் - கவிதை
by ayyasamy ram Yesterday at 8:57 am

» 200 ஆண்டுகால தேர்தல் வரலாற்றில் முதல் பெண் அதிபர்.. மெக்சிகோ மக்கள் கொண்டாட்டம்..!
by ayyasamy ram Yesterday at 8:34 am

» கருத்துப்படம் 02/06/2024
by ayyasamy ram Yesterday at 8:29 am

» முகமூடி அணிவதில் தவறில்லை...!
by ayyasamy ram Yesterday at 7:19 am

» வாழ்க்கை என்பது சூரியன் அல்ல...
by ayyasamy ram Yesterday at 7:19 am

» செய்திகள்- ஜூன் 3
by ayyasamy ram Yesterday at 7:06 am

» தமிழ் சினிமாவில் இடம் பெற்ற கதாகாலட்சேபங்கள் மற்றும் தெருக்கூத்து, மேடை நிகழ்ச்சிகள்
by heezulia Mon Jun 03, 2024 4:50 pm

» காமெடி நடிகை - நடிகர்கள் நடிச்ச பாட்டு
by heezulia Mon Jun 03, 2024 4:36 pm

» சுசீலா பாடிய சிறப்பு பாட்டுக்கள் - வீடியோ
by heezulia Mon Jun 03, 2024 4:26 pm

» சினிமா கலைஞர்கள் பாடிய பாட்டு
by heezulia Mon Jun 03, 2024 4:07 pm

» திரைப்பட செய்திகள்
by ayyasamy ram Mon Jun 03, 2024 3:20 pm

» ஒரு படத்தில ரெண்டு தடவ வந்த ஒரே பாட்டு
by heezulia Mon Jun 03, 2024 12:49 pm

» நிலா பாட்டுக்கள்
by heezulia Mon Jun 03, 2024 12:39 pm

» கொழந்தைங்க, சின்ன புள்ளைங்க நடிச்ச பாட்டுக்கள்
by heezulia Mon Jun 03, 2024 12:26 pm

» தங்கம் விலை.. இன்றைய சென்னை நிலவரம்..!
by ayyasamy ram Mon Jun 03, 2024 11:50 am

» தமிழ் படங்களின் டைட்டில் பாட்டுக்கள்
by heezulia Mon Jun 03, 2024 11:44 am

» ரீஎண்ட்ரி கொடுத்த ராமராஜன்…
by ayyasamy ram Mon Jun 03, 2024 11:40 am

» உமா ரமணன் பாடல்கள்
by heezulia Mon Jun 03, 2024 11:36 am

» மலர்ந்த புன்சிரிப்பால் ரசிகர்களின் இதயம் கவர்ந்த E.V.சரோஜாவின் மறக்க முடியாத பாடல்கள்
by heezulia Mon Jun 03, 2024 11:25 am

» உமாபதி ராமையா நடிக்கும் பித்தல மாத்தி
by ayyasamy ram Mon Jun 03, 2024 9:57 am

» மேஜிக் மேன் வேடத்தில் யோகி பாபு
by ayyasamy ram Mon Jun 03, 2024 9:55 am

» 03.06.2024 - தின மற்றும் ராசி பலன்கள்
by ayyasamy ram Mon Jun 03, 2024 9:53 am

» ஏழையின் சிரிப்பில் இறைவனைக் காணலாம்!
by ayyasamy ram Mon Jun 03, 2024 9:50 am

» உங்கள் இதயத்துடன் பேசுங்கள்...
by ayyasamy ram Sun Jun 02, 2024 11:15 pm

» டி20 உலகக் கோப்பை: இந்தியா விளையாடும் போட்டிகளை எத்தனை மணிக்கு பார்க்கலாம்? -
by ayyasamy ram Sun Jun 02, 2024 11:11 pm

» தேர்தலுக்குப் பிந்தைய கருத்துக் கணிப்புகள்
by ayyasamy ram Sun Jun 02, 2024 11:10 pm

