புதிய பதிவுகள்
» நாவல்கள் வேண்டும்
by PriyadharsiniP Today at 12:28 pm

» கருத்துப்படம் 09/12/2023
by mohamed nizamudeen Today at 11:27 am

» நயன்தாராவின் அன்னபூரணி. விமர்சனம் இதோ.
by ayyasamy ram Today at 10:23 am

» ஸ்ரீ கலா நாவல் அமராஞ்சலி பகுதி 2 நாவல் வேண்டும்
by மொஹமட் Today at 8:44 am

» வேலன்:-பஞ்சாயத்து நிர்வாகத்தின் வரவு செலவு கணக்கு அறிந்திட- eGramSwaraj.
by velang Today at 8:15 am

» கருத்தே கடவுள் !!!
by rajuselvam Today at 6:13 am

» சென்று வருகிறேன் உறவுகளே ! மீண்டும் சந்திப்போம்
by T.N.Balasubramanian Yesterday at 9:41 pm

» சென்னை குறள்
by T.N.Balasubramanian Yesterday at 5:24 pm

» பொது அறிவு தகவல்கள் - தொடர் பதிவு
by T.N.Balasubramanian Yesterday at 5:14 pm

» சாதிப்பதற்கே வாழ்க்கை
by T.N.Balasubramanian Yesterday at 4:58 pm

» வருத்தத்துடன் ஓர் பதிவு (2)
by T.N.Balasubramanian Yesterday at 4:40 pm

» ஈகரை வருகை பதிவேடு
by T.N.Balasubramanian Yesterday at 4:32 pm

» பிறந்த நாள் - சினிமா கலைஞர்கள்
by heezulia Yesterday at 3:58 pm

» 100 இனிய தமிழ் மின்னூல்கள்
by ஆனந்திபழனியப்பன் Thu Dec 07, 2023 9:01 pm

» மின்னூல் தொகுப்புகள் — TI Buhari
by TI Buhari Thu Dec 07, 2023 7:36 pm

» ஒருநாள் புரியும் (ச. யுனேசா )
by ஆனந்திபழனியப்பன் Thu Dec 07, 2023 4:45 pm

» புகழ்பெற்ற அகதா கிறிஸ்டி நாவல்கள்
by Keerthanambika Thu Dec 07, 2023 11:49 am

» நாவல்கள் வேண்டும்..
by சுகவனேஷ் Wed Dec 06, 2023 9:38 pm

» நாவல்கள் வேண்டும்
by சுகவனேஷ் Wed Dec 06, 2023 8:18 pm

» நாஞ்சில் நாட்டு மீன்குழம்பு
by ayyasamy ram Tue Dec 05, 2023 5:21 pm

» கவிதைச்சோலை - வலிமை! .
by ayyasamy ram Tue Dec 05, 2023 5:16 pm

» உனக்கு தேவையா? மாமே?
by ayyasamy ram Tue Dec 05, 2023 4:53 pm

» சினிமா செய்திகள் - (தமிழ் வெப்துனியா)
by ayyasamy ram Tue Dec 05, 2023 2:37 pm

» மருத்துவ தகவல்கள் | குறிப்புகள்
by ayyasamy ram Tue Dec 05, 2023 1:36 pm

» இன்று இனிய நாள் --தொடர்
by ayyasamy ram Tue Dec 05, 2023 9:50 am

» முத்து மணி மாலை(கவி துளிகள்) ·
by ayyasamy ram Tue Dec 05, 2023 9:24 am

» இதை குழம்பா வைக்கலாமா?
by ayyasamy ram Tue Dec 05, 2023 9:02 am

» சென்னையில் ஓய்ந்தது மிக்ஜாம் புயல் மழை...
by ayyasamy ram Tue Dec 05, 2023 6:45 am

» பிரவீணா தங்கராஜ் இன் புத்தகங்கள் இருந்தால் பகிரவும்.
by ஆனந்திபழனியப்பன் Mon Dec 04, 2023 9:48 pm

» எழிலன்பு நாவல்கள் வேண்டும்
by ஆனந்திபழனியப்பன் Mon Dec 04, 2023 9:42 pm

» இளையராஜா பாடல்கள்
by heezulia Mon Dec 04, 2023 6:29 pm

» உதயணன் சரித்திர நாவல்கள் வேண்டும்
by ஆனந்திபழனியப்பன் Sun Dec 03, 2023 11:31 pm