» பரங்கிக்காய் ஸ்மூதி
by ayyasamy ram Sun Jun 02, 2024 9:42 pm

» கருடன் - திரை விமர்சனம்
by ayyasamy ram Sun Jun 02, 2024 5:33 pm

» ஈகரை வருகை பதிவேடு
by ayyasamy ram Sun Jun 02, 2024 5:19 pm

» முட்டை பணியாரம்
by ayyasamy ram Sun Jun 02, 2024 5:17 pm

» தேர்தல் – கருத்துக்கணிப்பு-தமிழ் நாடு
by ayyasamy ram Sun Jun 02, 2024 2:46 pm

» சினிமா கலைஞர்கள் பாடாத பாட்டுக்கள்
by heezulia Sun Jun 02, 2024 1:39 pm

» உன்னுடன் என்றால் அம்பது லட்சம் வண்டியில் போகலாம்!
by ayyasamy ram Sun Jun 02, 2024 12:02 pm

» ஆணுக்கும் பெண்ணுக்கும் சிறு வித்தியாசம்தான்!
by ayyasamy ram Sat Jun 01, 2024 8:29 pm

» சர்வதேச பெற்றோர்கள் தினம் இன்று.
by ayyasamy ram Sat Jun 01, 2024 8:22 pm

» ஸ்பெல்லிங் பீ’ போட்டோ -மீண்டும் இந்திய வம்சாவளி மாணவர் வெற்றி
by ayyasamy ram Sat Jun 01, 2024 8:01 pm

» மகிழ்ச்சியான வாழ்விற்கு 10 தாரக மந்திரம்
by ayyasamy ram Sat Jun 01, 2024 8:00 pm

» “அம்மாவின் மறைவிற்குப் பிறகு எனக்குள் நிறைய மாற்றங்கள் ஏற்பட்டிருக்கிறது” – ஜான்வி கபூர்
by ayyasamy ram Sat Jun 01, 2024 7:55 pm

» நரசிம்மர் வழிபட்ட அருள்மிகு கஸ்தூரி அம்மன் திருக்கோயில்
by ayyasamy ram Sat Jun 01, 2024 7:53 pm

» சிவபெருமானின் மூன்று வித வடிவங்கள்
by ayyasamy ram Sat Jun 01, 2024 7:52 pm

» ஹிட் லிஸ்ட் – திரைவிமர்சனம்!
by ayyasamy ram Sat Jun 01, 2024 7:51 pm

» இனி வரும் புயலுக்கான பெயர்கள்…
by T.N.Balasubramanian Sat Jun 01, 2024 7:50 pm

» பிரதோஷம் நடக்காத ஒரே சிவாலயம்
by ayyasamy ram Sat Jun 01, 2024 7:50 pm

» வண்ண வண்ண பூக்கள்
by ayyasamy ram Sat Jun 01, 2024 3:16 pm

» செய்திகள்- சில வரிகளில்
by ayyasamy ram Sat Jun 01, 2024 1:20 pm

இந்த வார அதிக பதிவர்கள்
ayyasamy ram
நூல் : "தமிழ் எங்கள் உயிருக்கு மேல்" ஆசிரியர் : கவிஞர் இரா. இரவி மதிப்புரை : ப.மகேஸ்வரி, கோவை. Poll_c10நூல் : "தமிழ் எங்கள் உயிருக்கு மேல்" ஆசிரியர் : கவிஞர் இரா. இரவி மதிப்புரை : ப.மகேஸ்வரி, கோவை. Poll_m10நூல் : "தமிழ் எங்கள் உயிருக்கு மேல்" ஆசிரியர் : கவிஞர் இரா. இரவி மதிப்புரை : ப.மகேஸ்வரி, கோவை. Poll_c10 
24 Posts - 69%
heezulia
நூல் : "தமிழ் எங்கள் உயிருக்கு மேல்" ஆசிரியர் : கவிஞர் இரா. இரவி மதிப்புரை : ப.மகேஸ்வரி, கோவை. Poll_c10நூல் : "தமிழ் எங்கள் உயிருக்கு மேல்" ஆசிரியர் : கவிஞர் இரா. இரவி மதிப்புரை : ப.மகேஸ்வரி, கோவை. Poll_m10நூல் : "தமிழ் எங்கள் உயிருக்கு மேல்" ஆசிரியர் : கவிஞர் இரா. இரவி மதிப்புரை : ப.மகேஸ்வரி, கோவை. Poll_c10 
11 Posts - 31%