» இதுதான் சார் உலகம்…
by ayyasamy ram Sun Dec 03, 2023 10:13 pm

» "மல்லிகையின் காதல் "
by Yunesha. S Sun Dec 03, 2023 9:27 pm

» நாவல்கள் வேண்டும்
by Karthikakulanthaivel Sun Dec 03, 2023 5:58 pm

» வாட்சப்பில் வந்த நகைச்சுவை.
by ayyasamy ram Sun Dec 03, 2023 5:38 pm

» 4 பெண்கள்... 4 சூழல்கள்... ஒரு கதை! - ‘கண்ணகி’ ட்ரெய்லர் ...
by ayyasamy ram Sun Dec 03, 2023 5:32 pm

» 3 மாநிலங்களில் பாஜக வெற்றி முகம்... காங். வசமாகும் தெலங்கானா -
by ayyasamy ram Sun Dec 03, 2023 5:22 pm

» மிக்ஜாம் புயல் -லேட்டஸ்ட் அப்டேட்
by ayyasamy ram Sun Dec 03, 2023 5:19 pm

» சுசீலா பாடிய சிறப்பு பாட்டுக்கள் - வீடியோ
by heezulia Sun Dec 03, 2023 4:26 pm

» ஒரு முறைதான் வாழ்க்கை.. அதை சரியாக வாழுங்கள்!
by T.N.Balasubramanian Sun Dec 03, 2023 3:43 pm

» சர்வதேச மாற்றுத்திறனாளிகள் தினம்! நாள் வரலாறு, கருப்பொருள்!
by ayyasamy ram Sun Dec 03, 2023 3:31 pm

» சரோஜாதேவி நடித்த படங்களின் பாடல்களில் புதிய பரிமாணம்.
by heezulia Sun Dec 03, 2023 1:06 pm

» ராமர் கோவில் திறப்பு விழா.. வெளியானது அதிகாரப்பூர்வ தேதி..!!
by ayyasamy ram Sun Dec 03, 2023 9:27 am

» படமாகும் பெருமாள் முருகன் நாவல்!
by ayyasamy ram Sun Dec 03, 2023 7:34 am

» தட்டான் பூச்சிகள் இருக்கும் இடத்தில் கொசுக்கள் இருக்காது!
by ayyasamy ram Sun Dec 03, 2023 7:27 am

» உறுப்பினர் அறிமுகம்
by heezulia Sat Dec 02, 2023 10:09 pm

» தமிழ் சினிமாவில் இடம் பெற்ற கதாகாலட்சேபங்கள் மற்றும் தெருக்கூத்து, நாடகங்கள்
by heezulia Sat Dec 02, 2023 6:30 pm