இந்த மாத அதிக பதிவர்கள்
ayyasamy ram
நூல் : "தமிழ் எங்கள் உயிருக்கு மேல்" ஆசிரியர் : கவிஞர் இரா. இரவி மதிப்புரை : ப.மகேஸ்வரி, கோவை. Poll_c10நூல் : "தமிழ் எங்கள் உயிருக்கு மேல்" ஆசிரியர் : கவிஞர் இரா. இரவி மதிப்புரை : ப.மகேஸ்வரி, கோவை. Poll_m10நூல் : "தமிழ் எங்கள் உயிருக்கு மேல்" ஆசிரியர் : கவிஞர் இரா. இரவி மதிப்புரை : ப.மகேஸ்வரி, கோவை. Poll_c10 
66 Posts - 65%
heezulia
நூல் : "தமிழ் எங்கள் உயிருக்கு மேல்" ஆசிரியர் : கவிஞர் இரா. இரவி மதிப்புரை : ப.மகேஸ்வரி, கோவை. Poll_c10நூல் : "தமிழ் எங்கள் உயிருக்கு மேல்" ஆசிரியர் : கவிஞர் இரா. இரவி மதிப்புரை : ப.மகேஸ்வரி, கோவை. Poll_m10நூல் : "தமிழ் எங்கள் உயிருக்கு மேல்" ஆசிரியர் : கவிஞர் இரா. இரவி மதிப்புரை : ப.மகேஸ்வரி, கோவை. Poll_c10 
32 Posts - 31%
T.N.Balasubramanian
நூல் : "தமிழ் எங்கள் உயிருக்கு மேல்" ஆசிரியர் : கவிஞர் இரா. இரவி மதிப்புரை : ப.மகேஸ்வரி, கோவை. Poll_c10நூல் : "தமிழ் எங்கள் உயிருக்கு மேல்" ஆசிரியர் : கவிஞர் இரா. இரவி மதிப்புரை : ப.மகேஸ்வரி, கோவை. Poll_m10நூல் : "தமிழ் எங்கள் உயிருக்கு மேல்" ஆசிரியர் : கவிஞர் இரா. இரவி மதிப்புரை : ப.மகேஸ்வரி, கோவை. Poll_c10 
2 Posts - 2%
mohamed nizamudeen
நூல் : "தமிழ் எங்கள் உயிருக்கு மேல்" ஆசிரியர் : கவிஞர் இரா. இரவி மதிப்புரை : ப.மகேஸ்வரி, கோவை. Poll_c10நூல் : "தமிழ் எங்கள் உயிருக்கு மேல்" ஆசிரியர் : கவிஞர் இரா. இரவி மதிப்புரை : ப.மகேஸ்வரி, கோவை. Poll_m10நூல் : "தமிழ் எங்கள் உயிருக்கு மேல்" ஆசிரியர் : கவிஞர் இரா. இரவி மதிப்புரை : ப.மகேஸ்வரி, கோவை. Poll_c10 
2 Posts - 2%

நிகழ்நிலை நிர்வாகிகள்

நூல் : "தமிழ் எங்கள் உயிருக்கு மேல்" ஆசிரியர் : கவிஞர் இரா. இரவி மதிப்புரை : ப.மகேஸ்வரி, கோவை.


   
   
eraeravi
eraeravi
தளபதி

தளபதி
பதிவுகள் : 1817
இணைந்தது : 08/07/2010
http://www.kavimalar.com

Posteraeravi Tue Jul 18, 2023 3:50 pm

நூல் மதிப்புரை:
நூல் : "தமிழ் எங்கள் உயிருக்கு மேல்"
ஆசிரியர் : கவிஞர் இரா. இரவி
மதிப்புரை : ப.மகேஸ்வரி, கோவை.
வானதி பதிப்பகம், 23, தீனதயாளு தெரு, தி. நகர், சென்னை-17.
பேச 044 24342810 . 24310769.
மின் அஞ்சல் vanthipathippagam@gmail.com
பக்கங்கள் 84. விலை ரூபாய் 70
இனிய தமிழ் வணக்கம்!!!
“யாமறிந்த மொழிகளிலே தமிழ் மொழி போல் இனிதாவது எங்கும் காணோம்” என்றும்,
"சொல்லில் உயர்வு தமிழ்ச் சொல்லே-அதைத் தொழுது படித்திடடி பாப்பா" என்றும்,
"தேமதுரத் தமிழோசை உலகமெலாம் பரவும்வகை செய்தல் வேண்டும்" என்றும்,
"சேமமுற வேண்டுமெனில் தெருவெல்லாம் தமிழ் முழக்கம் செழிக்கச் செய்வீர்! என்றும்,
"தெள்ளுற்ற தமிழமுதின் சுவைகண்டார் இங்கமரர் சிறப்புக் கண்டார்" என்றும்
நம் பாரதி தமிழ் மொழியை தன் கவிதைகளாலும் பாடல்களாலும் செந்தமிழால் சிறப்பித்து நமக்கு தமிழ் பேசவும், தமிழில் இயற்றவும், தமிழை பரப்பவும், தமிழை கொண்டாடவும் சொல்லி இன்றும் நம்முடன் வாழ்கிறார் தமிழால்.
உலகமே போற்றும் திருக்குறள் தந்த வள்ளுவரையும் தமிழ் நாட்டையும் பற்றி "வள்ளுவன் தன்னை உலகினுக்கே தந்து வான்புகழ் கொண்ட தமிழ்நாடு" என்று பாரதி உச்சி முகர்கிறார்.
உலகில் உள்ள மொழிகளுள் மிகவும் தொன்மை வாய்ந்தது நம் தமிழ் மொழி. தமிழ் மொழியையும், தமிழ் படைப்புகளையும், இயல் இசை நாடகம் மூலம் தமிழின் பெருமையை வெளிப்படுத்தியும் நம் சான்றோர் பலர் தமிழ் காத்தவர்கள். பல்வேறு வடிவில் கிடைத்த தமிழ் பொக்கிஷங்களை தேடித் தேடி கண்டுபிடித்து ஒருங்கிணைத்தார்கள் நம் தமிழ் சான்றோர்கள்.
இன்றும் கவிஞர்கள்/எழுத்தாளர்கள் அழகுத் தமிழில் தம் கவிதைகளையும் நூல்களையும் இயற்றி தமிழைப் பெருமைப்படுத்துவது மட்டுமல்லாமல் தமிழை பரப்புகிறார்கள்! தமிழ் சான்றோர்களை அறியச் செய்கிறார்கள்! தமிழ் நூல்களை அறியப்படுத்துகிறார்கள்! தமிழை கொண்டாடுகிறார்கள்!
இவ்வகையில் இந்த "தமிழ் எங்கள் உயிருக்கு மேல்" நூலின் ஆசிரியர் கவிஞர் திரு இரா.இரவி அவர்கள் தம் கவிதைகள் மூலம் தமிழை தாலாட்டி பாராட்டி சீராட்டி உள்ளார்.
கவிஞர் இரா.இரவி இந்நூலில் தமிழின் ஆழம், அகலம், நீளம், பெருமை, பழமை, உயர்வு, அழகு, பரவல் என அனைத்தையும் கவிதையாக வடித்துள்ளார். அருமை! சிறப்பு!