» நாவல்கள் வேண்டும்
by fathimaafsa1231@gmail.com Sat Dec 02, 2023 10:36 am

» இன்று ஒரு தகவல்..
by ayyasamy ram Sat Dec 02, 2023 5:32 am

இந்த வார அதிக பதிவர்கள்
ayyasamy ram
ஆண்டாள் அருளிய திருப்பாவை பாசுரம் பாடல் – 22 Poll_c10ஆண்டாள் அருளிய திருப்பாவை பாசுரம் பாடல் – 22 Poll_m10ஆண்டாள் அருளிய திருப்பாவை பாசுரம் பாடல் – 22 Poll_c10 
35 Posts - 43%
T.N.Balasubramanian
ஆண்டாள் அருளிய திருப்பாவை பாசுரம் பாடல் – 22 Poll_c10ஆண்டாள் அருளிய திருப்பாவை பாசுரம் பாடல் – 22 Poll_m10ஆண்டாள் அருளிய திருப்பாவை பாசுரம் பாடல் – 22 Poll_c10 
15 Posts - 19%
ஆனந்திபழனியப்பன்
ஆண்டாள் அருளிய திருப்பாவை பாசுரம் பாடல் – 22 Poll_c10ஆண்டாள் அருளிய திருப்பாவை பாசுரம் பாடல் – 22 Poll_m10ஆண்டாள் அருளிய திருப்பாவை பாசுரம் பாடல் – 22 Poll_c10 
9 Posts - 11%
mohamed nizamudeen
ஆண்டாள் அருளிய திருப்பாவை பாசுரம் பாடல் – 22 Poll_c10ஆண்டாள் அருளிய திருப்பாவை பாசுரம் பாடல் – 22 Poll_m10ஆண்டாள் அருளிய திருப்பாவை பாசுரம் பாடல் – 22 Poll_c10 
5 Posts - 6%
heezulia
ஆண்டாள் அருளிய திருப்பாவை பாசுரம் பாடல் – 22 Poll_c10ஆண்டாள் அருளிய திருப்பாவை பாசுரம் பாடல் – 22 Poll_m10ஆண்டாள் அருளிய திருப்பாவை பாசுரம் பாடல் – 22 Poll_c10 
5 Posts - 6%
TI Buhari
ஆண்டாள் அருளிய திருப்பாவை பாசுரம் பாடல் – 22 Poll_c10ஆண்டாள் அருளிய திருப்பாவை பாசுரம் பாடல் – 22 Poll_m10ஆண்டாள் அருளிய திருப்பாவை பாசுரம் பாடல் – 22 Poll_c10 
4 Posts - 5%
rajuselvam
ஆண்டாள் அருளிய திருப்பாவை பாசுரம் பாடல் – 22 Poll_c10ஆண்டாள் அருளிய திருப்பாவை பாசுரம் பாடல் – 22 Poll_m10ஆண்டாள் அருளிய திருப்பாவை பாசுரம் பாடல் – 22 Poll_c10 
3 Posts - 4%
Keerthanambika
ஆண்டாள் அருளிய திருப்பாவை பாசுரம் பாடல் – 22 Poll_c10ஆண்டாள் அருளிய திருப்பாவை பாசுரம் பாடல் – 22 Poll_m10ஆண்டாள் அருளிய திருப்பாவை பாசுரம் பாடல் – 22 Poll_c10 
2 Posts - 2%
சுகவனேஷ்
ஆண்டாள் அருளிய திருப்பாவை பாசுரம் பாடல் – 22 Poll_c10ஆண்டாள் அருளிய திருப்பாவை பாசுரம் பாடல் – 22 Poll_m10ஆண்டாள் அருளிய திருப்பாவை பாசுரம் பாடல் – 22 Poll_c10 
2 Posts - 2%
velang
ஆண்டாள் அருளிய திருப்பாவை பாசுரம் பாடல் – 22 Poll_c10ஆண்டாள் அருளிய திருப்பாவை பாசுரம் பாடல் – 22 Poll_m10ஆண்டாள் அருளிய திருப்பாவை பாசுரம் பாடல் – 22 Poll_c10 
1 Post - 1%