ஏர்வாடி எஸ் இராதாகிருஷ்ணன் அவர்கள் இந்நூல் ஆசிரியர் குறித்து தன் அணிந்துரையில் குறிப்பிட்டது போல உலகிற்சிறந்த மொழி, உன்னதமான மொழி என்றிருக்கிற தமிழை பாவேந்தர் "உயிருக்கு நேர்" என்று பாடினால், "உயிருக்கு மேல்" என்று கவிஞர் இரா.இரவி தமிழை உயர்த்தி சிறப்பித்துள்ளார். இந்நூலுக்கு "தமிழ் எங்கள் உயிருக்கு மேல்" என்று பெயர் சூட்டி தமிழனென்று சொல்லடா தலை நிமிர்ந்து நில்லடா என்று முழங்கி கவிதை நூல் முழுவதும் தமிழ் செழுமை கொண்டுள்ளார்.
தமிழ் வளர்த்த மதுரை மண்ணின் தமிழை தம் கவிதையால் இன்னும் கொஞ்சம் இனிக்க செய்திருக்கிறார் கவிஞர்.
தவறான தமிழ் உச்சரிப்புக்கும், தமிங்கிலம் பேசுவோருக்கும் கடும் கண்டனம் தெரிவித்துள்ளார். இந்த பகுதியை படிக்கும் போது, இனிமேல் நாமும் சரியாக உச்சரிக்க வேண்டும் என்ற எண்ணம் அனைவர் மனதிலும் வரும்படியாயும், தமிழில் பேச வேண்டும் என்ற எண்ணத்தை உருவாக்கவும் செய்துள்ளார் கவிஞர்.
தமிழ் படைப்புகளில் திருக்குறளை முதன்மையாகத் தொழுது பாராட்டி தம் கவிதைகளால் சிறப்பித்துள்ளார். "திருக்குறளை தேசிய நூலாக்குக" என்று அவர் மெய்யுருகிக் கேட்பதில் நமக்கும் அதீத உடன்பாடு.
கீழடி ஹைக்கூ கவிதைகள் அருமை!!! தமிழின் பெருமை!!
"உலகின் முதல் மொழியை உணர்ந்து படிப்போம்,
உலகின் முன்னே தமிழை உயர்த்திப் பிடிப்போம்!"
அருமையான
சொல்லாடல்.
தமது ஒவ்வொரு படைப்பிலும் தமிழ்ச் சான்றோர்களை குறிப்பிட்டு அவர்களின் புலமைகளை பெருந்தன்மையுடன் பாராட்டுவார் கவிஞர் இரா. இரவி.
தமது இருபதாவது நூலான "இறையன்பு கருவூலம்" நூலில், இறையன்பு அவர்களின் படைப்புக்களை பேசும் போது அவரது தமிழை வெகுவாக போற்றி இருப்பார் கவிஞர்.
ஒவ்வொரு தமிழ் படைப்பாளிகளையும் தனித்தனியாக பாராட்டும் தன்மை மிகுந்த கவிஞர் இரவி அவர்கள் இந்நூலில் தமிழை மதிக்கவும், போற்றவும், பாரெங்கும் பரப்பவும் காரண காரியங்களோடு எடுத்துரைத்து உள்ளார்.
பெருமதிப்புக்குரிய கலைமாமணி திரு. ஏர்வாடி ராதாகிருஷ்ணன் அவர்களின் அணிந்துரை மகுடமாக "தமிழ் எங்கள் உயிருக்கு மேல்" என்கிற கவிஞர் இரவி அவர்களின் இந்நூலுக்கு அமைந்துள்ளது சிறப்பு.
நூல்களோடு நிற்காமல் அனுதினமும் இணையத்தில் தமிழ் கவிதைகளையும், தமிழ் படைப்புகளையும், தமிழ் கருத்துகளையும் பகிர்ந்து, ஓய்வின்றி தமிழுக்கு பெருமை சேர்த்துக் கொண்டுள்ளார் கவிஞர் இரா. இரவி. பெருமைக்குரிய செயல். நன்றிகளும்! பாராட்டுக்களும்!
நிச்சயம் இந்நூலும் தமிழ்ப் பாடப் பகுதியாகும் வெகு விரைவில்! வாழ்த்துகள்
!!!



View previous topic View next topic Back to top

மறுமொழி எழுத நீங்கள் உறுப்பினராக இருக்க வேண்டும்..

ஈகரையில் புதிய பதிவு எழுத அல்லது மறுமொழியிட உறுப்பினராக இணைந்திருத்தல் அவசியம்

உறுப்பினராக பதிவு செய்க

ஈகரையில் உறுப்பினராக இணைவது மிக எளிது


பதிவு செய்ய

உள்நுழைக

ஏற்கனவே பதிவு செய்துள்ளீர்களா? இங்கு இணையுங்கள்.


உள்நுழைக