இந்த மாத அதிக பதிவர்கள்
ayyasamy ram
ஆண்டாள் அருளிய திருப்பாவை பாசுரம் பாடல் – 22 Poll_c10ஆண்டாள் அருளிய திருப்பாவை பாசுரம் பாடல் – 22 Poll_m10ஆண்டாள் அருளிய திருப்பாவை பாசுரம் பாடல் – 22 Poll_c10 
64 Posts - 40%
TI Buhari
ஆண்டாள் அருளிய திருப்பாவை பாசுரம் பாடல் – 22 Poll_c10ஆண்டாள் அருளிய திருப்பாவை பாசுரம் பாடல் – 22 Poll_m10ஆண்டாள் அருளிய திருப்பாவை பாசுரம் பாடல் – 22 Poll_c10 
32 Posts - 20%
T.N.Balasubramanian
ஆண்டாள் அருளிய திருப்பாவை பாசுரம் பாடல் – 22 Poll_c10ஆண்டாள் அருளிய திருப்பாவை பாசுரம் பாடல் – 22 Poll_m10ஆண்டாள் அருளிய திருப்பாவை பாசுரம் பாடல் – 22 Poll_c10 
24 Posts - 15%
heezulia
ஆண்டாள் அருளிய திருப்பாவை பாசுரம் பாடல் – 22 Poll_c10ஆண்டாள் அருளிய திருப்பாவை பாசுரம் பாடல் – 22 Poll_m10ஆண்டாள் அருளிய திருப்பாவை பாசுரம் பாடல் – 22 Poll_c10 
12 Posts - 7%
ஆனந்திபழனியப்பன்
ஆண்டாள் அருளிய திருப்பாவை பாசுரம் பாடல் – 22 Poll_c10ஆண்டாள் அருளிய திருப்பாவை பாசுரம் பாடல் – 22 Poll_m10ஆண்டாள் அருளிய திருப்பாவை பாசுரம் பாடல் – 22 Poll_c10 
10 Posts - 6%
mohamed nizamudeen
ஆண்டாள் அருளிய திருப்பாவை பாசுரம் பாடல் – 22 Poll_c10ஆண்டாள் அருளிய திருப்பாவை பாசுரம் பாடல் – 22 Poll_m10ஆண்டாள் அருளிய திருப்பாவை பாசுரம் பாடல் – 22 Poll_c10 
9 Posts - 6%
prajai
ஆண்டாள் அருளிய திருப்பாவை பாசுரம் பாடல் – 22 Poll_c10ஆண்டாள் அருளிய திருப்பாவை பாசுரம் பாடல் – 22 Poll_m10ஆண்டாள் அருளிய திருப்பாவை பாசுரம் பாடல் – 22 Poll_c10 
4 Posts - 2%
rajuselvam
ஆண்டாள் அருளிய திருப்பாவை பாசுரம் பாடல் – 22 Poll_c10ஆண்டாள் அருளிய திருப்பாவை பாசுரம் பாடல் – 22 Poll_m10ஆண்டாள் அருளிய திருப்பாவை பாசுரம் பாடல் – 22 Poll_c10 
3 Posts - 2%
Kpc71
ஆண்டாள் அருளிய திருப்பாவை பாசுரம் பாடல் – 22 Poll_c10ஆண்டாள் அருளிய திருப்பாவை பாசுரம் பாடல் – 22 Poll_m10ஆண்டாள் அருளிய திருப்பாவை பாசுரம் பாடல் – 22 Poll_c10 
2 Posts - 1%
bharathichandranssn
ஆண்டாள் அருளிய திருப்பாவை பாசுரம் பாடல் – 22 Poll_c10ஆண்டாள் அருளிய திருப்பாவை பாசுரம் பாடல் – 22 Poll_m10ஆண்டாள் அருளிய திருப்பாவை பாசுரம் பாடல் – 22 Poll_c10 
2 Posts - 1%

நிகழ்நிலை நிர்வாகிகள்

ஆண்டாள் அருளிய திருப்பாவை பாசுரம் பாடல் – 22


   
   
ayyasamy ram
ayyasamy ram
வழிநடத்துனர்

பதிவுகள் : 80468
இணைந்தது : 30/09/2013
https://rammalar.wordpress.com/

Postayyasamy ram Thu Sep 21, 2023 7:27 am

ஆண்டாள் அருளிய திருப்பாவை பாசுரம் பாடல் – 22 Main-qimg-295b1b29923f4473292170a1a422e841-lq
-
அங்கண்மா ஞாலத்தரசர் அபிமானபங்கமாய் வந்துநின் பள்ளிக்கட் டிற்கீழேசங்கம்
இருப்பார்போல் வந்துதலைப்பெய்தோம்கிங்கிணி வாய்ச்செய்த தாமரை
பூப்போசெங்கண் சிறுகச்சிறதே யெம்மேல் விழியாவோ?சதிங்களும் ஆதித் தியனும்
எழுந்தாற்போல் அங்கண் இரண்டும்கொண்டு எங்கள் மேல் நோக்குதியேல்எங்கள் மேல்
சாபம் இழிந்தேலோர் எம்பாவாய்.

பொருள் விளக்கம்
-
ஆண்டாள் அருளிய திருப்பாவை பாசுரம் பாடல் – 22 Main-qimg-23a55a2f392046dd2f9354372719dc2b-lq
-
பரந்த பூமி தனை ஆட்சி செய்யும் எம்மைப் போல் சிறந்த வீரர்கள்
எவர் உண்டு ! என தம்பட்டம் அடித்தவரும் உன் பள்ளிகொண்ட
கட்டிலைச் சுற்றி சத்சங்கம் வந்த பக்தர்கள் போல் காட்சிதர
கண்ணா ஏன் இன்னும் எழுந்திராய்! என கண்ணனை எழுப்புகிறாள்
கோதை.

கிண்கிணி என ஒலிக்கும் சிறுமணியின் வாய்போல, தாமரைப்பூ
மெதுவாக மலர்வது போல, உன் சிவந்த தாமரைக் கண்களை சிறுகச்
சிறுக திறந்து விழித்து எழுந்திராய்

அழகிய சந்திரனும், பிரகாசமான சூரியனும் உதித்தது போல, உன்னிரு
கண்களைக் கொண்டு எங்களைப் பார்ப்பாயானால், எங்கள் மீதுள்ள
எல்லா பாவங்களும் சாபங்களும் தீர்ந்து விடுமே! எங்கள் பாடல்
உன் காதில் விழவில்லையோ!

எம்பெருமானே! பாவை நோன்பிருந்து விரதம் மேற்கொண்டு உமை
காண்பதற்காக வந்திருக்கும் எங்களை காண எழுந்திராய் !
என்று ஆண்டாள் தன் திருப்பாவையில் பாசுரம் பாடி அழைக்கின்றாள்‌
ஆண்டாள்.
-
ஆண்டாள் அருளிய திருப்பாவை பாசுரம் பாடல் – 22 Main-qimg-2b00e9713675f38937096a3819374cc8-lq
-
எம்பெருமான் நாராயணன் கண்ணனை நினைத்து வழிபட்டால் நம்முடைய
முன்ஜென்ம பாவங்கள் அனைத்தும் கருகும் சாம்பலாகும் கரைந்து ஓடிவிடும்
என்று இந்த பாசுரத்தில் சற்று அழுத்தமாகவே முன்மொழிகின்றாள் கோதை.

நம்முடைய வாழ்க்கையில் நல்லதும் வரலாம் – கெட்டதும் வரலாம், வரவும்
வரலாம்- இழப்பும் வரலாம் தெய்வம் துணை இருக்கலாம் சோதித்துப்
பார்க்கலாம் தளராதே .மனம் தளராதே. துயரங்கள் மனதை ஆட்கொள்ளும்
சூழ்நிலை வரலாம் . தளர்வு வரலாம் ..சற்று ஓய்வெடு. ஓய்வெடுக்கும் நேரத்தில்
கண்ணீர் சிந்தும் நிலைமை வரலாம் .அதனால் தவறில்லை .

அழுதால் தான் மனம் லேசாகும் . தெளிவு கிடைக்கும். புரிதல் கிடைக்கும்.
அடுத்து என்ன செய்யவேண்டும் என்ற வழி பிறக்கும்.

வாழ்வை புரிந்து கொள் .மனதில் தெளிவுபடுத்து .கண்ணீரை துடைத்து விடு .
வாழும் வரை மகிழ்ச்சியோடு வாழ வேண்டும் அதற்கு எம்பெருமான் துணை
வேண்டும். முன்ஜென்ம கர்ம வினைகள் சாபங்கள் அனைத்தும் கருகி சாம்பலாக..
அதற்கு கண்ணனை வழிபடுங்கள் என்கின்றது திருப்பாவை

மார்கழி மாதம் அதிகாலை துயிலெழுந்து திருப்பாவை பாடல்பாடி, எம்பெருமான்
வெங்கடாஜலபதியின் நாமத்தை ஜபித்து முடியாவிட்டால் இசையில் கேட்டு
நம்முடைய பாவங்களை கரைத்து புண்ணிய பலன்களை நிறைய ஏற்று இந்த பூ
மியில் பிறந்ததற்கான மனிதப் பிறவியின் வாழ்ந்த பயனை நிறைவு செய்வோம்.

நன்றி 🙏 பாலாக்க்ஷிதா 🌹
& தமிழ் கோரா

View previous topic View next topic Back to top

மறுமொழி எழுத நீங்கள் உறுப்பினராக இருக்க வேண்டும்..

ஈகரையில் புதிய பதிவு எழுத அல்லது மறுமொழியிட உறுப்பினராக இணைந்திருத்தல் அவசியம்

உறுப்பினராக பதிவு செய்க

ஈகரையில் உறுப்பினராக இணைவது மிக எளிது


பதிவு செய்ய

உள்நுழைக

ஏற்கனவே பதிவு செய்துள்ளீர்களா? இங்கு இணையுங்கள்.


உள்நுழைக